Categories
உலக செய்திகள் டெக்னாலஜி

டோக்கியோ ஒலிம்பிக்கில் களமிறங்கும் செயற்கை நுண்ணறிவு ரோபோ..!!

2020_இல் டோக்கியோவில் நடக்க இருக்கும் பாரா ஒலிம்பிக் போட்டியில்  செயற்கை நுண்ணறிவு ரோபோ பயன்படுத்தப்பட உள்ளது வருகின்ற  2020ல் ஜப்பான் நாட்டின் டோக்கியோவில் பாரா ஒலிம்பிக் போட்டி நடைபெற இருக்கிறது. இதற்கான ஒரு வருட கவுண்ட் டவுன் தொடங்கப்பட்டது. இந்நிலையில்  ஜப்பான் நாடு தனது  தொழில்நுட்பத்தில் எந்த அளவு உயர்ந்துள்ளது என்பதை உலகறியச் செய்வதற்கு செயற்கை நுண்ணறிவு கொண்டு தயாரிக்கப்பட்ட சிறிய ரோபோ பொம்மைகளை ஒலிம்பிக்கில் பயன்படுத்தப்பட உள்ளது. இந்த  ரோபோ பொம்மைகள்  நீலம், இளஞ்சிவப்பு நிறங்களில்உருவாக்கப்பட்டுள்ளன. இதற்க்கு  மிரைடோவா, சொமைட்டி என்ற பெயர்களும் சூட்டப்பட்டுள்ளது. இந்த ரோபோவானது […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மொத்தமாக பிடிபட்ட பட்டாக்கத்தி கும்பல்… 5 நாள் கடுங்காவல் விசாரணை…!!

சென்னையில் உள்ள பெட்ரோல் பங்கில் பட்டா கத்தியுடன்  ரகளையில் ஈடுபட்ட 8 பேரிடம்  5 நாள் கடுங்காவல் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சென்னை தாம்பரத்தை அடுத்த ஆலப்பாக்கத்தில் உள்ள பெட்ரோல் பங்கில் கடந்த 14ம் தேதி அன்று  9 பேர் கொண்ட கும்பல் ஒன்று பெட்ரோல் நிரப்ப பணம் தர மறுத்து கத்தியுடன் ரகளை செய்ததோடு அங்கிருந்தவர்களை சரமாரியாக தாக்கினர். பொது மக்கள் மத்தியில் பயமின்றி பட்டாகத்தியை  எடுத்து மீரட்டியவர்களை கண்டு அங்கிருந்தவர்கள் பயந்து ஓடினர். ஆனால் ஒருவர் மட்டும் தைரியத்துடன்  இச்சம்பவத்தை வீடியோவாக பதிவு […]

Categories
ஆட்டோ மொபைல் பல்சுவை

சுசுகி பர்க்மேன் ஸ்ட்ரீட் 125 இப்போது புதிய நிறத்தில் வெளியீடு ..!!!

சுசுகி மோட்டார் நிறுவனம் இந்தியாவில் தனது பெர்க்மன் ஸ்ட்ரீட் ஸ்கூட்டரை புதிய நிறத்தில் அறிமுகப்படுத்தியுள்ளது.. சுசுகி மோட்டார் நிறுவனம் தனது பெர்க்மான்ஸ்  ட்ரீட் 125cc மோட்டாரை மேட் பிளாக் நிறத்தில் அறிமுகப்படுத்தியுள்ளது.இந்த புதிய நிறத்தில் உள்ள ஸ்கூட்டர் 69, 208(ex-ஷோரூம்)ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.வெள்ளை, கருப்பு மற்றும் சாம்பல் நிறத்திலான பெர்க்மன் ஸ்ட்ரீட் ஏற்கனவே வெளி வந்த நிலையில் தற்போது  மேட் பிளாக்நிறத்தில் வெளிவந்த நிறத்தை தவிர வேறு ஏனத  மாற்றமும் செய்ய பட வில்லை. பெர்க்மான்125cc ஸ்கூட்டரில் 124.3 சிசி என்ஜின் […]

Categories
தேசிய செய்திகள்

செக்ஸ் வீடியோ வெளியிட்டது ”எனது கட்சியினர் தான்” பாஜக MLA குற்றச்சாட்டு ..!!

தன்னை தொடர்புபடுத்திய ஆபாச வீடியோ வெளியிட்டதுக்கு என்னுடைய கட்சிகாரர்கள் தான் காரணம் என்று பாஜக MLA குற்றம் சாட்டியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாஜக கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும் , பெங்களுர் மகாதேவாபுரா தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான அரவிந்த் லிம்பாவனி. ஒரு பெண்ணுடன் சேர்ந்து இருப்பது போன்ற செக்ஸ் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் குறித்து நேற்று நடைபெற்ற   கர்நாடகா மாநில சட்டசபையில் அரவிந்த் லிம்பாவனி கதறி அழுதார். என்னை தொடர்புபடுத்தி, எனது பெயருக்கு களங்கம் ஏற்படும் வகையில் […]

Categories
ஆன்மிகம் காஞ்சிபுரம் மாநில செய்திகள்

நின்ற கோலத்தில் “அத்திவரதர்”… 1 நாளில் 2000 பேருக்கு மட்டும் ஆன்லைன் தரிசனம்… அறநிலையத்துறை அறிவிப்பு..!!

காஞ்சிபுரம் அத்திவரதர்  தரிசனத்திற்கு ஆன்லைனில்  முன்பதிவு செய்யும்  பக்தர்களுக்கான  எண்ணிக்கை 2000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. காஞ்சிபுரத்தில் அத்திவரதர் உற்சவம் நடைபெற்று வருகிறது. தினந்தோறும் லட்சக்கணக்கில் பக்தர்கள் வழிபட்டு வருகின்றனர். இதையடுத்து சிறப்பு தரிசனத்திற்கு 300 ரூபாய் கட்டணத்தில் ஆன்லைனில் 500 பக்தர்கள் மட்டுமே நாளொன்றுக்கு அனுமதி வழங்கப்பட்டு வந்த நிலையில், அதனை அதிகரிக்க கோரி  பக்தர்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதனை தொடர்ந்து  அர்ச்சகர்கள் , அறநிலைய துறை  அதிகாரிகள்  ஆகியோருடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. ஆலோசனைக்கு பின் அறநிலைய  துறை […]

Categories
உலக செய்திகள்

இலங்கையின் அடுத்த அதிபர் யார் ? தேர்தல் தேதி அறிவிப்பு..!!

