Categories
சினிமா தமிழ் சினிமா

பாரதிராஜா வீட்டிற்கு ஓபிஎஸ் திடீர் விசிட்…. என்ன காரணம் தெரியுமா….? வைரலாகும் போட்டோ….!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வந்த பாரதிராஜா தற்போது திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். இவருக்கு 81 வயது ஆகிறது. கடந்த ஆகஸ்ட் மாதம் 24-ஆம் தேதி உடல்நலக் குறைவின் காரணமாக பாரதிராஜா தியாகராய நகரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு அஜீரண கோளாறு, நீர்ச்சத்து குறைபாடு மற்றும் நுரையீரலில் சளி போன்ற பிரச்சனைகள் இருப்பதாக மருத்துவர்கள் கூறினார்கள். அதன் பிறகு அமைந்தகரையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

தாயை கொலை செய்த மகன்…..வாலிபருக்கு கிடைத்த தண்டனை…. நீதிபதியின் அதிரடி தீர்ப்பு….!!!!

தாயை கொலை செய்த வாலிபருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி அதிரடியாக உத்தரவிட்டார். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள எஸ்.என். புரம் பகுதியில் ஈஸ்வரி(60) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு கூலி தொழிலாளியான அருணாச்சல பாண்டியன் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் அருணாச்சல பாண்டியன் மது குடிப்பதற்கு பணம் கேட்டு அடிக்கடி தனது தாயுடன் தகராறு செய்துள்ளார். கடந்த 2019-ஆம் ஆண்டு மது குடிக்க பணம் கேட்டு பாண்டியன் தகராறு செய்துள்ளார். அப்போது பணம் தர மறுத்த ஈஸ்வரியை […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

பணத்திற்கு ஆசைப்பட்ட வாலிபர்…. முதியவர் கொலை வழக்கு…. நீதிபதியின் அதிரடி தீர்ப்பு….!!!

முதியவரை கொலை செய்த நபருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஆனைகுட்டத்தில் இருக்கும் அகதிகள் முகாமல் பெரியசாமி(77) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் முதியோர் ஓய்வூதியம் பெற்று வந்துள்ளார். கடந்த 2017-ஆம் ஆண்டு பெரியசாமியின் வீட்டிற்கு அருகே வசிக்கும் சுமன் என்பவர் முதியவரின் கழுத்தை நெரித்து 6000 ரூபாயை பறித்து சென்றுள்ளார். இதனை அடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெரியசாமி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்துவிட்டார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த […]

Categories
தேசிய செய்திகள்

சிறைக்கு சென்ற தாய்…. மகள்களை பல மாதங்களாக…. தந்தையின் லீலைகளை அம்பலபடுத்திய பக்கத்து வீட்டுக்காரர்….!!!!

பஞ்சாப் மாநிலம் கன்னா பகுதியைச் சேர்ந்த ஒவருக்கு திருமணமாகி மனைவி, 10 மற்றும் 15 வயதில் 2 மகள்கள், 1 மகன் இருக்கும் நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு மனைவி ஒரு திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார். இந்த நிலையில் தந்தை மட்டுமே தனது பிள்ளைகளை கவனித்து வந்துள்ளார். ஆனால் தனது மனைவி இல்லாத இந்த நேரத்தில் பெற்ற மகள் அதுவும் சிறுமிகள் என்றும் பாராமல் அவர்களுக்கு பல மாதங்களாக பாலியல் தொந்தரவு […]

Categories
உலக செய்திகள்

இனி ரஷியர்கள் எங்கள் நாட்டிற்கு வரக்கூடாது…. பின்லாந்து அரசு அதிரடி உத்தரவு….!!!!

ரஷியர்கள் பின்லாந்து நாட்டிற்கு  செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. உக்ரைன்  மீது ரஷியா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. மேலும் தங்களது ராணுவ வீரர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதற்காக பொதுமக்கள் ராணுவத்தில் சேர வேண்டும் என்று அதிபர் புதின் அறிவித்தார். இதனால் நாடு முழுவதும் பலத்த போராட்டம் நடைபெற்று வருகிறது. மேலும் சிலர் ரஷியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு விமானங்கள் மூலம் செல்வதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்நிலையில் ரஷ்யாவின் அண்டை நாடான போலந்து, பின்லாந்து ஆகிய நாடுகள் சுற்றுலா விசாக்களை பயன்படுத்தி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1000 கொடுக்க…. சில்லரை மாற்றிக்கொண்டிருக்கிறோம்…. அமைச்சர் கேலி பேச்சு….!!!!

சட்டசபை தேர்தலின் போது திமுக சார்பில் வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கையில் மாதந்தோறும் குடும்பத் தலைவிகளுக்கு உரிமைத் தொகை ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. திமுக ஆட்சியைப் பிடித்ததை தொடர்ந்து இத்திட்டம் குறித்த எதிர்பார்ப்பு பெண்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது. திமுக அரசு அறிவித்துள்ள தேர்தல் அறிவிப்பு அறிக்கைகள் ஒவ்வொன்றாக நிறைவேற்றப்பட்டு வரும் நிலையில் இந்த தொகையானது விரைவில் வழங்கப்படும் என்று எதிர்பார்க்க படுகிறது. இந்நிலையில் அமைச்சர் துரைமுருகன், தமிழக அரசு அனைத்து தரப்பு மக்களின் நலன் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

உலக ரேபிஸ் தினம்…..வளர்ப்பு பிராணிகளுக்கு தடுப்பூசி….. பொதுமக்களுக்கு விழிப்புணர்வு….!!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூரில் நேற்று உலக ரேபிஸ் தினத்தை முன்னிட்டு வளர்ப்பு பிராணிகளுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்றுள்ளது. அப்போது அதிகாரிகள் பொதுமக்களுக்கு ரேபிஸ் நோய் தடுப்பூசி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளனர். இதனை அடுத்து இயற்கை பாதுகாப்பு மைய கால்நடை மருத்துவர்கள் பாரத் ஜோதி, சுகுமாரன் ஆகியோர் வளர்ப்பு பிராணிகளுக்கு தடுப்பூசி செலுத்தியுள்ளனர். இதுகுறித்து டாக்டர்கள் கூறியதாவது, வீட்டில் வளர்க்கும் நாய்களை தெருக்களில் விடக்கூடாது. கூடலூர், முதுமலை வனப்பகுதியில் இருக்கும் வனவிலங்குகளுக்கு நோய் பாதிப்பு இல்லை. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இயக்குனருக்கு பரிசளித்த தயாரிப்பாளர்….. எதற்காக தெரியுமா….? வெளியான தகவல்….!!!!

