Categories
தேசிய செய்திகள்

தமிழக மீனவர்கள் எத்தனை நாள் தான் துயரம் அனுபவிப்பர் ? உச்சநீதிமன்றம் வேதனை

தமிழக மீனவர்கள் தொடர்ந்து இலங்கை கடற்படையினரால் தாக்கப்படுவது,  கைது செய்யப்படுவது,  படகுகள் உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்படுவது போன்றவை எல்லாம் தொடர்கதையாகவும், துயர் கதையாகவும் நடந்து வரக்கூடிய சூழ்நிலையில் உச்சநீதிமன்றத்தில் ரமேஷ் என்பவர் சார்பாக ஒரு மனு ரிட் மனு என்பது தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் இரண்டு வாரங்களுக்கு முன்பாகவே விசாரணைக்கு வந்தபோது, மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு இருக்கின்றது. இந்த சூழலில் இன்று வழக்கு மூன்றாவது வழக்காக இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட சூழலில்,  […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

மகன் திருமணத்திற்கு ரூ.3 கோடி செலவு….. 1.5 கோடி சாப்பாட்டுக்கு மட்டும்….. அமைச்சர் மூர்த்தி விளக்கம்….!!!!

தமிழக வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தியினுடைய மகன் திருமண சமீபத்தில் நடந்து முடிந்தது இந்த திருமணம் வெகு விமர்சையாக மிகவும் பிரம்மாண்டமாக கோடிக்கணக்கான செலவில் நடந்தது. இந்த திருமணம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பாக பேசப்பட்டது. மேலும் மூர்த்தி தன்னுடைய மகன் திருமணத்தை ஆடம்பரமாக செய்துள்ளார் என்று எதிர்க்கட்சியினர் சிலர் விமர்சித்து வந்தனர். அந்த வரிசையில் எடப்பாடி பழனிச்சாமியும் விமர்சித்து இருந்தார். இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் மூர்த்தி, என்னுடைய மகன் திருமணத்திற்கு மூன்று கோடி […]

Categories
தேசிய செய்திகள்

ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஷாக் நியூஸ்…. வெளியான அதிரடி அறிவிப்பு….!!!!

இந்தியாவில் நியாய விலை கடைகளின் மூலம் பொது மக்களுக்கு மலிவு விலையில் அரிசி, பருப்பு போன்ற அத்தியாவசிய பொருள்கள் வழங்கப்படுகிறது. இந்த பொருட்களை பெற வேண்டும் என்றால் அதற்கு கண்டிப்பாக குடும்ப அட்டை தேவை. இந்த குடும்ப அட்டையில் மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு விதமான திருத்தங்களை கொண்டு வருகிறது. அந்த வகையில் தகுதியற்ற நபர்களுக்கு ரேஷன் கார்டு வழங்கக் கூடாது எனவும், ஒருவேளை தகுதியற்ற நபர்கள் ரேஷன் கார்டு வைத்திருந்தால் உடனடியாக அதை ரத்து […]

Categories
மாநில செய்திகள்

ரயில் பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்…. பண்டிகை கால சிறப்பு ரயில்கள் தொடக்கம்…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகம் முழுவதும் காந்தி ஜெயந்தி, சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜை போன்ற பண்டிகைகளை முன்னிட்டு நாளை முதல் தொடர் விடுமுறை வருகிறது. இந்த பண்டிகையை முன்னிட்டு அக்டோபர் 5-ம் தேதி வரை கல்வி நிறுவனங்கள் மற்றும் பல்வேறு தொழில் நிறுவனங்கள் விடுமுறை அளித்துள்ளது. அதோடு பண்டிகை காலத்தை முன்னிட்டு பொதுமக்கள் பலரும் தங்களுடைய சொந்த ஊருக்கு செல்வதால் சேலம் ரயில்வே கோட்டம் சிறப்பு ரயில்களை இயக்குவதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி மைசூரில் இருந்து தூத்துக்குடிக்கும், மைசூரில் […]

Categories
மாநில செய்திகள்

இந்த கட்சியிலிருந்து வந்தவர்களுக்கு மட்டும் தான் திமுகவில் உச்சப் பதவி…. வெளியான பரபரப்பு தகவல்….!!!!

திமுகவில் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை உட்க்கட்சி தேர்தல் நடத்தப்பட்டு வருகின்றது. அதன்படி சமீபத்தில் நடைபெற்ற 15வது தேர்தலில் மாநகர, மாவட்ட அளவில் கட்சியின் பல்வேறு பொறுப்புகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய நிர்வாகிகள் தலைமை செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் ஆகியோரின் அதிகாரப்பூர்வ பட்டியலை திமுக தலைமை வெளியிட்டது. இதில் முக்கியமாக திமுகவில் உச்சப் பதவியாக கருதப்படும் மாவட்ட செயலாளர் பொறுப்புக்கு மொத்தம் 64 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதே நேரத்தில் 7 மாவட்ட செயலாளர்கள் அந்த பதிவில் […]

Categories
மாநில செய்திகள்

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது பதியப்பட்ட நிலமோசடி வழக்கு ரத்து…. ஐகோர்ட் உத்தரவு..!!

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், அவரது மகள் ஜெயப்பிரியா மற்றும் மருமகன் ஆகிய 3 பேர் மீது பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளை ரத்து செய்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை துரைப்பாக்கத்தில் மீன்வள உற்பத்தி நிறுவனம் அமைந்துள்ள 8 கிரவுண்ட் நில உரிமை தொடர்பாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் மருமகனான நவீன் குமார் என்பவருக்கும், அவரது சகோதரர் மகேஷ் குமாருக்கும் பிரச்சனை இருந்து வந்தது. இந்த விவகாரத்தில் தனது செல்வாக்கை பயன்படுத்தி அடியாட்கள் மூலம் மிரட்டி நிலத்தை அபகரித்துக் கொண்டதாகவும், […]

Categories
அரசியல்

கொலுவில் எந்த வரிசையில் எதை வைக்க வேண்டும்….? இதை கட்டாயம் தெரிஞ்சி வச்சுக்கோங்க….!!!