இலங்கையின் அடுத்த அதிபருக்கான தேர்தல் தேதியை அந்நாட்டு தேர்தல் ஆணையம் வெளியிட்டது. கடந்த 2015 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் மைத்ரிபாலா சிறிசேனா, ராஜபக்சேவைத் தோல்வியடைச் செய்து இலங்கையின் அதிபரானார். இந்நிலையில் மைத்ரிபாலா சிறிசேனா பதவிக்காலமானது நிறைவடைய இருப்பதால்  இலங்கையின் தலைமைத் தேர்தல் ஆணையரான மகிந்தா தேசபிரியா புதிய அதிபருக்கான தேர்தல் தேதியை அறிவித்துள்ளார். இவர் தேர்தல் நடத்தும் தேதியை பற்றி அதிபர்,சபாநாயகர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர்களோடு கலந்து பேசியப்  பின்னரே நவம்பர் 15 முதல் டிசம்பர் 7 வரை  அதிபர்  தேர்தலானது  நடைபெறும் என்று அறிவித்துள்ளார். அறிவிக்கப்பட்ட தேர்தல் தேதி  மாற்றுவதற்கு அதிபருக்கு கையில் தான் அதிகாரம் இருக்கின்றது குறிப்பிடத்தக்கது. .

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“ஆபாச பேச்சு” காங்கிரஸ் பிரமுகரை கைது செய்ய கோரி பாஜகவினர் சாலை மறியல்..!!

சென்னை பெரவள்ளூரில் பெண் வழக்கறிஞரை தவறாக பேசிய காங்கிரஸ் பிரமுகரை கைது செய்ய வேண்டுமென  பாஜகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். சென்னை மாவட்டம் பெரவள்ளூர், மேல்பட்டி பகுதியை அடுத்த  பொன்னப்ப தெருவைச் சேர்ந்த பெண் வழக்கறிஞரான அன்னலட்சுமி என்பவருக்கும், அவரது வீட்டிற்கு அருகில் வசிக்கும் காங்கிரஸ் பிரமுகர் நிஸார் என்பவருக்கும்  இடையே நீண்ட நாட்களாக மோதல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் தன்னை தகாத வார்த்தைகளால் பேசியதாகக் கூறி அன்னலட்சுமி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். ஆனால் அங்கு விசாரணையை முடித்து விட்டு வெளியே வந்த […]

Categories
உலக செய்திகள்

எல்லையில் நுழைந்த ரஷ்ய விமானம்….. 360 முறை சுட்டு எச்சரித்த தென்கொரியா…!!

தென்கொரிய நாட்டின் எல்லைக்குள் நுழைந்த ரஷ்யா போர் விமானத்தை 360 முறை சுட்டு தென்கொரியா எச்சரிக்கை செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தென்கொரிய நாட்டின் வான் எல்லை பரப்பில் பறந்த ரஷ்ய நாட்டின் போர் விமானங்களை மறித்து 360 முறை துப்பாக்கியால் சுட்டு தென்கொரிய விமானப்படை விமானங்கள் எச்சரிக்கை செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ரஷ்ய நாட்டின் ராணுவத்துக்கு சொந்தமான குண்டு வீசும் 2 போர் விமானங்கள் 2 சீன போர் விமானங்களுடன் தென்கொரிய நாட்டின் எல்லைக்குள் நுழைந்ததாக அந்நாட்டு ராணுவம் குற்றம்சாட்டுகின்றது. […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

கலைஞர் சிலை திறப்பு விழா… அன்பழகனுக்கு மு.க.ஸ்டாலின் சிறப்பு அழைப்பு..!!

திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகனை  நேரில் சந்தித்த  மு.க ஸ்டாலின் கலைஞரின் உருவச்சிலை திறப்பு விழாவிற்கான அழைப்பிதழை வழங்கினார். சென்னை  முரசொலி அலுவலக வளாகத்தில் கலைஞர் கருணாநிதி அவர்களின்  உருவ சிலையானது ஆகஸ்ட் 7ஆம் தேதியன்று  திறக்கப்பட உள்ளது.  இந்த விழாவில் பங்கேற்குமாறு அழைப்பு விடுப்பதற்காக திமுக பொதுச்செயலாளர் அன்பழகனை  சென்னை கீழ்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்திற்கே  சென்று  மு.க.ஸ்டாலின் சந்திக்க சென்றார். இதையடுத்து உடல்நலம் குன்றி வீட்டிலேயே ஓய்வெடுத்து வரும் அன்பழகனை சந்தித்த ஸ்டாலின் உடல்நலம் குறித்து விசாரித்தார். பின் […]

Categories
பல்சுவை

தங்கம் கிடுகிடு சரிவு “பவுனுக்கு ரூ 312 குறைந்தது” பொதுமக்கள் மகிழ்ச்சி …!!

இன்று தங்கம் விலை பவுனுக்கு ரூ 312 குறைந்ததால்வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் . தங்கமானது  பொருளாதாரத்தில் முக்கிய பங்கை வகுக்கின்றது. குறிப்பாக பெண்கள் , ஆண்கள் என தங்கத்தின் மீதுள்ள மோகம் நாளுக்கு நாள் குறைவதில்லை.இன்றைய காலத்தில் பொருளாதாரத்தின் முன்னேற்றத்திற்கு தங்க வணிகம் பெரிதும் பயன்படுகின்றது. தங்கத்தின் மதிப்பு , தங்கத்தின் வர்த்தகம் பொருளாதாரத்தை தீர்மானிக்கும் சக்தியாக இருந்து வருகின்றது . தங்கத்தின் விலையும் நாளுக்கு நாள் ஏற்ற இறக்கமாக இருந்து வருவது வாடிக்கையாளர்களின் கவனத்தை பெறுகின்றது. தங்கத்தின் விலை : சென்னையில் […]

Categories
மதுரை மாநில செய்திகள்

“சூரிய மின்சக்தி”மாதம் ரூ10,00,000 வரை சேமிப்பு…. மதுரை விமான நிலைய இயக்குனர் தகவல்..!!

சூரிய மின்சக்தி மூலம் மாதத்திற்கு ரூ10 லட்சம் வரை மின் கட்டணம் சேமிக்கப்படுவதாக  மதுரை விமான நிலைய இயக்குனர் தீபி ராவ் தெரிவித்துள்ளார். பசுமை நடவடிக்கையாக தேசிய விமான போக்குவரத்து ஆணையம் அனைத்து விமான நிலையங்களிலும் சோலார் பேனல்கள் அமைத்து மின் உற்பத்தி செய்ய அறிவுறுத்தி வருகிறது. அந்த வகையில் மதுரை விமான நிலையத்தில் கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் சூரிய மின்சக்தி மூலம் 170 கிலோ வாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில் மேலும் மின்சார உற்பத்தியை […]

Categories
தேசிய செய்திகள்

”வேலைவாய்ப்பில் ஆந்திரா மக்களுக்கே முன்னுரிமை” அசத்தும் ஜெகன்மோகன் ரெட்டி…..!!

