Categories
அரசியல் மாநில செய்திகள்

வைகோ மனு ஏற்கப்படுமா? தொடங்கியது பரிசீலினை…எதிர்பார்ப்பில் திமுக,மதிமுக..!!

மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் வைகோ உள்ளிட்ட 11 பேரின் வேட்பு மனுக்கள் மீதான பரிசீலினை தொடங்கியது. தமிழகத்திலிருந்து மாநிலங்களவைக்கு 6 உறுப்பினர்களை தேர்வுசெய்வதற்காக  நடைபெறும் தேர்தலுக்க்கான  வேட்புமனு தாக்கல் நேற்றுடன்  நிறைவடைந்தது. சுயேட்சை வேட்பாளர்கள் 3 பேர் மற்றும்  அரசியல் கட்சிகளை சேர்ந்த 8 பேர்  என மொத்தம் 11 பேர் வேட்புமனுக்களை  தாக்கல் செய்துள்ளனர்.இந்நிலையில் வைகோ உட்பட 11 பேரின் வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை தொடங்கியது. இதையடுத்து தேர்தல் நடத்தும் அதிகாரியான  சட்டப் பேரவை செயலாளர் […]

Categories
ஆன்மிகம் இந்து காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

அத்திவரதரின் 8ஆம் நாள் வைபவம்…. இளஞ்சிவப்பு பட்டாடையில் பக்தர்களுக்கு காட்சி

அத்திவரதரின் 8ஆம் நாள் வைபவதில் இளஞ்சிவப்பு பட்டாடையில் பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார்.  காஞ்சிபுரம் மாவட்டத்தில்  அத்திவரதரின்  வைபவ நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. 48 நாட்கள் மட்டுமே நடைபெறும் அத்திவரதர் உற்சவதின்  எட்டாம் நாளான இன்று  அத்திவரதர் இளஞ்சிவப்பு நிற  பட்டாடை அணிந்து  பக்தர்களுக்கு அருள் தருகிறார்.வழக்கம் போல்  இன்று அதிகாலை 5 மணியளவில் கோயில்  நடை திறக்கப்பட்டு அத்திவரதர், பொதுமக்களுக்கு காட்சியளித்து வருகிறார் . 40 வருடங்களுக்கு ஒரு முறை மட்டும் தரிசனம் கொடுக்கும்  அத்திவரதரை காண சிறியவர்களில் இருந்து  பெரியவர்கள் வரை அதிகமானோர்  […]

Categories
டெக்னாலஜி தேசிய செய்திகள்

இயற்கை சீற்றத்தை கண்டறிய புதிய விண்கலம்…விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை…!!

இனி வரும் காலங்களில் இயற்கை சீற்றங்களை கண்டறிய விண்கலங்கள் உதவியாக இருக்கும் என்று இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்துள்ளார். கோவை மாவட்டம்  ஈச்சனாரி பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு  மாணவ-மாணவிகளுக்கான  வரவேற்பு நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக முன்னாள் இஸ்ரோ விண்வெளி ஆராய்ச்சி மையத்தின்  இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை கலந்து கொண்டு மாணவர்கள் மத்தியில் பேசினார். அதன்பின்  செய்தியாளர்களை சந்தித்து  பேசிய அவர், இனி வரக்கூடிய காலங்களில் இயற்கை சீற்றங்களை முன்கூட்டியே  கண்டறியும் விதமாக  நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய விண்கலங்கள் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஏற்கப்படுமா? “வைகோவின் வேட்பு மனு”இன்று பரிசீலனை..!!

தமிழகத்திலிருந்து மாநிலங்களவை உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்க   வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை இன்று நடைபெற இருக்கிறது. தமிழகத்திலிருந்து மாநிலங்களவைக்கு 6 உறுப்பினர்களை தேர்வுசெய்வதற்காக  நடைபெறும் தேர்தலுக்க்கான  வேட்புமனு தாக்கல் நேற்றுடன்  நிறைவடைந்தது. சுயேட்சை வேட்பாளர்கள் 3 பேர் மற்றும்  அரசியல் கட்சிகளை சேர்ந்த 7 பேர்  என மொத்தம் 10 பேர் வேட்புமனுக்களை  தாக்கல் செய்துள்ளனர். இதையடுத்து வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை இன்று நடைபெற இருக்கிறது. இந்நிலையில் சுயேட்சை வேட்பாளர்களின் மனுக்கள்  சட்டமன்ற உறுப்பினர்கள் 10 பேர் முன்மொழியாத காரணத்தினால்  […]

Categories
தேசிய செய்திகள்

“பாஸ் ஆக , மதிப்பெண் பெற பணம்” லஞ்சம் வாங்கிய பேராசிரியர் பணிநீக்கம்…!!

அதிகமான மதிப்பெண் போட்டு தேர்வில் வெற்றிபெற வைக்க மாணவர்களிடம் லஞ்சம் வசூல் செய்த பேராசிரியர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். தெலுங்கானா_வில் உள்ள நிர்மல் மாவட்டத்தில் இயங்கி வருகின்றது ராஜீவ் காந்தி பல்கலைக்கழகம். ஆயிரத்திற்கும் அதிகமான மாணவர்கள் படிக்கும் இந்த பல்கலைக்கழகத்தில் தற்போது எழுந்துள்ள புகார் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.அங்குள்ள வேதியியல் துறையில் உதவி பேராசிரியராக பணியாற்றி வரும் வரலா என்பவர்பல்கலைக்கழக தேர்வில் தன்னுடைய  தனது பாடத்தில்வெற்றி பெறவும் , அதிக மதிப்பெண் எடுக்கவும் லஞ்சம் கேட்டதாக தெரிகிறது. பேராசிரியர் மீதான புகார் குறித்து  மாணவர்கள் பல்கலைக்கழக நிர்வாகத்திடம்  தெரிவித்துள்ளனர். அதற்க்கு […]

Categories
பல்சுவை

பெட்ரோல், டீசல் விலை குறைவு…. வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி.!!

இன்றைய தினத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைந்துள்ளதால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.   தொடர்ந்து அதிகரித்து வந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை தீடிரென சரிய தொடங்கியது. பின்னர் ஏற்றம் , இறக்கமாக இருந்து வருகின்றது . இதனால் வாகன ஓட்டிகள் தினம் தினம் என்ன விலை இருக்குமோ என்று சற்று குழம்பியே இருக்கின்றனர். ஒருநாள் அதிகமாகவும், ஒருநாள் குறைவாகவும், ஒருநாள் ஏற்ற இறக்கம் இல்லாமல் நிலையாகவும் இருந்து வருகின்றது. விலை நிர்ணயம் :  சர்வதேச சந்தை கச்சா […]

Categories
பல்சுவை

வரலாற்றில் இன்று ஜூலை 09..!!