நடிகர் கருணாஸ நடித்த ‘ஆதார்’ திரைப்படம், சில தினங்களுக்கு முன் திரையரங்குகளில் வெளியானது. இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது.  இந்நிலையில் ‘ஆதார்’ திரைப்படத்தின் வெற்றியை கொண்டாடும் வகையிலும் இப்படத்தில் உழைத்தவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையிலும் சென்னையில் விழா நடைபெற்றது. இதில் இயக்குனர் ராம்நாத் பழனிக்குமார், இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா, நடிகர்கள் கருணாஸ், திலீபன், நடிகை இனியா, படத்தொகுப்பாளர் ராமர் உள்ளிட்ட பலரும் கலந்துக் கொண்டனர். இந்நிகழ்ச்சியில் இப்படத்தின் தயாரிப்பாளர் திருமதி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

இன்னும் கேவலமா கூட பேசுவாங்க…! டிஜிபி வேடிக்கை பார்த்துகிட்டு இருக்காரு..! C.Mக்காக வேதனைப்பட்ட புகழேந்தி ..!!

செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ் ஆதரவாளரான புகழேந்தி, நானு,  அண்ணன் வைத்தியலிங்கம், மிஸ்டர் மனோஜ் பாண்டியன், மிஸ்டர் ஜே.டி.சி பிரபாகரன் நாங்க எல்லாரும் இருந்தோம். ஆனால்  என்ன பொறுத்த வரைக்கும் எந்த ஆவணங்களோ, போய் கார்ல வச்சதையோ நான் பாக்கல. நம்ம பார்வை உள்ள இருக்கும். கீழ இருக்கின்ற ஆபீஸ் ரைட் சைடுல ஓபிஎஸ் அண்ணன் ரூம். லேப் சைட்ல இபிஎஸ் ரூம். மேல அம்மா ரூம். அம்மா ரூமுக்கு யாரும் போகவே இல்ல. மேலே யாரும் ஏறவே […]

Categories
தேசிய செய்திகள்

சானிட்டரி நாப்கின் கேட்டதில் தவறில்லையே….? ஐஏஎஸ் அதிகாரியின் சர்ச்சை பேச்சுக்கு மாணவி பதிலடி….!!!

பீகார் மாநிலத்தில் மகளிர் வளர்ச்சி கழக மேலாண் இயக்குனராக ஐஏஎஸ் அதிகாரி ஹர்ஜோத் கவுர் என்பவர் இருக்கிறார். இவர் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மாணவிகளிடம் பேசியுள்ளார். அது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதாவது ஹர்ஜோத்திடம் சில மாணவிகள் எங்களுக்கு இலவச நாப்கின்கள் வழங்க வேண்டும். இதனால் பிறரை சார்ந்து இருக்க வேண்டிய அவசியம் ஏற்படாது. அரசு பல இலவச திட்டங்களை அறிவிக்கும் போது 20, 30 […]

Categories
உலக செய்திகள்

இரு விமானங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து…. இணையத்தில் வைரலாகும் வீடியோ….!!!

லண்டன் – ஹீத்ரோ விமான நிலையத்தில் இரு விமானங்கள் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. Icelandair மற்றும் Koreanair விமானத்திற்கு இடையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. மேலும் அவசர சேவைகள் சம்பவ இடத்தில் உள்ளன. புதன்கிழமை இரவு 8.06 மணிக்கு ஹீத்ரோ விமான நிலையத்தில் இந்த சிறிய விபத்து நடந்துள்ளது. மேலும், இந்த சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருகின்றது. இந்த விபத்தில், பயணிகள் யாருக்கும் காயங்கள் எதுவும் பதிவாகவில்லை. மேலும் விமானங்களில் வருகை அல்லது புறப்பாடுகளில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

என்னுள் காதல் நெருப்பாக எரிந்து கொண்டிருக்கிறது….. அதற்காக எதுவும் செய்வேன்…. நடிகர் விக்ரம்….!!!

கல்கியின் புகழ்பெற்ற “பொன்னியின் செல்வன்” நாவலை அடிப்படையாக வைத்து இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் “பொன்னியின் செல்வன்-1”. 2 பாகங்களாக உருவாக உள்ள இந்த படத்தின் முதல் பாகம் வரும் செப்டம்பர் 30ம் தேதி நாளை திரைக்கு வரவுள்ள நிலையில், தொடர்ச்சியான அப்டேட்டுகளை கொடுத்த படக்குழு ரசிகர்களை கவர்ந்து வருகிறது. இந்த நிலையில் நடிகர் விக்ரம் கூறியதாவது, இந்தியா முழுவதும் நிறைய வரலாற்று கதைகள் இருக்கிறது, இது போன்ற கதைகளில் நான் நடிக்க மாட்டேனா […]

Categories
உலக செய்திகள்

அனைத்து பல்கலை கழகங்களிலும் யோகா பயிற்சி அறிமுகம்…. பிரபல நாட்டில் அரசு அதிரடி முடிவு….!!

சவுதி அரேபியாவிலுள்ள அனைத்து பல்கலை கழகங்களிலும் யோகா பயிற்சியை அறிமுகப்படுத்த அரசு முடிவு எடுத்துள்ளது. சவுதி அரேபியா நாட்டில் உள்ள அனைத்து சமூக பிரிவினரின் வாழ்க்கை நடைமுறைகளில் ஒன்றாக யோகாவை ஆக்க அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக நாடு முழுவதும் இது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும் மற்றும் அதன் பயிற்சி முறைகளை ஊக்குவிக்கவும் முடிவானது. இதற்காக அனைத்து பல்கலை கழகங்களிலும் உள்ள பிரதிநிதிகளுக்கும் யோகா பற்றிய அறிமுக சொற்பொழிவு நடத்தப்பட்டுள்ளது. இதன்படி பாரம்பரிய யோகா மற்றும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அடேங்கப்பா…! ரொம்ப அக்கறையா இருக்காரே… அடிக்கடி சொல்லும் சேகர்பாபு… நெகிழச் செய்த மாடல் திராவிட ஆட்சி ..!!

