Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

சாத்தூரில் தண்ணீர் தட்டுப்பாடு… கருவேல மரத்தை அகற்ற நடவடிக்கை..!!

விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் வைப்பாற்றில் உள்ள கருவேல மரங்களை அகற்றும் பணி தொடங்கியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த   சாத்தூர் ,படந்தால், கொல்லப்பட்டி உள்ளிட்ட பகுதிகளுக்கு நீர் ஆதாரமாக  வைப்பாறு விளங்குகிறது. இந்நிலையில் வைப்பாற்றில் அதிக அளவிலான கருவேல மரங்கள் வளர்ந்து காணப்படுகிறது. இதனால் அப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. இதையடுத்து சாத்தூரை சேர்ந்த பொதுமக்கள் வைப்பாறு முழுவதையும் கருவேல மரங்கள் ஆக்கிரமித்து உள்ளதால் நிலத்தடி நீர்மட்டம் நாளுக்கு நாள் குறைந்து […]

Categories
உலக செய்திகள் கிரிக்கெட் விளையாட்டு

“கிறிஸ் கெய்ல் போட்டோவுடன் பதிவு” திருடன் என விமர்சிக்கப்பட்ட மல்லையா..!!

கிரிக்கெட் வீரர் கிறிஸ் கெய்ல் ட்விட்டரில் போட்டோ பதிவு செய்ததையடுத்து  விஜய் மல்லையா திருடன் என விமர்சிக்கப்பட்டார்.  இந்திய வங்கிகளில் சுமார் 9 ஆயிரம் கோடி ரூபாய் வரை கடன்பெற்று விட்டு அதை திரும்ப செலுத்தாமல் பிரிட்டனுக்கு தப்பிச்சென்ற இந்திய தொழிலதிபர்  விஜய் மல்லையாவை நாடு கடத்த கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் லண்டன் நீதிமன்றம் உத்தரவிட்டது. இருப்பினும் உத்தரவை எதிர்த்து விஜய் மல்லையா லண்டன் உயர் நீதிமன்றத்தில் தொடுத்திருந்த வழக்கின் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், வெஸ்ட் இண்டீஸ் அணியின் அதிரடி […]

Categories
சமையல் குறிப்புகள்

சுவையான மீல் மேக்கர் குழம்பு செய்வது எப்படி…………..

சுவையான மீல் மேக்கர் குழம்பு செய்வது எப்படி என்று பார்ப்போம் வாங்க. செய்ய  தேவையான பொருட்கள்: சோயா உருண்டைகள் – முக்கால் கப் வெங்காயம் – 1 தக்காளி – 3 இஞ்சி-பூண்டு விழுது – 2 டீஸ்பூன் வறுத்துப் பொடித்த சீரகம் – 2 டீஸ்பூன் கொத்தமல்லி, கறிவேப்பிலை – சிறிதளவு மஞ்சள்தூள் – அரை டீஸ்பூன் கடுகு, உளுத்தம்பருப்பு – தலா அரை டீஸ்பூன் சோம்பு – ஒரு டீஸ்பூன் எண்ணெய் – 2 […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

#ENGvsNZ இறுதிப்போட்டி…. டாஸ் வென்ற நியூஸி பேட்டிங்..!!

இறுதிப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது  கடந்த மே 30-ம் தேதி இங்கிலாந்தில் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் தொடங்கியது. 10 அணிகள் பங்கேற்று விளையாடிய இத்தொடரின் லீக் சுற்று முடிந்து,  இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து நியூசிலாந்து அணிகள் அரை இறுதிக்குள் நுழைந்தன. அரை இறுதியில் இந்தியாவை நியுசிலாந்து அணியும், ஆஸ்திரேலியாவை இங்கிலாந்து அணியும் வென்றது.   இந்நிலையில் இறுதி போட்டியில் இன்று லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில்  இங்கிலாந்து- நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. இந்திய நேரப்படி 3 […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

ரஜினி ரசிகர் மன்றம் விழிப்புணர்வு பேரணி… போக்குவரத்து நெரிசலால் மக்கள் அவதி..!!

சேலத்தில் மழைநீர் சேகரிப்பு,மரம் வளர்ப்பு, போன்றவை குறித்து ரஜினி மக்கள் மன்றம் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. சேலம் சூரமங்கலம் பகுதியில் உள்ள உழவர் சந்தை முன்பு  மழைநீர் சேகரிப்பு, மரம் வளர்ப்பு ,பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து ரஜினி மக்கள் மன்றம் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் உழவர் சந்தையில் இருந்த  பொதுமக்களுக்கு இனிப்புகள் மற்றும் துணி பைகள்  வழங்கப்பட்டதோடு,  பிளாஸ்டிக் பைகளின் உபயோகத்தைக் தவிர்க்குமாறும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“கைகொடுத்த கவர்ச்சி போட்டோ” மீண்டும் திரையில் தோன்றும் ஸ்ரேயா …!!

நடிகை ஸ்ரேயாவிற்கு அவரின் கவர்ச்சி போட்டோ_க்கள் கைகொடுத்ததால் மீண்டும் திரைப்பட வாய்ப்பை பெற்றுள்ளார். தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு,மலையாளம் என அனைத்து மொழிகளிலும் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை ஸ்ரேயா. அதன்பின் படவாய்ப்புகள் இல்லாமல் திரை உலகை விட்டு சற்று விலகி இருந்தார். அதன்பின் இவர் சிம்பு-வுடன் இணைந்து AAA படத்தில் நடித்துள்ளார். அந்த படம் எதிர்பார்த்த அளவிற்கு கைகொடுக்கவில்லை. இதையடுத்து படவாய்ப்புகாக கவர்ச்சி போட்டோ ஷூட் நடத்தினார். தற்பொழுது அந்த போட்டோ அவருக்கு கை கொடுத்துள்ளது. இதனால் அவர் தமிழ் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

68 கோடி ரூபாயை அறிவித்தது ஐசிசி… கோப்பையை வென்றால் எத்தனை கோடி.?

உலக கோப்பையின் மொத்த பரிசு தொகையாக 68 கோடி ரூபாயை ஐ.சி.சி (ICC)  அறிவித்துள்ளது. கடந்த மே 30-ம் தேதி இங்கிலாந்தில் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் தொடங்கியது. 10 அணிகள் பங்கேற்று விளையாடிய இத்தொடரின் லீக் சுற்று முடிந்து,  இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து நியூசிலாந்து அணிகள் அரை இறுதிக்குள் நுழைந்தன. அரை இறுதியில் இந்தியாவை நியுசிலாந்து அணியும், ஆஸ்திரேலியாவை இங்கிலாந்து அணியும் வென்றது. இந்நிலையில் இன்று லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இந்திய நேரப்படி பிற்பகல் 3 மணிக்கு தொடங்கும் இறுதி […]

Categories
உலக செய்திகள்

இந்தியா-பாகிஸ்தான் கர்டார்பூர் பெருவழி தொடர்பான பேச்சுவாரத்தை …!!