இன்றைய தினம் : 2019 ஜூலை 09 கிரிகோரியன் ஆண்டு : 190_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 191_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு  : 175 நாட்கள் உள்ளன.   இன்றைய தின நிகழ்வுகள் : 455 – இராணுவத் தளபதி அவிட்டசு மேற்கு ரோமப் பேரரசராக அறிவிக்கப்பட்டார். 869 – சப்பானில் வடக்கு ஒன்சூ அருகே செண்டாய் பிரதேசத்தில் இடம்பெற்ற பெரும் நிலநடுக்கம் மற்றும் ஆழிப்பேரலையால் பெரும் சேதம் ஏற்பட்டது. 1401 – தைமூர் ஜலாய்ரித் சுல்தானகத்தைத் தாக்கி பக்தாதை அழித்தார். 1540 – இங்கிலாந்து மன்னர் எட்டாம் என்றி தனது நான்காவது மனைவி ஆன் உடனான திருமண உறவை சட்டபூர்வமாகத் துண்டித்தார். 1755 – பென்சில்வேனியாவில் பிரெஞ்சு மற்றும் அமெரிக்கப் பழங்குடிப் படையினர் பிரித்தானியப் படைகளைத் தோற்கடித்தனர். 1790 – பால்ட்டிக் கடலில் இடம்பெற்ற […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“இன்னும் 27 தான் தேவை” சச்சினை காலி செய்வாரா ரோகித்..!!

உலக கோப்பை தொடரில் சச்சினின் சாதனையை ரோகித் சர்மா முறியடிப்பாரா என்று எதிர்பார்க்கப்படுகிறது  இங்கிலாந்தில் நடைபெற்று வரும் உலக கோப்பையில் இந்திய அணியின் துணை கேப்டன் ரோஹித் சர்மா மிக சிறப்பாக விளையாடி வருகிறார். இவர் எதிரணியின் பந்து வீச்சை துவம்சம் செய்து நடப்பு தொடரில் மட்டும் 5 சதங்களை பதிவு செய்துள்ளார். இதன் மூலம் ஹிட் மேன் என்று அழைக்கப்படும் ரோகித் சர்மா உலக கோப்பை தொடரில் அதிக சதங்கள் அடித்தவர் என்ற சாதனையை படைத்துள்ளார். மேலும் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

4 நாட்களில் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 2 அடி உயர்வு….!!

4 நாட்களில் பவானி சாகர் அணையின் நீர்மட்டம் 2அடி உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 3 மாவட்டங்களுக்கு முக்கிய நீர் ஆதாரமாக பவானி சாகர் அணை அமைந்துள்ளது. இந்த அணை 105 அடி உயரம் , 8 TMC கொள்ளளவு கொண்டுள்ளது .இந்த அணையால்  ஈரோடு, திருப்பூர், கரூர் போன்ற மாவட்டங்களின்  2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இந்நிலையில் கடந்த 3 நாட்களாக அணையின் சுற்றியுள்ள  பகுதிகளான வடகேரளா மற்றும் நீலகிரிப்பகுதிகளில்தொடர்ந்து  பெய்து வரும் மழையால், […]

Categories
இந்திய சினிமா கிரிக்கெட் சினிமா தமிழ் சினிமா விளையாட்டு

“நான் பும்ராவை லவ் பன்றேனா?” மனம் திறந்த அனுபமா..!!

பும்ராவை  காதலித்து வருவதாக வதந்தி பரவிய நிலையில் “இருவருமே நல்ல நண்பர்கள்” என்று அனுபமா பதிலளித்துள்ளார்.   இந்திய கிரிக்கெட் வீரர்கள் மற்றும் சினிமா நடிகைகள் காதலிப்பதாக  வதந்திகள் மற்றும் சர்ச்சைகள் எழுவது வழக்கமான ஓன்று. இவற்றில்  சில நிஜமாகவும்  மாறியிருக்கின்றன.அந்த வகையில் இந்திய அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளரும்,  உலகின் நம்பர் 1 சிறந்த பவுலரான ஜஸ்பிரித் பும்ரா ஒரு நடிகையை காதலித்து வருவதாக வலைத்தளங்களில் வதந்தி எழுந்துள்ளது. அந்த நடிகை யாரென்றால் மலையாளத்தில் வெளியான பிரேமம் படத்தின் மூலம் அறிமுகமான அனுபமா பரமேஸ்வரன் தான். இவர் தெலுங்கு […]

Categories
கவிதைகள் பல்சுவை

நம்பிக்கையை உங்களுக்குள் வைத்தீர்களா!!!!!

நம்பிக்கை: “நம்பிக்கைதானே   வாழ்க்கை”  என பலர் சொல்கிறார்கள்.   ஆனால் அவர்கள் மனமோ எப்பொழுதும் ஒன்றை முழுமையாய் நம்பவிடாமல் வேடிக்கை காட்டுகிறது. நம்பிக்கை என்றால் என்ன??. நம்பிக்கை என்றால் என்ன என்று சத்குருவின்  கூறுவது இன்றைய  உலகின் துரதிருஷ்டம்  என்னவென்றால், மனிதர்கள்  சமயம் என்பதைவரையறுக்கப்பட்ட சில நம்பிக்கைகளின் தொகுப்பாகப்  பார்க்கத்தொடங்கிவிட்டார்கள். நீங்கள்  நிரதரமானவர் இல்லை  என்பதையும் ,இன்று வந்து நாளை போகிறவர் என்பதையும் புரிந்துகொண்டு விட்டால், நீங்கள் நம்பிக்கையை உணர  தொடங்குவிர்கள் . நம்பிக்கை          […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

OPS மகனின் வெற்றியை எதிர்த்து மனு …….!!

தேனி மக்களவைத் தொகுதியில் ரவீந்திரநாத் குமார் வெற்றி பெற்றது செல்லாது என்று அறிவிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் தேனி தொகுதியில் துணை முதலமைச்சர் ஓ பன்னீர் செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் குமார் வெற்றி பெற்றார் இந்நிலையில் ரவிந்திரநாத் வெற்றி பெற்றது செல்லாது என அறிவிக்கக் கோரி தேனியை சேர்ந்த மிலானி  என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில் தேனி தொகுதியில் அதிகார துஷ்பிரயோகம் செய்து […]

Categories
அரசியல்

அரசியலில் திடீர் திருப்பம்….கனிமொழிக்கு எதிராக தமிழிசை வழக்கு…!!

