Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் இன்று முதல்….. சொந்த ஊர் செல்லும் மக்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…..!!!!!!

தமிழகத்தில் அக்டோபர் மாதத்தில் பொதுவாக ஆயுத பூஜை,விஜயதசமி மற்றும் தீபாவளி பண்டிகைகள் என அடுத்தடுத்து பண்டிகைகள் வர உள்ள நிலையில் அரசை விடுமுறை அளிக்கப்படுவது வழக்கம். அவ்வகையில் அக்டோபர் 4 ஆயுத பூஜை மற்றும் 5 விஜயதசமி கொண்டாடப்பட உள்ள நிலையில் பெரும்பாலான மக்கள் தங்களின் சொந்த ஊருக்கு செல்வது வழக்கம்.இந்நிலையில் தொடர் விடுமுறையை முன்னிட்டு சென்னையிலிருந்து சொந்த ஊர் செல்லும் மக்களுக்காக சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அக்டோபர் இரண்டாம் தேதி ஞாயிற்றுக்கிழமை காந்தி ஜெயந்தி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

DMK அரசுக்கு நாம் தமிழர் ஆதரவு…! C.M ஸ்டாலினுக்கு நன்றி… ட்விட் போட்டு மெர்சலாகிய சீமான் ..!!

அக்டோபர் 2ஆம் தேதி தமிழகத்தில் 51 இடங்களில் ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு ஊர்வலம்  நடத்ததிட்டமிட்டு இருந்தனர். இதற்கு தமிழக காவல்துறை அனுமதி மறுத்த நிலையில், நீதிமன்றத்தை நாடிய ஆர்எஸ்எஸ் நிபந்தனையோடு அனுமதி பெற்றது. இந்நிலையில் நேற்று தமிழகம் முழுவதும் ஆர்எஸ்எஸ் பேரணிக்கு தமிழக அரசு அனுமதி மறுத்து உத்தரவிட்டது. இதுகுறித்த தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்ட சீமான், மக்கள் மனதில் மதவெறியைத் தூண்டி, தமிழ்நாட்டை கலவர பூமியாக மாற்ற திட்டமிட்டிருந்த ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் பேரணிக்கு அனுமதி மறுத்துள்ள […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“அஜித் பட வெற்றி இயக்குனருடன் கூட்டணி வைக்கும் அதிதி”…. வெளியான தகவல்….!!!!!!

பிரபல இயக்குனர் விஷ்ணு வரதன் இயக்கத்தில் அதிதி சங்கர் நடிக்க உள்ளார். முத்தையா இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளியான விருமன் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா உலகிற்கு கதாநாயகியாக அறிமுகமானார் பிரம்மாண்ட இயக்குனரின் மகள் அதிதி சங்கர். இவர் தனது முதல் திரைப்படத்திலேயே யுவன் சங்கர் ராஜாவுடன் இணைந்து மதுரவீரன் என்ற பாடலை பாடியுள்ளார். இந்தப் பாடல் தற்பொழுது கிராமம் வரை ஹிட்டாகி ட்ரெண்டாகியுள்ளது. மேலும் படத்தில் டான்ஸிலும் அதிதி கலக்கியுள்ளார். இத்திரைப்படத்தை அடுத்து மடோன் அஸ்வின் […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

“காணாமல் போன 65 செல்போன்கள், 5.5 லட்சம்”…. மீட்டு உரியவர்களிடம் ஒப்படைத்த சைபர் கிரைம் போலீசார்….!!!!!

சைபர் கிரைம் போலீசார் காணாமல் போன செல்போன்கள் மற்றும் பணத்தை மீட்டு உரியவர்களிடம் ஒப்படைத்தார்கள். பெரம்பலூர் மாவட்டத்தில் சென்ற மே மாதம் முதல் 130 ஸ்மார்ட் செல்போன்கள் காணாமல் போனது. மேலும் இணையதளம் மூலம் பண மோசடி நடந்ததாக சைபர் கிரைம் போலீசாருக்கு புகார்கள் வந்ததை தொடர்ந்து பெரம்பலூர் சைபர் க்ரைம் போலீசார் குழு அமைத்து மீட்பு வேட்டையில் ஈடுபட்டார்கள். இந்த நிலையில் காணாமல் போன 4 லட்சம் மதிப்பிலான 65 செல்போன்களும் இணையதள மோசடியில் இழந்த […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று(செப்…30)…. மின்தடை செய்யப்படும் பகுதிகள்…. இதோ மொத்த லிஸ்ட்…..!!!!!

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மாதம்தோறும் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் ஏதாவது ஒரு நாள் மின்தடை செய்யப்படுவது வழக்கம்.அவ்வகையில் செப்டம்பர் 30ஆம் தேதி தமிழகத்தில் மின்தடை செய்யப்பட உள்ள பகுதிகள் குறித்த விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. மதுரை மதுரை மாவட்டம் மாணிக்கம்பட்டி துணை மின் நிலையம் மற்றும் வாடிப்பட்டி துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. இதனால், இந்த பகுதிகளில் இன்று (வெள்ளிக்கிழமை) காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வினியோகம் […]

Categories
மாநில செய்திகள்

இன்றே(செப் 30) கடைசி நாள்: மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவு….!!!!!

குடியரசு தின விழாவில் பங்கேற்பதற்கான அலங்கார ஊர்திகளின் தகவல்களை அனுப்ப மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. 2023 குடியரசு தினவிழாவில் அலங்கார ஊர்திகள் பங்கேற்பதற்கான மாதிரிகளை இன்றே(செப் 30) தேதிக்குள் அனுப்ப தமிழக உள்ளிட்ட மாநில அரசுகளுக்கு, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. சுதந்திர போராட்டம், 75 ஆண்டு சாதனை, தீர்வுகள் என்ற தலைப்பில்  அலங்கார ஊர்திகளின் மாதிரிகள் இடம்பெற வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது. கடந்த ஆண்டு குடியரசு தினவிழாவில், வேலுநாச்சியார், பூலித்தேவன், வீரன் சுந்திரலிங்கம், மருது சகோதரர்கள் அடங்கிய […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பெரும் பரபரப்பு…! ஓபிஎஸ் போட்ட வழக்கு : உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை ..!!

