Categories
உலக செய்திகள்

ஈரானுக்கு பொருளாதார தடை…அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை…!!

அணுசக்தி ஒப்பந்தத்தில் வரம்பு மீறி செயல்பட்டால் ஈரான் அரசின் மீதான  பொருளாதார தடை அதிகமாக உயர்த்தப்படும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரித்துள்ளார். கடந்த 2015 ஆம் ஆண்டு அமெரிக்கா-ஈரான் நாடுகளுக்கிடையே  செய்து கொள்ளப்பட்ட அணு சக்தி ஒப்பந்தத்தை அந்நாடு   திரும்ப   பெற்றுக் கொண்டதையடுத்து,இரு நாடுகளுக்கிடையே மோதல் உருவானது. அணு சக்தி திட்டத்தை   ஈரான் கை விட வேண்டுமென அமெரிக்கா வலியுறுத்தியதையடுத்து,  ஈரான் எதிர்ப்பு தெரிவித்தது. இதனால் ஈரான் மீது அமெரிக்கா பொருளாதார தடை விதித்த நிலையில்,இரு நாடுகளுக்கிடையே மோதல்  அதிகரித்தது.இந்நிலையில் அணு […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“ஆல் ரவுண்டராக நிரூபித்து காட்டிய ஜடேஜா” பாராட்டிய சஞ்சய் மஞ்சரேகர்…!!

அரை இறுதியில் ஜடேஜாவின் சிறப்பான ஆட்டத்தை பார்த்து சஞ்சய் மஞ்சரேகர் பாராட்டியுள்ளார்.  இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சஞ்சய் மஞ்சரேகர் ஜடேஜா ஒரு “துண்டு துக்கடா வீரர்” என்றும், ஒரு நாள் போட்டியில் அவருக்கு பதிலாக ஒரு பேட்ஸ்மேன் அல்லது சுழற்பந்து வீச்சாளரை தான் தேர்வு செய்திருப்பேன். நான் கேப்டனாக இருந்தால் ஜடேஜாவை அணியில் சேர்க்க மாட்டேன் என்றும் கடுமையாக ஜடேஜாவை விமர்சித்தார். இதற்கு ஜடேஜாவும் நீங்கள் விளையாடிய விளையாட்டை காட்டிலும் 2 மடங்கு விளையாடிவிட்டேன்.சாதித்தவர்களை முதலில் மதிக்க கற்றுக் கொள்ளுங்கள் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“முடிவு ஏமாற்றமளிக்கிறது” கம்பீர் வேதனை …!!

உலக்கோப்பை அரையிறுதி போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்தது ஏமாற்றமளிக்கிறது  என்று முன்னாள் வீரர் கம்பீர் தெரிவித்துள்ளார். உலக கோப்பையின் முதல் அரை இறுதி போட்டியில்  இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதியது. இதில் முதலில் ஆடிய நியூஸிலாந்து அணி நிர்ணயித்த 240 ரன் வெற்றி இலக்கை அடைய முடியாமல், தோனி மற்றும் ஜடாஜா_வின்  அற்புதமான ஆட்டம் பலனளிக்காமல் இந்திய அணி  18 ரன்கள்  வித்தியாசத்தில் தோல்வியடைந்து தொடரை விட்டு வெளியேறியது.உலக கோப்பை தொடரின் புள்ளி பட்டியலில் முதலிடம் வகித்து வந்த இந்திய […]

Categories
அரசியல்

அதிமுகவை போல் பின்னடைவு…தோல்வி குறித்து ஜெயக்குமார் கருத்து…!!

தமிழகத்தில் நடைபெற்ற  தேர்தலில் அதிமுக  பின்னடைந்தது போல் இந்திய அணி பின்னடைந்ததாக அமைச்சர் ஜெயக்குமார் கருத்து தெரிவித்துள்ளார். உலக கோப்பை தொடரின் அரையிறுதிப் போட்டியில் இந்தியா நியூஸிலாந்து  அணிகள் நேற்று முன்தினம் மோதின. மழையால் ஆட்டம் பாதிக்கப்பட்ட நிலையில் நிறுத்தப்பட்ட ஓவரில் இருந்து எஞ்சிய ஆட்டம் நேற்று தொடங்கியதில் நியூசிலாந்து அணி  239 ரன் எடுத்தது. பின்னர் 240 ரன் என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 49.3 ஓவர்களில் 210 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்து தோல்வியைத் தழுவி ரசிகர்களுக்கு […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“MS தோனி மற்றும் ஜடேஜா சிறந்த ஆட்டம்” வாழ்த்திய வீரேந்திர சேவாக் …!!

MS தோனி மற்றும் ஜடேஜா சிறந்த இன்னிங்ஸை விளையாடியுள்ளனர் என்று சேவாக் வாழ்த்தியுள்ளார். உலக கோப்பையின் முதல் அரை இறுதி போட்டியில்  இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதியது. இதில் முதலில் ஆடிய நியூஸிலாந்து அணி நிர்ணயித்த 240 ரன் வெற்றி இலக்கை அடைய முடியாமல், தோனி மற்றும் ஜடாஜா_வின்  அற்புதமான ஆட்டம் பலனளிக்காமல் இந்திய அணி  18 ரன்கள்  வித்தியாசத்தில் தோல்வியடைந்து தொடரை விட்டு வெளியேறியது.உலக கோப்பை தொடரின் புள்ளி பட்டியலில் முதலிடம் வகித்து வந்த இந்திய அணியின் தோல்வியை ரசிகர்கள் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

கர்நாடகாவில் தொடரும் அரசியல் குழப்பம்…நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் ஆர்ப்பட்டம்..!!

பாஜக ஜனநாயகத்திற்கு எதிராக செயல்படுவதாக கூறி நாடாளுமன்ற வளாகத்தின் முன்  காங்கிரஸ் தலைவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கர்நாடக  மாநிலத்தில் காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதாவை சேர்ந்த 14 அதிருப்த்தி MLAக்கள் திடீரென ராஜினாமா செய்தனர்.அங்கு நடக்கும் ஆளும் கட்சியின் ஆட்சியை கவிழ்க்க பாஜக  சதி திட்டம் தீட்டி வருவதாக காங்-மதசார்பற்ற ஜனதா தள தலைவர்கள் குற்றம் சாட்டி வந்த நிலையில்,கோவாவிலும் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தும் விதமாக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 10 MLAக்கள் பாஜகவில் தங்களை முழு மனதுடன் இணைத்துக்கொண்டுள்ளனர். […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“உங்களை போல நாங்களும்  ஏமாற்றம் அடைந்துள்ளோம்” விராத் கோலி வேதனை ..!!