தூத்துக்குடி மக்களவையில் கனிமொழி வெற்றி பெற்றதற்கு எதிராக பாஜக  தமிழிசை சௌந்தரராஜன் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார். தமிழகத்தில் நடைபெற்ற மக்களவை தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி  பெருமான்மை இடங்களில்  வெற்றி பெற்றது.அதே போல்  பாரதிய ஜனதா கட்சியானது தனிப்பெருமான்மையுடன்  வெற்றி பெற்று மத்தியில் ஆட்சியை கைப்பற்றினாலும், தமிழகத்தில் போட்டியிட்ட ஒரு இடத்தில் கூட  வெற்றி பெறவில்லை. இந்நிலையில் தூத்துக்குடி   மக்களவை தொகுதியில் திமுக தலைமையிலான கூட்டணியில் திமுக சார்பில் கனிமொழியும் அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜக சார்பில் தமிழிசை சௌந்தராஜனும் போட்டியிட்டனர். […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“அனைத்து கட்சி கூட்டம்” 21 கட்சிகளுக்கு அழைப்பு…!!

10 சதவீத இட ஒதுக்கீடு தொடர்பாக இன்று மாலை அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு 21 கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.. பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10 % இட ஒதுக்கீட்டை அமுல்படுத்த வேண்டும் என்ற சட்ட மசோதாவை மத்திய அரசு நிறைவேற்றியது. ஆனால் தமிழகம்  இந்த சட்ட மசோதாவை எதிர்த்து வந்தது. இதையடுத்து மத்திய அரசு தமிழகத்தில் 10 சதவீத இடஒதுக்கீட்டை அமல்படுத்தினால் மருத்துவ கல்லூரிகளில் கூடுதலாக 25 சதவீத இடம் அளிக்கப்படும் என்று உறுதியும் […]

Categories
ஆட்டோ மொபைல் பல்சுவை

2 புதிய நிறங்களில் வருகிறது B.M.W  மோட்டார் சைக்கிள்..!!

B.M.W நிறுவனத்தின் G 310 R மற்றும் G 310 S மோட்டார் சைக்கிள்கள் புதிய கலர்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. B.M.W. நிறுவனத்தின் G 310 R மற்றும் G 310 S மோட்டார் சைக்கிள்கள் இந்தியாவிலேயே உருவாக்கப்படுகின்றன. எனினும், இவை சர்வதேச சந்தைக்காக  உருவாக்கப்படுகின்றன. இந்த மாடல்கள் KTM. Duke 390 மாடலுக்கு போட்டியாக இருக்கின்றது. என்ட்ரி லெவல் B.M.W. ப்ரியர்களை கவர B.M.W. இந்தியா முடிவு செய்துள்ளது. அந்த வகையில், தனது வாகனங்களை சந்தைப்படுத்துவதில் முக்கியமான முடிவுகளை எடுத்து வருகிறது. […]

Categories
உலக செய்திகள்

“இங்கிலாந்துக்கு  சரியான பதிலடி கொடுப்போம்” ஈரான் எச்சரிக்கை …!!

சிறைபிடிக்கப்பட்ட எண்ணெய் கப்பலை விடுவிக்கவில்லை என்றால் உரிய பதிலடியை கொடுப்போம் என இங்கிலாந்துக்கு ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது. சிரியா நாட்டின் மீது பல்வேறு பொருளாதார தடை விதிக்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தில் இருக்கும் தடையை மீறி சிரியாவுக்கு எண்ணெய் கொண்டு சென்றதாக ஈரானின் இருந்து வந்த  எண்ணெய் கப்பலை சூப்பர்டேங்கர் கிரேஸ் கிப்ரால்டர் கடற்பகுதியில் இங்கிலாந்து  சிறைபிடித்துள்ளது. இங்கிலாந்தின் இந்த செயலை கண்டித்த  ஈரான் சிரியாவிற்கு எண்ணெய் கொண்டு செல்லப்படவில்லை என்று கூறியுள்ளது.   மேலும் இங்கிலாந்து கப்பல் சர்வதேச கடல்பகுதியில் […]

Categories
சினிமா மாநில செய்திகள்

நடிகர் சங்க தேர்தல் வாக்கு எண்ண முடியாது “விஷால் மனு நிராகரிப்பு”நீதிமன்றம் அதிரடி..!!

நடிகர் சங்க தேர்தல் வாக்குகளை எண்ண அனுமதி வழங்க கோரி விஷால் அளித்த மனுவை உயர்நீதிமன்றம் நிராகரித்துள்ளது. நடிகர் சங்க தேர்தலை தடை செய்யக்கோரி தென்சென்னை மாவட்ட சங்கங்களின் பதிவாளர் உத்தரவு பிறப்பித்தார். இதை எதிர்த்து நடிகர் விஷால்  தேர்தலை நடத்த அனுமதிக்கக் கோரி உயர்நீதிமன்றத்தில் மனு அளித்தார். இதனை விசாரித்த நீதிபதிகள் நடிகர் சங்க தேர்தலை நடத்திக் கொள்ளலாம் என்றும், ஆனால்   வாக்குகளை எண்ணுவதற்கு அனுமதியில்லை என்றும் உத்தரவிட்டனர்.  இதையடுத்து ஜூன் 23ஆம் தேதி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அனைத்து கட்சி கூட்டத்தில் ம.நீ.ம சார்பில் கமல் பங்கேற்கிறார்…!!

முதலவர் தலைமையில் இன்று நடைபெறும் அனைத்துக் கட்சி கூட்டத்தில் மக்கள் நீதி மையத்தின் சார்பில் கமல்ஹாசன் பங்கேற்கிறார். பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10 % இட ஒதுக்கீட்டை அமுல்படுத்த வேண்டும் என்ற சட்ட மசோதாவை  மத்திய அரசு நிறைவேற்றியது. தமிழகத்தில் இன்னும் அமுல்படுத்தப்படாமல் இருக்கும் இந்த இடஒதுக்கீடு மசோதா தொடர்பாக ஆலோசனை நடத்த தமிழக அரசியல் கட்சிகளுக்கு முதலவர் அழைப்பு விடுத்திருந்த நிலையில் , தலைமை செயலகத்தில் இன்று மாலை  ஆலோசனை கூட்டம் இன்று நடைபெறுகின்றது. […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

கர்நாடக அரசை காப்பாற்ற அனைத்து அமைச்சர்களும் பதவி விலகல்..!!