பாகிஸ்தானின் கர்டார்பூர் பெருவழி மூடப்பட்ட்து தொடர்பாக  இரு நாடுகளும் பேச்சுவாரத்தை நடத்தி வருகின்றது. பாகிஸ்தான் நாட்டில் அமைந்துள்ள சாஹிப் குருத்வாரா-வில் சீக்கிய மக்கள் யாத்திரை மேற்கொண்டு இறைவனை வழிபடுவது வழக்கம். இந்தியா பாகிஸ்தான் சர்வதேச எல்லைக்கு 4 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள இங்கு செல்வதற்கான கர்டார்பூர் பெருவழியை பாகிஸ்தான் நாடு மூடி விட்டது. இது தொடர்பாக கடந்த பா.ஜ.க. ஆட்சியில் இருந்த வெளியுறவு துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ்  பாகிஸ்தானுடன் பேச்சுவாரத்தை நடத்தியும் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை. மேலும் இந்தியா சார்பில் பாகிஸ்தானிடம் , இரு நாடுகளுக்குமிடையே மத […]

Categories
உலக செய்திகள்

ஆஸ்திரேலியா_வில் நிலநடுக்கம்….. ரிக்டர் அளவு கோலில் 6.4 ஆக பதிவு …!!

ஆஸ்திரேலியா புரூம் நகரின் ஏற்பட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோலில் 6.4 ஆக பதிவாகியுள்ளது. ஆஸ்திரேலியா நாட்டின் புரூம் நகரிற்கு மேற்கே சுமார் 210 கி.மீட்டர் தொலைவில் இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோலில் 6.4 ஆக பதிவாகிள்ளது என்று ஐரோப்பிய மத்தியதரை பகுதி நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கம் ஏற்படத்தை தொடர்ந்து அங்குள்ள மக்கள் அச்சத்தில் இருந்து வருகின்றனர். சக்தி வாய்ந்த நிலநடுக்கமாக பார்க்கப்படும் இந்த  நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட பொருட்சேதம்  போன்ற […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

திரிபுரா உள்ளாட்சி தேர்தலில் பா.ஜ.க. 85 % இடத்தில் போட்டியின்றி தேர்வு…!!

திரிபுராவில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் மற்ற கட்சியினரை வேட்பு மனுத்தாக்கள் செய்யவிடாமல் பாஜக அட்டகாசம் செய்ததாக குற்றம் சாட்டுகின்றனர். இந்தியாவின் வடகிழக்கு பகுதியில் இருக்கும் மாநிலமான திரிபுராவில் மொத்தமுள்ள 6,646 உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் வருகின்ற 27_ஆம் தேதி நடைபெற இருக்கின்றது. இதில் ஆளும் பாஜக , காங்கிரஸ், ஏற்கனவே ஆட்சி செய்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் போட்டியிடுகின்றன. இந்த தேர்தலில் சுமார் 12, 03, 070 பேர் வாக்களிக்க இருக்கின்றனர். இதையடுத்து இங்குள்ள 6,646 உள்ளாட்சி இடங்களில் 5, 652 இடங்களில் ஆளும் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

அனல் பறக்கும் #ENGvsNZ இறுதி போட்டி… உலக கோப்பையை வெல்லபோவது யார்..?

இன்றைய அனல் பறக்கும் உலக கோப்பை இறுதி போட்டியில் இங்கிலாந்து – நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன கடந்த மே 30-ம் தேதி இங்கிலாந்தில் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் தொடங்கியது. 10 அணிகள் பங்கேற்று விளையாடிய இத்தொடரின் லீக் சுற்று முடிந்து,  இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து நியூசிலாந்து அணிகள் அரை இறுதிக்குள் நுழைந்தன. அரை இறுதியில் இந்தியாவை நியுசிலாந்து அணியும், ஆஸ்திரேலியாவை இங்கிலாந்து அணியும் வென்றது. இந்நிலையில் இன்று லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இந்திய நேரப்படி பிற்பகல் 3 மணிக்கு இங்கிலாந்து- நியூசிலாந்து […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

“ஏர்டெல் சேவை சரியாக கிடைப்பதில்லை” பயனாளர்கள் புகார்..!!

பல்வேறு பகுதிகளில் பயனாளர்கள் ஏர்டெல் சேவை சரியாக கிடைக்கவில்லை என்று புகார் அளித்து வருகின்றனர்  பல்வேறு பகுதிகளில் ஏர்டெல் பயனர்கள் இண்டெர்நெட் வசதி கிடைக்காமலும் இன்கம்மிங், அவுட்கோயிங் வசதியில் பிரச்னை ஏற்பட்டுள்ளதாகவும் புகார் தெரிவித்து வருகின்றனர். இதில் சிலர் இண்டெர்நெட் கிடைக்கிறது ஆனால் போன் செய்ய முடியவில்லை என்றும் புகார் தெரிவித்து வருகின்றனர். பயனர்கள் தங்களது பிரச்னைகளை ஏர்டெல் ட்விட்டருக்கு டேக் செய்து தெரிவித்து வருகின்றனர். இதற்க்கு ஏர்டெல் நிறுவனமும் பயனாளர்களின் புகார்களுக்கு பதிலளித்து வருகிறது. ஏர்டெல் […]

Categories
உலக செய்திகள்

நேபாளத்தில் கனமழை ….வெள்ளம் , நிலச்சரிவுகளில் சிக்கி 43 பேர் பலி…!!

நேபாளத்தில் தொடர்ந்து பெய்த மழை வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி 43 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். நேபாளத்தில் கடந்த சில  தினங்களாக கனமழை பெய்து வருகிறது.  இதனால் அங்குள்ள சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து சாலைகளில் ஓடுகிறது.  தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகள் மற்றும் குடியிருப்புகளை வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. இதனால் பல நகரங்களில் வாழும் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு முற்றிலும் முடங்கியுள்ளது. தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வர முடியாத அளவுக்கு எங்கு பார்த்தாலும் தண்ணீரில் மிதக்கின்றது. இதனால்  ஆங்காங்கே […]

Categories
பல்சுவை

அதிகரித்த பெட்ரோல், மாற்றமின்றி டீசல்…. இன்றைய விலை நிலவரம்…!!