ஆந்திர மாநிலத்திலே உள்ள தனியார் நிறுவங்களில் 75 சதவீத பணி இடங்களை உள்ளூர்  மக்களுக்கே வழங்க வேண்டுமென்ற மசோதாவை சட்டசபையில் நிறைவேற்றியுள்ளனர். கடந்த மே மாதம் நடைபெற்ற ஆந்திர மாநில சட்டசபை தேர்தலில் ஜெகன்மோகன் ரெட்டியின் YSR காங்கிரஸ் கட்சி மாபெரும் வெற்றிபெற்று ஆட்சி அரியணையில் ஏறியது. அக்கட்சியின் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி முதல்வராக பதவியேற்றார்.முதல்வராக பதவியேற்றது முதல் பல்வேறு வளர்ச்சி மற்றும் அதிரடி திட்டங்களை செயல்படுத்தி இந்தியாவே பாராட்டும் முதல்வராக திகழ்கின்றார். இந்நிலையில் ஆந்திர மாநில சட்டசபையில் YSR காங்கிரஸ் […]

Categories
உலக செய்திகள் விளையாட்டு

2020 பாரா ஒலிம்பிகின் ஒரு வருட கவுண்ட் டவுன் ஸ்டார்ட் …..!!

வருகின்ற 2020_இல் நடக்க இருக்கும் பாரா ஒலிம்பிக் போட்டியின் ஒரு வருட கவுண்ட் டவுன் ஸ்டார்ட் செய்யப்பட்டுள்ளது.   வருகின்ற  2020ல் ஜப்பான் நாட்டில் பாரா ஒலிம்பிக் போட்டி நடைபெற இருப்பதால்  ஜப்பான் நாட்டின் டோக்கியோ நகரத்தில் அமைந்துள்ள விளையாட்டு அரங்கத்தில்  ஒரு வருட கவுண்ட் டவுன் விழா நடத்தப்பட்டது. இவ்விழாவில் ஏராளமான  சிறுவர்கள், குழந்தைகள்,பெற்றோர்கள் மற்றும் விழாவில் சில தலைவர்களும் கலந்து கொண்டனர். இவ்விழாவில் பார்ப்போரை கண் கவர செய்யும் வகையில் பாரா ஒலிம்பிக் போட்டியின் சின்னமாக வடிவமைக்கப்பட்ட சிறிய அளவிளான நகரும் கைகள் மற்றும் கால்களை கொண்ட ரோபோ,டொயோட்டொ கார்பரேஷன் சார்பில் […]

Categories
கல்வி பல்சுவை மாநில செய்திகள்

அதிர்ச்சி “ஒரு மாணவரும் சேரவில்லை” பரிதாபத்தில் பொறியியல் கல்லூரிகள் …!!

தமிழகத்தில் நடைபெற்ற மூன்று சுற்று பொறியியல் கலந்தாய்வில் 35 பொறியியல் கல்லூரிகளில் ஒரு மாணவர் கூட சேரவில்லை என்பது அதிர்ச்சியளிக்கின்றது. இது வரை நடைபெற்ற மூன்று சுற்று கலந்தாய்வின் முடிவில் அண்ணா பல்கலைக்கழகத்தின்  கிண்டி பொறியியல் கல்லூரி, சேலம் கைத்தறி தொழில்நுட்பக் கல்லூரி, சிவகங்கை சிக்ரி கல்லூரி என இந்த 3 கல்லூரிகளிளும் 100 சதவிகித இடங்களும் நிரம்பியுள்ளது. அதே போல 8 கல்லூரிகளில் 99 சதவிகிதத்திற்கும் அதிகமமான இடங்களில் மாணவர் சேர்க்கை நடைபெற்றுள்ளது. கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை விவரம் :  அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

“Redmi 7A”மற்றும்”Redmi Note 7 Pro”இன்று முதல் விற்பனை ஆரம்பம் ….!!!

REDMI 7 மற்றும் REDMI NOTE 7 pro இந்தியாவில் இன்று முதல் விற்பனையாகிறது.. சீனாவில் உள்ள  XIOMI நிறுவனத்தின் தயாரிப்பான REDMI 7 மற்றும் REDMI NOTE 7 pro இந்தியாவில் இன்று முதல் விற்பனையாகிறது.இந்த இரு மொபைல்களும்  இம்மாத தொடக்கத்தில் அறிமுகம் செய்யப்பட்டது.தற்போது FLIPKART மற்றும் MI.COM என்ற இணையதளத்தில் விற்பனையாகிறது. REDMI note 7 pro வாங்கும்பொழுது ஜியோ  கேஸ்பேக் ஆக RS198 முதல் ரீசார்ஜ் செய்து,இரண்டு மடங்கு டேட்டாவை சலுகையாக பெறலாம் அதேபோல் ஏர் டெல்  […]

Categories
ஆட்டோ மொபைல் பல்சுவை

”ஹீரோ,டிவிஎஸ்க்கு ” போட்டியாக களமிறங்கிய பஜாஜ்..!!

பஜாஜ் நிறுவனம் இந்தியாவில் தனது புதிய என்ட்ரி லெவல் பஜாஜ் சி.டி110 பைக்கை அறிமுகப்படுத்தியது. பஜாஜ் நிறுவனமானது அதிக மைலேஜ் தரக்கூடிய வகையில் 115 சிசி DTS-i சிங்கிள் சிலிண்டர்,ஏர்-கூல்டு இயந்திரம்,8.4 பி.எச்.பி மற்றும் 9.81 NM டார்க் கொண்டதாகவும் பீக் டார்க்கில் 5,000 rpm-ல் இயங்க கூடிய புதிய என்ட்ரி லெவல் பஜாஜ் சி.டி110 பைக்கை அறிமுகப்படுத்தியுள்ளது.இதன் ஆரம்ப விலை ரூ.37,997-ஆக நிர்ணயக்கப்பட்டுள்ளது. இதில் பல்வேறு சிறப்பம்சங்களாக பெரிய கிராஸ் கார்டுகள்,டூவிக்டு சஸ்பென்சன், ரப்பர் மிரர் […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

REALME 3i ஸ்மார்ட்போன் இன்று முதல் விற்பனை….!!!!

REALME 3i ஸ்மார்ட்போன் இன்று மதியம் 12 மணி பிளிப்கார்ட் மற்றும் ரியல்மீ வலைத்தளத்தில் அதிகாரபூர்வமாக வெளியிடுகிறது.   இந்த மாத தொடக்கத்தில், REALME இந்தியாவில் இரண்டு புதிய ஸ்மார்ட்போன்களாகிய REALME X மற்றும் REALME 3i அறிமுகம் செய்தது.REALME X நாளை முதல் அதாவது ஜூலை 24 ஆம் தேதி முதல் விற்பனைக்கு வரும் எனவும் , REALME 3ன் சற்றே புதிய வடிவான ஸ்மார்ட்போன் REALME 3i இன்று முதல்,முறையாக பிளிப்கார்ட் மற்றும் ரியல்மியின் சொந்த இணையதளத்தில் மதியம் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

 டி20 வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிப்பு…. நீண்ட நாட்களுக்கு பின் பொல்லார்ட், நரேனுக்கு இடம்…!!