கர்நாகவில் காங்கிரஸ் கட்சி அமைச்சர்களை தொடர்ந்து மதசார்பற்ற ஜனதா தள கட்சியை சேர்ந்த அனைத்து அமைச்சர்களும் ராஜினாமா செய்துள்ளனர். கர்நாடகா மாநிலத்தில்   காங்கிரஸ் – மதசார்பற்ற ஜனதா தள கூட்டணி ஆட்சி முதல்வர் குமாரசாமி தலைமையில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், அமைச்சர் பதவியில்  இருந்து நீக்கப்பட்ட ,  காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தள கட்சியின்  அதிருப்தி எம்எல்.ஏக்கள் 12 பேர்  நேற்று திடீரென  பதவியை ராஜினாமா செய்தனர்.இதனால் ஆட்சி கவிழக்கூடிய அபாயம் ஏற்பட்டது. இதன் காரணமாக  குமாரசாமி அரசிற்கு  நெருக்கடி […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

அனைத்து கட்சி கூட்டம் பங்கேற்குமா ? மக்கள் நீதி மய்யம் ……. தீடிர் ஆலோசனையில் நிர்வாகிகள் ..!!

முதலவர் தலைமையில் இன்று நடைபெறும் அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு கமல்ஹாசனின் மக்கள் நீதி மையம் பங்கேற்குமா என்று கேள்வி எழுந்துள்ளது. பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10 % இட ஒதுக்கீட்டை அமுல்படுத்த வேண்டும் என்ற சட்ட மசோதாவை  மத்திய அரசு நிறைவேற்றியது. தமிழகத்தில் இன்னும் அமுல்படுத்தப்படாமல் இருக்கும் இந்த இடஒதுக்கீடு மசோதா தொடர்பாக ஆலோசனை நடத்த தமிழக அரசியல் கட்சிகளுக்கு முதலவர் அழைப்பு விடுத்திருந்த நிலையில் , தலைமை செயலகத்தில் இன்று மாலை  ஆலோசனை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“10 சதவீத இட ஒதுக்கீடு” முதல்வர் தலைமையில் இன்று அனைத்துக் கட்சி கூட்டம்

10 சதவீத இட ஒதுக்கீடு தொடர்பாக இன்று மாலை அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறுகின்றது. பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10 % இட ஒதுக்கீட்டை அமுல்படுத்த வேண்டும் என்ற சட்ட மசோதாவை மத்திய அரசு நிறைவேற்றியது. ஆனால் தமிழகம்  இந்த சட்ட மசோதாவை எதிர்த்து வந்தது. இதையடுத்து மத்திய அரசு தமிழகத்தில் 10 சதவீத இடஒதுக்கீட்டை அமல்படுத்தினால் மருத்துவ கல்லூரிகளில் கூடுதலாக 25 சதவீத இடம் அளிக்கப்படும் என்று உறுதியும் அளித்துள்ளது. ஆனாலும் தமிழகத்தில் 10 % […]

Categories
மாநில செய்திகள்

நாங்கள் உடல் உறுப்பு தானம் செய்துள்ளோம்…அமைச்சர் மனம் நெகிழ பேட்டி..!!

அமைச்சர் ஜெயகுமாரும், நானும் உடல் உறுப்பு தானம் செய்துள்ளோம் என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். உடல் உறுப்பு தான விழிப்புணர்வு வார விழாவானது, சென்னை,  அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் நடைபெற்றது, அமைச்சர் ஜெயக்குமார் மற்றும்  விஜயபாஸ்கர் விழாவை   தொடங்கி வைத்து ,உடல் உறுப்பை தானம் செய்த 5 பேர்  குடும்பத்திற்கு   பாராட்டு மற்றும் நினைவுப் பரிசுகளை  வழங்கினார்கள்.மேலும்  உடல் உறுப்பு தானத்தை மையப்படுத்தி நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் அளிக்கப்பட்டன. இதை தொடர்ந்து  நிகழ்ச்சியில் பேசிய சுகாதார துறை அமைச்சர் […]

Categories
தேசிய செய்திகள்

பாஜகவில் இணைந்ததால் வீட்டை காலி செய்ய சொன்ன உரிமையாளர் …!!

தன்னுடைய வீட்டில் வாடகைக்கு இருக்கும் நபர் பாஜகவில் இணைந்ததால் வீட்டை காலி செய்யும்படி சொன்ன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் அதிக இடங்களில் வெற்றிபெற்ற பாஜக தனிப்பெரும் கட்சியாக ஆட்சி அமைத்தது . பிரதமர் மோடி இரண்டாவது முறையாக பிரதமராக பொறுப்பேற்றார். தற்போது இந்தியளவில் பாஜகவின் உறுப்பினர் சேர்க்கை நடைபெற்று வருகின்றது. வாரணாசியில் நடைபெற்ற உறுப்பினர் சேர்க்கை முகாமில் பிரதமர் மோடி பங்கேற்றார். இதில் அக்கட்சியின் செயல் தலைவர் ஜே.பி. நட்டா, உத்தர பிரதேச […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

“ரூ 148 விலையில் 3 G.B Data” ஏர்டெல் அதிரடி சலுகை..!!

ஏர்டெல் நிறுவனம்  தங்களது  வாடிக்கையாளர்களுக்கு  புதிதாக 3 ஜி.பி. டேட்டா (3 G.B Data) வழங்கும் சலுகையை அறிவித்துள்ளது. பாரதி ஏர்டெல் நிறுவனம் ரூபாய். 148 விலையில் புதியதொரு  பிரீபெயிட் சலுகையை அறிவித்துள்ளது. இதில் பயனர்களுக்கு 3 G.B Data, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் உள்ளிட்டவை 28 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. ஏற்கனவே ஏர்டெல் நிறுவனம் ரூ. 145 விலையில் சலுகையை வழங்குகிறது.இந்த சலுகையில் பயனாளர்களுக்கு  ரூ. 145 டாக்டைம், 1 G.B Data உள்ளிட்டவை 42 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. ஸ்பெஷல் ரீசார்ஜ் […]

Categories
தேசிய செய்திகள்

ராஜஸ்தானை பின்னுக்கு தள்ளி முதலிடத்தை பிடித்த தமிழ்நாடு…!!

இந்திய அளவில் நீர் தட்டுப்பாட்டில் தமிழகம் முதல் இடத்தில்  உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. மொத்தமுள்ள    4,378 இந்திய நகரங்களில் 756 நகரங்களுக்கு  நீர் தட்டுப்பாடு உள்ளதாக நகர்ப்புற துறை அமைச்சகமும்,ஜல்சக்தி அமைச்சகமும் தெரிவித்துள்ளது.அதில்,அதிக நீர் தட்டுப்பாடு உள்ள நகரங்களின் எண்ணிக்கையில் தமிழகம் முதன்மை இடத்தில்  உள்ளது. தமிழகத்தை அடுத்து  ராஜஸ்தான் மாநிலம் 2வது இடத்தைப்பெற்றுள்ளது. 3வது  இடத்தில் அதிக மக்கள் தொகை உள்ள உத்தரப்பிரதேச மாநிலம் இடம்பெற்றுள்ளது. இதனை தொடர்ந்து மழை நீரை சேமிக்க கூடிய  வசதியுள்ள புதிய […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

11 எம்.எல்.ஏக்களுக்கும் அமைச்சர் பதவி…குமாரசாமி அரசு அதிரடி…!!