திமுக சார்பில் நடந்த விழாவில் பேசிய தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, மகளிர் இவ்வளவு பேர் உட்கார்ந்து இருக்கீங்க. இன்னைக்கு எவனோ சொல்றான் பெரியார் அது சொன்னாரு. இது சொன்னாரு ? அப்படின்னு. அது கிடையாது நோக்கம்.. ஆணும், பெண்ணும் சமமாக இருக்க வேண்டும். எல்லா ஜாதிக்காரங்களும் சமமாக நடத்தப்பட வேண்டும். தீண்டாமை இருக்கக் கூடாது.  யாரையும் ஒருவருக்கு ஒருவர் வெறுக்க கூடாது. சமூக நீதி இருக்க வேண்டும். இதைச் சொல்லி தான் பெரியார் செயல்பட்டார். பெரியார் […]

Categories
தேசிய செய்திகள்

YouTube பிரபலம் சாலை விபத்தில் மரணம்….. சோகம்…!!

மத்திய பிரதேசத்தில் நிகழ்ந்த சாலை விபத்தில் பிரபல கேமிங் யூடியூபர் அபியுதய் மிஸ்ரா உயிரிழந்தார். ஸ்மார்ட்போன்களில் விளையாடும் பப்ஜி, ஃப்ரீ ஃபயர், மல்டி பிளேயர் ஷூட்டர் உள்ளிட்ட கேம்கள் குறித்த வீடியோக்களை ‘ஸ்கைலார்ட்’ என்ற பெயரில் யூடியூப் பக்கத்தில் பதிவேற்றி வந்தார். இந்நிலையில், சோஹாக்பூர் அருகே பைக்கில் சென்றபோது, டிரக் மோதியதில் மிஸ்ரா உயிரிழந்ததாக கூறப்படுகிறது. அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Categories
உலக செய்திகள்

எங்கள் நாட்டில் இதையெல்லாம் செய்தால்…. 30 நாட்களில் நாடு கடத்தப்படுவீர்கள்…. உங்களுக்குத் தெரியுமா….?

பிரான்சில் கீழ்க்கண்டவற்றுள் எதையாவது நீங்கள் செய்வீர்களானால், 30 நாட்களுக்குள் நாட்டைவிட்டு வெளியேற உங்களுக்கு உத்தரவிடப்படும். பிரான்ஸ் அல்லது ஷெங்கன் பகுதிக்குள் சட்டவிரோதமாக நுழைந்திருந்தால், உங்களிடம் குடியிருப்பு உரிமம் அல்லது விசா இல்லையென்றால், உங்களால் பிரான்ஸ் சட்டம் ஒழுங்குக்கு அச்சுறுத்தல், அல்லது தப்பியோடும் அபாயம் உள்ளது என தெரிந்தால், உடனடியாக நீங்கள் பிரான்சிலிருந்து வெளியேறும்படி உத்தரவிடப்படுவீர்கள். நீங்கள் பிரான்சுக்கு சட்டப்படி வந்திருந்தாலும், உங்கள் விசா காலம் முடிந்த பின்பும் நீங்கள் பிரான்சில் தங்கியிருந்தாலோ அல்லது ஷெங்கன் பகுதிக்குள் 180 […]

Categories
தேசிய செய்திகள்

வெட்டுகிளிகள் தாக்குதல் அதிகரிக்கும்…. இந்தியாவில் பயிர்களுக்கு ஆபத்து….. பாபா வங்காவின் கணிப்பு…..!!!!!

பல்கேரியாவை சேர்ந்த பாபா வங்காவின்(82) கணிப்பு இதுவரை 85% நடந்துள்ளதால், அவரின் கணிப்புகள் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. தனது சிறு வயதில் பார்வையை இழந்த இவர் உலகில் நடக்கக்கூடிய முக்கிய நிகழ்வுகளை கணித்து சொல்ல தொடங்கிவிட்டார். கடந்த 50 வருடங்களாக 100க்கும் மேற்பட்ட பல்வேறு தகவல்களை முன்கூட்டியே கணித்து சொன்னவர். அவைகளில் பல ஒவ்வொரு காலகட்டத்திலும் நடந்து வருகின்றன. அந்த வகையில், பாபா வாங்காவின் இந்த ஆண்டிற்கான இந்தியா குறித்த கணிப்பு தற்போது பேசு பொருளாகியுள்ளது. இந்த ஆண்டு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

எத்தனை நாளைக்கு பாதுகாப்பு போட்டுட்டே இருப்பீங்க ? கண்கெட்ட பின் சூரிய நமஸ்காரம் செய்யாதீங்க – அண்ணாமலை விமர்சனம்

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, காவல்துறை ஆரம்பத்தில் கொஞ்சம் சுணக்கமாக இருந்தாலும் கூட,  பத்திரிகை நண்பர்கள் எல்லாமே பெரிய அளவில் நியூஸ் போட ஆரம்பிச்சிட்டாங்க. எல்லாத்தையும் கவர் பண்றிங்க. கீழே போய் பேட்டி எடுக்குறீங்க. தமிழகம் முழுவதுமே என்ன நடக்குது ? என்பதை நீங்க சொல்ல ஆரம்பித்திருக்கின்றீர்கள். பாரதிய ஜனதா கட்சியின் தலைவர்களும் சென்று, டிஜிபி எல்லாம் பார்க்கிறார்கள். அதனால் இப்போது போலீசார் சுதாரித்திக் கொண்டதாக நமக்கு தெரிகிறது. பாதுகாப்பு எல்லா இடத்திலும் கொடுக்குறாங்க. கட்சி […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

ப்பா…. “என்ன டைவ்”….. ‘சின்ன தல’ ரெய்னாவின் அட்டகாசமான கேட்ச்…. வைரல் வீடியோ..!!

இந்திய லெஜெண்ட்ஸ்  வீரரும், சிஎஸ்கே வீரருமான சின்ன தல ரெய்னா டைவ் அடித்து கேட்ச் பிடித்த வீடியோ இணையத்தில் பயங்கர வைரலாகி வருகிறது. சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கிரிக்கெட் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்ற வீரர்கள் அனைவரும் விளையாடி வருகின்றனர். இந்நிலையில் இந்த தொடரின் அரையிறுதி போட்டியில் நேற்று இந்தியா லெஜெண்ட்ஸ் மற்றும் ஆஸ்திரேலியா லெஜெண்ட்ஸ் அணிகள் மோதியது.. இந்த போட்டியில் இந்திய லெஜெண்ட்ஸ் அணியின் […]

Categories
உலக செய்திகள்

பொதுவெளியில் தனது தலைமுடியை வெட்டிய இளம்பெண்…. காரணம் என்ன….? இணையத்தில் வைரலாகும் வீடியோ….!!