அதிமுக பொதுக்குழு உத்தரவுக்கு எதிராகவும், ஓபிஎஸ்சுக்கு சாதகமாகவும் ஒற்றை நீதிபதி உத்தரவு பிறப்பித்ததற்கு தடைவிதிக்க கோரிய வழக்கு உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இவ்வழக்கில் ஒற்றை நீதிபதியின் பொதுக்குழு செல்லாது  என்ற உத்தரவை எதிர்த்து இபிஎஸ் மேல்முறையீடு செய்திருந்தார். அவ்வழக்கு விசாரணையை இரட்டை நீதிபதி அமர்வு  விசாரித்த போது, அதிமுக பொதுக்குழு செல்லும் என உத்தரவு வந்திருந்தது. இந்நிலையில் அதனை எதிர்த்து ஓபிஎஸ் மற்றும் பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து சார்பில் உச்ச நீதிமன்ற மேல்முறையீட்டு  மனு செய்யப்பட்டது. […]

Categories
தேசிய செய்திகள்

சிறுபான்மையின மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை….இன்றே கடைசி நாள்…. உடனே போங்க…….!!!!

தமிழகத்தில் சிறுபான்மையின மாணவ மாணவிகள் கல்வி படிப்பை மேற்கொள்ள அரசு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது. அதன்படிசிறுபான்மை இன மாணவ மாணவிகளுக்கு கல்வி உதவி தொகை குறித்த முக்கிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.அதாவது அரசு மற்றும் அரசு உதவி பெறும் மத்திய மாநில அரசு அங்கீகரிக்கப்பட்ட தனியார் கல்வி நிலையங்களில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. இது நடப்பு கல்வி ஆண்டில் ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவிகளுக்கு பள்ளி படிப்பிற்கான […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

என்னமா ஆடுறாருப்பா….. “ஸ்ட்ரைக் ரேட் 180″….. ஒரே ஆண்டில் அதிக ரன்கள் அடித்து தவானை காலி செய்த சூர்யா..!!

சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டியில் ஓராண்டில் அதிக ரன்கள் அடித்து சூர்யகுமார் யாதவ் சாதனை படைத்துள்ளார். இந்திய அணியில் தற்போது தவிர்க்க முடியாத வீரராக இருப்பவர் சூர்யகுமார் யாதவ். இந்தியாவின் மிஸ்டர்  360 என அழைக்கப்படும் சூர்யகுமார் யாதவ் மைதானத்தின் அனைத்து திசையிலும் சிக்ஸர் அடிக்கக்கூடிய வல்லமை படைத்தவர்.. அதேபோல ஓபனிங் ஆக இருந்தாலும் சரி, மிடில் வரிசையாக இருந்தாலும் சரி, எந்த இடத்தில் இறக்கி விட்டாலும் சூழ்நிலைக்கு ஏற்றபடி ஆடக்கூடியவர்.. சூர்யகுமார் யாதவ் தற்போது நல்ல […]

Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னையில் உரிமம் பெறாத 5000 கடைகளுக்கு சீல்?…. இன்றே கடைசி நாள்…. மாநகராட்சி திடீர் எச்சரிக்கை….!!!

சென்னை மாநகராட்சியில் சிறு கடைகள் முதல் பெரிய நிறுவனங்கள் வரை ஏராளம் உள்ளன.அந்தக் கடைகள் தொழில் செய்வதற்கு கட்டாய மாநகராட்சி இடம் உரிமை பெற வேண்டும். அது மட்டுமல்லாமல் தொழில் வரியும் செலுத்த வேண்டும்.ஆண்டுக்கு இரண்டு முறை தொழில் வரியை நிறுவனங்கள் மற்றும் சிறு கடைக்காரர்கள் செலுத்த வேண்டும்.சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சுமார் 70 ஆயிரம் கடைகள் மற்றும் தொழில் நிறுவனங்கள் செயல்பட்டு வருகிறது. தற்போது தொழில் வரி வசூலை மாநகராட்சி வருவாய்த்துறை அதிகாரிகள் தீவிரப்படுத்தி […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

“விடுப்பு தர மறுத்ததால் தடைபட்ட சிறப்பு சப்-இன்ஸ்பெக்டரின் மகள் நிச்சயதார்த்தம்”….. டிஜிபி சைலந்திர பாபு ஆறுதல் கடிதம்….!!!!!

விடுப்பு தர மறுத்ததால் மகளின் நிச்சயதார்த்தம் தடைபட்டதாக ஆடியோ வெளியிட்ட சிறப்பு சப் இன்ஸ்பெக்டருக்கு ஆறுதல் கூறி டிஜிபி சைலேந்திரபாபு கடிதம் எழுதியுள்ளார். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்புவனத்தைச் சேர்ந்த ஒரு சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் ஒருவர் தனது மகளின் நிச்சயதார்த்தத்திற்காக மாப்பிள்ளை வீட்டார் வர இருந்த நிலையில் பாதுகாப்பு பணிக்கு தன்னை அனுப்பியதால் திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சி தடைபட்டதாக ஆடியோ ஒன்றை வருத்தத்துடன் வெளியிட்டிருந்தார். இது இணையத்தில் வைரலாக பரவிய நிலையில் தகவல் அறிந்த தமிழ்நாடு […]

Categories
தேசிய செய்திகள்

இந்த வங்கி வாடிக்கையாளரா நீங்கள்?….. அப்போ உடனே இந்த வேலையை முடிங்க…. இன்று ஒரு நாள் மட்டுமே….!!!!!

கடந்த 2020 ஆம் ஆண்டு கொரோனா காலத்தின் போது இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கிகளான எஸ்பிஐ வங்கி, எச்டிஎப்சி, ஐ சி ஐ சி ஐ மற்றும் ஐடிபிஐ ஆகிய வங்கிகள் சீனியர் சிட்டிசனுக்கு சிறப்பு பிக்சட் டெபாசிட் திட்டங்களை அறிமுகம் செய்தது.இந்த திட்டங்களில் சீனியர் சிட்டிசங்களுக்கு கூடுதல் வருமானமும் கிடைத்து வந்தது. இதில் பெரும்பாலும் சீனியர் சிட்டிசன்கள் முதலீடு செய்து வருகிறார்கள். இந்த சிறப்பு பிக்சட் டெபாசிட் திட்டங்களில் சீனியர் சிட்டிசன் களுக்கு வழங்கப்பட்ட கூடுதல் […]

Categories
மாநில செய்திகள்

வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவித்தொகை…. இன்றே(செப்…30) கடைசி நாள்…. மிஸ் பண்ணிடாதீங்க….!!!!