கர்நாடகா மாநிலத்தில்  ராஜினாமா செய்த  11 எம்எல்ஏக்களுக்கும்  அமைச்சர் பதவி அளிக்க  ஆளும் கூட்டணி அரசு முயற்சிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கர்நாடகா மாநிலத்தில் குமாரசாமி தலைமையிலான ஆட்சியை கவிழ்ப்பதற்காக 11 எம்.எல்.ஏ.க்கள் பேர் திடீரென்று ராஜினாமா செய்தனர். இதன் தொடர்ச்சியாக ஆட்சியை தக்க வைத்து கொள்ள காங்கிரஸும் மதசார்பற்ற ஜனதா தள கட்சியும்   தீவிரம் காட்டி வருவதாக கூறப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக காங்கிரசுக்கு முதல்வர் பதவி அளிக்கப்படலாம்  என்ற கருத்தும் பரவி வருகிறது. இதையடுத்து மேலும் 5 எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்ய […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“கோப்பையை இந்தியா தான் வெல்லும்” முழு ஆதரவு அவர்களுக்கே – சோயிப் அக்தர்…!!

உலக கோப்பையை இந்தியா வென்றால் எனக்கு மகிழ்ச்சி என்று பாக். முன்னாள் கிரிக்கெட் வீரர்  சோயிப் அக்தர் தெரிவித்துள்ளார்.  இங்கிலாந்தில் நடைபெற்று வரும் உலக கோப்பை கிரிக்கெட் தொடரின்  லீக் சுற்றுகள் முடிவடைந்து, அரையிறுதி சுற்றுகள் நடக்க இருக்கின்றன. இந்தியா ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெற்றுள்ளது. நாளை (09-ம் தேதி)  நடைபெறும் முதல் அரையிறுதியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. அதன் பிறகு 11-ம் தேதி ஆஸ்திரேலியா – இங்கிலாந்து அணிகள் மோத இருக்கின்றன. […]

Categories
பல்சுவை

“மாற்றமின்றி பெட்ரோல், குறைந்த டீசல்” வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி..!!

இன்றைய தினத்தில் பெட்ரோல் விலை மாற்றமின்றியும், டீசல் விலை குறைத்தும் விற்பனை செய்யப்படுகிறது. தொடர்ந்து அதிகரித்து வந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை தீடிரென சரிய தொடங்கியது. பின்னர் ஏற்றம் , இறக்கமாக இருந்து வருகின்றது . இதனால் வாகன ஓட்டிகள் தினம் தினம் என்ன விலை இருக்குமோ என்று சற்று குழம்பியே இருக்கின்றனர். ஒருநாள் அதிகமாகவும், ஒருநாள் குறைவாகவும், ஒருநாள் ஏற்ற இறக்கம் இல்லாமல் நிலையாகவும் இருந்து வருகின்றது. விலை நிர்ணயம் :  சர்வதேச சந்தை கச்சா […]

Categories
பல்சுவை

வரலாற்றில் இன்று ஜூலை 08..!!

இன்றைய தினம் : 2019 ஜூலை 08 கிரிகோரியன் ஆண்டு : 189_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 190_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு  : 176 நாட்கள் உள்ளன.   இன்றைய தின நிகழ்வுகள் : 1099 – முதலாம் சிலுவைப் போர்: 15,000 கிறித்தவப் போர் வீரர்கள் பட்டினியுடன் எருசலேம் முற்றுகையை ஆரம்பித்து, நகரினூடாக சமய ஊர்வலம் சென்றனர். 1497 – வாஸ்கோ ட காமாவின் இந்தியாவுக்கான முதல் ஐரோப்பிய நேரடிப் பயணம் ஆரம்பித்தது. 1579 – உருசிய மரபுவழித் திருச்சபையின் புனித திருவோவியம் அன்னை கசான் தத்தாரிஸ்தான், கசான் நகரில் கண்டுபிடிக்கப்பட்டது. 1663 – இங்கிலாந்தின் இரண்டாம் சார்லசு மன்னர் றோட் தீவுக்கான அரசு உரிமையை போதகர் ஜான் கிளார்க்கிற்கு […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“தல தோனி அற்புதமான வழிகாட்டி” ரெய்னா பிறந்த நாள் வாழ்த்து..!!

 அருமையான நண்பர் தல தோனிக்கு கிரிக்கெட் வீரர் ரெய்னா பிறந்த நாள் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்  இன்று தல தோனி தனது 38-ஆவது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். இவரின் பிறந்தநாளை தமிழகம் முதல் உலகம் வரையில் உள்ள ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். சமூக வலைதளங்களில் தோனியின் பிறந்த நாளுக்காக ஹேஸ்டேக்குகளை ட்ரெண்ட் ஆக்கி ரசிகர்கள் வாழ்த்துக்களை பதிவிட்டு வருகின்றனர். தோனிக்கு நடிகர்கள் மற்றும் கிரிக்கெட் வீரர்கள் உட்பட பலரும் தங்களது பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் கிரிக்கெட் வீரர் சுரேஷ் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

எங்கள் அனைவருக்கும் அண்ணன் “எப்போதும் என் கேப்டன்” தோனியை புகழ்ந்து தள்ளிய கோலி..!!

நீங்கள் எங்கள் அனைவருக்கும் ஒரு பெரிய அண்ணன் என்று தல தோனியை கேப்டன் விராட் கோலி புகழ்ந்து பிறந்த நாள் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்  இன்று தல தோனி தனது 38-ஆவது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். இவரின் பிறந்தநாளை தமிழகம் முதல் உலகம் வரையில்  உள்ள ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். சமூக வலைத்தளங்களில் தோனியின் பிறந்த நாளை கொண்டாடுவதற்கு 6 ஹேஸ்டேக்குகளை ட்ரெண்ட் ஆக்கி வாழ்த்துக்கள் பதிவிட்டு வருகின்றனர். தோனிக்கு நடிகர்கள் மற்றும் கிரிக்கெட் வீரர்கள் உட்பட பலரும் தங்களது பிறந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அறம்2 படத்தில் நயன்தாரா ,சமந்தா நடிப்பதாக தகவல்…….