உலகளவில் அதிர்வலையை ஏற்படுத்திய மாஷா அமினினியின் மரணத்தை தொடர்ந்து பல்வேறு இடங்களில் அவர் மரணத்திற்கு நீதி கேட்டு போராட்டம் நடக்கும் நிலையில் கனடாவில் வசிக்கும் பெண்ணொருவர் தலைமுடியை வெட்டி கொண்ட வீடியோ வைரலாகியுள்ளது. ஈரானில் ஹிஜாபை முறையாக அணியதாததால் தலைமுடி வெளியே தெரிந்ததாகக் கூறி, 22 வயதான இளம்பெண் மாஷா அமினியை காவல்துறையினர் கடுமையாக தாக்கியதில் தான் அவர் உயிரிழந்துள்ளதாக சமூக வலைதளங்களில் பரவலாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கருத்தை மறுத்த காவல்துறையினர்  தரப்பில், கைது செய்யப்பட்ட பின்னர் […]

Categories
உலக செய்திகள்

பிரபல நாட்டை தாக்கிய ஐயான் சூறாவளி…. செய்தி சேகரித்த நிருபரை தாக்கிய…. வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது….!!

அமெரிக்காவை புரட்டி போட்ட ஐயான் சூறாவளியில் செய்தி சேகரிக்க சென்ற நிருபரை புயல் தாக்கிய வீடியோ காட்சிகள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. அமெரிக்கா நாட்டில் புளோரிடா என்ற மாகாணம் அமைந்துள்ளது. இந்த மாகாணத்தில் கேயோ கோஸ்டா என்ற கடற்கரை பகுதியருகே ஐயான் சூறாவளி புயல் நேற்று மதியம் கரையை கடந்தது. இதனால், மணிக்கு அதிகபட்சம் 150 மைல்கள் வேகத்தில் பலத்த சூறாவளி காற்று வீசியது. சூறாவளி கரையை கடந்தபோது 4-ஆம் பிரிவில் அதிக ஆபத்து நிறைந்த சூறாவளியாக வகைப்படுத்தப்பட்டு […]

Categories
தேசிய செய்திகள்

புதிய விதிமுறை அமல்….. கிரெடிட், டெபிட் கார்டு பயன்படுத்துவோர் கவனத்திற்கு….!!!!

மத்திய ரிசர்வ் வங்கி மோசடிகள் நடப்பதை தடுப்பதற்காக கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டு தொடர்பான விதிகளை மாற்றம் செய்து வருகிறது. இதனால் அண்மையில் டோக்கனைசேஷன் என்ற முறையை கொண்டு வந்தது. இதன் மூலமாக கிரெடிட் மற்றும் டெபிட் கார்ட் தகவல்களை பாதுகாக்க முடியும். இந்த முறையானது வரும் அக்டோபர் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளது. தற்போது இந்த புதிய கிரெடிட் கார்டு வழங்கப்பட்ட பிறகு வாடிக்கையாளர்கள் அதனை 30 நாட்களுக்குள் ஆக்டிவேட் செய்ய […]

Categories
மாநில செய்திகள்

சென்னை உயர்நீதிமன்ற ஊழியர்களால்….. அரசுக்கு ரூ.‌ 59.82 லட்சம் இழப்பு…. வெளியான பகீர் தகவல்….!!!!

சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை பதிவாளருக்கு நீதிபதி எஸ்.எம் சுப்பிரமணியம் ஒரு கடிதம் எழுதி அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில், இந்திய ஊழல் எதிர்ப்பு குழுக்கள் கூட்டமைப்பின் பொதுச் செயலாளராக செல்வராஜ் என்பவர் இருக்கிறார். இவர் எனக்கு ஒரு கடிதம் எழுதி அனுப்பியுள்ளார். அதில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் பணியாளர்களின் சம்பளத் தொகையில் தொழில் வரி பிடித்தம் செய்யப்படவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்ற ஊழியர்கள் தொழில் வரி வசூலிக்க கூடாது என்று நீதிமன்றத்தில் மனு […]

Categories
உலக செய்திகள்

OMG: பிரபல நாட்டில் 18 மாத குழந்தையை ஆற்றில் தூக்கி எரிந்த கொடூர தாய்…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!

பிறந்து 18 மாதம் ஆன குழந்தையை ஆற்றில் தூக்கி எரிந்த பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர். அமெரிக்காவில் உள்ள லூசியானா மாநிலத்தில் பேயா டெர்ரெபோன்  என்ற ஆறு அமைந்துள்ளது.  கடந்த 23-ஆம் தேதி  மாலை ஒரு பெண் பிறந்து 18 மாதமே ஆன கைக்குழந்தையை  பாலத்தின் மேலிருந்து ஆற்றில்  தூக்கி எரிந்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த சிலர் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் ஆற்றில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“115 ஜாதியினரை வஞ்சித்த” எடப்பாடியாரே! எங்கள் பகுதிக்கு வராதீர்…. மதுரை போஸ்டரால் பரபரப்பு….!!!!

அதிமுக கட்சியில் ஒற்றை தலைமை பிரச்சனையானது விஸ்வரூபமாக வெடித்த நிலையில் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் எதிரெதிர் துருவங்களாக மாறி தலைமையை பிடிப்பதில் தீவிரம் காட்டி வருகின்றனர். கடந்த 11-ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தின் போது எடப்பாடி பழனிச்சாமி இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். இதை எதிர்த்து ஓபிஎஸ் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். முதலில் வழக்கு ஓபிஎஸ்-க்கு சாதகமாக வந்தாலும், அதன்பின் எடப்பாடியின் மேல்முறையீட்டில் அவருக்கு சாதகமாகவே தீர்ப்பு வந்தது. இருப்பினும் பன்னீர்செல்வம் உச்சநீதிமன்றம் மற்றும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“அதிக பரபரப்பு” தியேட்டர்களில் ஆரவாரம்…. எந்தப் படத்திற்கும் பிரமோஷனுக்காக சென்றதில்லை…. நடிகை திரிஷா ஓபன் டாக்….!!!!

தமிழ் சினிமாவின் பிரபலமான இயக்குனரான மணிரத்தினம் தற்போது பொன்னியின் செல்வன் என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்த படம் கல்கியின் புகழ் பெற்ற பொன்னியின் செல்வன் நாவலை தழுவி எடுக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ரகுமான், பார்த்திபன், சரத்குமார், பிரகாஷ்ராஜ், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இப்படம் வருகிற செப்டம்பர் 30-ஆம் தேதி உலகெங்கிலும் உள்ள திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது. இந்தப் படத்தின் முதல் 3 நாட்களுக்கான […]

Categories
உலக செய்திகள்

வரிசையில் காத்துக்கிடக்கும் மக்கள்…. ரஷ்யா தொடர்பில் வெளியான…. செயற்கைக்கோள் புகைப்படம் இதோ….!!