தமிழகத்தில் ஏராளமான இளைஞர்கள் வேலை இன்றி தவித்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக சமீபத்தில் கல்லூரி படிப்பை முடித்தவர்கள் புதிய வேலைவாய்ப்பை தேடி வருவோர்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.இந்நிலையில் அரசு வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் உதவித்தொகை திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. அதாவது மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தில் பதிவு செய்து வேலைவாய்ப்பு கிடைக்காமல் பல வருடங்களாக காத்திருப்பவர்களுக்கு உதவி தொகை அரசு சார்பாக வழங்கப்படுகிறது. இது தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஞாயமே இல்லாம பேசுறாங்க…! கொஞ்சம் கூட சென்ஸ் இல்ல… ஈ பிஎஸ் கோஷ்டிக்கு மூளை கிடையாது… போட்டு தாக்கிய புகழேந்தி …!!

செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ் ஆதரவாளரான புகழேந்தி, அதிமுக அலுவலகம் புரட்சித்தலைவி அம்மா அதிமுகவோடு ஒன்றினையும் போது, புரட்சித் தலைவர் எம்ஜிஆர் அவர்களால் அதைக் கொடுத்திருன்னு ஜானகி அம்மையார் அவர்களுக்கு சொல்லி, திருமதி ஜானகி அம்மையார் இனாமாக கொடுத்த அலுவலகம். அதிமுகவுக்கு யாரு தலைமையோ, அவர்கள் அதை பராமரித்துக் கொள்ளலாம் என அந்த உயில்ல இருக்கு, அவ்வளவுதான். இப்போ அந்த டாக்குமெண்டை எடுத்துட்டு வந்து,  சுபாஷ்,  ராமா,  கோவிந்தா என யாரோ ஒருத்தர்  எப்படி  டாக்குமெண்ட்டோட பெயரை மாத்திக்க […]

Categories
வேலைவாய்ப்பு

10th, ITI, Diploma, Degree முடித்தவர்களுக்கு….. மாதம் ரூ.1,60,000 வரை சம்பளத்தில்…. ஸ்டீல் அத்தாரிட்டி ஆப் இந்தியாவில் வேலை…..!!!!

ஸ்டீல் அத்தாரிட்டி ஆப் இந்தியாவில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. பணி: Assistant manager, surveyor, etc. காலி பணியிடங்கள்: 333 கல்வித் தகுதி: 10th, ITI, Diploma, Degree வயது: 28-30 சம்பளம்: ரூ.12,900 – ரூ.1,60,000 தேர்வு: computer based exam, skill test, trade test விண்ணப்பிக்க கடைசி தேதி: செப்டம்பர் 30 மேலும் இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு www.sail.co.in என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.

Categories
மாநில செய்திகள்

தமிழக ஓய்வூதியதாரர்களே….! இன்றே கடைசி நாள் உடனே போங்க…. அரசு முக்கிய அறிவிப்பு….!!!!

ஓய்வூதியதாரர்கள் வருடத்திற்கு ஒருமுறை வாழ்நாள் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டியது கட்டாயம். இது ஓய்வூதியதாரர் உயிருடன் இருக்கிறாரா என்பதற்கான சான்று ஆகும்.2022 வருடத்திற்கான வாழ்நாள் சான்றை வரும் செப்டம்பர் மாதத்தில் சமர்ப்பிக்க வேண்டுமென்று தமிழக அரசு தெரிவி த்துள்ளது. இந்நிலையில் ஓய்வூதியதாரர்கள் வாழ்நாள் சான்றினை செப்.,30-ந் தேதிக்குள் வழங்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்படி, ஓய்வூதியம் வழங்கும் அலுவலகத்துக்கு நேரில் வருவதன்மூலம், இந்திய அஞ்சல் துறை வங்கி சேவை மூலம், இ-சேவை மையம் மற்றும் பொது […]

Categories
சினிமா

‘பொன்னியின் செல்வன்’ முதல் நாள் வசூல் இவ்வளவா?…. செம மாஸ்…!!!!

உலகப் புகழ்பெற்ற மறைந்த எழுத்தாளர் கல்கி கிருஷ்ணமூர்த்தியின் பொன்னியின் செல்வன் என்ற நாவலை அடிப்படையாகக் கொண்டு இயக்குனர் மணிரத்தினம் பொன்னியின் செல்வன் என்ற படத்தை இரண்டு பாகங்களாக இயக்குகின்றார். இந்தத் திரைப்படத்தில் சீயான் விக்ரம், ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், திரிஷா, பிரபு, சரத்குமார், அஸ்வின்,கிஷோர் உள்ளிட்ட பல்வேறு நடிகர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அது மட்டுமல்லாமல் ஆதித்ய கரிகாலனாக விக்ரமும், வந்திய தேவனாக கார்த்தியும், ராஜராஜ சோழனாக ஜெயம் ரவியும் நடித்துள்ளனர். அதில் நந்தினியாக ஐஸ்வர்யா […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

“உற்பத்தி குறைவால் அதிகரித்த வெல்லம் விலை”…. எவ்வளவு தெரியுமா…????

உற்பத்தி குறைவால் வெல்லம் விலை அதிகரித்துள்ளது. கரூர் மாவட்டத்தில் உள்ள மரவாபாளையம், நொய்யல், தவிட்டுப்பாளையம், ஓலப்பாளையம், நடையனூர், திருக்காடுதுறை என பல்வேறு பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் விவசாயிகள் கரும்பு நடவு செய்து வெள்ளம் தயாரிக்கும் அதிபர்களிடம் விற்பனை செய்கின்றார்கள். கரும்புகளை வாங்கிய வெள்ளம் தயாரிப்பு ஆலை, கரும்புகளை சாறு பிளிந்து பாகு காய்ச்சி அச்சு வெல்லம், உருண்டை வெல்லம், நாட்டு சர்க்கரை உள்ளிட்டவற்றை தயாரிக்கிறார்கள். இதன்பின் வெள்ளங்களை உலர வைத்து 30 கிலோ கொண்ட சிப்பங்களாக தயாரிக்கின்றார்கள். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் படத்தின் பிரம்மாண்ட ஆடியோ லான்ச்”…. எப்ப தெரியுமா….????

சிவகார்த்திகேயன் நடிக்கும் பிரின்ஸ் திரைப்படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது. சிவகார்த்திகேயன் நடித்துவரும் பிரின்ஸ் திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாகி வருகின்றது. இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக உக்ரைன்  நாட்டைச் சேர்ந்த மரியா ரியோபோஷப்கா நடித்து வருகின்றார். இயக்குனர் அணுதீப் இயக்கத்தில் நடிகர்கள் சத்யராஜ், பிரேம்ஜி அமரன் போன்ற பலர் நடித்துள்ள இந்த திரைப்படம் தீபாவளி ரிலீஸ் ஆக திரையரங்குகளுக்கு வரும் என அறிவிக்கப்பட்டிருக்கின்றது. இந்நிலையில் இப்படம் குறித்த புதிய அப்டேட் வெளியாகி இருக்கின்றது. […]

Categories
மாநில செய்திகள்

ஓய்வூதியதாரர்களே…. இன்றே(செப்…30) கடைசி நாள்…., தமிழக அரசு முக்கிய அறிவிப்பு…….!!!!!