அறம் 2 படத்தில் நயன்தாரா , சமந்தா  நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.    இயக்குனர் கோபி நாயினார் இயக்கத்தில் நயந்தாரா நடித்த படம் அறம் மாபெரும் வெற்றி அடைந்தது. அந்த திரைப்படத்தில் நயந்தாரா கலெக்டர் கேரக்டரில் நடித்தார். அதில் நயந்தாரா சமூக விழிப்புணர்வு  ஏற்ப்படுத்தும் வகையில் நடித்ததால் பாராட்டுக்கள் மற்றும் புகழ் அதிகரித்தது. அறம் படத்தின் வெற்றியை தொடர்ந்து அதன் இரண்டாம் பாகம் வெளியிடப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் அறம்2  திரைப்படத்தில் நயன்தாராவையே  கதாநாயகியாக […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

குமாரசாமிக்கு வந்த சோதனை…கர்நாடகாவில் மேலும் 5 எம்.எல்.ஏக்கள் ராஜினாமா..!!

கர்நாடகாவில் 5 எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய உள்ளதாக வெளியான தகவல் அரசு மத்தியில் உச்சகட்ட குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகா மாநிலத்தில்   காங்கிரஸ் – மதசார்பற்ற ஜனதா தள கூட்டணி ஆட்சி முதல்வர் குமாரசாமி தலைமையில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், அமைச்சர் பதவியில்  இருந்து நீக்கப்பட்டதன் காரணமாக  அதிருப்தியடைந்த  காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தள கட்சியின்  12 எம்எல்ஏக்கள் நேற்று திடீரென  பதவியை ராஜினாமா செய்தனர்.இதனால் ஆட்சி கவிழக்கூடிய அபாயம் எழுந்த நிலையில், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மேலும் 5 […]

Categories
மாநில செய்திகள்

பூனை மேல் அவ்வளவு பாசமா..??காவல் நிலையத்தில் தஞ்சம் புகுந்த குஜராத் தம்பதி..!!

திருப்பதியில் தரிசனம் செய்ய வந்த குஜராத் தம்பதியினர் வளர்ப்பு பூனையை  கண்டுபிடிக்கக் கோரி ரேணிகுண்டா ரயில்வே காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்துள்ளனர். குஜராத் மாநிலம் சூரத் நகரை சேர்ந்தவர் ஜேஸ்பாய் இவரது மனைவி மினாபீ இவர்களுக்கு  திருமணமாகி 17 ஆண்டுகள் கடந்தும் குழந்தை இல்லாத காரணத்தால் பூனை ஒன்றை செல்லமாக வளர்த்து வந்த நிலையில்  திருப்பதி ஏழுமலையானை தரிசிப்பதற்காக  பூனையுடன் வந்துள்ளனர். இதையடுத்து தரிசனத்திற்கு பின் சொந்த ஊர் செல்வதற்காக  ரேணிகுண்டா ரயில் நிலையத்தில் ரயிலுக்காக  காத்திருந்தவர்களின் பூனை தொலைந்தது. இதனால் பதற்றமடைந்தவர்கள் ரயில்வே காவல்துறையினரிடம் புகார் அளித்தனர். புகாரின் பேரில்  […]

Categories
மாநில செய்திகள்

ரயில் முன் பாய்ந்த முதியவர்…அதிரடியாக காப்பாற்றிய பாதுகாப்பு படை வீரருக்கு குவியும் பாராட்டு..!!

மும்பையில் ரயில் முன் பாய்ந்த வயதான முதியவரை பாதுகாப்பு படை வீரர் காப்பாற்றிய வீடியோ காட்சி சமூகவலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. மும்பை ரயில்வே  நிலைய நடைமேடையில் நின்று கொண்டிருந்த வயதான  முதியவர் ஒருவர், திடீரென்று  தண்டவாளத்தில் இறங்கி நடந்து  சென்றார். ரயில் தண்டவாளத்தை முதியவர் கடந்து செல்கிறார்  என  பயணிகள் நினைத்து கொண்டிருந்த சமயத்தில்,  எதிர்புரம்  மின்சார ரயில் வருவதை கண்ட முதியவர், சட்டென்று  தண்டவாளத்தில் படுத்துக்கொண்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த சக பயணிகள் முதியவரை காப்பற்றுமாறு  கூச்சலிட்ட நிலையில்,ரயில்வே […]

Categories
கல்வி மாநில செய்திகள்

மாணவர்கள் மகிழ்ச்சி ”செருப்பு கிடையாது இனி ஷூ” அமைச்சர் அதிரடி ….!!

6_ஆம் வகுப்பு முதல் 12_ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு செருப்புக்கு பதில் ஷூ வழங்கப்படுமென்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பேசுகையில் , பள்ளி கல்வித்துறையை மேம்படுத்த தமிழக முதல்வர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றார். மேலும் பேசிய அவர் , தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசு பள்ளியில் படிக்கும் 6_ஆம் வகுப்பு முதல் 12_ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவ , மாணவிகளுக்கு […]

Categories
தேசிய செய்திகள்

நிரவ் மோடிக்கு அதிர்ச்சி…7200கோடியை வட்டியுடன் செலுத்த உத்தரவு..!!

மும்பை கடன் வசூல் தீர்ப்பாயம் 7 ,200 கோடி ரூபாயை   வட்டியோடு சேர்த்து  செலுத்தக் கோரி, நிரவ் மோடிக்கு  உத்தரவிட்டுள்ளது. பஞ்சாப் தேசிய  வங்கி கிளையில் வைர வியாபாரியான  நிரவ் மோடி அவரது நண்பருடன் சேர்ந்து சட்டத்திற்கு புறம்பாக  சுமார் 14,000 கோடி பணத்தை பெற்று மோசடி செய்துள்ளநிலையில்,  மோசடியில் ஈடுபட்ட நிரவ் மோடி மற்றும் அவரது நண்பர் மீது  சிபிஐ  வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கு  விஸ்வரூபம் எடுப்பதற்கு முன்பாக, நிரவ் மோடி இங்கிலாந்துக்கும், அவரது நண்பர் பார்புடா நாட்டிற்கும் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

1_ஆ …. 2_ஆ …. 3_ஆ … 6 ஹாஷ்டாக் ….. இந்தியளவில் ட்ரெண்டிங்….. பிறந்தநாள் கொண்டாடும் தோனி…!!

இந்திய கிரிக்கெட் அணியின் தோனி இன்று தனது 38_ஆவது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில் உலகளவில் அவருக்கு வாழ்த்து குவிந்து வருகின்றது. இந்திய அணியில் விக்கெட் கீப்பராக அறிமுகமாகி உலகளவில் தன்னை மிஞ்ச எவராலும் முடியாது என்று தன்னை நிலை நிறுத்திக் கொண்ட தோனி. தனது தலைமையின் கீழ் இந்திய அணிக்கு 50 ஓவர் உலக கோப்பை , T 20 உலக கோப்பை மற்றும் மினி உலக கோப்பை என அடுத்தடுத்து 3 ICC கோப்பையை பெற்றுக் […]

Categories
பல்சுவை

“மாற்றமின்றி பெட்ரோல், அதிகரித்த டீசல்” இன்றைய விலை நிலவரம்..!!