ரஷ்யாவைவிட்டு வெளியேறும் நோக்கில் ஆயிரக்கணக்கானோர் காத்துக்கிடக்கும் செயற்கைக்கோள் புகைப்படம் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்ய நாட்டில் ஜார்ஜியா என்ற பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதி எல்லையில் 20 கிலோமீட்டர் தொலைவுக்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. உக்ரைன் போரில் ஈடுபடுத்த 3,00,000 வீரர்களை திரட்டும் உத்தரவுக்கு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புதின் சிறப்பு உத்தரவை பிறப்பித்துள்ளார். இந்த உத்தரவுக்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியதுடன், பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், ரஷ்ய காவல்துறையினர் களத்தில் இறக்கப்பட்டுள்ளதுடன், […]

Categories
உலக செய்திகள்

“கல்லூரி மாணவரை உடலுறவுக்கு வற்புறுத்திய பெண்”…. கண்டனம் தெரிவித்த கோர்ட்…. பிரபல நாட்டில் பரபரப்பு….!!

டேட்டிங் வலைதளம் வழியே கல்லூரி மாணவர் ஒருவருக்கு அறிமுகம் ஆன இமோஜென் புரூக் என்ற 30 வயதுடைய பருமனான பெண்.  இங்கிலாந்து நாட்டில் சவுதாம்ப்டன் கிரவுன் கோர்ட்டில் விசித்திர வழக்கு ஒன்று விசாரணைக்கு வந்துள்ளது. இது குறித்து பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ராபர்ட் பிரையான் கோர்ட்டில் கூறியதாவது, “30 வயதுடைய இமோஜென் புரூக், என்னுடைய கட்சிக்காரருடன் பாலியல் சார்ந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார். அதுவும் அவரது ஒப்புதல் இல்லாமலேயே உடலியல் சார்ந்த கிளர்ச்சி என்பது […]

Categories
உலக செய்திகள்

அரச குடும்பத்தில் தரம் தாழ்த்தப்பட்ட தம்பதியர்…. மகாராணியின் மரணத்திற்கு பின்…. புதுப்பிக்கப்பட்ட அதிகாரபூர்வ வலைதளப்பக்கம்….!!

பிரித்தானிய மகாராணி 2-ம் எலிசபெத்தின் மரணத்தைத் தொடர்ந்து அரச குடும்பத்தின் அதிகாரப்பூர்வ வலைப்பக்கம் புதுப்பிக்கப்பட்டது. இளவரசர் ஹரி மற்றும் மேகன் மார்க்கலுக்கு புதிய அடியாக, அரச குடும்பத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருவரும் தரமிறக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு கீழே இளவரசர் ஆண்ட்ரூ மட்டுமே உள்ளார். இது அவர்களை மிகவும் அவமானப்படுத்தப்படும் விடயமாக பார்க்கப்படுகின்றது.  ஹரியும் மேகனும் 2020-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் தங்கள் அரச பொறுப்புக்களை தவிர்த்துவிட்டு, மகன் ஆர்ச்சி ஹரிசனுடன் இங்கிலாந்திலிருந்து அமெரிக்காவிற்கு இடம்பெயர்வதாக அறிவித்துள்ளனர். அந்த நேரத்தில் பக்கிங்ஹாம் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஆடு, மாடு, கோழி, நாய், நரி, புல்லு, பூண்டு, மரம், செடி, கொடி எல்லாத்துக்குமானது – செம போடு போட்ட சீமான் …!!

செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், பாஜகவினருக்கு மதம் தவிர வேறு ஏதாவது கோட்பாடு உண்டா ? மதம் என்பதை அரசியலாக முடியுமா ? மதம் என்பது ஒரு உணர்வு, மனிதர்களுக்கு மட்டுமான உணர்வு. கடவுள், ஜாதி, மதம் எல்லாம். ஆனால் அரசியல் என்பது, உலகத்தில் எல்லா உயிர்களுக்குமானது. ஆடு, மாடு, கோழி, நாய், நரி, புல்லு, பூண்டு, மாறன், செடி, கொடி எல்லாத்துக்குமானது. அந்த அரசியலில் போய்,  எதற்கு மதத்தை கலக்குறீர்கள் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

கருணாநிதி, ஜெயலலிதா காலத்துல…! RSS வாலாட்டவில்லை… இப்போ RSS வால் நீண்டு இருக்கு…!

செய்தியாளர்களிடம் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், இந்திய அளவிலான புரிதலில் இருந்து சொல்கிறேன். ஆர்.எஸ்.எஸ் எப்படி ஒவ்வொரு அரசு துறையிலும் ஊடுருவுகிறது. எல்லா துறைகளிலும் ஆர்எஸ்எஸ் இயக்கத்தைச் சார்ந்தவர்கள் 24 மணி நேரமும் முழு நேர பணியை துவங்குகிறார்கள். அதிகாரிகளை கவர்ந்து கையகப்படுத்துகிறார்கள். அது தமிழ்நாட்டிலும் நடக்கிறது என்று நான் முன்னெச்சரிக்கையாக  சுட்டி காட்டுகிறேன் அவ்வளவுதான். முதல்வர் அவர்களுக்கு ஏற்கனவே அது பற்றிய தகவல்கள் கிடைத்திருக்கும். இதை பற்றிய புரிதல் அவருக்கு இருக்கும். இருந்தாலும் […]

Categories
உலக செய்திகள்

விபத்தில் இறந்தவர் மாநாட்டிற்கு வந்தாரா?… அதிபர் ஜோ பைடனை விமர்சிக்கும் மக்கள்…!!!

அமெரிக்க அதிபர் ஜோபைடன், ஜாக்கி வாலோர்ஸ்கி சமீபத்தில் இறந்ததை மறந்து மாநாட்டில் அவரின் பெயரை கூறி அழைத்திருக்கிறார். அமெரிக்க நாட்டின் நாடாளுமன்றத்தினுடைய மூத்த பெண் உறுப்பினராக இருந்த ஜாக்கி வாலோர்ஸ்கி, ஆகஸ்ட் மாதத்தில் ஒரு விபத்தில் பலியானார். இந்நிலையில் வெள்ளை மாளிகையில் பசி, ஊட்டச்சத்து, சுகாதாரம் குறித்த மாநாடு ஒன்றில் அதிபர் ஜோ பைடன் பேசிய போது, அவர் விபத்தில் உயிரிழந்ததை மறந்து அவரின் பெயரை கூறி அழைத்து விட்டார். "Jackie, where's Jackie?," Joe Biden […]

Categories
மாநில செய்திகள்

“இனி வெள்ளம் ஏற்படாது” 95 சதவீதம் நிறைவு பெற்ற வடிக்கால் பணிகள்….. மேயர் பிரியா பேட்டி….!!!!