இன்றைய பெட்ரோல் விலை அதிகரித்தும் டீசல் விலையில் மாற்றமின்றியும் விற்பனை செய்யப்படுவதால் வாகன ஓட்டிகள் சற்று கவலையடைந்துள்ளனர்.  தொடர்ந்து அதிகரித்து வந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை தீடிரென சரிய தொடங்கியது. பின்னர் ஏற்றம் , இறக்கமாக இருந்து வருகின்றது . இதனால் வாகன ஓட்டிகள் தினம் தினம் என்ன விலை இருக்குமோ என்று சற்று குழம்பியே இருக்கின்றனர். ஒருநாள் அதிகமாகவும், ஒருநாள் குறைவாகவும், ஒருநாள் ஏற்ற இறக்கம் இல்லாமல் நிலையாகவும் இருந்து வருகின்றது. விலை நிர்ணயம் :  […]

Categories
பல்சுவை

வரலாற்றில் இன்று ஜூலை 14 ….

இன்றைய தினம் : 2019 ஜூலை 14 கிரிகோரியன் ஆண்டு : 195_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 196_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு  : 170 நாட்கள் உள்ளன.   இன்றைய தின நிகழ்வுகள் :   1223 – இரண்டாம் பிலிப்பு இறந்ததை அடுத்து அவரது மகன் எட்டாம் லூயி பிரான்சின் மன்னராக முடிசூடினார். 1789 – பிரெஞ்சுப் புரட்சி: பாரிசு மக்கள் பாஸ்டில் சிறையைத் தகர்த்து சிறைக் கைதிகளை விடுவித்து இராணுவத் தளவாடங்களைக் கைப்பற்றினர். 1791 – இங்கிலாந்துத் திருச்சபைக்கு எதிரானவர்கள் மீது கலவரம் ஆரம்பித்ததை அடுத்து, பிரெஞ்சுப் புரட்சியின் ஆதரவாளரான சோசப்பு பிரீசிட்லிபர்மிங்காமில் இருந்து வெளியேறினார். 1798 – அமெரிக்க அரசைப் […]

Categories
தேசிய செய்திகள்

பேக் கிக் செய்து பாட்டில் மூடியை தெறிக்கவிடும் மத்திய அமைச்சர் கிரென் ரிஜிஜு..!!

மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் கிரென் ரிஜிஜு பாட்டில் கேப் சேலஞ்ச் செய்து வீடியோவை வெளியிட்டு அசத்தியுள்ளார். சமீப நாட்களாக “பாட்டில் கேப் சேலஞ்ச்” என்ற  சேலஞ்ச் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. கிக்கி சேலஞ், ஐஸ் பக்கெட் சேலஞ், பிட்னஸ் சேலஞ், நில்லு நில்லு சேலஞ் ஆகிய சேலஞ் சமூக வலைத்தளங்களில் ட்ரெண்ட் ஆகி மறைந்தது நமக்கு தெரியும். அந்த வகையில்  “பாட்டில் கேப் சேலஞ்ச்” என்பது பாட்டிலின் மூடியை கால்களால் உதைத்து திறக்க வேண்டும். அதே நேரத்தில் முடியும் கீழே விழக்கூடாது. […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

பங்கு விலக்கல்… 3 மடங்கு லாபம் ஈட்டிய பாஜக…ரூ3,25,00,000 இலக்கு..!!

பொதுத்துறை நிறுவனங்களிலிருந்து அரசின் பங்குகளை விலக்கிக் கொள்வதன் மூலம் அடுத்த 5 ஆண்டுகளில் 3.25 லட்சம் கோடி ஈட்ட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. காங்கிரஸ் ஆட்சி பொறுப்பில் இருந்த 2009-2014 காலகட்டத்தில் பொதுத்துறை நிறுவனங்கள் பங்கு விலக்கல் மூலம் 14.52 பில்லியன் டாலர்கள் ஈட்டியுள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் பாஜக ஆட்சியில் பங்கு விலக்கல் மூலம் 40.92 பில்லியன் டாலர்கள் ஈட்டப்பட்டு, மும்மடங்கு அதிகத் தொகை பங்கு விலக்கல் மூலம் பெறப்பட்டுள்ளது. இந்நிலையில் பொதுத்துறை நிறுவனங்களில் அரசின் பங்குகள் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தமிழில் தேர்வு எழுதுவது தொடர்பாக “மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும்”- அமைச்சர் வேலுமணி..!!

தபால்துறை தேர்வை தமிழில் எழுதுவது தொடர்பாக மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் என்று அமைச்சர் வேலுமணி தெரிவித்துள்ளார்  தபால் துறையில்  மெயில் கார்டு, தபால்காரர், அஞ்சலக உதவியாளர், சார்டிங் அசிஸ்டெண்ட் உள்ளிட்ட தேர்வுகளுக்கு அந்தந்த மாநில மொழிகளில் வினாத்தாள் வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில் தபால்துறை தேர்வுகளில் முதல்தாள்  இனி அனைத்து மாநிலங்களுக்கும் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே வழங்கப்படும் என்றும், இரண்டாம் தாள் அந்தந்த மாநில மொழிகளில் இருக்கும் என்று மத்திய அரசு அனைத்து தலைமை அஞ்சலகங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியது. மத்திய […]

Categories
கல்வி மாநில செய்திகள்

ஆசிரியர்களுக்கு இலவச லேப்டாப்…. கல்வி துறை அதிரடி..!!

11 மற்றும் 12ஆம் வகுப்பு ஆசிரியர்களுக்கு மட்டும் இலவச மடிக்கணினி வழங்க பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.  புதிய பாடத் திட்டங்களில் உள்ள QR CODE  மற்றும் இணையதளத்தை பயன்படுத்தி மாணவர்களுக்கு கற்பிக்க ஏதுவான வகையில் மேல்நிலை வகுப்புகளில் உள்ள ஆசிரியருக்கு இலவச மடிக்கணினி வழங்க பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளது. இதுதொடர்பாக இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், மாவட்டத்தில் உள்ள மேல்நிலை வகுப்பறைகளில் உள்ள எண்ணிக்கையின் அடிப்படையில் ஆசிரியர்களுக்கு உடனடியாக இலவச மடிக்கணினிகள் வழங்க வேண்டும் என மாவட்ட […]

Categories
அரசியல்

காங்கிரஸ் கட்சியின் அடுத்த தலைவர் யார்.?