ரசிகர்கள் உங்களை போல நாங்களும்  ஏமாற்றம் அடைந்துள்ளோம் என்று இந்திய கேப்டன் ஹோலி ட்வீட் செய்துள்ளார். உலக கோப்பை தொடரின் அரையிறுதிப் போட்டியில் இந்தியா நியூஸிலாந்து அணிகள் நேற்று முன்தினம் மோதின. மழையால் ஆட்டம் பாதிக்கப்பட்ட நிலையில் நிறுத்தப்பட்ட ஓவரில் இருந்து எஞ்சிய ஆட்டம் நேற்று தொடங்கியதில் நியூசிலாந்து அணி  239 ரன் எடுத்தது. பின்னர் 240 ரன் என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 49.3 ஓவர்களில் 210 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்து தோல்வியைத் தழுவி ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியை […]

Categories
அரசியல் மாநில செய்திகள் வேலூர்

வேலூர் மக்களவை தேர்தல்… அதிமுக வேட்பாளர் A.C.சண்முகம் வேட்புமனு தாக்கல்..!!

வேலூர் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட உள்ள  புதிய நீதி கட்சி தலைவர் A.C.சண்முகம் வேட்மனுவை தாக்கல் செய்தார்.  வேலூரில் ஏப்ரல் 18ஆம்  தேதி நடைபெற  இருந்த தேர்தலானது  ரத்து செய்யப்பட்ட நிலையில், ஆகஸ்ட் 5ஆம்  தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. இத்தேர்தலுக்கான  வேட்புமனு தாக்கல் இன்று முதல்  18ஆம்  தேதி வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அதிமுக ஆதரவுடன்  போட்டியிட உள்ள  புதிய நீதிக் கட்சித் தலைவரான A.C.சண்முகம் இரட்டை இலை சின்னத்தில் […]

Categories
மாநில செய்திகள்

“ஜோலார்பேட்டை to சென்னை” நாளை முதல் குடிநீர் விநியோகம்….முதல்வர் அறிவிப்பு..!!

நாளை முதல் ஜோலார்பேட்டையிலிருந்து ரயில் மூலம் சென்னைக்கு குடிநீர் கொண்டுவரப்படும் என்று சட்ட பேரவையில் எடப்பாடி பழனிச்சாமி  அறிவித்துள்ளார். சென்னையில்  குடிநீர் தட்டுப்பாட்டை தவிர்க்க ரயில் மூலம்  ஜோலார் பேட்டையிலிருந்து குடிநீர் கொண்டு வருவதற்க்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள  தமிழக அரசு திட்டமிட்டிருந்தது. இத்திட்டத்திற்காக  ரூ65 கோடி  ஒதுக்கப்பட்டது.  இந்நிலையில்,மூன்று கட்டங்களாக பணி நடைபெற்று வந்த நிலையில், ராட்சத குழாய்கள் மூலம் தண்ணீர்  ஜோலார் பேட்டை ரயில் நிலையத்திற்கு கொண்டுவரப்பட்டு ரயில் தொட்டிகளில் நிரப்பப்பட்டது. இதனை தொடர்ந்து  ரயில் புறப்பட தயாராகி […]

Categories
தேசிய செய்திகள்

“வெற்றியும் , தோல்வியும் வாழ்க்கையின் ஒரு பகுதி” தோல்வி குறித்து மோடி ட்வீட்..!!

வெற்றியும் , தோல்வியும் வாழ்க்கையின் ஒரு பகுதி என்று இந்திய அணியின் தோல்வி குறித்து பிரதமர் மோடி ட்வீட் செய்துள்ளார். உலக கோப்பை தொடரின் அரையிறுதிப் போட்டியில் இந்தியா நியூஸிலாந்து அணிகள் நேற்று முன்தினம் மோதின. மழையால் ஆட்டம் பாதிக்கப்பட்ட நிலையில் நிறுத்தப்பட்ட ஓவரில் இருந்து எஞ்சிய ஆட்டம் நேற்று தொடங்கியதில் நியூசிலாந்து அணி  239 ரன் எடுத்தது. பின்னர் 240 ரன் என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 49.3 ஓவர்களில் 210 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்து தோல்வியைத் தழுவி […]

Categories
தேசிய செய்திகள்

“அனைவரின் இதயம் உடைந்துள்ளது” தோல்வி குறித்து ராகுல் ட்வீட்…!!

இந்திய அணியின் தோல்வியால் அனைவரின் இதயம் உடைந்துள்ளது என்று ராகுல் காந்தி ட்வீட் செய்துள்ளார். உலக கோப்பை தொடரின் அரையிறுதிப் போட்டியில் இந்தியா நியூஸிலாந்து அணிகள் நேற்று முன்தினம் மோதின. மழையால் ஆட்டம் பாதிக்கப்பட்ட நிலையில் நிறுத்தப்பட்ட ஓவரில் இருந்து எஞ்சிய ஆட்டம் நேற்று தொடங்கியதில் நியூசிலாந்து அணி  239 ரன் எடுத்தது. பின்னர் 240 ரன் என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 49.3 ஓவர்களில் 210 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்து தோல்வியைத் தழுவி ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியை கொடுத்தது. […]

Categories
அரசியல் மாநில செய்திகள் வேலூர்

வேலூர் நாடாளுமன்ற தேர்தல்….வேட்புமனு தாக்கல் இன்று முதல் தொடக்கம்..!!

வேலூரில் ஆகஸ்ட் 5ஆம் தேதி  நடைபெற இருக்கும் தேர்தலுக்கான வேட்மனு தாக்கல் இன்று முதல் நடைபெற இருக்கிறது. வேலூரில் ஏப்ரல் 18ஆம்  தேதி நடைபெற  இருந்த தேர்தலானது  ரத்து செய்யப்பட்ட நிலையில், ஆகஸ்ட் 5ஆம்  தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. இத்தேர்தலுக்கான  வேட்புமனு தாக்கல் இன்று முதல்  18ஆம்  தேதி வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அதிமுக சார்பில் போட்டியிட உள்ள  புதிய நீதிக் கட்சித் தலைவர் A.C.சண்முகம் இன்றும், திமுக சார்பில் போட்டியிட […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

எப்போதுமே தோனியையே நம்பியிருப்பது சரியானதல்ல – சச்சின்.!!