தமிழக ஓய்வூதியதாரர்கள் தங்களின் ஆயுள் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. பென்ஷன் வாங்கும் ஒவ்வொருவரும் வருடத்திற்கு ஒருமுறை கட்டாயம் ஆயுள் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும். நவம்பர் 30ஆம் தேதிக்குள் இந்த வேலையை முடிக்க வேண்டும். கொரோனா காரணமாக இதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது.பென்ஷன் வாங்கும் ஒவ்வொருவரும் ஒவ்வொரு வருடமும் ஆயுள் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும். இதனை சமர்ப்பிக்காவிட்டால் பென்ஷன் கிடைக்காது. எனவே பென்சனை தொடர்ந்து பெறுவதற்கு நவம்பர் 30ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பாசிச சக்திகள் தலைவிரித்து ஆடுது…! வேதனையா இருக்குதும்… செம ஷாக்கில் திருமாவளவன் ..!!

செய்தியாளர்களிடம் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன்,  வருகிற அக்டோபர் 2 தமிழகம் தழுவிய அளவில் அனைத்து ஒன்றியங்களிலும் விடுதலை சிறுத்தை கட்சியின் சார்பில் சமூக நல்லிணக்க பேரணியை நடத்துகின்றோம். காந்தியடிகள் பிறந்தநாள்,  அவரை சுட்டுக்கொன்ற பாசிச சக்திகள் இன்றைக்கு இந்தியா முழுவதும் காந்தியடிகளை ஓரம் கட்ட கூடிய வகையில், வரலாற்றில் இருந்து அப்புறப்படுத்தக் கூடிய வகையில்..  அவருக்கு எதிரான சமூக விரோத சக்திகளை எல்லாம் உயர்த்தி பிடிக்கிறப்போக்கு தலை விரித்து ஆடுகின்றது. அது மிகவும் […]

Categories
மாநில செய்திகள்

அக்.,1 முதல் நடைமேடை டிக்கெட் உயர்வு…. தெற்கு ரயில்வேயின் அறிவிப்பால் பயணிகள் அதிர்ச்சி…!!

ரயில் நிலையங்களில் நடை மேடை டிக்கெட் விலை உயர்த்தப்பட்டதால் பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தெற்கு ரயில்வே நேற்று (29ஆம் தேதி) வெளியிட்டுள்ள அறிக்கையில், டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம், காட்பாடி, செங்கல்பட்டு, அரக்கோணம், திருவள்ளூர், ஆவடி ஆகிய 8 ரயில் நிலையங்களில் உள்ள பிளாட்ஃபார்ம் டிக்கெட்டின் விலை அக்., 1ஆம் தேதி முதல் 10 ரூபாயில் இருந்து 20 ரூபாயாக உயர்த்தப்படும். பண்டிகை காலங்களில் கூட்டம் கூட்டம் கூடுவதை தவிர்ப்பதற்காக டிக்கெட் கட்டணம் உயர்த்தப்பட்டுகிறது. […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் RSS ஊர்வலத்துக்கு தடை – தமிழக அரசு அனுமதி மறுப்பு …!!

அக்டோபர் 2 ஆம் தேதி ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்திற்கு தமிழ்நாடு முழுவதும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 2ஆம் தேதி காந்தி ஜெயந்தியை முன்னிட்டு தமிழகம் முழுவதும் ஆர் எஸ் எஸ் ஊர்வலம் நடத்த அனுமதி கோரியிருந்தது. இதற்கு தமிழக அரசு, காவல்துறை அனுமதி மறுத்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து ஆர்எஸ்எஸ் அமைப்பு அனுமதியை பெற்றது. சென்னை உயர்நீதிமன்றம் பல்வேறு  நிபந்தனைகள் விதித்து  ஊர்வலம் நடத்த அனுமதி வழங்கியிருந்தது.. இந்நிலையில் சட்ட ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மீனம் ராசிக்கு…! சிந்தனைகள் மேலோங்கும்..! உதவிகள் கிடைக்கும்..!!

மீனம் ராசி அன்பர்களே..! இன்றைய நாள் உங்களுக்கு ஏற்றம் தரும் நாளாக இருக்கும். சாதுரியமான பேச்சாற்றலால் காரியங்களில் நீங்கள் வெற்றிக்கொள்ள முடியும். பழைய பாக்கிகள் வசூலாகும். புதிய ஆர்டர்கள் கிடைக்க பெறுவீர்கள். முக்கிய நபர்களின் ஆதரவுகள் கிடைக்கப் பெறுவீர்கள். கொடுத்த வேலையை திறமையுடன் செய்து முடிப்பார்கள். எதிர்காலம் பற்றிய சிந்தனை மேலோங்கும். நண்பர்களால் தேவையான உதவிகள் கிடைக்கும். அனைத்து தடைகளையும் தாண்டி எடுத்த காரியத்தில் வெற்றி பெறுவீர்கள். இன்று உங்களுக்கு மனதில் மகிழ்ச்சி கூடும் நாளாக இருக்கும். […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

கும்பம் ராசிக்கு…! கோபத்தை தவிர்க்க வேண்டும்..! பயணங்கள் ஏற்படும்..!!

கும்பம் ராசி அன்பர்களே..! இன்று வாழ்க்கையில் நல்ல மாற்றங்களும், திருப்பங்களும் உண்டாகும். மனதிற்கு பிடித்தமான விஷயங்களை செய்து முடிப்பீர்கள். அனுகூலமான பலன்கள் உண்டாகும். கணவன் மனைவிக்கிடையே இருந்த வருத்தங்கள் நீங்கும். பிள்ளைகள் விஷயத்தில் அக்கறை காட்ட வேண்டும். அக்கம்பக்கத்தினரிடம் அனுசரித்து செல்வது நல்லது. சாமர்த்தியமான பேச்சின் மூலம் காரியவெற்றி ஏற்படும். வசீகரமான தோற்றம் வெளிப்படும். மற்றவர்களின் விவகாரங்களில் தலையிடுவதை தவிர்க்க வேண்டும். யாரை நம்பியும் பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டாம். தேவையில்லாத மனக் குழப்பங்கள் ஏற்படும். கடன் பிரச்சினைகள் […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மகரம் ராசிக்கு…! ஆற்றல் வெளிப்படும்..! மகிழ்ச்சி நிலவும்..!!