காங்கிரஸ் கட்சியின் அடுத்த தலைவரை முடிவு செய்வதற்கான காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் அடுத்த வாரம் நடைபெறும் என தகவல்கள் வெளியாகியுள்ளது. பதவியிலிருந்து ராகுல் காந்தி விலகி 10 நாட்கள் ஆன பிறகும் புதிய தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான நடவடிக்கைகள் தொடங்கபடவில்லை.முகுல் வாஸ்னிக்,மல்லிகார்ஜுன கார்கே முதல் சச்சின் பைலட் உள்ளிட்ட இளம் தலைவர்கள் வரை அடுத்த காங்கிரஸ் தலைவருக்கான போட்டியில் இருப்பதாக காங்கிரஸ் கட்சியினர் மத்தியில் பேசப்பட்டாலும் அதிகாரப்பூர்வமாக எதுவும் தெரிவிக்கப்படவில்லை. குலாம்நபி ஆசாத் ,அகமது பட்டேல் ,முகுல் வாஸ்னிக்,ஆனந்த் சர்மா உள்ளிட்ட மூத்த […]

Categories
மாநில செய்திகள்

உயர்நீதிமன்ற தீர்ப்புகள் தமிழில் வெளியிடப்பட வேண்டும்…குடியரசு தலைவர்..!!

சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்புகளின் சான்றளிக்கப்படும் நகல்கள் தமிழில் வழங்கப்பட வேண்டும் என்று குடியரசு தலைவர் வலியுறுத்தியுள்ளார். தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் சிறப்பு பட்டமளிப்பு விழாவானது சென்னை தரமணியில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில் ரமாணி  சட்டத்துறை அமைச்சர் C.V.சண்முகம் ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் சதாசிவம்,பாப்டே, தஹில் ரமாணி உள்ளிட்ட 3 நீதியரசர்களுக்கு மாண்பமை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“பிள்ளைகள் தேர்ந்தெடுக்கும் வாழ்க்கை துணை” சிவகுமார் அட்வைஸ்….!!

தன் பிள்ளைகள் சரியான வாழ்கை துணையை தேர்ந்து எடுத்திருந்தால் அதற்கு பெற்றோர்கள் தயங்க வேண்டாம் சிவகுமார் கூறியுள்ளார். இதுகுறித்து நடிகர் சிவகுமார் கூறுகையில் , இளைஞர்கள் தங்கள் காதல்களை முடிந்தவரை பெற்றோரிடம் கூறிவிடுங்கள் .பெற்றோர்கள் தன் குழந்தைகள் சரியான துணையை தேர்ந்தெடுக்கும் பட்ச்சத்தில் அவர்களுக்கு மதிப்புக்கொடுங்கள். தன் மகன் சூர்யா காதல் திருமணத்திற்கு தான் தடையாக இருந்ததும் இல்லை என்று கூறியுள்ளார். தொடர்ந்து பேசிய அவர் , பெற்றோர்கள் தன் மகனோ அல்லது மகளோ வருங்கால வாழ்க்கை  ஏமாற்றமாக […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“தபால்துறை தேர்வு தொடர்பாக நல்ல முடிவு எடுக்கப்படும்” அமைச்சர் கருப்பணன்..!!

தபால்துறை தேர்வை தமிழில் எழுதுவது தொடர்பான விவகாரத்தில் நல்ல முடிவு எடுக்கப்படும் என்று சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி கருப்பணன் தெரிவித்துள்ளார்  மத்திய அரசு தபால்துறை தேர்வுகளில் இனி  இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே வினாத்தாள் வழங்கப்படும் என்றும்,  இந்த இரண்டு மொழிகள் தவிர  தமிழ் உட்பட வேறு மொழிகளில் வினாத்தாள் வழங்கப்பட மாட்டாது என்றும்,  அனைத்து மாநிலங்களிலும் இந்தி, ஆங்கிலத்தில் மட்டுமே தேர்வுகள் நடத்தப்படும் என்று அனைத்து தலைமை அஞ்சலகங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியது. இந்த அறிக்கை போட்டி தேர்வுக்கு படித்து […]

Categories
அரசியல்

ஆளுநர் கிரண்பேடி தலைமையில் திட்டக் குழுக் கூட்டம்…!!!

துணை நிலை ஆளுநர் கிரண்பேடி தலைமையில் திட்ட குழு கூட்டம் இன்று நடைபெற்றது.  புதுச்சேரியில் இம்மாத இறுதியில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள  நிலையில் தற்போதைய நிதி ஆதாரம்,துறை வாரியாக நிதி ஒதுக்கீடு உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்க கடந்த ஆறாம் தேதி துணைநிலை ஆளுநர் கிரண் பேடி தலைமையில் திட்டக் குழுக் கூட்டம் நடந்தது. ஆனால் அந்த கூட்டத்தில் சட்டமன்ற கட்சித் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்படாததை கண்டித்து முதலமைச்சர் ,அமைச்சர்கள் வெளிநடப்பு செய்த நிலையில், விடுபட்டவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு மீண்டும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“நயன்தாராவை தொடர்ந்து அஞ்சலி” கலக்கும் யோகிபாபு …..!!

நகைசுவை நடிகர் யோகிபாபு நயன்தாராவை தொடர்ந்து நடிகை அஞ்சலியுடன் நடிக்க இருப்பதற்க்க தகவல் வெளியாகியுள்ளது. தற்பொழுது முன்னணி காமெடியனாக வலம் வருபவர் யோகி பாபு.  இவர் ஹீரோவாக நடித்து‌ சமீபத்தில் வெளியாகிய தர்மப்பிரபு மற்றும் கூர்க்கா ஆகிய இரண்டு படம் சக்கைபோடு போட்டு கொண்டிருக்கிறது. இதனால் இயக்குநர் மற்றும் புரோடியுசர் இவரது கால்சீட்டுக்காக காத்திருக்கின்றனர். நயன்தாரா மற்றும் யோகி பாபு நடிப்பில் வெளியான கோலமாவு கோகிலா நல்ல வரவேற்பைப் பெற்றது. இதை தொடர்ந்து இவர் நடிகை அஞ்சலியுடன் நடிக்க உள்ளார். […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“பழையபடி 23 மொழிகளில் தேர்வுகளை நடத்த வேண்டும்” மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்த டிடிவி..!!

இனிமேல் இந்தி,ஆங்கிலத்தில் மட்டுமே தேர்வுகள் நடத்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்ததற்கு அ.ம.மு.க பொது செயலாளர் டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார்  மத்திய அரசு தபால்துறை தேர்வுகளில்  இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே வினாத்தாள் வழங்கப்படும். இந்த இரண்டு மொழிகள் தவிர இனி தமிழ் உட்பட வேறு மொழிகளில்  வினாத்தாள் வழங்கப்பட மாட்டாது. அனைத்து மாநிலங்களிலும் இந்தி, ஆங்கிலத்தில் மட்டுமே தேர்வுகள் நடத்தப்படும் என்று அனைத்து தலைமை அஞ்சலகங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியது. இந்த அறிக்கை போட்டி தேர்வுக்கு படித்து கொண்டிருக்கும் இளைஞர்கள் மத்தியில்  […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

“நியூட்ரினோ ஆய்வு திட்டத்திற்கு எதிர்ப்பு” தொடரும் பரபரப்பு ….!!