 இன்றைய தினத்தில் பெட்ரோல் விலை மாற்றமின்றியும், டீசல் விலை அதிகரித்தும் விற்பனை செய்யப்படுகிறது. தொடர்ந்து அதிகரித்து வந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை தீடிரென சரிய தொடங்கியது. பின்னர் ஏற்றம் , இறக்கமாக இருந்து வருகின்றது . இதனால் வாகன ஓட்டிகள் தினம் தினம் என்ன விலை இருக்குமோ என்று சற்று குழம்பியே இருக்கின்றனர். ஒருநாள் அதிகமாகவும், ஒருநாள் குறைவாகவும், ஒருநாள் ஏற்ற இறக்கம் இல்லாமல் நிலையாகவும் இருந்து வருகின்றது. விலை நிர்ணயம் :  சர்வதேச சந்தை கச்சா […]

Categories
பல்சுவை

வரலாற்றில் இன்று ஜூலை 07..!!

இன்றைய தினம் : 2019 ஜூலை 07 கிரிகோரியன் ஆண்டு : 188_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 189_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு  : 177 நாட்கள் உள்ளன.   இன்றைய தின நிகழ்வுகள் : 1124 – சிலுவைப் போர் வீரர்களிடம் லெபனானின் டைர் நகரம் வீழ்ந்தது. 1456 – ஜோன் ஆஃப் ஆர்க் குற்றமற்றவள் என அவள் தூக்கிலிடப்பட்டு 25 ஆண்டுகளின் பின்னர் தீர்ப்பளிக்கப்பட்டது. 1534 – சாக் கார்ட்டியே கனடியப் பழங்குடியினருடன் தனது முதல் தொடர்பை ஏற்படுத்தினார். 1543 – பிரெஞ்சுப் படையினர் லக்சம்பர்க்கை ஊடுருவினர். 1575 – இங்கிலாந்துக்கும் இசுக்கொட்லாந்துக்கும் இடையே கடைசிப் பெரும் போர் ரீட்சுவயர் என்ற இடத்தில் இடம்பெற்றது. 1770 – உருசியப் பேரரசுக்கும் உதுமானியப் பேரரசுக்கும் இடையே […]

Categories
தேசிய செய்திகள்

#BIG BREAKING: செயற்பாட்டாளர் முகிலன் திருப்பதியில் கைது…!!

பல மாதங்களாக தேடி வந்த சமூக செயல்பாட்டாளர் முகிலன் திருப்பதியில் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நீண்ட நாட்களாக காணாமல் தேடப்பட்டு வந்த சமூக செயற்பாட்டாளர் முகிலன் திருப்பதியில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் முகிலன், பிப்ரவரி 15-ஆம் தேதி மாயமானார். அன்று இரவு எழும்பூர் ரயில் நிலையத்தில் ரயில் ஏறிய முகிலனை அதற்கு அடுத்த நாளிலிருந்து காணவில்லை. அதன் பின் காவல்துறையினர் விசாரணை நடத்தியும், செயற்பாட்டாளர் அ. மார்க்ஸ் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

100 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்திய பும்ரா…!!

இலங்கை அணிக்கெதிரான ஆட்டத்தில் 100_ஆவது  விக்கெட் வீழ்த்தி பும்ரா அசத்தியுள்ளார்.   உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று நடைபெற்று வரும் இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோதின.  44-வது லீக் ஆட்டமாக நடைபெற்ற இந்த போட்டியில்  டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.இதனை தொடர்ந்து களமிறங்கிய  இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்து விளையாடியது.   ஆட்டத்தின் 10_ஆவது ஓவரை பும்ரா வீசினார். அந்த ஓவரின் 4_ஆவது பந்தில்இலங்கை அணியின் கருணாரத்னே 10 ரன்னில்ஆட்டமிருந்தார். கருணாரத்னே […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

சரிவில் இருந்து மீட்ட மேத்யூஸ்…. இலங்கை அணி 264 ரன்கள் குவிப்பு..!!

இலங்கை அணி 50 ஓவரில் 7 விக்கெட் இழந்து 264 ரன்கள் குவித்துள்ளது  உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா மற்றும் இலங்கை அணிகள் ஹெட்டிங்லே மைதானத்தில் விளையாடி வருகிறது. இந்திய அணியில் முகமது ஷமி, சஹல் ஆகிய இருவருக்கும் ஓய்வு அளிக்கப்பட்டு அவர்களுக்கு பதிலாக குல்தீப் யாதவ் மற்றும் ஜடேஜா ஆகியோர் சேர்க்கப்பட்டனர். இந்திய அணி ஏற்கனவே 2-வது இடத்தை பிடித்து அரை இறுதிக்கு தகுதி பெற்ற நிலையில் இந்த போட்டி பயிற்சி ஆட்டமாகவே பார்க்கப்பட்டது. இந்நிலையில்  டாஸ் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

பட்ஜெட் அறிக்கை நாட்டின் வளர்ச்சிக்கு அடித்தளம்…நிர்மலாசீதாராமனுக்கு OPS பாராட்டு..!!!

2019-20க்கான பட்ஜெட் அறிக்கையை தாக்கல் செய்த நிதியமைச்சர் நிர்மலா சித்தராமனை பாராட்டி துணை முதல்வர் o.பன்னீர்செல்வம் கடிதம் எழுதியுள்ளார். 2019 – 20க்கான   மத்திய பட்ஜெட் அறிக்கையை நிதியமைச்சர் நிர்மலாசீதாராமன் நாடாளுமன்ற மக்களவையில் நேற்று தாக்கல் செய்ததையடுத்து,தமிழக  துணை முதலமைச்சர் O. பன்னீர் செல்வம் மத்திய நிதியமைச்சர் நிர்மலாசீதராமனுக்கு  பாராட்டு தெரிவித்து கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தில், தொழில் முதலீடுகளை  ஊக்குவிக்கவும், நாட்டின் வளர்ச்சியை முன்னெடுத்து கொண்டு  செல்லவும், பட்ஜெட் அறிக்கை அடித்தளமாகவுள்ளது  என்று குறிப்பிட்டுள்ளார். மேலும்  பெண்களுக்கான  முன்னேற்றம் மற்றும் சிறு […]

Categories
தேசிய செய்திகள்

2019-20க்கான பட்ஜெட் அறிக்கை: விலை குறைந்த பொருள்களின் பட்டியல் தெரியுமா…??