எப்போதும் தோனி போட்டியை முடித்து வைப்பார் என்று நம்பிக்கொண்டிருக்க கூடாது என்று சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.  உலக கோப்பை அரை இறுதியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் நேற்று முன்தினம் மான்செஸ்டரில் உள்ள எமிரேட்ஸ் ஓல்ட் டிராஃபோர்ட் மைதானத்தில் மோதியது. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்து ஆடியது. மழை பெய்த காரணத்தால் நேற்று தொடர்ந்து நடைபெற்றது. நியூசிலாந்து அணி 50 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழந்து 239 ரன்களை சேர்த்தது. நியூசி […]

Categories
மாநில செய்திகள்

“ஜோலார்பேட்டை to சென்னை”ரயில் மூலம் குடிநீர்….முதல்வர் ஆலோசனை..!!

ஜோலார் பேட்டை-சென்னை ரயில் மூலம் குடிநீர் கொண்டு வரும் திட்டம் தொடர்பாக  எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றுவருகிறது.  சென்னையில்  குடிநீர் தட்டுப்பாட்டை தவிர்க்க ரயில் மூலம்  ஜோலார் பேட்டையிலிருந்து குடிநீர் கொண்டு வருவதற்க்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள  தமிழக அரசு திட்டமிட்டிருந்தது. இத்திட்டத்திற்காக  ரூ65 கோடி  ஒதுக்கப்பட்டன.  இந்நிலையில்,மூன்று கட்டங்களாக பணி நடைபெற்று வந்த நிலையில், ராட்சத குழாய்கள் மூலம் தண்ணீர்  ஜோலார் பேட்டை ரயில் நிலையத்திற்கு கொண்டுவரப்பட்டு ரயில் தொட்டிகளில் நிரப்பப்பட்டது. இதனை தொடர்ந்து  ரயில் புறப்பட தயாராகி […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“240 ரன் பெரிய ஸ்கோர் அல்ல” சச்சின் டெண்டுல்கர் கருத்து …!!

 240 ரன் என்ற வெற்றி இலக்கை  சந்தேகமில்லாமல் இந்திய அணி எட்டிப் பிடித்துவிட முடியும் இது பெரிய ஸ்கோர் அல்ல என்று சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார். உலக கோப்பை தொடரின் அரையிறுதிப் போட்டியில் இந்தியா நியூஸிலாந்து அணிகள் நேற்று முன்தினம் மோதின. மழையால் ஆட்டம் பாதிக்கப்பட்ட நிலையில் நிறுத்தப்பட்ட ஓவரில் இருந்து எஞ்சிய ஆட்டம் நேற்று தொடங்கியதில் நியூசிலாந்து அணி  239 ரன் எடுத்தது. பின்னர் 240 ரன் என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 49.3 ஓவர்களில் 210 ரன்களுக்கு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“தற்கொலையால் நீட் தேர்வை இரத்து செய்ய முடியாது” இல.கணேசன் கருத்து ..!!

தற்கொலைகளை மட்டுமே காரணம் காட்டி நீட் தேர்வை ரத்து செய்ய சொல்வது ஏற்புடையது அல்ல என்று இல.கணேசன் தெரிவித்துள்ளார். மருத்துவ படிப்பிற்கான தேசிய நுழைவு தேர்வான நீட் தேர்வை மத்திய அரசு நிறைவேற்றியற்றது. இதற்க்கு தமிழகத்தில் அரசியல் கட்சிகள் உட்பட மாணவர்கள் போராட்டம் நடத்தினர். மேலும் தமிழக அரசு சட்ட மசோதாவை நிறைவேற்றி குடியரசு தலைவரின் ஒப்புதலுக்காக மத்திய அரசுக்கு அனுப்பியது. ஆனால் தமிழக அரசின் தீர்மானத்தை குடியரசு தலைவர் நிராகரித்து விட்டதாக மத்திய அரசு தெரிவித்தது. இது […]

Categories
தேசிய செய்திகள்

“துப்பாக்கியுடன் ஆட்டம் போட்ட பாஜக MLA” சஸ்பெண்ட் செய்து நடவடிக்கை….!!

 துப்பாக்கிகளுடன் ஆட்டம் போட்ட பாஜக எம்எல்ஏவை கட்சியிலிருந்து நிரந்தரமாக சஸ்பெண்ட் செய்ய கட்சி தலைமை முடிவு செய்துள்ளது. டெல்லியில் பத்திரிக்கையாளரை மிரட்டிய புகாரில் ஏற்கனவே மூன்று மாதம் சஸ்பெண்ட் செய்துள்ளார் பாஜக எம்எல்ஏ பிரணவ் . காலில் அறுவைசிகிச்சை செய்து கொண்டு வீட்டிற்கு சென்ற அவர் மது அருந்தி கொண்டு கையில் துப்பாக்கி வைத்து ஆடுவது போன்ற வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி சர்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் துப்பாக்கிகளுடன் ஆட்டம் போட்ட பாஜக எம்எல்ஏவை கட்சியிலிருந்து நிரந்தரமாக சஸ்பெண்ட் செய்ய […]

Categories
தேசிய செய்திகள்

காவிரி மேலாண்மை ஆணைய தலைவராக ஏ.கே.சின்ஹா நியமனம் …!!

மத்திய நீர்வள ஆணைய தலைவரான ஏ.கே.சின்ஹா காவிரி மேலாண்மை ஆணைய தலைவராகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளார். கர்நாடகா_வின் காவேரியில் இருந்து தமிழகம் , புதுவை , கேரளா ஆகிய மாநிலங்களுக்கு உரிய காவிரி நீரை வழங்க உச்சநீதிமன்றத்தின் உத்தரவை ஏற்று , சம்மபந்தப்பட்ட மாநில பிரதிநிதிகளை உள்ளடக்கி காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி நீர் ஒழுங்காற்று குழுவை அமைத்தது மத்திய அரசு. இந்த குழுவின் தலைவராக  மசூத் ஹூசைன் இருந்து வந்தார்.இந்நிலையில் மசூத் ஹூசைன் பதவிக்காலம் சென்ற ஜூன் 30_ஆம் தேதியுடன் முடிவடைந்து […]

Categories
பல்சுவை

“உயர்ந்த டீசல் , மாற்றமின்றி பெட்ரோல்” இன்றைய விலை நிலவரம்…!!