நியூட்ரினோஆய்வு திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து , போரட்டம் நடத்தி வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தேனி மாவட்டம் அம்பரப்பர் மலை பகுதியில் அமைய உள்ள நியூட்ரினோஆய்வு திட்டத்திற்கு கிராம மக்களும் , இயற்கை ஆர்வலர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறை ஆகிய துறை சார்பாக இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.நுண்துகள் மற்றும் பிரபஞ்ச யுக்திகளை கண்டறியும் ஆய்வாக இது அமைகின்றது. இந்த ஆய்விற்காக மலையை குடைந்து ஆய்வுமையத்தை தேனிமாவட்டத்தில் அமைக்கின்றனர். இது அங்குள்ள கிராமப்புரவாசிகள் மற்றும் இயற்கை […]

Categories
சினிமா தமிழ் சினிமா பேட்டி ஹாலிவுட் சினிமா

“பிரியாணியால் தல_யுடன் நட்பு” அஜித்தை புகழ்ந்த நடிகை கல்கி‌ கொய்சிலி பேட்டி…!!

பிரியாணி மீதுள்ள ஆர்வத்தால் அஜித்தும் நானும் நன்பர்கள் ஆகிவிட்டோம் என்று  ஹாலிவுட் நடிகை கல்கி‌ கொய்சிலி தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவில் முடி சூடா மன்னனாக திகழ்பவர் தல அஜித்.இவர் படங்கள் ரீலிஸ் என்றோ அன்று தான் இவரது ரசிகர்களுக்கு தீபாவளி, பொங்கல் எல்லாம்.எந்த பின்புலமும் ‌‌‌‌‌‌இல்லாமல் தானாக உயர்ந்து‌ இன்று தலையாக தமிழக ரசிகர்களின் இதயத்தில் இருப்பவர் அஜித் குமார். சுயநலத்தை பார்க்காமல் ரசிகர்களுக்காக அவர்களின் நலம் கருதி ரசிகர் மன்றத்தை கலைத்தவர்‌ தல. தற்பொழுது தல […]

Categories
கிரிக்கெட் தேசிய செய்திகள் விளையாட்டு

கிரிக்கெட் வீரர் சேவாக் மனைவியிடம் 4.5 கோடி மோசடி… தொழில் கூட்டாளி மீது போலீசில் புகார்..!!

சேவாக்கின் மனைவி தனது கையெழுத்தை முறைகேடாக பயன்படுத்தி  4.5 கோடி கடன் வாங்கியதாக தொழில் கூட்டாளி மீது போலீசில் புகார் அளித்துள்ளார்   இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் வீ ரேந்தர் சேவாக்கின் மனைவி ஆர்த்தி. இவர் தொழில் கூட்டாளி ஒருவர் தனது  கையெழுத்தை தவறுதலாக பயன்படுத்தி ஒரு நிறுவனத்திடம் 4.5 கோடி கடன் வாங்கியுள்ளார் என்றும், அந்த பணத்தை அந்நிறுவனத்திடம் திருப்பி கொடுக்காமல் ஏமாற்றி, தன்னை சிக்க வைத்துள்ளதாகவும் போலீசில் புகார் அளித்துள்ளார். அவரது இந்த புகாரில், “தனது […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

வேளச்சேரி ஏரியை ஆய்வு செய்ய சென்ற தன்னார்வலர்கள் கைது….!!

சென்னை வேளச்சேரி அருகே ஏரி ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதா என்று ஆய்வு செய்ய என்ற தன்னார்வ அமைப்பின் நிர்வாகிகளை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அறப்போர் இயக்கம் என்ற பெயரில் செயல்பட்டு வந்த தன்னார்வலர்கள் சென்னையை சுற்றியுள்ள நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி , ஏரிகளை தூய்மைப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் வேளச்சேரி அருகே கல்லுக்குட்டை ஏரியில் ஆக்கிரமிப்பு  இருக்கிறதா என்று அறப்போர் இயக்க  நிர்வாகிகள் மற்றும் தன்னார்வலர்கள் ஆய்வு  செய்ய சென்றனர். அப்போது  அங்கு வந்த […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தமிழக இளைஞர்கள் அரசுப் பணிகளில் சேருவதற்கான கதவை மூடுகிறது – மத்திய அரசுக்கு ஸ்டாலின் கண்டனம்..!!

தமிழக இளைஞர்கள் அரசுப் பணிகளில் சேருவதற்கான கதவை மத்திய அரசு மூடுகிறது என்று  திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.  மத்திய அரசு,  தபால்துறை தேர்வுகளில் இனி இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே வினாத்தாள் வழங்கப்படும். இனி அனைத்து மாநிலங்களிலும் இந்தி, ஆங்கிலத்தில் மட்டுமே தேர்வுகள் நடத்தப்படும் என்று அனைத்து தலைமை அஞ்சலகங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியது. இந்த சுற்றறிக்கை  போட்டி தேர்வுக்கு படித்து கொண்டிருக்கும் இளைஞர்கள் மற்றும் மாணவிகளுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

சரசரவென உயர்ந்த நீர்மட்டம்…பவானிசாகர் அணையில் அதிகரிக்கும் நீர்வரத்து..!!

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் நீர்மட்டம் 59 அடியாக உயர்ந்துள்ளது. ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான நீலகிரி மற்றும் வட கேரளாவில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதையடுத்து  நேற்று காலை அணையின் நீர்வரத்து வினாடிக்கு 992 கன அடியாக இருந்த நிலையில், இன்று காலை வினாடிக்கு 1964 கனஅடியாக அதிகரித்துள்ளது. இதனால் மொத்தம் 105 அடி கொண்ட அணையின் நீர்மட்டம் நேற்று 58.50 ஆக இருந்ததையடுத்து, […]

Categories
உலக செய்திகள்

“ஜப்பானில் கடும் நிலநடுக்கம்”ரிக்டர் அளவு கோளில் 6.1 ஆக பதிவு…!!