இந்தியாவுக்கு எதிரான முதல் இரண்டு டி 20 தொடருக்கான  வெஸ்ட் இண்டீஸ் அணியில் பொல்லார்ட் மற்றும் சுனில் நரைன் ஆகியோர் இடம் பிடித்துள்ளனர்.  இந்திய கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீசுக்கு  சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20, 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள்  கொண்ட தொடரில் விளையாடுகிறது. இதில் முதல் இரண்டு டி20 அமெரிக்காவில் உள்ள புளோரிடாவில் ஆகஸ்ட்  3 மற்றும் 4 ஆகிய இரு தினங்களில் நடக்கிறது. கடைசி டி-20 போட்டியில் இருந்து அனைத்துப் போட்டிகளும் வெஸ்ட் இண்டீசில் நடைபெறுகிறது. இதற்காக […]

Categories
ஆட்டோ மொபைல் பல்சுவை

”இலாபத்தை இழந்தது TVS நிறுவனம்” 5.5 சதவீதம் குறைவு …!

கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 5.5 சதவீதம் இலாபத்தை இழந்ததாக  TVS  நிறுவனம் செபியிடம் தெரிவித்துள்ளது.   சென்னையில் உள்ள TVS மோட்டார் நிறுவனம் இந்த ஆண்டின் ஒட்டுமொத்த நிகர லாபத்தை செபியிடம் தெரிவித்துள்ளது. கடந்த ஜூன் மாதம் முதல் காலாண்டு  நிறைவடைந்த நிலையில் ஒட்டுமொத்த நிகர லாபமாக சுமார் ரூ.160.05 கோடியாக இருந்த நிலையில் தற்போது இந்த ஆண்டின் ஒட்டுமொத்த நிகர லாபம் சுமார் ரூ.151.24 கோடியாக 5.5 சதவீதம் குறைவாக ஈட்டியுள்ளது.   கடந்த ஆண்டை விட இந்த ஆண்டின்  ஒட்டுமொத்த வருவாயானது  ரூ.4,626.15  கோடிகளிலிருந்து சுமார் ரூ.5,026.27 கோடியாகவும், நிறுவனத்தின் மொத்த செலவானது ரூ.4,385.50 கோடிகளிலிருந்து […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“வேலூர் கோட்டையை வெற்றி கோட்டையாக்குவோம்” முக.ஸ்டாலின் வேண்டுகோள் …!!

மக்களவை தேர்தலில் வேலூர் கோட்டையை வெற்றி கோட்டையாக்குவோம் என்று திமுக தலைவர் முக.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். கடந்த ஏப்ரல் 18_ஆம் தேதியன்று நடைபெற இருந்த வேலூர் மக்களவை தேர்தலானது கட்டுக்கட்டாக பணம் கைப்பற்றப்பட்டதையடுத்து நிறுத்தி வைக்கப்பட்டது. இதையடுத்து தலைமை தேர்தல் ஆணையம் ஆகஸ்ட் 5_ஆம் தேதி  வேலூர் மக்களவை தேர்தல் நடைபெறுமென்று அறிவித்தது. இதையடுத்து வேட்புமனுத்தாக்கல் செய்து அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதிமுக , திமுக , நாம் தமிழர் என மும்முனை போட்டியாக இந்த தேர்தலை […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கோவை அருகே இரண்டு லாரிகள் நேருக்கு நேர் மோதி விபத்து…. பெட்ரோல் டேங்கர் லாரி ஓட்டுநர் உடல் நசுங்கி பலி..!!

கோவை மாவட்டம் ஈச்சனாரி அருகே இரண்டு லாரிகள் நேருக்கு நேர் மோதியதில் பெட்ரோல் டேங்கர் லாரி ஓட்டுநர் உடல் நசுங்கி பலியானார்.  கோவை மாவட்டம் ராசிபுரத்தை சேர்ந்தவர் சங்கர். இவர் பெட்ரோல் டேங்கர் லாரி ஓட்டுநராக வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று கேரள மாநிலம் கொச்சியில் இருந்து பெட்ரோல் நிரப்பி விட்டு பெங்களூர் நோக்கி சென்றுள்ளார். மதுக்கரை அடுத்துள்ள ஈச்சனாரி எல்.அன்.டி பைபாஸ் அருகே லாரி சென்றபோது போது எதிரே சேலத்தில் இருந்து பாலக்காடு நோக்கி டைல்ஸ் லோடு […]

Categories
மாநில செய்திகள்

வேலூர் மக்களவையில் “ரூ 2 , 38,00,000 பறிமுதல் ” சத்யபிரத சாகு தகவல் …!!

வேலூரில் முறையான ஆவணங்கள் இல்லாமல் கொண்டு சென்ற ரூ 2 , 38,00,000பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார் கடந்த ஏப்ரல் 18_ஆம் தேதியன்று நடைபெற இருந்த வேலூர் மக்களவை தேர்தலானது கட்டுக்கட்டாக பணம் கைப்பற்றப்பட்டதையடுத்து நிறுத்தி வைக்கப்பட்டது. இதையடுத்து தலைமை தேர்தல் ஆணையம் ஆகஸ்ட் 5_ஆம் தேதி  வேலூர் மக்களவை தேர்தல் நடைபெறுமென்று அறிவித்தது. இதையடுத்து வேட்புமனுத்தாக்கல் செய்து அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதிமுக , திமுக , நாம் […]

Categories
மாநில செய்திகள்

சூர்யாவின் கருத்தை “ஆதரிக்கிறேன்,வரவேற்கின்றேன்” திருநாவுக்கரசர் MP …!!

சூர்யாவின் கருத்தை நான் ஆதரித்து , வரவேற்கின்றேன் என்று தமிழக காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார். நடிகர் சூர்யா  நடத்தும் அகரம்  அறக்கட்டளை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய தேசிய கல்வி கொள்கையை கடுமையாக விமர்சித்து பேசினார். புதிய கல்வி கொள்கையால் கிராமப்புறங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகள் மூடப்படும் ஆபத்து ஏற்பட்டுள்ளது , பஸ் வசதி இல்லாத கிராமபுற மாணவர்கள் நகர்ப்புறங்களுக்கு சென்று படிப்பதில் சிரமங்கள் ஏற்பட்டு  , படிப்பை பாதியில் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

“முறையற்ற உறவினால் நேர்ந்த கொடூரம்” பெண் கழுத்தறுத்து கொலை…. கள்ளக்காதலன் கைது..!!

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் பெண் கழுத்தறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதையடுத்து கள்ளக்காதலன் போலீசாரால் கைது செய்யப்பட்டான்  கர்நாடக மாநிலம் சீரங்கப்பட்டினத்தை சேர்ந்தவர் தேவி. இவர்  கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பே ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் உள்ள மூலக்கடை பகுதியில் குடிபெயர்ந்து வந்து வாடகை வீட்டில் தனியாக வசித்து வருகிறார். இந்நிலையில் கடந்த சனிக்கிழமை மதியம் தேவி வீட்டில் கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட நிலையில் இறந்து கிடந்துள்ளார். இதை கண்ட அக்கம் பக்கத்தினர் காவல் துறையினருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து  விரைந்து வந்த போலீசார் தேவி […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1,500 கன அடியாக அதிகரிப்பு….. விவசாயிகள் மகிழ்ச்சி …..!!