சென்னை மேயர் பிரியா செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார். சென்னை மாவட்டத்தின் முன்னாள் மேயராக  இருந்தவர் சிவராஜின் . இவரின் 131 -வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டது. தற்போது மேயராக உள்ள பிரியா மற்றும் துணை மேயர்  மகேஷ் குமார் ஆகியோர் மின்ட்  தங்க சாலையில் உள்ள அவரது சிலைக்கு மலர் தூவி  மரியாதை செலுத்தினர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய மேயர் பிரியா கூறியதாவது. சென்னையில் மழைக்காலங்களில் அதிகமாக வெள்ளம் ஏற்படும் இடங்கள் கண்டறியப்பட்டு அங்கு வடிகால் […]

Categories
தேசிய செய்திகள்

தென் மாவட்டங்களுக்கு பண்டிகை கால சிறப்பு ரயில்கள்…. ரயில்வே நிர்வாகத்தின் அறிவிப்பு….!!!!

கர்நாடக மாநிலத்திலிருந்து பண்டிகை கால கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக தென் மாவட்டங் களுக்கு கூடுதல் ரயிலை இயக்குவதற்கு தென்மேற்கு ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது. அதன்படி எஸ்வந்த்பூர் பகுதியில் இருந்து திருநெல்வேலிக்கும், மைசூரில் இருந்து தூத்துக்குடிக்கும் இடையே சிறப்பு ரயில்களை இயக்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில் எஸ்வந்த்பூரில் இருந்து திருநெல்வேலிக்கு அக்டோபர் 4 மற்றும் 11 ஆகிய தேதிகளில் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட இருக்கிறது. எஸ்வந்த்பூரில் இருந்து மதியம் 12:45 மணிக்கு புறப்படும் ரயில் மறுநாள் அதிகாலை 4:30 […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

“தொழில் கடன் உதவி பெற விண்ணப்பிக்கலாம்”…. திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் தகவல்…!!!!!

விவசாய உற்பத்தியாளர் அமைப்புகள், தொழில் முனைவோர் வங்கி கடன் பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார். இந்திய அரசின் கால்நடை பராமரிப்பு உட்கட்டமைப்பு மேம்பாட்டு நிதியின் கீழ் விவசாய உற்பத்தியாளர் அமைப்புகள், தொழில் முனைவோர், தனியார் மற்றும் சிறு,குறு, நடுத்தர நிறுவனங்கள் உள்ளிட்டவற்றுக்கு வங்கி கடன் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுகின்றது. விவசாய உற்பத்தியாளர் அமைப்புகள், தொழில் முனைவோர், தனியார் மற்றும் சிறுகுறு நடுத்தர நிறுவனங்கள் https://dahd.nic.in/ahid அல்லது https://ahidf.udyamimitra.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். இத்திட்டத்தில் தகுதியின் […]

Categories
உலக செய்திகள்

ஐயான் சூறாவளியின் போது… வெள்ள நீரில் அடித்து செல்லப்பட்ட சுறா…!!!!

அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்தில் கேயா கோஸ்டா எனும் கடற்கரை பகுதி அருகே ஐயான் சூறாவளி புயல் நேற்று மதியம் கரையை கடந்துள்ளது. இதனால் மணிக்கு அதிகபட்சம் 150 மைல்கள் வேகத்தில் பலத்த சூறாவளி காற்று வீசியது இந்த நிலையில் இன்று அதிகாலை 2 மணி நிலவரப்படி இந்த சூறாவளி வடக்கு வடமேற்கு நோக்கி நகர்ந்து சென்றுள்ளது. அப்போது அதன் வேகம் மணிக்கு 75 மைல்களாக குறைந்து ஒன்றாம் பிரிவில் வகைப்படுத்தப்பட்டது. அயர்லாந்து மற்றும் கேப் கேனவெரல் பகுதிக்கு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஆ.ராசாவோடு விவாதிக்க பாஜக தயாரா ? 1 தொகுதியில் கூட வாக்களிக்க என்னம் வராது – நாஞ்சில் சம்பத் சவால் …!!

செய்தியாளர்களிடம் பேசிய நாஞ்சில் சம்பத், தமிழ்நாட்டில் திட்டமிட்டு ஒரு கலவரத்தை உருவாக்கி, தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு கெட்டு விட்டது என்கிற மாயத் தோற்றத்தை உருவாக்குவதற்கு பாஜகவினர் படாதபாடு படுகிறார்கள். ஆ.ராசா ஹிந்து தானே. அவர் அங்கே இருக்கிற அழுக்கை, அவலத்தை, அபாயத்தை சுட்டிக்காட்டுகிறார். அவருக்கு அந்த உரிமை இருக்கு. சொல்லி இருக்காரு. ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு பாஜகவினருக்கு உரிமை இருக்கிறது நடத்தட்டும்.இதை விவாதிப்பதற்கு ஆ.ராசா தயாராக இருக்கிறார். அவரை எதிர்த்து கேள்வி கேட்கிறவர்கள். ஆ.ராசாவோடு விவாதிப்பதற்கு தயாராக இருக்கிறார்களா? என்பது […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே உடனே செல்லுங்க…. மலிவு விலையில் கார் வழங்கும் டாட்டா நிறுவனம்…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!!

டாடா நிறுவனம் புதிய காரை அறிமுகப்படுத்தியுள்ளது. டாட்டா நிறுவனமானது மிகப்பெரிய நிறுவனமாக உள்ளது. இந்த நிறுவனத்தை முதல் முதலில் தொடங்கியவர் jamshedji TATA . இவர் Ratan TATA-வின் தாத்தா ஆவார் . மேலும் ratan TATA அவர்கள் கடந்து 2018-ஆம் ஆண்டு வரைக்கும் சேர்மேனாக இருந்தார். தற்போது TATA steel நிறுவனம் உலக அளவில் மிகப்பெரிய நிறுவனம் என்று அழைக்கப்படுகிறது. மேலும் இவர்களுடைய capacity 27.5 மில்லியன் டன் என்று கருதப்படுகிறது. இவர்கள் 26 -க்கும் […]

Categories
உலக செய்திகள்

“பாகிஸ்தானில் பல் கிளினிக்கில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம்”… 1 பலி, 2 பேர் படுகாயம்…பெரும் சோகம்…‌!!!!!