மகரம் ராசி அன்பர்களே..! இன்று தனவரவு சிறப்பாக இருக்கும். பெண்கள் மூலம் நல்ல விஷயங்கள் நடக்கக் கூடும். ஆரோக்கியம் மேம்படும். அனுகூலமான நாளாக இன்றைய நாள் இருக்கும். இன்று உடல் நலம் சிறப்பாக இருப்பதால் அனைத்து விஷயங்களிலும் சுறுசுறுப்பாக இருப்பீர்கள். தொழில் வியாபாரம் எதிர்பார்த்த லாபத்தை உண்டாகும். புதிய ஆர்டர்கள் கிடைக்ககூடும். நண்பர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். தொழில் விஷயத்தில் கவனம் வேண்டும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் தடங்கல்களை சந்திக்க வேண்டியதிருக்கும். பணி சம்பந்தமாக பயன்கள் மேற்கொள்ள வேண்டியதிருக்கும். […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

தனுசு ராசிக்கு…! அன்பு வெளிப்படும்..! வசீகர தோற்றம் வெளிப்படும்..!!

தனுசு ராசி அன்பர்களே..! இன்று முதல் சந்திராஷ்டமம் இருப்பதினால் சில காரியங்களில் தாமதம் ஏற்படும். மனம் குழப்பமான நிலையில் இருக்கும். குழப்பங்களை சரிசெய்து கொள்ள வேண்டும். இன்று பணியில் வேகத்தை குறைத்துக் கொள்ள வேண்டும். பொறுமையாக செயல்பட வேண்டும். கொடுக்கல்-வாங்கலில் கவனமாக இருக்க வேண்டும். பயணத்தால் அலைச்சல் உண்டாகும். உடல் சோர்வால் கவனக்குறைவு உண்டாகும். கணவன் மனைவி இருவரும் ஒற்றுமையுடன் இருக்கவேண்டும். தேவையில்லாத பேச்சுக்கு இடங்கொடுக்க வேண்டாம். யாரையும் நம்பியும் பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டாம். அனைவரிடமும் எச்சரிக்கையுடன் […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

விருச்சிகம் ராசிக்கு…! மனக்குழப்பம் தீரும்..! யோகம் உண்டாகும்..!!

விருச்சிகம் ராசி அன்பர்களே..! தோல்வியைக் கண்டு அஞ்சாமல் இருக்க வேண்டும். தோல்விகளை ஏற்றுக்கொள்வீர்கள். மனப்பக்குவம் சிறப்பாக இருக்கும். அறிவுத் திறனை உயர்த்தி கொள்வீர்கள். இன்று விரோதிகள் விலகிச்செல்லும் நாளாக இருக்கும். வீடு கட்டும் முயற்சியில் வெற்றி உண்டாகும். தந்தை வழியில் ஏற்பட்ட தகராறுகள் விலகிச்செல்லும். புதிய சொத்துக்கள் வாங்கக்கூடிய யோகம் அமையும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் உடன் பணிபுரிபவர்களிடம் ஒத்துழைத்து செல்லவேண்டும். எதிலும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். வேலைப்பளு அதிகரிக்கும். நல்ல விஷயங்களில் கவனம் செலுத்துங்கள். வீண் அலைச்சலை […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

துலாம் ராசிக்கு…! நிதிநிலை சீராக இருக்கும்..! எச்சரிக்கை தேவை..!!

துலாம் ராசி அன்பர்களே..! இறைவனின் அருளால் தொழிலில் லாபம் அதிகரிக்கும். வெளியுலகத் தொடர்பு விரிவடையும். எதிரிகளிடமிருந்து விலகியே இருங்கள். இன்று சந்திராஷ்டமம் உள்ளதால் எதிலும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். பணத்தை பரிமாற்றம் செய்யும் பொழுது எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். எடுக்கும் முயற்சியில் தெளிவாக இருக்க வேண்டும். தொழிலில் முன்னேறுவதற்கு கடுமையாக உழைக்க வேண்டும். யாருக்கும் வாக்குறுதிகள் கொடுக்க வேண்டாம். ஜாமீன் கையெழுத்து போடவேண்டாம். நிதி நிலைமையின் கவனத்துடன் இருங்கள். வேலைபளு அதிகரிக்கும். புதிதாக வேலை தேடுபவர்கள் வீண் […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

கன்னி ராசிக்கு…! காலதாமதம் ஏற்படும்..! நிதானம் தேவை..!!

கன்னி ராசி அன்பர்களே..! பந்தலில் பலத்தை உணர்ந்துக் கொள்ளும் நாளாக இருக்கும். சகோதரர்கள் உங்களுக்கு உதவிகரமாக இருப்பார்கள். தொழில் ரீதியாக சில முக்கிய பணிகள் நடைபெறும். காலதாமதம் உண்டாகும். இன்று உங்களுக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். கல்யாணப் பேச்சுவார்த்தைகள் சாதகமாக நடந்து முடியும். புத்திக் கூர்மையுடன் இருந்தால் இன்றைய நாள் சிறந்த நாளாக இருக்கும். அவசரப்பட்டு எந்தவொரு காரியத்திலும் ஈடுபட வேண்டாம். அமைதியாக இருக்க பழகிக் கொள்ளுங்கள். தன்னம்பிக்கை உண்டாகும். மனசில் புதிய […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

சிம்மம் ராசிக்கு…! பிரச்சனைகள் சரியாகும்..! வேற்றுமை விலகும்..!!

சிம்மம் ராசி அன்பர்களே..! இன்று பதவி உயர்வுகள் கிடைக்கும் நாளாக இருக்கும். வாழ்க்கையில் முன்னேற்றம் இருக்கும். நல்லது நடக்கும். வாழ்க்கையில் நிறைய மாற்றங்கள் ஏற்படும். இன்று நீங்கள் சிறந்த முன்னேற்றத்தை காண்பீர்கள். சில சவால்கள் சந்திக்க நேரிடும். கருத்து வேறுபாடுகள் ஏற்படும். இன்றைய நாளில் சில முன்னேற்றங்கள் ஏற்படும். வீட்டில் விருந்து விசேஷங்கள் நடைபெறும். பிரச்சனையை தீர்ப்பதற்கு பெரியோர்களின் ஆலோசனையை நாடவேண்டும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். நீங்கள் வேலையை விட அன்பிற்கு முக்கியத்துவம் கொடுப்பீர்கள். பொருளாதாரப் பிரச்சினைகள் […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

கடகம் ராசிக்கு…! திருப்பங்கள் ஏற்படும்..! ஈடுபாடு உண்டாகும்..!!