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1,500 கன அடியாக அதிகரித்தி துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கர்நாடகா மாநிலத்தில் உள்ள கபினி, கிருஷ்ணராஜசாகர் ஆகிய அணைகளில் இருந்து காவிரி நீர் திறந்து விடப்பட்டுள்ளது.திறந்து விடப்பட்ட நீர் தமிழக எல்லையான பிலிகுண்டுலு வழியாக மேட்டூர் அணைக்கு வந்து சேர்ந்தது. ஏற்கனவே மேட்டூர் அணையின் நீர்மட்டம் 39.13 அடியாக உள்ளது. தற்போது அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 213 கன அடியில் இருந்து 1,500 கன அடியாக அதிகரித்துள்ளது. பொதுமக்களின் குடிநீர் தேவைக்காக அணையில் இருந்து ஆயிரம் கனஅடி வரை நீர் திறக்கப்படுகிறது.  […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுகிறார் மலிங்கா..!!

இலங்கை அணியின் நட்சத்திர பந்து வீச்சாளர் மலிங்கா சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுகிறார் இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர பந்துவீச்சாளர் மலிங்கா (35). ‘யார்க்கர் மன்னன்’ என்றழைக்கப்படும்  இவர் உலக கோப்பை தொடர் முடிவுடன் தனது ஓய்வு அறிவிப்பார் என்று சொல்லப்பட்டது.  ஆனால் மலிங்கா ஓய்வை அறிவிக்கவில்லை. இந்நிலையில் வங்கதேச கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து விளையாட வந்துள்ளது. இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி வருகிற 26-ஆம் தேதி தொடங்குகிறது. இந்த போட்டியில் பங்குபெற்று […]

Categories
பல்சுவை

”அதிகரித்த பெட்ரோல் , மாற்றமின்றி டீசல்” இன்றைய விலை நிலவரம் ….!!

பெட்ரோல் விலை உயர்ந்தும் ,  டீசல் மாற்றமின்றி விற்பனை செய்யப்படுகின்றது. தொடர்ந்து அதிகரித்து வந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை தீடிரென சரிய தொடங்கியது. பின்னர் ஏற்றம் , இறக்கமாக இருந்து வருகின்றது . இதனால் வாகன ஓட்டிகள் தினம் தினம் என்ன விலை இருக்குமோ என்று சற்று குழம்பியே இருக்கின்றனர். ஒருநாள் அதிகமாகவும், ஒருநாள் குறைவாகவும், ஒருநாள் ஏற்ற இறக்கம் இல்லாமல் நிலையாகவும் இருந்து வருகின்றது. விலை நிர்ணயம் :  சர்வதேச சந்தை கச்சா எண்ணெய்யின் விலையை […]

Categories
பல்சுவை

வரலாற்றில் இன்று ஜூலை 23…!!

இன்றைய தினம் : 2019 ஜூலை 23 கிரிகோரியன் ஆண்டு : 204_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 205_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு  : 161 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் :   811 – பைசாந்தியப் பேரரசர் முதலாம் நிக்கபோரசு பல்கேரியத் தலைநகர் பிளீசுக்காவை முற்றுகையிட்டு சூறையாடினார். 1632 – புதிய பிரான்சில் குடியேறும் நோக்கில் முன்னூறு பிரெஞ்சுக் குடியேறிகள் பிரான்சின் தியப் நகரில் இருந்து புறப்பட்டனர். 1793 – புருசியர்கள் இடாய்ச்சுலாந்தின் மாயின்சு நகரை பிரான்சிடம் இருந்து கைப்பற்றினர். 1813 – மால்ட்டா பிரித்தானியாவின் அரச குடியேற்ற நாடானது. சர் தோமசு மெயிற்லண்ட் அதன் முதலாவது ஆளுநராக நியமிக்கப்பட்டார். 1829 – ஐக்கிய அமெரிக்காவில் வில்லியம் ஆஸ்டின் பேர்ட் என்பவர் “டைப்போகிராஃபர் என்ற […]

Categories
உலக செய்திகள்

திருமணத்திற்கு அழைப்பு… இன்ப அதிர்ச்சி கொடுத்த டிரம்ப்…!!

அமெரிக்காவில் நடந்த திருமண நிகழ்ச்சிக்கு அதிபர் டிரம்ப் திடீரென சென்றதால் மணமக்கள் உட்பட அங்கிருந்தவர்கள்  இன்ப அதிர்ச்சி அடைந்தனர்.  அமெரிக்க அதிபர் டிரம்புக்கு பி.ஜே. மொங்கெல்லி (PJ Mongelli)  தனது திருமணத்திற்கு வரும்படி அழைப்பிதழ் விடுத்திருந்தார். அதிபர் டிரம்ப் திருமண நிகழ்ச்சிக்கு வருவார் என யாருமே   எதிர்பார்க்கவில்லை. ஆனால் திடீரென நியூ ஜெர்ஸியில் நடந்த அந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு டிரம்ப் வந்து மணமக்கள் மற்றும் அங்கிருந்த அனைவருக்கும் இன்ப அதிர்ச்சி அளித்தார். அதிபர் டிரம்பைக் கண்டதும் விருந்தினர்கள் மகிழ்ச்சியுடன் யூ.எஸ்.ஏ, யூ.எஸ்.ஏ […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

“காதலை ஏற்க மறுத்த சட்டக்கல்லுரி மாணவி” பெட்ரோல் ஊற்றி தீ வைத்த இளைஞர்..!!

திருச்சியில் காதலை ஏற்க மறுத்ததால் சட்டக்கல்லுரி மாணவியை பெட்ரோல் ஊற்றி தீ வைத்த இளைஞரை போலீசார் தேடி வருகின்றனர்.  இன்றைய இளைஞர்கள் மத்தியில் காதல் தவிர்க்க முடியாத ஒன்றாக உள்ளது. சில இளைஞர்கள்   காதலுக்காக எதையும் செய்ய துணிந்து விடுகிறார்கள். அதே நேரத்தில் காதலை ஏற்காமல் போனால் கொலை செய்யும் அளவிற்கு செல்கின்றனர்.அந்த வகையில் திருச்சியில் தவச்செல்வன் என்ற இளைஞர் ஒருவர் சட்டக் கல்லூரி மாணவியிடம் தனது காதலை கூறியுள்ளார். அதற்கு அம்மாணவி சம்மதிக்க மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த இளைஞர் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

எம்.எல்.ஏக்கள் அமளியில் ஈடுபட்டதால் சட்ட பேரவை 10 நிமிடம் ஒத்திவைப்பு..!!

காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏக்கள் அமளியில் ஈடுபட்டதால் அவை 10 நிமிடம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலத்தில் மதசார்பற்ற ஜனதா தளம், காங்கிரஸ்  கட்சியைச் சேர்ந்த 15 அதிருப்த்தி எம்எல்ஏக்கள் திடீரென்று தங்களது பதவியை ராஜினாமா செய்தது, ஆளும் குமாரசாமி அரசுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியது. தொடர்ந்து அம்மாநிலத்தில் அரசியல் குழப்பம் நிலவி வந்த நிலையில், அதற்கு முடிவு கட்டும் விதமாக நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த தயார் என குமாரசாமி தெரிவித்தார். அதன்படி, […]

Categories
தேசிய செய்திகள்

மும்பை டெலிபோன் எக்ஸ்சேஞ்ச் கட்டடத்தில் தீ விபத்து…. 100 பேரை மீட்டு வரும் தீயணைப்பு படையினர்..!!

மும்பையின் பந்த்ரா பகுதியில் டெலிபோன் எக்ஸ்சேஞ்ச் கட்டடத்தில் தீ விபத்தில் சிக்கியவர்களை தீயணைப்பு படையினர் மீட்டு வருகின்றனர்.   மகாராஷ்ட்டிர மாநிலம் மும்பையின்  பந்த்ரா பகுதியில் டெலிபோன் எக்ஸ்சேஞ்ச் (MTNL )கட்டடம் அமைந்துள்ளது. இந்த கட்டிடத்தில் யாரும் எதிர்பாராத நிலையில் திடீரென தீவிபத்து ஏற்பட்டது. இதையடுத்து அங்குள்ளவர்கள் பதறிப்போயினர். அவர்கள் உடனே தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து  14 தீயணைப்பு வாகனங்களுடன் தீயணைப்பு படையினர் விரைந்து சென்றனர். அவர்கள் தீயை அணைத்து வருகின்றனர். கட்டிடத்தின் மேல் உச்சியில் 100க்கும் மேற்பட்டோர் சிக்கியுள்ளதால்  அவர்களை […]

Categories
ஆட்டோ மொபைல் பல்சுவை

தயாராகும்,டொயோட்டாவின் சூரிய தகடுகள் கொண்ட பிரியுஸ் பேட்டரி கார்…!!!

டொயோட்டாவின் புதிய  சூரிய தகடுகள் கொண்ட பிரியுஸ் பேட்டரி கார் அறிமுகமாகியுள்ளது உலக கார் நிறுவனங்கள் பேட்டரி கார் தயாரிப்பை நோக்கி ஓடி  கொண்டிருக்கும் போது டொயோட்டா நிறுவனமானது மற்ற  நிறுவனங்களுக்கு முன்னதாகவே தொழில்நுட்பங்களை தன்னுடைய தயாரிப்புகளில் புகுத்தி ஹைபிரிட் மாடல்,பேட்டரி மாடல் போன்றவற்றை மற்ற  நிறுவனங்களுக்கு  முன்னதாகவே அறிமுகப்படுத்தியது. பேட்டரி காரைப் பொருத்தவகையில் சார்ஜானது மிகப்பெரிய சவாலாக உள்ள நிலையில் தற்போது டொயோட்டா நிறுவனமானது 860 வாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் திறன்களை கொண்ட மற்ற பேட்டரி கார்களை விட 45 கி.மீ. தூரம் கூடுதலாக ஓட […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

இந்தியாவில்,ஹவாய் Y9 பிரைம் ஆகஸ்டில் அறிமுகம் ….!!

ஹவாய் நிறுவனம் தனது  ஹவாய் Y 9 பிரைம்ஐ  ஆகஸ்டில் இந்தியாவில் அறிமுகப்படுத்தவுள்ளதாக அறிவித்துள்ளது. கடந்த வாரம் டீஸர்கள் மூலம் இந்தியாவில் தனது முதல் பாப்-அப் கேமரா தொலைபேசியை அறிமுகப்படுத்தியது. இதனை அமேசான் நிறுவனமும் உறுதிப்படுத்தியுள்ளது.ஹவாய் Y9 பிரைம் 2019 முதன்முதலில் உலகளவில் மே மாதத்தில் அதிகாரப்பூர்வமாகி  சவுதி அரேபியா மற்றும் கென்யா போன்ற சில சந்தைகளில் மட்டும் விற்பனை செய்யப்பட்டது . இந்த சந்தைகளில்,இதன்  விலை சுமார் ரூ .15,000 முதல் ரூ .17,000 வரை உள்ளது, மேலும் அதிகாரப்பூர்வ இந்திய விலையும் […]

Categories
தேசிய செய்திகள்

“சந்திராயன்-2″நாடே பெருமை கொள்கிறது… பிரதமர் நரேந்திர மோடி மனம் நெகிழ ட்விட்…!!

சந்திராயன்-2 ஆராய்ச்சியால் இந்திய  நாடே பெருமை கொள்கிறது என பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். சந்திராயன்-2 விண்ணில் செலுத்தப்படுவதை நாடே எதிர்பார்த்து காத்திருந்தது. அதன்படி போனமுறை தொழில்நுட்ப கோளாறுகளால் நிறுத்தி வைக்கப்பட்ட ஜிஎஸ்எல்வி மார்க்-3 ராக்கெட் ஆனது, கோளாறு சரிசெய்யப்பட்ட பின் விண்ணில் ஏவுவதற்கும் தயாராகியது. இதையடுத்து இந்தியாவின் வெவ்வேறு பகுதிகளில் இருந்து GSLV மார்க்-3 ராக்கெட் விண்ணில் சீறிப் பாய்வதை காண பொதுமக்கள் ஆர்வமுடன் ஸ்ரீஹரிகோட்டா பகுதிகளுக்கு வருகை தந்தனர். இதனை […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

மதுரையில் வீடு புகுந்து கர்பிணிப்பெண் வெட்டிக்கொலை…. முதல் கணவர் மற்றும் அவரது நண்பர் கைது..!!

மதுரையில் இரண்டாவது கணவருடன் வசித்து வந்த கர்பிணிப்பெண் கொலை செய்யப்பட்ட நிலையில் முதல் கணவர் மற்றும் அவரது நண்பரை போலீசார் கைது செய்தனர்   மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள செக்கானூரணி பகுதியில் அம்சத் என்ற கர்பிணிப் பெண் தனது இரண்டாவது கணவர் மதன் என்பவருடன் வசித்து வந்தார். இவர்கள் இருவரும் முறைப்படி திருமணம் செய்யாமலேயே  வாழ்ந்து வருவதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் இருவரும் வசித்து வந்த வீட்டின் உள்ளே திடீரென மர்ம நபர்கள் புகுந்து கர்ப்பிணிப்பெண் அம்சத்தை சரமாரியாக வெட்டியுள்ளனர். […]

Categories
தேசிய செய்திகள்

இஸ்ரோ மட்டுமல்ல… இந்தியா மட்டுமல்ல… உலகமே காத்திருந்தது…. சிவன் பேட்டி …!!