இன்றைய நிலவரப்படி பெட்ரோல் விலை நிலையாகவும் , டீசல் விலை உயர்ந்தும் காணப்படுகின்றது. தொடர்ந்து அதிகரித்து வந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை தீடிரென சரிய தொடங்கியது. பின்னர் ஏற்றம் , இறக்கமாக இருந்து வருகின்றது . இதனால் வாகன ஓட்டிகள் தினம் தினம் என்ன விலை இருக்குமோ என்று சற்று குழம்பியே இருக்கின்றனர். ஒருநாள் அதிகமாகவும், ஒருநாள் குறைவாகவும், ஒருநாள் ஏற்ற இறக்கம் இல்லாமல் நிலையாகவும் இருந்து வருகின்றது. விலை நிர்ணயம் :  சர்வதேச சந்தை […]

Categories
பல்சுவை

வரலாற்றில் இன்று ஜூலை 11.!!

இன்றைய தினம் : 2019 ஜூலை 11 கிரிகோரியன் ஆண்டு : 192_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 193_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு  : 173 நாட்கள் உள்ளன.   இன்றைய தின நிகழ்வுகள் :   472 – உரோம் நகரில் தனது சொந்த இராணுவத் தளபதிகளால் முற்றுகையிடப்பட்டதைத் தொடர்ந்து, மேற்கு உரோமைப் பேரரசர், அந்தெமியசு சென் பீட்டர்சு தேவாலயத்தில் கைப்பற்றப்பட்டு கொல்லப்பட்டார். 813 – பைசாந்தியப் பேரரசர் முதலாம் மைக்கேல், சதி முயற்சியை அடுத்து, தனது தளபதி ஐந்ர்தாம் லியோவிடம் ஆட்சிப் பொறுப்பை ஒப்படைத்து விட்டு, அத்தனாசியசு என்ற […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

IND VS NZ…. தொடக்க வீரர்கள் சொதப்பல்… ஜடேஜா, தோனி போராட்டம் வீண்…. இறுதிக்கு முன்னேறியது நியூஸி..!!

அரை இறுதியில்  இந்திய அணியை 18 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி வீழ்த்தியது  இங்கிலாந்தில் நடைபெற்று வரும் நடப்பு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில்  இந்தியா – நியூசிலாந்து அணிகள் நேற்று மோதின. மான்செஸ்டரில் உள்ள எமிரேட்ஸ் ஓல்ட் டிராஃபோர்ட் மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில்  டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங் செய்தது. இதையடுத்து நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர்களாக நிக்கோல்சும், மார்ட்டின் கப்திலும் களமிறங்கினர். மார்ட்டின் கப்தில் 1ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து இறங்கிய வில்லியம்சன் மற்றும் நிக்கோல்ஸ் ஜோடி சேர்ந்து […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

இறுதி போட்டிக்கு முன்னேற போவது யார் ..?ஆஸ்திரேலியா இங்கிலாந்து நாளை மோதல்…!!

உலக கோப்பை  தொடரின்   2 வது  அரை இறுதி போட்டி நாளை aus – eng அணிகளுக்கு இடையே  நடைபெற இருக்கிறது  நடை  பெற்று வரும்  உலகக்கோப்பை  கிரிக்கெட் தொடரின்  2- வது அரை இறுதி ஆட்டம் பர்மிங்காமில் உள்ள எட்ஜ்பஸ்டன் மைதானத்தில் நாளை  மாலை 3 மணிக்கு தொடங்குகிறது. இதில் ஆஸ்திரேலியா மற்றும்  இங்கிலாந்து அணிகள் மோத  உள்ளன .ஆஸ்திரேலியா  அணி ஏற்கனவே 7 முறை  உலக கோப்பை இறுதி  சுற்றுக்கு   சென்று,5 முறை உலக  கோப்பையை வென்று உள்ளது […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“நீட் எதிர்ப்பு மசோதா நிராகரிப்பு” ஸ்டாலின் கண்டனம் …!!

தமிழக அரசு அனுப்பிய நீட் எதிர்ப்பு சட்ட மசோதா நிராகரிக்கப்பட்டதற்கு திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்தியளவில் மருத்துவ படிப்பிற்கு நீட் என்ற தேர்வு அறிமுகம் செய்யப்பட்டது. பல்வேறு மாநிலங்களில் எதிர்ப்பு இருந்தும் கூட நீட் தேர்வை இந்தியளவில் மத்திய அரசு கட்டாயமாக்கியது. தமிழகத்தில் அரசியல் கட்சியினரின் எதிர்ப்பையடுத்து தமிழக சட்டசபையில் மசோதா நிறைவேற்றப்பட்டு குடியரசு தலைவர் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டது.  ஆனால்  தமிழக அரசின் மசோதாவை குடியரசு தலைவர் நிராகரித்து விட்டதாக சமீபத்தில் மத்திய அரசு […]

Categories
தேசிய செய்திகள்

“திருமணத்துக்கு முன் கட்டாய HIV டெஸ்ட்” கோவா_வில் புதிய திட்டம் …!!

திருமணத்துக்கு முன்பு கட்டாயமாக HIV டெஸ்ட் மேற்கொள்ள வேண்டுமென்ற புதிய திட்டத்தை கோவா மாநிலம் நிறைவேற்றவுள்ளது. மனிதனுக்கு பல்வேறு நோய்கள் வந்தாலும் மிக கொடூரமான நோய்யாக பார்க்கப்படுவதில் ஓன்று தான்  எச்.ஐ.வி என்ற வைரஸால் பரவும் எய்ட்ஸ். உயிரையே கொள்ள கூடிய இந்த நோயி நோயின் தாக்கத்தைக் கட்டுப்படுத்த தற்சமயம் தடுப்பூசியோ , நிரந்தர தீர்வோ இல்லை . மக்களால் மிகவும் கூடியதாக பார்க்கப்படும் இந்த பரவலாம் இருக்க  எச்.ஐ.வி பரிசோதனை முக்கியமானதாகும். அந்த வகையில் திருமணத்தை பதிவு செய்வதற்கு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விஜயுடன் மோதும் விஜய் சேதுபதியின் படம்………..

விஜயின் பிகில் படத்துடன் சேர்ந்து விஜய் சேதுபதியின் படம் ரிலீஸ்  ஆவதால் ரசிகர்களுக்கிடையே எதிர்ப்பார்ப்பு அதிகரித்துள்ளது. தளபதி விஜய் நடித்து வரும்  பிகில் திரைப்படத்தின் படப்பிடிப்பு நடந்து வரும் நிலையில் போஸ்ட் புரொடொஷன்ஸ் பணிகள், வியாபாரம் மற்றும் பிரமோஷன் ஆகியவை ஒரே நேரத்தில் நடந்து வருகிறது. இந்த படத்தை தீபாவளி அன்று ரிலீஸ் செய்யலாம் என்று படக்குழுவினர்கள் எல்லாரும் சேர்ந்து பரிந்துரை செய்து முடிவு எடுத்துள்ளனர். விஜயின் திரைப்படத்தினை மக்கள் ஆரவாரத்தோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்ற வேலையில்  விஜய் […]

Categories
உலக செய்திகள்

“20 கிளர்ச்சியாளர்கள் கொன்று குவிப்பு” ஏமன் அரசு படை அதிரடி ….!!