ஜப்பானின் நேஜ் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோளில் 6.1 ஆக பதிவாகியுள்ளது. ஜப்பானின் நாட்டில் உள்ள கியூஷூ தீவின் ககோஷிமா நகரத்தில் நேஜ் பகுதியில் இன்று காலை கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது.  இதனால் பதறிப்போன மக்கள் வீதிகளில் தன்சமடைந்தனர். மக்களுக்கு பீதியை ஏற்படுத்திய இந்த நிலநடுக்கம்  நேஜ் பகுதியின் வடமேற்கே 174 கி.மீட்டர் தொலைவில் 237.7 கி.மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டுள்ளது என்று சொல்லப்படுகின்றது. காலையில் ஏற்பட்ட நிலநடுக்க அளவு குறித்து தெரிவித்துள்ள அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் , இது ரிக்டர் அளவில் […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

நூதன திருட்டு …புடவைக்குள் வைத்து பொருட்களை திருடிய பெண்கள் ..!!

திருமுல்லைவாயலில் பொருட்களை புடவையில் மறைத்து வைத்து நூதன திருட்டு செய்த பெண்களை காவல்துறையினர் கைது செய்தனர்.  திருவள்ளூர் மாவட்டத்தின் திருமுல்லைவாயலில் கடையில் இருந்த பொருட்களை சேலைக்கு  உள்ளே  பதுக்கி  கொண்டு பொருட்களை  திருடிய இரண்டு  பெண்களை காவலர்கள்  கைது செய்யதனர்.தர்மராஜ் என்பவருடைய   கடைக்கு நேற்று மாலை வந்த இரண்டு பெண்கள் பொருட்களை வாங்குவது போல பாவனை செய்து கடையின் தொழிலார்களின் கவனம் குறைந்த  நேரத்தில் பொருட்களை புடவையின் உள்ளே வைத்து பதுக்கி கொண்டு அங்கிருந்து விரைந்து சென்றனர்.       அவர்களுடைய  வித்தியாசமான […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

“ராஜினாமா MLA”காங்கிரஸோடு இணைவது உறுதி….அமைச்சர் சிவக்குமார் பேட்டி …!!

கர்நாடகாவில் ராஜினாமா செய்த MLA நாகராஜன் மீண்டும் காங்கிரஸ்க்கு வர உறுதியளித்துள்ளதாக அமைச்சர் சிவகுமார் தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலத்தில் முதலமைச்சர் குமாரசாமி தலைமையில் காங்கிரஸ் – மதச்சார்பற்ற ஜனதா தள கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ஆளும் கூட்டணி கட்சிகளிலிருந்து  16 MLAக்கள் திடீரென பதவியை ராஜினாமா செய்வதாக கூறி சபாநாயகரிடம் கடிதம் அளித்துள்ளனர். இது குறித்து  கர்நாடக மாநில மழை கால கூட்டத் தொடரில் விவாதம் நடைபெற்று வருகிறது. இதன் முடிவில் சபாநாயகர் ராஜினாமா கடிதத்தை ஏற்றுக்கொண்டால் ஆட்சி தானாகவே கவிழ்ந்து […]

Categories
உலக செய்திகள்

ஆப்கனில் ராணுவ தாக்குதலில் 16 தலிபான் பயங்கரவாதிகள் பலி

ஆப்கானிஸ்தானில் ராணுவ தாக்குதலில் 16 தலிபான் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்  ஆப்கானிஸ்தானில் நீண்ட காலமாக தொடர்ந்து  தலிபான் பயங்கரவாதிகளுக்கும், அரசு படையினருக்கும் இடையே  போர் நடந்து வருகிறது. இதனை முடிவுக்கு கொண்டு வர எண்ணி   அந்நாட்டு அதிபர் பயங்கரவாதிகளின்  குழுக்களை அமைதி பேச்சுவார்த்தைக்கு வரும்படி அழைப்பு விடுத்தும், தோல்வியில் முடிந்தது. ஆனாலும் தலிபான் பயங்கரவாதிகள் அடிக்கடி பயங்கர தாக்குதல்கள் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், ஆப்கானிஸ்தான் வடக்கு பகுதியில் உள்ள பால்க் மாகாணத்தில் ஆலம் கில் என்ற  பகுதியில் மறைமுகமாக பதுங்கியிருந்த  தலிபான் பயங்கரவாதிகளை குறிவைத்து அந்நாட்டு […]

Categories
உலக செய்திகள்

மும்பை தாக்குதலுக்கும் எனக்கும் தொடர்பும் கிடையாது…… இ தொய்பா தலைவர் ஹபீஸ் சயீத்

மும்பையில் நடந்த தாக்குதலுக்கும் தமக்கும் எந்த தொடர்பும் கிடையாது என்று இ தொய்பா பயங்கரவாத இயக்கத்தின் தலைவர் ஹபீஸ் சயீத் தெரிவித்துள்ளார். 2008_யில் மும்பையில் தாக்குதல் நடத்திய  தீவிரவாத இயக்கமான லஷ்கர் இ தொய்பா மற்றும் பாகிஸ்தானில் செயல்படும் தீவிரவாத இயக்கம் மீது நடவடிக்கை எடுக்க இந்தியாவின்   வலியுறுத்தலால் உலக நாடுகள் பலவும் பாகிஸ்தானுக்கு தொடர் நெருக்கடி கொடுத்தன. இதனால சுதந்திரமாக இருந்த ஹபீஸ் சயீத் மற்றும் அவரது கூட்டாளிகள் 12 பேர் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது 23 வழக்குகள் […]

Categories
தேசிய செய்திகள்

நீடிக்கும் கனமழை…8,00,000 மக்கள் பாதிப்பு…வெள்ளத்தில் தத்தளிக்கும் அசாம்..!!

அஸ்ஸாமில் ஏற்பட்ட கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதில் சுமார் 8,00,000 மக்கள் பாதிக்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்கி வருகின்றனர். வடகிழக்கு மாநிலங்களையொட்டி கடந்த சில தினங்களாக மழை சரமாரியாக   பொழிந்து வருகிறது. அருணாச்சலப் பிரதேசம், சிக்கிம், உள்ளிட்ட  மாநிலங்களில் நூற்றுக்கணக்கான கிராமங்களை வெள்ளம் சூறையாடியுள்ளது. குறிப்பாக  அஸ்ஸாமில் பாய்ந்தோடும்  பிரம்மபுத்திரா உள்ளிட்ட 5 நதிகளில்  வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி  வருகிறது. இதனால் அம்மாநிலத்தின் 21 மாவட்டங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அபாயகரமான சூழல் நிலவி வருகிறது. இதனால் சுமார் 8,00,000 பேர் தங்களது வீடுகளையும் ,உடைமைகளையும் பறிகொடுத்து […]

Categories
தேசிய செய்திகள்

இடி,மழையடித்தாலும் சந்திராயன் 2 விண்ணில் செலுத்தப்படும்… இஸ்ரோ தலைவர் பேட்டி…!!