பாகிஸ்தானில் வசித்துவரும் சீனர்கள் மீது அவ்வபோது தாக்குதல் சம்பவங்கள் நடத்தப்படுவது தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. அந்த நாட்டில் வசித்து பணியாற்றிக் கொண்டிருக்கும் சீனர்களை இலக்காகக் கொண்டு தாக்குதல் சம்பவம் நடத்தி வருவது சமீப காலங்களாக அதிகரித்துக் கொண்டே வருகிறது. பாகிஸ்தானில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட சீனர்கள் வசித்து வருகின்றார்கள் அவர்கள் 35க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் தொழில்களில் ஈடுபட்டு வருகின்றார்கள். இந்த நிலையில் கராச்சி நகரில் சதார் பகுதியில் பல் கிளினிக்  அமைந்துள்ளது. இந்த கிளினிக்குள் புகுந்த அடையாளம் தெரியாத […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

லேடிஸ் வச்சிட்டு பேச ரொம்ப கஷ்டமா இருக்கு; கலைஞர் உயிரோடு இருந்தா பேசி இருப்பானா ? கடும் அப்செட்டில் DMKவினர் …!!

செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ் ஆதரவாளரான புகழேந்தி, மேடையிலே சிவி சண்முகம் பேசுறாரு…  சிவி சண்முகம் பேசுவதை லேடிஸ் வச்சிட்டு பேசுறதுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு. அந்த வார்த்தையை நீங்க கேட்டிருப்பீங்க. இங்க என்ன அரசாங்கம் நடக்குதா ? நான் தெரியாம கேட்கிறேன்,  மாண்புமிகு முதலமைச்சர் அவர்களை பார்த்து,  கலைஞர் அவர்கள் உயிரோடு இருந்தா பேசி இருப்பானா? நான் கேட்குறேன். என்னை  இவங்க மன்னிக்கணும். தயவு செஞ்சு வயசுல பெரியவங்க..   என்னடா…  புடுங்குவியாடா நீ ? என ஸ்டாலினை பார்த்து […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

விசைத்தறி தொழிலாளர்கள் கவனத்திற்கு..! “அரசு அறிவித்த மானியம்”….. ஆட்சியர் தகவல்….!!!!!

சாதாரண விசைத்தறிகளில் மின்னணு பலகை பொருத்த மானியம் வழங்கப்படுவதாக ஆட்சியர் கூறியுள்ளார். வேலூர் மாவட்ட ஆட்சியர் செய்திகுறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது, வேலூர் மாவட்டத்தில் சாதாரண விசைத்தறிகளை பயன்படுத்தும் நபர்கள் 50% மானியத்துடன் மின்னணு பலகை பொருத்த விண்ணப்பம் செய்யலாம். சாதாரண விசைக்தறிகளில் உற்பத்தி செய்யும் பொழுது நூலிழைகள் அடிக்கடி அறுந்து விழுகின்றது. இதனால் உற்பத்தி திறன் பாதிக்கப்படுகின்றது. ஆகையால் இதை தவிர்ப்பதற்கு மற்றும் உற்பத்தி திறனை அதிகப்படுத்துவதற்கு கூட்டுறவு மற்றும் கூட்டுறவு அமைப்பு […]

Categories
உலக செய்திகள்

கமீலா முன்பே செல்வந்தராக இருந்தவரா?…. வெளியான சுவாரஸ்ய தகவல்கள்…!!!

பிரிட்டன் ராஜ குடும்பத்திற்குள் வரும் முன்பே மன்னர் சார்லஸின் மனைவியான கமீலா செல்வந்தராக இருந்தவர் என்ற தகவல் வெளியாகியுள்ளது. பிரிட்டன் நாட்டில் தற்போது அரசராக பொறுப்பேற்று இருக்கும் சார்லஸின் மனைவியான கமீலா  பற்றிய பல தகவல்கள் வெளிவந்திருக்கிறது. ராஜகுடும்பத்திற்கு வருவதற்கு முன்பே கமீலா மிகப் பெரிய செல்வந்தர் குடும்பத்தை சேர்ந்தவர். இது மட்டுமல்லாமல் அப்போது அவருக்கு ராஜ குடும்பத்தினருடன் தொடர்பும் இருந்திருக்கிறது. கமீலாவின் சகோதரரான மார்க் ஷாண்ட் பயணங்கள் குறித்து எழுதக்கூடிய எழுத்தாளராக இருந்திருக்கிறார். கடந்த 2017 […]

Categories
உலக செய்திகள்

“இந்தியா சீனா இடையே சுமுக உறவு காணப்படுகிறது”… ஆனால்.. மத்திய வெளியுறவு மந்திரி பேட்டி…!!!!!

அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மத்திய வெளி விவகார மந்திரி ஜெய்சங்கர் நியூயார்க் நகரில் நடைபெற்ற ஐநா பொது சபையின் உயர் மட்ட கூட்டத்தில் கலந்து கொண்டு பேசியுள்ளார். இதன்பின் அந்த நாட்டில் அமெரிக்க வெளியுறவு மந்திரி அந்தோணி லிங்கன் மற்றும் அதிபர் பிரைடல் நிர்வாகத்தில் உள்ள பிற முக்கிய உயர் அதிகாரிகளை ஜெய்சங்கர் சந்தித்து பேசி உள்ளார். அப்போது இதே போல் பென்டகனில் அமெரிக்க பாதுகாப்பு மந்திரி லாய்டு ஆஸ்டினையும் மத்திய மந்திரி ஜெயசங்கர் நேரில் சந்தித்து […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஒழுக்கத்துக்கு பெயர் வாங்கிய கட்சி பாஜக தான்; அண்ணாமலை பெருமிதம்

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, நம்முடைய கட்சி ஒரு மாறுபட்ட கட்சி. இந்தியாவில் அனைவருக்கும் கூட பாரதிய ஜனதா கட்சி என்று கேட்கும் போது.. இந்த கட்சி ஒழுக்கத்துக்கு பெயர் வாங்கிய கட்சி. நம்முடைய தொண்டர்கள் யாரும் எதையுமே கையில் எடுக்காமல் அமைதி காக்க வேண்டும். நிச்சயமாக தமிழக அரசு நாம் கொடுக்கின்ற நிர்பந்தத்தில்…  பத்திரிக்கை நண்பர்கள் கொடுக்கின்ற நிர்பந்தத்தில்…  நிச்சயமாக மாற்றான் தாய் விரோத போக்கை விட்டுவிட்டு நடவடிக்கை எடுப்பார்கள் என்ற  நம்பிக்கை இருக்கு. […]

Categories
தேசிய செய்திகள்

துக்க நிகழ்ச்சிக்கு பூ வாங்க சென்ற வெளிநாட்டு வாலிபர்…. திடீரென நடந்த கொடூரம்….. கதறி துடிக்கும் குடும்பம்….!!!!!