ஏமன் அரசுக்கு எதிரான கிளர்ச்சியாளர்கள் மீது அரசு படை நடத்திய தாக்குதலில் 20 கிளர்ச்சியாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர். ஏமன் நாட்டில் அரசுக்கு எதிராக ஹவுதி என்ற கிளர்ச்சியாளர்கள் தொடர்ந்து உள்நாட்டு போர் புரிந்து வருகின்றனர். கிளர்ச்சியாளர்களை கட்டுப்படுத்த அரசின் ஆதரவு படையும் பதிலடி தாக்குதல் நடத்தி வருகின்றது. இருவருக்கும் இடையே ஏற்படும் மோதலில் இரண்டு தப்பினருக்கும் சேதாரம் ஏற்பட்டு வந்த நிலையில் சமீபத்தில் நடந்த தாக்குதலில்  20 ஹவுதி கிளர்ச்சியாளர்கள் கொல்லப்பட்டனர். இதுகுறித்து ஏமன் நாட்டு அரசு ஆதரவு படை வெளியிட்டுள்ள அறிக்கையில், […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

திரும்பி போ…!! திரும்பி போ..!! சந்திக்க வந்த அமைச்சருக்கு எதிராக கோஷம்…!!

அதிருப்தி MLA_க்களை சந்திக்க சென்ற கர்நாடக அமைச்சரை திரும்பி போ திரும்பி போ என்று ஜனதா தள ஆதரவாளர் கோஷம் எழுப்பியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது கர்நாடக அரசியலில் அடுத்தடுத்து பரபரப்பு அரங்கேறிய வண்ணம் இருந்து வருகின்றது. ஆட்சியை காப்பாற்ற காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தளமும் , ஆட்சியை கவிழ்க்க பாஜகவும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.  மேலும் ராஜினாமா கடிதம் கொடுத்துவிட்டு மும்பை விடுதியில் தங்கி இருக்கும் 14 சட்டமன்ற உறுப்பினர்களை எப்படியாவது சமாதான படுத்திவிட காங்கிரஸ் முயன்று […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

 “போலீஸ் எந்த படையையும் குவிக்கட்டும்” கர்நாடக அமைச்சர் ஆவேசம்…!!

அதிருப்தி MLA_க்களை சந்திக்க விடாமல் போலீஸ் எந்த படையையும் குவிக்கட்டும்  என்று அமைச்சர் சிவகுமார் தெரிவித்துள்ளார். கர்நாடக அரசியலில் அடுத்தடுத்து பரபரப்பு அரங்கேறிய வண்ணம் இருந்து வருகின்றது. ஆட்சியை காப்பாற்ற காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தளமும் , ஆட்சியை கவிழ்க்க பாஜகவும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.  மேலும் ராஜினாமா கடிதம் கொடுத்துவிட்டு மும்பை விடுதியில் தங்கி இருக்கும் 14 சட்டமன்ற உறுப்பினர்களை எப்படியாவது சமாதான படுத்திவிட காங்கிரஸ் முயன்று வருகின்றது. அதே போல விடுதியில் தங்கி இருக்கும் சட்டமன்ற […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

பரிதவிக்கும் கர்நாடக அரசு…..மும்பை சென்ற அமைச்சர் தடுத்து நிறுத்தம்…!!

மும்பை நட்சத்திர விடுதிகளில் இருக்கும் அதிருப்தி MLA_க்களை சந்திக்க சென்ற அமைச்சர் சிவகுமாரை அங்குள்ள போலீசார் அனுமதிக்காததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.  224 உறுப்பினர்களை கொண்ட கர்நாடக மாநில சட்டசபையில் காங்கிரஸ்-மதசார்பற்ற ஜனதாதளம் கூட்டணிக்கு 119  உறுப்பினர்களும் , பாஜகவுக்கு 105 உறுப்பினர்களும் உள்ளனர். காங்கிரஸ்+ ஜே.டி.எஸ் கூட்டணி சார்பில் குமாரசாமி மாநில முதல்வராகவும் , பாஜக எதிர்கட்சியாகவும் இருந்து வருகின்றது. காங்கிரஸ் + ஜே.டி.எஸ் MLA_க்கள் ராஜினாமா :  கூட்டணி ஆட்சியில் தொடர்ந்து நிலவிவரும் அரசியல் குழப்பத்தால் அங்குள்ள காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

IND VS NZ அரையிறுதி போட்டி…. மழையால் தடையான ஆட்டம் இன்று தொடரும்..!!

இந்தியா – நியூசிலாந்து அணிகள் மோதிய அரை இறுதி நேற்று மழையால் தடைபட்ட நிலையில், இன்று எஞ்சியுள்ள ஆட்டம் தொடரும் என்று நடுவர்கள் அறிவித்துள்ளனர்    இங்கிலாந்தில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டிக்கு தகுதி பெறுவது யார் என்று ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு மத்தியில் நேற்று அரையிறுதி போட்டியில் இந்தியா – நியூசிலாந்து அணிகள் மோதின. மான்செஸ்டரில் உள்ள எமிரேட்ஸ் ஓல்ட் டிராஃபோர்ட் மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில்  டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. […]

Categories
பல்சுவை

“மாற்றமின்றி பெட்ரோல் , டீசல்” வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி …!!

பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எவ்வித மாற்றமுமின்றி விலை நிலையாக இருப்பதால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தொடர்ந்து அதிகரித்து வந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை தீடிரென சரிய தொடங்கியது. பின்னர் ஏற்றம் , இறக்கமாக இருந்து வருகின்றது . இதனால் வாகன ஓட்டிகள் தினம் தினம் என்ன விலை இருக்குமோ என்று சற்று குழம்பியே இருக்கின்றனர். ஒருநாள் அதிகமாகவும், ஒருநாள் குறைவாகவும், ஒருநாள் ஏற்ற இறக்கம் இல்லாமல் நிலையாகவும் இருந்து வருகின்றது. விலை நிர்ணயம் […]

Categories
பல்சுவை

வரலாற்றில் இன்று ஜூலை 10.!!