இடியுடன் மழை பொழிந்தாலும்  சந்திராயன் 2 விண்கலம் எவ்வித தடையுமின்றி  விண்ணில் செலுத்தப்படும் என்று இஸ்ரோ தலைவர் சிவன் கூறியுள்ளார். சந்திராயன் 1 விண்கல ஆராய்ச்சியை தொடர்ந்து சந்திராயன் 2 விண்கலத்தை விண்ணில்   செலுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதை கொண்டு செல்வதற்க்காக ஜிஎஸ்எல்வி மார்க் 2 என்ற ராக்கெட் பிரத்யேகமான முறையில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த   ராக்கெட் சுமார் 4000 கிலோ எடை வரை தாங்கி செல்லக்கூடிய  திறன் கொண்டது. ஆகையால் இதற்கு பாகுபலி என்ற மறுபெயரும் உண்டு. இந்நிலையில்   திருப்பதி ஏழுமலை வெங்கடேஸ்வரர் கோவிலில் […]

Categories
அரசியல்

தமிழ் தொன்மையை அழிக்க சதி…. ஸ்டாலின் குற்றசாட்டு..!!

தமிழின் தொன்மையை அளிக்க சதி திட்டம் தீட்டப்படுவதாக திமுக தலைவர்   ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். தமிழுக்கு சிறந்த தொண்டுகளாற்றிய அறிஞர்கள் குறித்து கவி பேரரசு வைரமுத்து எழுதிய தொகுப்பான தமிழாற்றுப்படை நூல் வெளியீட்டு விழாவானது சென்னை காமராஜர் அரங்கில் நேற்று நடைபெற்றது. இவ்விழாவில் திமுக தலைவர்  ஸ்டாலின் நூலை வெளியிட முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் அதனை பெற்றுக் கொண்டார். இதையடுத்து விழாவில் பேசிய ஸ்டாலின், தமிழ் மொழியின் தொன்மையையும், திராவிட இனத்தின் பெருமைகளை சிதைக்கவும், தமிழ் மக்களின்  உரிமைகளை  பறிக்கவும்  சதி திட்டம் தீட்டப்படுவதாக குற்றம் சாட்டினார். இவரை தொடர்ந்து […]

Categories
தேசிய செய்திகள்

“பல்கலைக்கழக மாணவருக்கு கத்திக்குத்து” கேரள எதிர்க்கட்சி தலைவர் கண்டனம்..!!

கேரள பல்கலைக்கழக மாணவர்  கத்திக்குத்து சம்பவத்திற்கு கேரள எதிர்க்கட்சி தலைவர் ரமேஷ் சென்னிதாலா கண்டனம் தெரிவித்துள்ளார். திருவனந்தபுரம் நகரில் உள்ள கேரள பல்கலைக்கழகத்தில் மாணவர்களுக்கிடையே ஏற்பட்ட மோதலில் அகில் என்ற SFI மாணவர் அமைப்பை சேர்ந்த மாணவர் மீது கத்திக்குத்து சம்பவம் அரங்கேறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த தாக்குதல் தொடர்பாக காவல்துறை 20 மாணவர்கள் மீது வழக்கு பதிவு செய்து , 16 பேரை கைது செய்துள்ளனர். மேலும் SFI என்ற மாணவர் அமைப்பு அதே மாணவர் அமைப்பை […]

Categories
மாநில செய்திகள்

“நாளை தபால் துறை தேர்வு” இந்த சூழலில் மாற்றுவது மாபெரும் அநீதி – எம்.பி. ரவிக்குமார் கண்டனம்..!!

இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே எழுதலாம் என்று அறிவித்திருப்பது மாபெரும் அநீதி என்று விசிக எம்.பி. ரவிக்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார்  மத்திய அரசு இனி தபால்துறை தேர்வுகளில் இந்தி, ஆங்கிலத்தில் மட்டுமே வினாத்தாள் வழங்கப்படும். இனி அனைத்து மாநிலங்களிலும் இந்தி, ஆங்கிலத்தில் மட்டுமே தேர்வுகள் நடத்தப்படும் என்று அனைத்து தலைமை அஞ்சலகங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியது. இதனால் போட்டி தேர்வுக்கு படித்து கொண்டிருக்கும் இளைஞர்கள் மற்றும் மாணவிகளுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், அஞ்சல் துறையில் போஸ்ட்மேன் உள்ளிட்ட […]

Categories
தேசிய செய்திகள்

பல்கலைக்கழக வளாகத்தில் “மாணவனுக்கு கத்திக்குத்து” கேரளாவில் அதிர்ச்சி…!!

கேரளாவில் பல்கலை கழக வளாகத்தில் மாணவர்களுக்கும் ஏற்பட்ட மோதலில் கத்திக்குத்து சம்பவம் ஏற்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவில் எப்படி அரசியல் கட்சிகளுக்குள் மோதல் ஏற்படுகின்றதோ அதே போல அங்குள்ள கல்லூரிகளில் இருக்கும் மாணவர் அமைப்புக்குள்ளும் மோதல் ஏற்படுவது வழக்கமான ஓன்று. அந்தவகையில் திருவனந்தபுரம் நகரில் உள்ள கேரள பல்கலைக்கழகத்தில் B.A அரசியல் அறிவியல் 3_ஆம் ஆண்டு படித்து அகில் சந்திரன் என்ற மாணவர் பல்கலைக்கழக வளாகத்தில் தாக்கப்பட்டு, கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அங்குள்ள கல்லூரி மாணவர்கள் அமைப்புக்குள் […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

பேஸ்புக் நிறுவனத்திற்கு 3,42,000 கோடி ரூபாய் அபராதம்..!!

பயனாளர்களின் தனிப்பட்ட தகவல்களை கேம்பிரிட்ஜ் அனாலிட்டிகா நிறுவனத்திற்கு பகிர்ந்ததாக பேஸ்புக் நிறுவனத்திற்கு 3,42,000 கோடி  ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. பயனாளர்களின் தனிப்பட்ட தகவல்களை , கேம்பிரிட்ஜ் அனாலிட்டிகா என்ற அரசியல் ஆலோசனை நிறுவனத்திற்கு  ஃபேஸ்புக் நிறுவனம் பகிர்ந்ததாக புகார் எழுந்தது. தகவல்களை அனாலிட்டிகா நிறுவனம் திருடியதாக ஃபேஸ்புக் ஒப்புக்கொண்டு, அதற்காக மன்னிப்பும் கோரியது. அதை தொடர்ந்து கடந்த வருடம் மார்ச் மாதம் இந்த புகார் தொடர்பான விசாரணையை அமெரிக்க வர்த்தக ஆணையம் தொடங்கியது. இந்த விசாரணையில், பயனர்களின் தனிப்பட்ட தகவல்களை பிறருக்கு பகிர்வதில்லை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்த வைகோ …..!!