சந்திராயன் 2 வெற்றிக்காக இஸ்ரோ மட்டுமல்ல , இந்தியா மட்டுமல்ல , உலகமே காத்திருந்தது என்று இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்தார். நிலவின் தென்பகுதியை ஆய்வு செய்வதற்காக இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ சந்திராயன் 2 விண்கலத்தை சுமார் ரூ 978 கோடி ரூபாய் செலவில் வடிவமைத்தது. இன்று மதியம்  2.43 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தின் ஏவுதளத்தில் இருந்து விண்ணில் ஏவப்பட்டது.பின்னர் 16 நிமிடங்களில் சந்திராயன்-2 விண்கலம் புவி வட்டப் பாதையை சென்றடைந்தது. இதைத் […]

Categories
தேசிய செய்திகள்

“விண்ணில் பாய்ந்த சந்திராயன் 2 ” கைதைட்டி மகிழ்ந்த விஞ்ஞானிகள் …!!

சந்திராயன் 2 விண்கலம் விண்ணில் ஏவப்பட்டத்தை இஸ்ரோ விஞ்ஞானிகள் கைதட்டி மகிந்து கொண்டாடினர். நிலவின் தென்பகுதியை ஆய்வு செய்வதற்காக இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ சந்திராயன் 2 விண்கலத்தை சுமார் ரூ 978 கோடி ரூபாய் செலவில் வடிவமைத்தது. இன்று மதியம்  2.43 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தின் ஏவுதளத்தில் இருந்து விண்ணில் ஏவப்பட்டது. அப்போது அங்கு கூடி இருந்த விஞ்ஞானிகள் கைதட்டி ஆரவாரம் செய்தனர் விண்ணில் ஏவப்பட்ட 16 நிமிடங்களில் சந்திராயன்-2 விண்கலம் புவி […]

Categories
ஆன்மிகம் மாநில செய்திகள் விருதுநகர்

மழை வேண்டுமெனில்,அத்திவரதர் வேண்டும்… ராமானுஜ ஜீயர் பேட்டி..!!

அத்திவரதர்  மேலே இருந்தால் தான் மழை பொலிந்து நாடு செழிப்பாக இருக்குமென ஸ்ரீவில்லிபுத்தூர் ராமானுஜ ஜீயர் தெரிவித்துள்ளார்.  காஞ்சிபுரத்தில் அத்திவரதர் உற்சவம் நடைபெற்று வருகிறது. தினந்தோறும் லட்சக்கணக்கில் பக்தர்கள் வழிபட்டு வருகின்றனர். அத்திவரதர் உற்சவத்தில்  40 நாட்கள் மட்டுமே தரிசனம் நடைபெறும். அதன் பின் மீண்டும் குலத்திற்கு அடியில் அத்திவரதர் புதைக்கப்படுவார் என்று கூறப்பட்டு வருகின்றது. இந்நிலையில் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் மணவாள மாமுனிகள் மடத்தில் ஸ்ரீ ஸ்ரீ சடகோப ராமானுஜ ஜீயர் இது குறித்து  செய்தியாளர்களிடையே […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“அ.தி.மு.க. தொண்டரை யாரும் தொட்டு பார்க்க முடியாது” முதல்வர் அதிரடி …!!

எந்த உண்மையான அ.தி.மு.க. தொண்டரையும் யாரும் தொட்டு பார்க்க முடியாது என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். நடந்து முடிந்த மக்களவை தேர்தல் தோல்விக்கு பின் TTV தினகரனின் கூடாரம் சரிய தொடங்கியது. அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தினர் திமுகவுக்கும் ,அதிமுகவிற்க்கும் சென்றனர். அமமுக தங்கத்தமிழ் செல்வனும் திமுகவில் இணைந்த்தார். இந்நிலையில் தேனி மாவட்டத்தின் அமமுக_த்தினர் திமுகவில் இணையும் விழா நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட திமுக தலைவர் முக.ஸ்டாலின்  அதிமுகவுக்கு வைத்துக்கொண்டிருக்கும் உண்மையான தொண்டர்கள் […]

Categories
மாநில செய்திகள்

8 வழி சாலை “யாரையும் வற்புறுத்தி நிலம் எடுக்க மாட்டோம்” முதல்வர் உறுதி …!!

8 வழி சாலைக்காக யாரையும் வற்புறுத்தி நிலம் எடுக்க மாட்டோம் என்று முதல்வர் தெரிவித்ததற்கு பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தமிழகத்தில் சேலம் முதல் 8 வழிச்சாலை திட்டத்திற்கு அரசாங்கம் பொதுமக்களின் விவசாய நிலங்களை கையகப்படுத்தியது பொதுமக்களுக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. மேலும் இதற்க்கு எதிராக போராட்டம் நடத்தியவர்களை அரசு கைது செய்து , போராட்டத்தை ஒடுக்கியது. மேலும் நிலம் கையகப்படுத்துவது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. இந்நிலையில் , இன்று சேலம் மாவட்டம் ஓமலூரில் செய்தியாளர்களை […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

SD 855+ பிராசஸர் மூலம் இயங்கும் முதல் சியோமி ஸ்மார்ட் போன் ஜூலை 30ல் வெளியீடு ….!!!!

பிளாக் ஷார்க் 2 ப்ரோ, SD 855+ மொபைல் பிராசஸர் மூலம் இயக்கப்படும் முதல் சியோமி ஸ்மார்ட்போன் ஜூலை 30ல் அறிமுகமாகிறது . பிளாக் ஷார்க் நிறுவனம்,குவால்காம் ஸ்னாப்டிராகன் 855 பிராசஸரால் இயங்கும் பிளாக் ஷார்க் 2 கேமிங் ஸ்மார்ட்போனினை இந்தியாவில் சமீபத்தில் அறிமுகம் செய்தது . அதன் தொடர்ச்சியாக இந்நிறுவனம் பிளாக் ஷார்க் 2 மாடலின் மற்றொரு வகை  ஜூலை 30 ஆம் தேதி சீனாவில் அறிமுகமாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. பிளாக் ஷார்க் 2 ப்ரோ என்பது […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கணவனை தலையணையால் அமுக்கி கொன்ற மனைவி… சென்னையில் பரபரப்பு..!!

சென்னை நெற்குன்றத்தில் காதல் கணவரை முகத்தை தலையணையால் அமுக்கி கொலை செய்த பெண் தனது தோழியுடன் கைதாகி உள்ளார். சென்னை நெற்குன்றத்தை அடுத்த சக்தி  நகரை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநரான நாகராஜ் என்பவர் 7 ஆண்டுகளுக்கு முன் காயத்ரி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு மூன்று குழந்தைகள் இருக்கும் நிலையில், மனைவியின் நடத்தையில் சந்தேகம் கொண்டு நாகராஜன் அடிக்கடி சண்டை இட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து நேற்று இரவு சண்டை ஏற்படவே, காயத்ரி […]

Categories
ஆட்டோ மொபைல் பல்சுவை

ரூ.1.54 கோடியில் களமிறங்கும் மஸராட்டி லெவான்டே டிரோபியோ கார்…!!!