இன்றைய தினம் : 2019 ஜூலை 10 கிரிகோரியன் ஆண்டு : 191_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 192_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு  : 174 நாட்கள் உள்ளன.   இன்றைய தின நிகழ்வுகள் :   988 – டப்லின் நகரம் அமைக்கப்பட்டது. 1086 – டென்மார்க் மன்னர் நான்காம் கனூட் கிளர்ச்சியாளர்களால் படுகொலை செய்யப்பட்டார். 1212 – லண்டன் நகரின் பெரும் பகுதியை தீ அழித்தது. 1460 – வாரிக் துணைநிலை மன்னர் ரிச்சார்ட் நெவில் இங்கிலாந்தின் ஆறாம் என்றி மன்னரின் படைகளை நோர்த்தாம்ப்டன் நகரில் இடம்பெற்ற சமரில் தோற்கடித்து மன்னரைச் சிறைப்பிடித்தார். 1499 – வாஸ்கோ ட காமாவுடன் பயணம் செய்து இந்தியாவுக்கான பயண […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

#NZvIND அரை இறுதி போட்டி மழையினால் நிறுத்தம்..!!

இந்தியா – நியூசிலாந்து அணிள் விளையாடி வந்த நிலையில் மழை குறுக்கிட்டதன் காரணமாக ஆட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது  உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் அரையிறுதி போட்டியில் இந்தியா – நியூசிலாந்து அணிகள் மோதி வருகின்றன. இப்போட்டி  மான்செஸ்டரில் உள்ள எமிரேட்ஸ் ஓல்ட் டிராஃபோர்ட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.இதையடுத்து நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர்களாக நிக்கோல்சும் , மார்ட்டின் கப்திலும் களமிறங்கினர். தொடக்க முதலே இந்திய […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

350 போட்டி…..தொடர்ச்சியாக விக்கெட் கீப்பர்……. டோனி சாதனை …!!!

இன்று நடை பெற்று வரும்  உலக கோப்பை போட்டியில்  ஆடுவதன் மூலம் டோனி புதிய  உலக சாதனை  படைத்துள்ளார் …. இன்று நடைபெற்று  கொண்டு இருக்கும்  இந்தியா நியூசிலாந்து  போட்டியின் மூலம் இந்திய கிரிக்கெட்  அணியின்   மகேந்திர சிங் டோனி, விக்கெட்  கீப்பராக தொடர்ச்சியாக 350  சர்வதேச ஒருநாள் போட்டிகளில் ஆடிய  முதல் கிரிக்கெட் வீரர் என்ற உலக சாதனையை நிகழ்த்தியுள்ளார்  . இலங்கை அணியின்  சங்கக்கரா 360 ஒருநாள் போட்டிகளில் விக்கெட்  கீப்பராக விளையாடினார் , இதில் 44 போட்டிகளில் சிறப்பு பேட்ஸ்மேனாக  […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

மாணவிக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்தவர் போக்சோ சட்டத்தில் கைது

சிங்கம்புணரி அருகே உள்ள பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்த நபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியை அடுத்த  சூரக்குடி அரசு தொடக்க பள்ளியில் படித்து வரும் பத்து  வயது சிறுமியை, அதே ஊரைச் சேர்ந்த குமார் என்பவர் ஏமாற்றி அவரது வீட்டுக்கு அழைத்துச் சென்றார் . இதையடுத்து வீட்டிற்குள் சென்ற மாணவி கூச்சலிடவே அக்கம் பக்கத்தினர் அங்கு திரண்டனர்.இதையறிந்த குமார் தப்பி ஓட, சிறுமியிடம் விசாரணை செய்தபோது, தன்னை பாலியல் துன்புறுத்தல்  செய்ததாகத் தெரிவித்தார் இதைத்தொடர்ந்து […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

இந்தியா அபார பந்து வீச்சு…. 8_ஆவது ஓவரில் முதல் பவுண்டரி அடித்த நியூஸி……!!

இந்தியா நியூசிஸிலாந்து அணிகள் மோதும்  உலகோப்பை அரையிறுதி போட்டியில் நியூஸிலாந்து அணி 8_ஆவது ஓவரில் முதல் பவுண்டரியை அடித்துள்ளது. நடைபெற்றுவரும் 2019- உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் அரையிறுதி   போட்டியில் இந்தியா ,  நியூசிலாந்து அணிகள் மோதி வருகின்றன. மான்செஸ்டரில் உள்ள எமிரேட்ஸ் ஓல்ட் டிராஃபோர்ட் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில்  டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்து ஆடி வருகின்றது. நியூசிலாந்துக்கு எதிராக இந்தியா அபாரமாக பந்து வீசி வருவதால் நியூஸிலாந்து தொடக்க […]

Categories
தேசிய செய்திகள்

தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விட கர்நாடக முதல்வர் உத்தரவு …..!!

தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விட கோரி கர்நாடக முதல்வர் குமாரசாமி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். ஒவ்வொரு ஆண்டும் கர்நாடகா தமிழகத்திற்கு  177.25 டிஎம்சி தண்ணீர் வழங்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.இதையடுத்து ஒவ்வொரு மாதமும் கர்நாடகா எவ்வளவு தண்ணீரை தமிழகத்திற்கு திறந்து விட வேண்டும் என்று காவிரி மேலாண்மை ஆணையம் வழிகாட்டியுள்ளது.  அதன்படி ஜூன் மாதம் 9.19 டிஎம்சி நீரை தமிழகத்துக்கு வழங்க ஆணையம் உத்தரவிட்டது. ஆனால் கர்நாடகாவோ தமிழகத்துக்கு வெறும் 2 டிஎம்சி நீர் மட்டுமே வழங்கியது. இந்நிலையில் கடந்த 25_ஆம் தேதி டெல்லியில் உள்ள சேவா பவனில் […]

Categories
Uncategorized தேசிய செய்திகள்

மும்பைக்கு மீண்டும் கனமழை…வானிலை ஆய்வுமையம் எச்சரிக்கை……!!!

மும்பையில்  மீண்டும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக  வானிலை ஆராய்ச்சிமையம் எச்சரித்துள்ளது   மகாராஷ்டிரா மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை அதி தீவிரமடைந்து , வெளுத்து வாங்கி வருகின்றது. கடந்த 10 நாட்களாக கொட்டும் கனமழையால்  தலைநகர் மும்பை வெள்ள நீரில் தத்தளித்தது .நகரின் பல்வேறு பகுதிகள் வெள்ள நீரால் முழ்கியுள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிப்படைத நிலையில் அம்மாநிலத்தில் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டு  மீட்புப்பணி நடைபெற்று வந்தது   கடந்த 10 நாட்களாக பெய்து வந்த மழை  இதுவரை இல்லாத அளவுக்கு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

கர்நாடகாவின் அரசியல் குழப்பம்…சட்ட சிக்கலும்,சபாநாயகர் பதிலும்..!!