கடகம் ராசி அன்பர்களே..! இன்று தனவரவு கூடும் நாளாக இருக்கும். வாழ்க்கையில் புதிய திருப்பங்கள் ஏற்படும். வாழ்க்கைத்துணை உங்களுக்கு உதவிகரமாக இருப்பார்கள். இன்று தேவையில்லாத பிரச்சினைகளுக்கு இடங்கொடுக்க வேண்டாம். வாக்குவாதங்களில் ஈடுபடாமல் பொறுமையை பேணவேண்டும். மன அமைதியை பாதுகாக்க வேண்டும். பணவரவு அளவாக இருக்கும். உறவினர்களால் பணம் செலவாககூடும். தூக்கமின்மை ஏற்படும். மனதில் தேவையில்லாத கற்பனைகளை வளர்த்துக்கொள்ள வேண்டாம். வேலை பளு குறைந்து காணப்படுவீர்கள். திடீர் செலவை கட்டுப்படுத்த வேண்டும். அனைத்துக் காரியங்களும் அனுகூலமாக நடக்கும். மனக்கவலை […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மிதுனம் ராசிக்கு…! குழப்பங்கள் நீங்கும்..! நம்பிக்கை உண்டாகும்..!!

மிதுனம் ராசி அன்பர்களே..! இன்று இன்பமும் துன்பமும் கலந்து காணப்படும். புண்ணிய காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். தெய்வீக நம்பிக்கை கூடும். ஆன்மீக தலங்களுக்கு சென்று வருவதற்கான வாய்ப்புகள் இருக்கும். இன்று உங்களின் வருமானத்தை இரட்டிப்பாக்கிக் கொள்வீர்கள். பிள்ளைகளின் தேவையை நிறைவேற்றுவீர்கள். ரகசியங்களை வெளிப்படுத்த வேண்டாம். பொருளாதாரம் ஓரளவு சிறப்பாக இருக்கும். எதிர்ப்புகள் விலகிச்செல்லும். கடன் தொடர்பான பிரச்சினைகள் கூறும். கேட்ட இடத்தில் பணம் வந்துசேரும். மனதில் இருந்த குழப்பங்கள் விலகிசெல்லும். சக மாணவர்களிடம் கோபப்படாமல் நடந்துக்கொள்ள வேண்டும். […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

ரிஷபம் ராசிக்கு…! வரன்கள் தேடிவரும்..! மரியாதை கூடும்..!!

ரிஷபம் ராசி அன்பர்களே..! இன்று குறை சொன்னவர்கள் கூட பாராட்டுவார்கள். பிரிந்து சென்றார்கள் பிரியமுடன் வந்து சேருவார்கள். மருத்துவ செலவுகள் குறைந்து மனதில் நிம்மதி ஏற்படும். இன்று புதிய முயற்சிகளை செயல்படுத்துவீர்கள். தொழில் வியாபாரத்தில் கூடுதல் நேரம் பணிப்புரிவீர்கள். இன்று நீங்கள் வாய்ப்புகளை சிறந்த முறையில் பயன்படுத்திக் கொள்வீர்கள். பணவரவு சராசரியளவில் இருக்கும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன்கள் கைகூடும். எந்தவொரு காரியத்தையும் ஒருமுறைக்கு இருமுறை யோசித்து செயல்படுத்த வேண்டும். பெண்களுக்கு குடும்பத்தில் ஒற்றுமையற்ற நிலையினால் நிம்மதி குறையும். […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மேஷம் ராசிக்கு…! வளர்ச்சி கூடும்..! லாபம் பெருகும்..!!

மேஷம் ராசி அன்பர்களே..! இன்று வள்ளல்களின் உதவி கிடைத்து வளர்ச்சி கூடும் நாளாக இருக்கும். தொல்லை கொடுத்தவர்கள் உதவி செய்ய முன் வருவார்கள். விட்டுக்கொடுத்து செல்வதினால் வாழ்க்கையில் முன்னேறுவீர்கள். பிறரின் அதிருப்திக்கு ஆளாகாமல் நடந்துகொள்வது நல்லது. தொழில் வியாபாரம் சராசரியளவில் இருக்கும். சேமிப்பு பணம் செலவுகளுக்கு பயன்படும். பயணத்தில் சில மாற்றங்களைச் செய்வீர்கள். பணியில் குழப்பங்கள் ஏற்படும். மேலதிகாரிகளின் அதிருப்திக்கு ஆளாக நேரிடும். தேவையில்லாத பிரச்சினைகளில் ஈடுபட வேண்டாம். குடும்ப பெரியவர்களை மதித்து நடக்க வேண்டும். கோபத்தை […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

இன்றைய (30-09-2022) நாள் எப்படி இருக்கும்…? இதோ உங்கள் ராசிக்கு…!!

இன்றைய  பஞ்சாங்கம் 30-09-2022, புரட்டாசி 13, வெள்ளிக்கிழமை, பஞ்சமி திதி இரவு 10.35 வரை பின்பு வளர்பிறை சஷ்டி. அனுஷம் நட்சத்திரம் பின்இரவு 04.18 வரை பின்பு கேட்டை. சித்தயோகம் பின்இரவு 04.18 வரை பின்பு மரணயோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. சுபமுகூர்த்த நாள். சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள். இராகு காலம் – பகல் 10.30-12.00, எம கண்டம்-  மதியம் 03.00-04.30, குளிகன் காலை 07.30 -09.00, சுப ஹோரைகள் – காலை 06.00-08.00, காலை10.00-10.30. மதியம் 01.00-03.00,  மாலை 05.00-06.00,  இரவு 08.00-10.00. இன்றைய ராசிப்பலன் – 30.09.2022 மேஷம் உங்களின் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் மனக்குழப்பத்துடனும், கவலையுடனும் காணப்படுவீர்கள். அலுவலகத்தில் மேலதிகாரிகளுடன் நிதானமாக நடந்து கொள்வதன் மூலம் வீண் […]

Categories
பல்சுவை வரலாற்றில் இன்று

வரலாற்றில் இன்று செப்டம்பர் 30…!!