இந்தியாவில் ரூ.1.54 கோடியில் மஸராட்டி லெவான்டே டிரோபியோ கார் அறிமுகமாக இருக்கிறது.  இந்தியாவில் மஸராட்டியின் எஸ்.யு.வி. டீசல் என்ஜின் மாடல் காரினை தொடர்ந்து தற்போது பெட்ரோல் என்ஜின் மாடல் கொண்ட ரூ.1.54 கோடியில் மஸராட்டி லெவான்டே டிரோபியோ காரினை  இத்தாலி நாட்டின் மஸராட்டி நிறுவனம் இந்தியாவில் அறிமுகப்படுத்தப் போவதாக தகவல் வெளியிட்டுள்ளது. இந்த காரில்  அதிவிரைவு என்ஜின் பொறுத்தியுள்ளதால் மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டரை  வெறும் 3.9 விநாடியில் கடந்து செல்வதோடு, அதிகபட்சம் மணிக்கு சுமார்  325 கிலோமீட்டர் அதிவேகத்தில் செல்கிறது.   இந்த  காரில் முந்தைய மாடல்களை விட  பல புதிய சிறப்பம்சங்கள் இணைக்கப்பட்டுள்ளன. காரின்  எடையானது  ஒரே சமமாக பரவும் விதமாக  வடிவமைப்புடனும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“தந்தை இசையில் மகளின் பாடல்” காப்பான் படத்தில் ……!!

நடிகர் சூர்யாவின் காப்பான் படம் மூலம் பாடகியாக உருவெடுத்துள்ளார் பிரபல இசையமைப்பாளரின் மகள். நடிகர் சூர்யா , இயக்குனர் kv.ஆனந்த் கூட்டணியில் உருவாகி இருக்கும் படம் காப்பான். லைக்கா நிறுவனத்தின் பிரமாண்டமான தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படம் வருகின்ற ஆகஸ்ட் 30ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடக்க இருக்கின்றது. இதில் பல்வேறு திரை பிரபலங்கள் பங்கேற்க இருக்கின்றனர். இந்நிலையில் இந்த படத்தின் இசைவெளியீட்டு விழாவில் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜின் மகள் நிகிதா ஒரு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சூர்யா , கார்த்தியை தொடர்ந்து கமலுடன் இந்தியன்-2 படத்தில் ரகுல்ப்ரித்திசிங்….!!

சூர்யா கார்த்தியை தொடர்ந்து கமலுடன் இந்தியன்-2 படத்தில் ரகுல்ப்ரித்திசிங் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் கமலஹாசன் நடிப்பில் உருவாகி வரும் படம் இந்தியன் 2 . இந்த படம் இயக்குனர் சங்கரால் இயக்கப்படுகின்றது . லைக்கா நிறுவனத்தின் பிரமாண்டமான பொருட்செலவில் தயாரிக்கப்படும் இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் , இரண்டாம் கட்ட படப்பிடிப்பு வருகின்ற ஆகஸ்ட் மாதம் தொடங்க இருக்கின்றது. இந்த படத்தில் நடிகை காஜல் அகர்வால் நடிக்க இருப்பதாக உறுதி செய்யப்பட்ட […]

Categories
தேசிய செய்திகள்

“8வழி சாலை”மத்திய அரசின் நிலைப்பாடு என்ன..?உச்சநீதிமன்றம் கேள்வி..!!

8  வழி சாலை தொடர்பாக மத்திய அரசின் நிலைப்பாடு என்ன? என்று உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. தமிழகத்தில் சேலம் to சென்னை எட்டு வழி சாலை அதிவேக சாலை என சட்டமன்றத்தில் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக  முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார். மேலும் 8 வழி சாலை அமைக்க மனமுவந்து நிலங்களை அளிக்குமாறு அவர் தெரிவித்தார். ஆனால் 8 வழிச்சாலைக்கு  தொடர் எதிர்ப்புகளை தெரிவித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் அடுத்தடுத்த வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. இந்நிலையில் […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

Tik Tok-ல் “Instagram” போன்ற அம்சங்களை செயல்படுத்த திட்டம்….!!!!

Tik-Tok-ல் “instagram” போன்ற அம்சங்களை செயல்படுத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வந்துள்ளளது. மிகவும் பிரபலமான குறுகிய வடிவ வீடியோ தளமான டிக டாக் , இன்ஸ்டாகிராமில் இருந்து சில குறிப்புகளை எடுக்கத் தோன்றும் புதிய அம்சங்களின் முழு ஹோஸ்டையும் சோதித்துப் பார்த்து  செயல்படுத்தப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதோடுமட்டுமின்றி பேஸ்புக் மற்றும் கூகிள் கணக்குகளில் இணைத்தல்,குறிப்பிட்ட வாட்ஸ்அப் நண்பர்களுக்கு வீடியோக்களை அனுப்பும் திறன்,மற்றும் பல சுயவிவரங்களுக்கு இடையில் பயனாளர்களை எளிதாக மாற்ற அனுமதிக்கும் சுவிட்ச்-அக்கவுண்ட் செயல்பாடு போன்ற பிற […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“திருமணம் செய்து கொள்வதாக கூறி 30,00,000 மோசடி” பெண் டாக்டரை ஏமாற்றிய பட்டதாரி வாலிபர் கைது..!!

சென்னையில் திருமணம் செய்து கொள்வதாக கூறி பெண் டாக்டரிடம் 30 லட்சம் பணத்தை வாங்கி ஏமாற்றிய வாலிபரை போலீசார் கைது செய்துவிசாரணை நடத்தி வருகின்றனர்.  சென்னையை அடுத்துள்ள ஆலந்தூர் வடக்கு ராஜா தெருவை சேர்ந்த  பெண் டாக்டர் (வயது 28). திருமணமான இவர்  எழும்பூரில் உள்ள தனியார் மருத்துவனையில் பணிபுரிந்து வருகிறார். இவர் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தனியாக பிரிந்து வாழ்ந்து வருகிறார். விவாகரத்து கோரிய வழக்கும் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் பெண் டாக்டருக்கும், பட்டாபிராம் பகுதியை […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

“நம்பிக்கை வாக்கெடுப்பு” 2 நாள் கால அவகாசம் கேட்டு முதல்வர் குமாராசாமி கோரிக்கை..!!

நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த புதன்கிழமை வரை கால அவகாசம் வழங்குமாறு சபாநாயகரை நேரில் சந்தித்து குமாரசாமி  கோரிக்கை வைத்துள்ளார். கர்நாடக மாநிலத்தில் மதசார்பற்ற ஜனதா தளம், காங்கிரஸ்  கட்சியைச் சேர்ந்த 15 அதிருப்த்தி எம்எல்ஏக்கள் திடீரென்று தங்களது பதவியை ராஜினாமா செய்தது, ஆளும் குமாரசாமி அரசுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியது. தொடர்ந்து அம்மாநிலத்தில் அரசியல் குழப்பம் நிலவி வந்த நிலையில், அதற்கு முடிவு கட்டும் விதமாக நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த தயார் என குமாரசாமி தெரிவித்தார். அதன்படி, ஜூன் […]

Categories

Tech |