கர்நாடாக மாநிலத்தில் ராஜினாமா கடிதம் நிலுவையில் இருப்பதால் MLAக்களை தகுதிநீக்கம் செய்யமுடியாது என்று சபாநாயகர் தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற கட்சியை சேர்ந்த அதிருப்பதி MLAக்கள் 14 பேர் திடீரென ராஜினாமா செய்தனர். இதையடுத்து ஆட்சியைக் காப்பாற்றுவதற்கான  தீவிர நடவடிக்கைகளில்  காங்-மதசார்பற்ற ஜனதா தள கட்சியினர் தீவிரம் காட்டி வந்த நிலையில்,ராஜினாமா செய்த 10 காங்கிரஸ் MLAக்களை தகுதி நீக்கம் செய்யக்கோரி சபாநாயகரிடம் மனு அளிக்க உள்ளதாக  சித்தராமையா தெரிவித்தார். இதுகுறித்து பேசிய கர்நாடக சபாநாயகர்,MLAக்கள் அளித்த […]

Categories
ஆட்டோ மொபைல் பல்சுவை

வாகன உற்பத்தியை குறைக்கும் மாருதி சுசூகி நிறுவனம்..!!

மாருதி சுசூகி நிறுவனம் விற்பனை  இல்லாத காரணத்தால் தொடர்ந்து 5-ம்  மாதமாக தனது வாகன உற்பத்தியைக் குறைத்து வருகிறது.  மாருதி சுசூகி  இந்தியாவின் மிகப்பெரிய  கார் உற்பத்தி நிறுவனங்களுள் ஒன்றாகும். இந்நிறுவனம்   தற்போது டிமாண்ட் இல்லாத காரணத்தால் தனது வாகன உற்பத்தி எண்ணிக்கையை படிப்படியாக குறைத்து வருகிறது. கடந்த ஆண்டு ஜூன் மாதம் மொத்தமாக  1,32,616 வாகனங்கள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன. ஆனால் நடந்து வரும் 2019-ம் ஆண்டு ஜூன் மாதம்  வாகனங்களின் உற்பத்தி எண்ணிக்கை முன்பை விட குறைந்து 1,11,917 வாகனங்கள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன. மினி […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

மர்மமாக உயிரிழந்த 5 மாடுகள் !!

 அரக்கோணதில் விவசாயி வைத்திருந்த  5 பசுமாடுகள்  நுறை தள்ளிய படி  மர்மமாக  இறந்துள்ளது. வேலூர் மாவட்டம் அரக்கோணம் அருகே பின்னாவரம்  கிராமத்தில்  கோபி என்ற விவசாயி ஏழு பசு  மாடுகளை வளர்த்து வந்துள்ளார். வழக்கம் போல்  மாடுகளுக்கு தீவனம் வைத்துள்ளார்.    தீவனத்தை உண்ட மாடுகளில்  5 மாடுகள் வாயில் நுரை தள்ளியது. இதனால்  5 மாடுகளும் கீழே  விழுந்து  இறந்தது, பின் இறத்த மாடுகளை வாகனங்களில் ஏற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பபட்டது .       மேலும் பாதிக்கப்பட்ட […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

“வலுக்கட்டாயமாக தூக்கிச் செல்லும் பாஜக” காங்கிரஸ் MLA குற்றசாட்டு…!!

சுயேச்சை MLA  நாகேஷை பாஜக வலுக்கட்டாயமாக தூக்கிச் சென்று விட்டதாக கர்நாடக காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் சிவகுமார் குற்றம் சாட்டியுள்ளார். கர்நாடக அரசியலில் உச்சகட்ட குழப்பம் ஏற்பாட்டு வருகின்றது.எப்போது வேண்டுமெனாலும் ஆட்சி கவிழும் சூழலில் ஆட்சியை தக்க வைக்க காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற கட்சி அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் போராடி வருகின்றனர்.அங்குள்ள கோலார் மாவட்டத்தின் முல்பாகல் சட்டப்பேரவை தொகுதியில், சுயேட்சை வேட்பாளராக வெற்றி பெற்றவர் நாகேஷ். இவரின் வெற்றிக்கு பெரிதும் பங்காற்றியவர் காங்கிரஸ் கட்சியின் சிவகுமார். சிவகுமார் கர்நாடக அரசில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அனைத்து கட்சி கூட்டத்தில் முதல்வர் ஏன் பங்கேற்கவில்லை….ஸ்டாலின் கேள்வி..!!

10% இடஒதுக்கீடு தொடர்பாக கூட்டப்பட்ட அனைத்துக் கட்சி கூட்டத்தில் முதல்வர் ஏன் பங்கேற்கவில்லை? என்று திமுக தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.  10% இடஒதுக்கீடு குறித்து அனைத்து கட்சி கூட்டம் தலைமை செயலகத்தில் நடைபெற்றது.கூட்டத்திற்கு வந்த கட்சிகள் எதன் அடிப்படையில் அழைக்கப்பட்டன என்றும்,வருகை தந்த அனைத்து கட்சிகளும் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் தான? என்றும்  திமுகவை சேர்ந்த துரைமுருகன் சட்ட பேரவைக் கூட்டத்தில்  கேள்வி எழுப்பியுள்ளார்.அதற்கு பதிலளித்த முதல்வர் பழனிச்சாமி எதிர் கட்சி தலைவர் ஸ்டாலின் கூறியதன் அடிப்படையில் அழைப்பு […]

Categories
உலக செய்திகள்

தவிர்க்கப்பட்ட கப்பல் விபத்து கேப்டனுக்கு குவியும் பாராட்டுகள் !!

இத்தாலி நாட்டில் கப்பலை சாதுரியமாக கையாண்டு விபத்தை தவிர்த்த கேப்டனுக்கு பார்ட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.   இத்தாலி நாட்டில் வெனிஸ் நகரில்  கடும் புயலுடன் கூடிய மழை பெய்து வந்த நிலையில் ,  கோஸ்ட்டா டெலிஸியோஸா என்னும் சொகுசு கப்பல் ஒன்று  புயலில் மாட்டிக்கொண்டது இதில்  கட்டுப்பாட்டை    இழந்து   தடுமாறிய  கப்பல் அதே நேரத்தில் துறைமுகத்திற்குள் நுழைந்த      மற்றொரு  பெஸ்சேன்ஜ்ர்  கப்பலின் மீது மோத இருந்தது. இதையடுத்து  சுதாரித்துக்கொண்ட  கோஸ்ட்டா டெலிஸியோஸா  கப்பலின் கேப்டன் மிகச் சாதுரியமாக செயல்பட்டு  […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

காங் MLA 10 பேர் தகுதி நீக்கம்…சித்தராமையா பேட்டி..!!