2019-20க்கான மத்திய பட்ஜெட் அறிக்கையில் பொருள்களின் விலையில் ஏராளமான மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. 2019-20க்கான மத்திய பட்ஜெட் அறிக்கையில் இறக்குமதி செய்யப்படுகிற  புத்தகம் உள்ளிட்ட காகித பொருள்களுக்கு  5% வரி விதிக்கப்பட்டுள்ளது. மேலும் டிஜிட்டல் கேமரா,  சிசிடிவி கேமரா,  ரப்பர், பைபர்,  டைல்ஸ்,  பர்னிச்சர் உள்ளிட்ட பொருள்களுக்கும் வரி உயர்த்தப்பட்டு விளையும் அதிகரித்துள்ளது. இந்நிலையில் 2019-20க்கான மத்திய பட்ஜெட் அறிக்கையின்  படி எலக்ட்ரானிக்ஸ் மற்றும் எலக்ட்ரிக் பொருட் களின்  விலை குறைய உள்ளதாகவும், மருத்துவ மற்றும் பாதுகாப்பு சாதனங்களின் விலை குறைந்துள்ளதாகவும் பட்ஜெட் […]

Categories
தேசிய செய்திகள்

“ரயில் நிலையத்தில் காணாமல் போன பூனை” 20 நாட்கள் தேடி அலைந்த குஜராத் தம்பதியினர்..!!

குஜராத் தம்பதியினர் குழந்தையாக வளர்த்த பூனை ரேணிகுண்டா ரயில் நிலையத்தில் காணாமல்போனதால்,20 நாட்கள் தேடி அலைந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது குஜராத் மாநிலம் சூரத்தை சேர்ந்த ஜியாஸ் பாய் – மீனா தம்பதியினருக்கு திருமணமாகி 17 ஆண்டுகளாகியும்  குழந்தை இல்லை என்பதால் ஒரு பூனை ஒன்றை  தத்தெடுத்து அதற்கு பாபு என்று பெயர் வைத்து ஆசையாக மகன் போல் வளர்த்து வந்தனர். எங்கு சென்றாலும் மகன் பூனையுடனே செல்வார்கள். இந்த நிலையில் இந்த தம்பதியினர் கடந்த மே 9-ம் தேதி திருப்பதி ஏழுமலையான்  கோயிலுக்கு […]

Categories
தேசிய செய்திகள்

ஆட்சி கவிழ்ப்பு…. பாஜக 105 , காங்கிரஸ் கூட்டணி 105…..பரபரப்பாகும் கர்நாடகா …!!

கர்நாடகாவில் ஆட்சி கவிழும் சூழல் ஏற்பட்டுள்ளதால் தேசியளவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கர்நாடகாவில் காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தளம் இணைத்து ஆட்சி செய்து வருகின்றது. மதசார்பற்ற ஜனதா தளத்தின் குமாரசாமி முதல்வராக இருந்து வருகின்றார். ஆட்சி அமைத்த நாள் முதல் அங்கே காங்கிரஸ் கட்சிக்கும் , மதசார்பற்ற ஜனதா தளத்திற்கும் மோதல் இருந்து கொண்டே வந்தது. இதை தனக்கு சாதகமாக பயன்படுத்தி ஆட்சி அமைக்க பாஜக முயன்று வருகின்றது. மேலும் மக்களவை தேர்தலில் அங்குள்ள 20 இடங்களில் 18 […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

மாநிலங்களவை தேர்தல் வேட்பாளர்கள் பட்டியல்….EPS ,OPS கூட்டாக அறிக்கை வெளியீடு…!!

மாநிலங்களவை தேர்தலில் அதிமுக சார்பாக  போட்டியிடும் வேட்பாளர் பெயர்களை அதிமுக தலைமை  அறிவித்துள்ளது. தமிழகத்தில்   வருகின்ற  18 ஆம்  தேதியன்று  மாநிலங்களவைத் தேர்தலானது  நடைபெற இருக்கிறது. எம்எல்ஏக்களின் எண்ணிக்கையை பொறுத்து  அதிமுக கூட்டணிக்கு    3 மாநிலங்களவை உறுப்பினர் பதவி கிடைக்க உள்ளது. இந்நிலையில், அதிமுக சார்பில் மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் வேட்பளார்களின்  பெயர்களை  அக்கட்சித் தலைமை அறிவித்துள்ளதன்படி, அதிமுக சார்பில்  முகமது  ஜான் மற்றும்  சந்திரசேகரன்   ஆகியோர் போட்டியிடுகின்றனர்.  கூட்டணி ஒப்பந்தத்தின் அடிப்படையில்  பா.ம.க கட்சிக்கு ஒரு சீட்டு  ஒதுக்கப்பட்டுள்ளதாக    அதிமுகவின்  ஒருங்கிணைப்பாளர் O.பன்னீர்செல்வம் மற்றும் […]

Categories
தேசிய செய்திகள்

“கையில் பாப் கார்ன்” படம் பார்க்கும் ராகுல்….. வைரலாகும் வீடியோ ….!!

டெல்லியில் உள்ள தியேட்டரில் ராகுல் காந்தி படம் பார்ப்பது போன்ற வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றது. கடந்த 3_ஆம் தேதி செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி , நான் காங்கிரஸின் தலைவர் கிடையாது. காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவரை விரைவில் தேர்ந்தெடுங்கள். நான் எனது ராஜினாமா கடிதத்தை  கொடுத்து விட்டேன். காங்கிரஸ் தலைவராக இல்லை, காங்கிரஸ் காரிய கமிட்டி தாமதிக்காமல் புதிய தலைவரை உடனே தேர்வு  செய்ய வேண்டுமென்றும் அவர் தெரிவித்தார்.இது  காங்கிரஸ் கட்சிக்குள் அதிருப்தியை ஏற்படுத்தியது.   மேலும் இதற்கான […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“474 ரன்கள் விளாசிய பாபர் அசாம்” 27 ஆண்டுகால சாதனை முறியடிப்பு..!!

உலக கோப்பையில் பாபர் அசாம் 474 ரன்கள் விளாசி,  27  ஆண்டுகால சாதனையை முறியடித்துள்ளார். உலக கோப்பை போட்டியில் நேற்று பாகிஸ்தான் மற்றும் வங்கதேச அணிகள் மோதியது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 50 ஓவர் முடிவில் 315 ரன்கள் குவித்தது. பின்னர் களமிறங்கிய வங்கதேச அணி 44.1 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 221 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் பாகிஸ்தான் அணி 94 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதில் பாகிஸ்தான் வீரர் […]

Categories

Tech |