சிறப்பு நீதிமன்றம் விதித்த தண்டனையை எதிர்த்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். 2009_ஆம் ஆண்டு திமுக ஆட்சிக்காலத்தில்  நான் குற்றம் சாட்டுகிறேன் என்ற புத்தக வெளியீட்டு விழாவில் மத்திய அரசுக்கு எதிராக பேசியதாக ஆயிரம் விளக்கு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர் . இந்திய  இறையாண்மை _க்கு எதிராக பதியப்பட்ட இந்த வழக்கை MLA , MP_க்களை விசாரித்த  சிறப்பு நீதிமன்றம்  வைகோ குற்றவாளி என்று தீர்ப்பளித்தது. மேலும் ஒரு ஆண்டு சிறை தண்டனையும் , […]

Categories
தேசிய செய்திகள்

உ.பியில் கனமழை “15 பேர் பலி” 6 நாட்களுக்கு மழை எச்சரிக்கை……!!

மும்பையை தொடர்ந்து உத்தரபிரதேசத்தில் பெய்து வரும் கனமழையால் 15 பேர் உயிரிழந்துள்ளனர் . உத்தர பிரதேச மாநிலத்தில் கடந்த 9_ஆம் தேதி முதல் 12_ஆம் தேதி வரை 3 நாட்களாக இடியுடன் கூடிய கனமழை தொடர்ந்து பெய்து வருகிறது.  இதனால் அங்குள்ள உன்னாவ், அம்பேத்கர் நகர், பிரயாக்ராஜ், பராபங்கி, ஹர்தோய், கிரி, கோரக்பூர், கான்பூர் நகர், பிலிபித், சோனபத்ரா, சந்தோலி, பிரோசாபாத், மாவ் மற்றும் சுல்தான்பூர் ஆகிய 14 மாவட்டங்களில் உள்ள மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டது. நகரின் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“ராட்சசி படத்திற்கு தடை” ஆசிரியர் சங்கம் கோரிக்கை …!!

அரசு பள்ளிகளை கொச்சை படுத்தியதால் ஜோதிகாவின் ராட்சசி படத்திற்கு தடை விதிக்க ஆசிரியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. புதுமுக இயக்குனர் கெளதம் ராஜ் இயக்கத்தில் ,ஜோதிகா நடிப்பில் கடந்த வாரம் வெளியாகிய படம் ராட்சசி.இந்த படத்தில் அரசு பள்ளி ஆசிரியர்களை தவறாக சித்தரித்துள்ளமையால் இந்த படத்திற்கு தடைகோர வேண்டும் என்று ஆசிரியர் சங்கம் சார்பில் கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து மேலும் அவர்கள் கூறியதாவது,ஜோதிகா நடிப்பில் வெளியாகிய ராட்சசி படம் அரசுப்பள்ளி ஆசிரியர்களை தவறாக சித்தரித்து இருக்கிறது.அரசு பள்ளிகளை […]

Categories
சினிமா தமிழ் சினிமா விமர்சனம்

எப்படி இருக்கு “கூர்கா” பார்ப்போம் திரை விமர்சனத்தை ….!!

சமீபத்தில் வெளியாகிய கூர்கா படத்தின் திரை விமர்சனம் குறித்து காண்போம் இயக்குனர் சாம் அன்டன் இயக்கத்தில் ,யோகிபாபு கதாநாயகனாக நடித்து இன்று திரைக்கு வந்திருக்கும் படம் கூர்கா.இந்த படத்தில் யோகிபாபுக்கு கதாநாயகியாக எலிசா என்ற ஆங்கில பெண் நடித்திருக்கிறார்.மேலும் இந்த படத்தில் ஆனந்தராஜ்,லிவிங்ஸ்டன் மற்றும் சார்லி நடித்திருக்கிறார்கள்.இந்த படத்திற்கு ராஜ் ஆர்யன் இசையமைத்திருக்கிறார். படத்தின் கதை : இந்த படம் கூர்காவை மையப்படுத்தி எடுத்தநகைச்சுவை படமாகும்,இதில் யோகிபாபு ஒரு கூர்க்கா குடும்பத்தில் பிறந்து கூர்காவாக வேலை செய்கிறார்.திடீரென […]

Categories
பல்சுவை

“4_ஆவது நாளாக மாற்றமின்றி பெட்ரோல்” பொதுமக்கள் மகிழ்ச்சி …!!

4_ஆவது நாளாக பெட்ரோல் விலை மாற்றமின்றி இருந்ததால் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தொடர்ந்து அதிகரித்து வந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை தீடிரென சரிய தொடங்கியது. பின்னர் ஏற்றம் , இறக்கமாக இருந்து வருகின்றது . இதனால் வாகன ஓட்டிகள் தினம் தினம் என்ன விலை இருக்குமோ என்று சற்று குழம்பியே இருக்கின்றனர். ஒருநாள் அதிகமாகவும், ஒருநாள் குறைவாகவும், ஒருநாள் ஏற்ற இறக்கம் இல்லாமல் நிலையாகவும் இருந்து வருகின்றது. விலை நிர்ணயம் :  சர்வதேச சந்தை கச்சா […]

Categories
பல்சுவை

வரலாற்றில் இன்று ஜூலை 13

இன்றைய தினம் : 2019 ஜூலை 13 கிரிகோரியன் ஆண்டு : 194_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 195_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு  : 171 நாட்கள் உள்ளன.   இன்றைய தின நிகழ்வுகள் :   கிமு 587 – சாலமோனின் கோவில் இடிக்கப்பட்டதை அடுத்து, பாபிலோனின் எருசலேம் முற்றுகை முடிவுக்கு வந்தது. 1174 – 1173-74 கிளர்ச்சியின் முக்கிய கிளர்ச்சியாளர் இசுக்காட்லாந்தின் முதலாம் வில்லியம் இங்கிலாந்தின் இரண்டாம் என்றியின் படையினரால் கைது செய்யப்பட்டார். 1249 – இசுக்கொட்லாந்தின் மன்னராக மூன்றாம் அலெக்சாந்தர் முடிசூடினார். 1643 – இங்கிலாந்து உள்நாட்டுப் போர்: இங்கிலாந்தில் என்றி வில்மட் பிரபுவின் முடியாட்சி சார்புப் படைகள் சேர் வில்லியம் […]

Categories

Tech |