ராஜினாமா செய்த 10 காங்கிரஸ் MLAக்களை தகுதி நீக்கம் செய்ய கோரிக்கை மனு  அளிக்க உள்ளதாக சித்தராமையா தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற கட்சியை சேர்ந்த அதிருப்பதி MLAக்கள் 14 பேர் திடீரென ராஜினாமா செய்தததையடுத்து,மும்பை பிரபல நட்சத்திர விடுதியில் தங்க வைக்கப்பட்டனர். இதற்கான முழு ஏற்பாடுகளையும் பாஜக கட்சி மேற்கொண்டதாக ஆளுங்கட்சி குற்றம் சாட்டியது.இதையடுத்து ஆட்சியை காப்பற்ற பெங்களூருவில்  காங்கிரஸ் MLAக்களுக்கான ஆலோசனை கூட்டம் சித்தராமையா தலைமையில் நடைபெற்றது இந்நிலையில் ஆலோசனை கூட்டம் முடிந்த பின் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

7 பேர் விடுதலை “இனி ஆளுநர் தான் முடிவெடுக்கனும்” முதல்வர் பல்டி …!!

7 பேர் விடுதலை தொடர்பாக இனி ஆளுநர் தான் முடிவெடுக்க வேண்டுமென்று தமிழக முதல்வர் தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில் சட்டம் நீதி நிர்வாகம் சிறைத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. இதில் திமுக சட்டமன்ற உறுப்பினர் மாதவரம் சுதர்சன் 7 பேர் விடுதலை தமிழக அரசு தீர்மானம் போட்டு ஆளுநருக்கு அனுப்பியுள்ள நிலையில் என்ன முடிவு எடுத்துள்ளது என்று கேள்வி எழுப்பினார். இதற்க்கு பதிலளித்து பேசிய தமிழக முதல்வர் , எங்கள் அதிகாரத்துக்குட்பட்ட அமைச்சரவையை கூட்டி தீர்மானனம் நிறைவேற்றி ஆளுநருக்கு […]

Categories
தேசிய செய்திகள்

தீடிர் பரபரப்பு “19 மாநிலம் 110 இடங்களில் சோதனை” CBI அதிரடி ……!!

ஒரே நேரத்தில் 19 மாநிலத்தின் 110 இடங்களில் CBI சோதனை நடைபெறுவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்று ஒரே நேரத்தில் நாட்டின் 19 மாநிலங்களின் 110 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். சம்பந்தப்பட்ட தனித்தனி வழக்குகள், சில ஊழல் வழக்குகள் , சில ஆயுதங்களை கடத்துவதில் சம்பந்தப்பட்ட வழக்குகள் போன்ற பல்வேறு விதமான வழக்குகளுக்கான சோதனைகளை சிபிஐ ஒன்றாக சேர்ந்து 110 இடங்களில் நடத்தி வருகின்றது. இந்த சோதனை 19 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் உட்பட 110 […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

கர்நாடக MLA க்களின் ராஜினாமா ரத்து…சபாநாயகர் அறிவிப்பு..!!

கர்நாடக மாநிலத்தில் 14 MLAக்களின் ராஜினாமாவை ரத்து செய்துள்ளதாக சட்ட சபை சபாநாயகர் அறிவித்துள்ளார். கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 11 பேர், மதசார்பற்ற ஜனதாதள கட்சியை சேர்ந்த 3 பேர் என மொத்தம் 14 எம்எல்ஏக்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்ததையடுத்து, தனி விமானத்தின் மூலம்  மும்பை கொண்டு  செல்லப்பட்டு அங்குள்ள பிரபலமான   நட்சத்திர விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.   இதற்கான ஏற்பாடுகள் அனைத்தையும்  பாரதீய ஜனதா கட்சி செய்ததாக காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தள கட்சி  தலைவர்கள் குற்றம் […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

சாம்சங் போலி ஆஃப் டவுன்லோடு செய்து “1,00,00,000 பேர் ஏமாற்றம்”..!!

சாம்சங் ஸ்மார்ட்ஃபோனில் ஆண்ட்ராய்டு அப்டேட் செய்ய 1,00,00,000 பயனர்கள்  தவறான ஒரு போலி ஆப் ஒன்றை பதிவிறக்கம் செய்து ஏமாற்றமடைந்துள்ளனர்.  ஆண்ட்ராய்டு மொபைல் போன்களை அப்டேட் செய்ய நாம் அனைவரும் உபயோகப்படுத்தும் ஒரே தளம் கூகுள் ப்ளே ஸ்டோர் (Google Play Store). அந்த வகையில் கூகுள் ப்ளே ஸ்டோர் மூலம் சாம்சங் ஸ்மார்ட் போனில் அப்டேட் செய்ய முயற்சி செய்த பயனாளர்களில் சர்வதேச அளவில் சுமார்  1,00,00,000 பேர் தவறாக ஒரு போலி ஆப் ஒன்றை பதிவிறக்கம் செய்துள்ளனர். பல தரப்பட்ட […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

MP ஆகிறார் வைகோ…ஏற்கப்பட்டது வைகோவின் மனு..!!

மிகுந்த எதிர்பார்ப்புக்கு பின் வேட்புமனு பரிசீலினையில் வைகோவின் மனு ஏர்க்கப்பட்டுள்ளது. தமிழகத்திலிருந்து மாநிலங்களவைக்கு 6 உறுப்பினர்களை தேர்வுசெய்வதற்காக  நடைபெறும் தேர்தலுக்க்கான  வேட்புமனு தாக்கல் நேற்றுடன்  நிறைவடைந்தது. சுயேட்சை வேட்பாளர்கள் 3 பேர் மற்றும்  அரசியல் கட்சிகளை சேர்ந்த 8 பேர்  என மொத்தம் 11 பேர் வேட்புமனுக்களை  தாக்கல் செய்துள்ளனர்.இந்நிலையில் வைகோ உட்பட 11 பேரின் வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை தொடங்கி நடைபெற்று வருகிறது. இதையடுத்து தேர்தல் நடத்தும் அதிகாரியான  சட்டப் பேரவை செயலாளர் சீனிவாசன் […]

Categories

Tech |