செப்டம்பர் 30  கிரிகோரியன் ஆண்டின் 273 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 274 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 92 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் 1399 – நான்காம் என்றி இங்கிலாந்தின் மன்னராக முடி சூடினார். 1520 – முதலாம் சுலைமான் உதுமானியப் பேரரசின் சுல்தானாக முடி சூடினார். 1551 – சப்பானின் ஓஉச்சி வம்சப் படைகள் ஆட்சியாளருக்கு எதிராக புரட்சி நடத்தியதில், நகரத் தலைவர் தற்கொலை செய்து கொண்டார், நகரம் தீக்கிரையானது. 1744 – பிரான்சு, எசுப்பானியாவுடன் இணைந்து சார்தீனியாப் பேரரசைத் தோற்கடித்தது. ஆனாலும் விரைவாகவே பிரான்சு அங்கிருந்து வெளியேறினர். 1791 – மோட்சார்ட்டின் கடைசி ஆப்பெரா வியென்னாவில் அவர் இறப்பதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்னர் அரங்கேறியது. 1840 – நெப்போலியன் பொனபார்ட்டின் எஞ்சிய உடல் பகுதி பிரான்சுக்கு எடுத்து […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ரூ.4000 வழங்கிய ஒரே C.M ..! உலகத்திலேயே நாம தான்… கெத்து காட்டும் திராவிட மாடல் ஆட்சி ..!!

திமுக சார்பில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, ஒண்ணுமே தெரியாத ஒருத்தன் வந்துட்டு இன்னைக்கு தளபதியை பத்தி தர குறைவாக பேசுகிறான் என்று சொன்னால்,  மனசாட்சி உள்ளவர்களே எண்ணிப் பார்த்திட வேண்டாமா? தமிழகத்தினுடைய முதலமைச்சர் தளபதி அவர்கள்,  இந்த குறுகிய காலத்திலே….  இந்த ஆட்சி வந்து இன்னும் 1 1/2 ஆண்டு முடியல. அதுக்குள்ளே எவளோ செஞ்சிருக்காரு. பெண்களுக்காக 50 சதவீதம் உள்ளாட்சி தேர்தலில் இடம் கொடுத்திருப்பது மட்டுமல்ல, பெண்கள் படிக்க வேண்டும் என்பதற்காக அவர் […]

Categories
உலக செய்திகள்

பெரும் சோகம்…. பிரபல ராப் பாடகர் கூலியோ மரணம்…. அதிர்ச்சியில் ரசிகர்கள்….!!

அமெரிக்க ராப் பாடகர் கூலியோ உயிரிழந்துள்ளார். அமெரிக்க நாட்டில் ராப் பாடகர் கூலியோ. தனது 59-வது வயதில் உயிரிழந்துள்ளார். கேங்க்ஸ்டாஸ் பாரடைஸ், ஃபென்டாஸ்டிக் வோயேஜ் போன்ற பாடல்கள் மூலம் பிரபலமானவர் கூலியோ. ஆர்டிஸ் லியோன் ஐவி ஜூனியர் என்ற இயற்பெயர் கொண்டவர் கூலியோ. ராப் பாடகராக வலம் வந்த கூலியோ, கடந்த 1996-ஆம் ஆண்டு கிராமி விருதை வென்றார். தனது பாடல்கள் மூலம் உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்களை கூலியோ பெற்றிருக்கின்றார். கடந்த 1994-ஆம் ஆண்டு கூலியோ […]

Categories
தேசிய செய்திகள்

இது பெண்களின் கண்ணியத்திற்கு களங்கம் விளைவிக்கும்…. ஆபாச வீடியோக்களை வெளியிட்ட இணையதள நிறுவனங்கள்…. உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!!!

ஆபாச வீடியோக்களை வெளியிட்ட 63 இணையதள நிறுவனங்களை முடக்க நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. தற்போது பெண்களுக்கு எதிராக நிறைய இணையதளங்கள் ஆபாச வீடியோக்களை பதிவிட்டு வருகிறது. இந்த இணையதள நிறுவனங்களை முடக்க வேண்டும் என உத்தரகாண்ட உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பெண்களின் கண்ணியத்திற்கு களங்கம் விளைவிக்கும் வகையில் ஆபாசத்தை பரப்பும் வகையில் செயல்படும் 63 இணையதளங்களை முடக்க உத்தரவிட்டார். இதனையடுத்து மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் இன்று அனைத்து இணையதளங்களையும் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

யாரேனும் கொலை செய்தனரா….?? ஏரி அருகே அழுகிய பெண்ணின் சடலம் மீட்பு….. போலீஸ் விசாரணை….!!!

அழுகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட பெண்ணின் விவரம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள காந்தலவாடி ஏரி அருகே 50 வயது மதிக்கத்தக்க பெண் அழுகிய நிலையில் சடலமாக கிடந்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் பெண்ணின் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“பாவனா அணிந்து வந்த ஆடையால் ஏற்பட்ட சர்ச்சை”…. பதிலடி….!!!!!!

பொது இடத்தில் பாவனா அணிந்து வந்த ஆடையால் சர்ச்சை ஏற்பட்ட நிலையில் பதிலடி கொடுத்துள்ளார். தமிழ், தெலுங்கு, கன்னடம் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்த பாவனா சில வருடங்களுக்கு முன்பாக கன்னட தயாரிப்பாளரை திருமணம் செய்து கொண்டு சினிமாவை விட்டு ஒதுங்கினார். தற்போது ஐந்து வருடங்களுக்குப் பிறகு மீண்டும் “என்றெகாக்காக்கொரு பிரேமண்டார்ந்னு” என்ற மலையாள திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்திருக்கின்றார் அண்மையில் இவருக்கு ஐக்கிய அமீரகம் கோல்டன் விசா வழங்கி கௌரவித்தது. அப்போது விழாவில் பங்கேற்க வந்த […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

கொட்டகையில் திடீர் தீ விபத்து….. தீயில் கருகிய 30 ஆடுகள்….. போலீஸ் விசாரணை….!!!

தீ விபத்து ஏற்பட்டதால் 30 ஆடுகள் பரிதாபமாக இறந்தன. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கொத்தாம்பாக்கம் புளியந்தோப்பு தெருவில் பெரியசாமி-அஞ்சலாட்சி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்கள் 30-க்கும் மேற்பட்ட ஆடுகளை வளர்த்து வந்துள்ளனர். இந்நிலையில் ஆட்டு கொட்டகைக்கு அருகே இருந்த வைக்கோல் போரில் நேற்று அதிகாலை திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. மேலும் தீ கொட்டகையில் வேகமாக பரவியதால் 30 ஆடுகள் தீயில் கருகி பரிதாபமாக இறந்தன. இதுகுறித்து அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

C.M செயல்பாட்டில் திருப்தி இல்லை..! அமித் ஷா கொடுத்த உறுதி… குஷி மோடில் அண்ணாமலை…!!

செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, மாண்புமிகு டிஜிபி அவர்கள் யாரெல்லாம் இது போன்ற வன்முறையில் ஈடுபடுகின்றார்களோ, சட்ட ஒழுங்கை சீர்குலைக்கின்றார்களோ, அவர்கள் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாயப்படும் என்று சொல்லி இருக்கின்றார்கள். நிச்சயமாக வரவேற்கின்றேன்.  யாரெல்லாம் இது போன்ற சட்ட ஒழுங்கு சீர்கேட்டிலே பொதுமக்களுடைய சொத்தை சேதப்படுத்துகின்றார்களோ,  ஒரு அமைதி பூங்காவாக இருந்த தமிழகம் 15 மாதங்களாகவே நாம் தொடர்ந்து பேசிக் கொண்டிருக்கின்றோம். காவல்துறையினுடைய கைகளை கட்டப்பட்டிருக்கின்றது, அதனால் அவர்களால் சுதந்திரமாக செயல்பட முடியவில்லை […]

Categories
மாநில செய்திகள்

“மருத்துவ மாணவர்கள் கவனத்திற்கு”…. அரசு வெளியிட்ட தரவரிசை பட்டியல்…. அமைச்சர் தகவல்….!!!!

மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அறிக்கை ஒன்றை  வெளியிட்டுள்ளார். சென்னையில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் கலந்து கொண்டார். மேலும் மக்கள் நல்வாழ்வுத் துறை செயலாளர் செந்தில்குமார், மருத்துவக் கல்வி இயக்குனர் டாக்டர் நாராயணபாபு, மருத்துவத் தேர்வு குழு செயல் டாக்டர் .முத்துச்செல்வன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன் பின்னர் அவர்  மருத்துவ  தரவரிசை பட்டியலை வெளியிட்டார். மேலும் அவர் செய்தியாளர்களை சந்தித்து அறிக்கை ஒன்றை அளித்துள்ளார். அதில் எம்.டி, எம்.எஸ். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“PS-1″ நம்ம லவ்வர இன்னொருத்தன் கல்யாணம் பண்ணி கூட்டிட்டு போன மாதிரி இருக்கு” பட விழாவில் நடிகர் பார்த்திபன்….!!!!

தமிழ் சினிமாவின் பிரபலமான இயக்குனரான மணிரத்தினம் தற்போது பொன்னியின் செல்வன் என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்த படம் கல்கியின் புகழ் பெற்ற பொன்னியின் செல்வன் நாவலை தழுவி எடுக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ரகுமான், பார்த்திபன், சரத்குமார், பிரகாஷ்ராஜ், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இப்படம் வருகிற செப்டம்பர் 30-ஆம் தேதி உலகெங்கிலும் உள்ள திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது. இந்நிலையில் பட குழுவினர் தற்போது பிரமோஷன் […]

Categories
உலக செய்திகள்

இவ்வளவு சுவாரசியங்களா?…. இளவரசர் சார்லஸ் வீட்டில் அமைந்துள்ள ரகசிய அறை…. வெளியான தகவல்….!!!!!

இளவரசர் சார்லஸ் வீட்டில் தீவிரவாதிகளிடம்  இருந்து தப்புவதற்காக ஒரு அறை உருவாக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பிரித்தானியாவின் அரச குடும்பத்தை சேர்ந்தவர் மன்னர் சார்லஸ். இவர் கடந்த 1980 -ஆம் ஆண்டு டயானாவை திருமணம் செய்வதற்கு முன்பு highgrove house என்ற வீட்டை வாங்கியுள்ளார். இந்த வீட்டில் எஃகு  என்ற சுவர் கொண்ட ஒரு அறை உள்ளது. இந்த அறை தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினால் தப்புவதற்காக அந்த அறை உருவாக்கப்பட்டது. மேலும் தாக்குதலில் அந்த வீடு முழுவதும் இடிந்து […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

இது பெரியார் மண்… RSS கட்டுப்பாட்டில் ADMK… பாஜக ஜம்பம் எடுபடாது… கவலைப்பட்ட திருமாவளவன் ..!!

அதிமுக ஒரு திராவிட இயக்கமாகவே நீடித்திருக்க வேண்டும் என்ற கவலையிலிருந்து நாங்கள் விமர்சனம் முன் வைக்கின்றோம் என தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.  செய்தியாளர்களிடம் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், திமுகவா ? அ திமுகவா ?  என்று விவாதத்தை மடைமாற்றம் செய்ய வேண்டிய தேவை இல்லை. ஆர்.எஸ்.எஸ் என்கிற பாசிஸ்டுகளா? அனைத்து தரப்பு ஜனநாயக சக்திகளா ? என்று தான் இந்த அரசியலை பார்க்க வேண்டியிருக்கிறது. அதிமுகவை பொறுத்தவரையில், ஜெயலலிதா அம்மையாருக்கு பிறகு 100 […]

Categories
தேசிய செய்திகள்

“என்ன மனுசனய்யா” ஒரு டாக்டரின் கையெழுத்தா இது….? எவ்வளவு தெளிவா இருக்கு….!!!!

கேரள மாநில மருத்துவரின் மருந்து சீட்டு இணையத்தில் வைரலாகி வருகிறது. பொதுவாக கடவுள் ஒவ்வொரு மனிதர்களையும் ஒவ்வொரு விதமாக படைத்திருக்கிறார். கடவுள் மனிதர்களின் தலையில் என்ன எழுதி இருக்கிறார் என்பதை கூட சில நேரங்களில் புரிந்து கொள்ளலாம். ஆனால் மருத்துவர் கொடுக்கும் மருந்து சீட்டில் மட்டும் என்ன இருக்கிறது என்பதை புரிந்து கொள்ளவே முடியாது. அந்த அளவுக்கு ஒரு மருத்துவரின் எழுத்து அந்த சீட்டில் இருக்கும். ஆனால் கேரள மாநிலத்தைச் சேர்ந்த ஒரு மருத்துவரின் மருத்துவ சீட்டு […]

Categories
சினிமா தமிழ் சினிமா மாவட்ட செய்திகள்

“நம்ம சீதாராமம் ஹீரோயின் லேட்டஸ்ட் பிக்ஸ்”…. இதோ உங்களுக்காக…!!!!!!

மிருணாள் தாக்கூரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. இந்தி சினிமா உலகில் பிரபல நடிகையாக வலம் வருகின்றார் மிருணாள் தாகூர். இவர் கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் போதே டிவி தொடர்களில் நடிக்க ஆரம்பித்தார். பின்னர் மராத்தி திரைப்படங்களில் நடித்தார். இவர் தற்போது சீதா ராமம் திரைப்படத்தில் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடித்தார். இதன் மூலம் தென்னிந்திய ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி கதாநாயகியாக வலம் வருகின்றார். இந்த நிலையில் அவரின் கலக்கல் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.

Categories

Tech |