மோட்டார் சைக்கிள் மீது பேருந்து மோதிய  விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கீரனூர் கிராமத்தில் ரவிச்சந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மஸ்கட் நாட்டில் வேலை பார்க்கும் வடிவேல்  என்ற  மகன் இருந்துள்ளார். இந்நிலையில் வடிவேல் கடந்த 5 நாட்களுக்கு முன்பு விடுமுறைக்காக தனது சொந்த ஊருக்கு திரும்பியுள்ளார். இதனையடுத்து இன்று காலை ராஜேஷ் குமார் என்பவருடன் சேர்ந்து மோட்டார் சைக்கிளில் துக்க நிகழ்ச்சிக்கு பூ வாங்குவதற்காக கும்பகோணத்திற்கு சென்று […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“கூட்ட நெரிசலில் தாக்கப்பட்ட நடிகைகள்”..பளார்…. வீடியோ வைரல்….!!!!!

கூட்ட நெரிசலில் இரண்டு நடிகைகளிடம் சில்மிஷம் செய்ததால் பளார் விட்ட வீடியோ வைரலாகி வருகின்றது. கேரளாவில் உள்ள கோழிக்கோடு பகுதியில் இருக்கும் பிரபல மாலில் சாட்டர்டே நைட் என்று திரைப்படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சி நடைபெற்றபோது அங்கே ஏராளமான கூட்டம் இருந்தது. அப்போது மாலின் உள்ளே ஏராளமான நபர்கள் வந்ததால் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களால் வந்தவர்களை கட்டுப்படுத்த முடியவில்லை. இதன் பின்னர் நிகழ்ச்சி முடிந்து இரண்டு நடிகைகள் வெளியே சென்ற பொழுது அவர்களிடம் கூட்டத்தில் இருப்பவர்கள் அத்துமீறி உள்ளார்கள். அப்போது […]

Categories
மாநில செய்திகள்

விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட ரவுடி மருத்துவமனையில் உயிரிழப்பு… பெரும் பரபரப்பு…!!!!!

சென்னை அயனாவரம் பகுதியைச் சேர்ந்த ரவுடி ஆகாஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் பெரம்பூரை சேர்ந்த பாலகிருஷ்ணமூர்த்தி என்பவரின் கார் கண்ணாடி அடித்து உடைத்ததாக கூறப்படுகின்றது. இது பற்றி பாலகிருஷ்ணமூர்த்தி கொடுத்த புகாரின் பேரில் ஓட்டேரி போலீசார் கடந்த 20ஆம் தேதி இரவு ரவுடி ஆகாசை கைது செய்து காவல் நிலையம் அழைத்து சென்றிருக்கின்றனர். அதன்பின் 21ஆம் தேதி அவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்த நிலையில்  ரவுடி ஆகாஷ் அதிகம் அது போதையில் இருந்ததால் போலீஸ் […]

Categories
தேசிய செய்திகள்

Fake ID-க்கு வச்சாச்சு ஆப்பு…. இனி சிறை தண்டனை தான்….. ஒன்றிய அரசின் அதிரடி அறிவிப்பு….!!

இன்றைய காலகட்டத்தில் ஸ்மார்ட் போன் இருந்தால் நமக்கு வேண்டிய அனைத்தையும் செய்யலாம் என்ற நிலை உருவாகிவிட்டது. இத்தகைய வளர்ச்சி ஒருபுறம் நன்மைகளை கொடுத்தாலும் மறுபுறம் சில ஆபத்துகளையும் விளைவிக்கிறது. எடுத்துக்காட்டாக மர்ம நபர்கள் போலியான பெயரில் பண மோசடியில் ஈடுபடலாம். பல இடங்களில் இது போன்ற ஏமாற்று வேலைகள் நடந்து கொண்டுதான் இருக்கிறது. இந்நிலையில் தற்போது ஒன்றிய அரசு புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது போலி ஆவணங்கள் மூலம் சிம்கார்டு வாங்கினாலோ அல்லது வாட்ஸ் அப் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

சின்ன பையனுக்கும் தெரியும்….! PM மோடிக்கு தெரில… ஏதும் பேசணும்னு பேசாதீங்க… பாஜகவை கடுப்பாக்கிய சீமான் …!!

செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், காந்தி படத்தை வைத்து அப்படியே போலி துப்பாக்கி வைத்து சுட்டு, செருப்பால் அடித்து தீ வைத்து கொளுத்தியது உங்களிடம் இருக்கா? இல்லையென்றால் அந்த காணொளியை நான் அனுப்பட்டா ? காந்தி பொதுவானவர் என்றால் சவர்க்கர் எதுக்கு வருகிறார், எங்கிருந்து வருகிறார் ? காந்தியும் சவர்க்கரும் ஒண்ணா ? கோழையை வீர சவர்க்கர்  என்று பேசிக் கொண்டிருக்கிறார்கள். நீங்கள் எப்படி காந்தியை பற்றி பேசுகிறீர்கள் ? காந்தி […]

Categories
தேசிய செய்திகள்

“முழு அடைப்பு போராட்டத்தின் போது பொது சொத்துக்கள் சேதம்”…பி.எப்.ஐ அமைப்பினர் 5.20 கோடியை டெபாசிட் செய்ய ஐகோர்ட் அதிரடி உத்தரவு…!!!!!

நாடு முழுவதும் பாப்புலர் பிராண்ட் ஆப் இந்தியா அமைப்பினரின் இடங்களில் தேசிய புலனாய்வு அதிகாரிகள் சோதனை மேற்கொண்டதை கண்டித்து கடந்த 23ஆம் தேதி கேரளாவில் அந்த அமைப்பினர் முழு அடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதில் பல இடங்களில் வன்முறை சம்பவங்கள் நடைபெற்றுள்ளது மேலும் போராட்டத்தின் போது பொது சொத்துக்களை சேதப்படுத்தியதாக புகார்கள் எழுந்துள்ளது. இந்த நிலையில் மாநிலத்தில் முழு அடைப்புக்கு தடை விதித்திருக்கும் நிலையில் இந்த போராட்டத்தை வழக்காக பதிவு செய்து ஐகோர்ட்  விசாரித்தது. அப்போது பாப்புலர் […]

Categories

Tech |