நவராத்திரிக்கு பலரும் தங்களுடைய வீடுகளில் கொலு வைப்பார்கள். ஒருசிலர் கொலு வைப்பதை தங்களுடைய பாரம்பரியமாகவே வைத்து வருவார்கள். இப்படி பாரம்பரியமாக வைத்து வருபவர்களுக்கு கொலு எப்படி வைக்க வேண்டும் எந்த வரிசையில் வைக்க வேண்டும் என்று தெரியும். ஆனால் புதிதாக வைப்பவர்களுக்கு எப்படி முறையாக வைக்க வேண்டும் என்பது தெரியாது. அதனை தெரிந்து வைப்பது அவசியம். அப்படி வைப்பதனால் முழுமையான பலன்கள் கிடைக்கும். நம்முள் இருக்கும் நல்ல எண்ணங்கள் திறமைகள் அனைத்தையும் ஒன்றாக இணைத்து நம்முடைய கெட்ட […]

Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னை பெருநகர் காவல் துறையின் சார்பில்….. கேட்பாரற்று கிடந்த 695 வாகனங்கள் ஏலம்…. வெளியான அறிவிப்பு…..!!!!

சென்னை பெருநகர காவல் துறையின் சார்பில் நேற்று ஒரு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில் சென்னை பெருநகர காவல் துறைக்கு உட்பட்ட பகுதிகளில் கேட்பாரற்று கிடந்த வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதன்படி 595 மோட்டார் சைக்கிள், 11 ஆட்டோக்கள் மற்றும் 1 கார் என மொத்தம் 695 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த வாகனங்கள் புதுப்பேட்டை பகுதியில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது. இந்த வாகனங்களை பொது ஏலத்தில் விடுவதற்கு காவல்துறை முடிவு செய்துள்ளது. அதன்படி […]

Categories
டெக்னாலஜி

OMG….!! 37,000 ரூபாயை தாண்டிய தங்கம் விலை…. அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்….!!!

கடந்த சில நாட்களாக தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது. இந்த செய்தி இல்லத்தரசிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.200 உயர்ந்துள்ளது. இதனையடுத்து 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் ரூ.37,320-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.25 உயர்ந்துள்ளது. இதனால் ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.4,665-க்கு விற்பனை ஆகிறது. மேலும் ஒரு கிராம் […]

Categories
அரசியல்

நவராத்திரி விழா ஏன் கொண்டாடப்படுகிறது?….. அதன் சிறப்புகள் என்னென்ன?…. இதோ சில தகவல்…..!!!!

நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படும் இந்து பண்டிகைகளில் மிக முக்கியமான பண்டிகை தான் நவராத்திரி விழா . பெண் தெய்வத்தை போற்றி வணங்கும் திருவிழாக்களின் முதல் இடத்தில் இருப்பது இந்த நவராத்திரி விழா தான் .இந்த விழா ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களுக்கு இடையில் 10 நாட்கள் கொண்டாடப்படும்.இந்த வருடம் நவராத்திரி விழா கடந்த செப்டம்பர் 26 ஆம் தேதி தொடங்கிய நிலையில் ஒன்பது நாட்கள் கொண்டாடப்பட உள்ளது. இந்த நவராத்திரி விழா எதற்காக […]

Categories
மாநில செய்திகள்

#BREAKING : முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குடும்பம் மீதான நிலமோசடி வழக்கு ரத்து..!!

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குடும்பம் மீதான நிலமோசடி வழக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது. மருமகனின் சகோதரரின் சொத்துக்களை அபகரித்த புகாரில் பதிவு செய்யப்பட்ட வழக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது. நில மோசடி புகாரில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அவரது மகள் மற்றும் மருமகன் மீது பதியப்பட்ட வழக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி இளந்திரையன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Categories
தேசிய செய்திகள்

BREAKING: பைக், கார், வீட்டுக் கடனுக்கான வட்டி உயர்வு ….. ரிசர்வ் வங்கி அதிரடி அறிவிப்பு…..!!!!

ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை 5.40 சதவீதமாக உயர்த்தப்படுவதாக அண்மையில்  அறிவிக்கப்பட்டது. ஏற்கனவே கடந்த மாதம் ரெப்போ வட்டி 4.40 சதவீதமாக உயர்த்தப்பட்டு அதன் பிறகு ஜூன் மாதம் 4.90 சதவீதமாக உயர்த்தப்பட்டது. இந்நிலையில்  மீண்டும் ரெப்போ  வட்டி விகிதம் 5.40 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.நாட்டில் பணவீக்கம் மற்றும் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்துவதற்காக ரெப்போ வட்டி உயர்த்தப்பட்டுள்ளது. பொதுவாக ரெப்போ வட்டி என்பது வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் கடன் தொகைக்கு விதிக்கப்படும் வட்டி விகிதம். இந்நிலையில் […]

Categories
மாநில செய்திகள்

திராவிட மாதம்….. ட்விட்டர் ஸ்பெஷலில் கடைசி நாளில் இறங்கிய ஸ்டாலின்…. மகிழ்ச்சியில் திமுகவினர்….!!!!

தமிழகத்தில் மு க ஸ்டாலின் ஆட்சி பெற்றதில் இருந்து இருந்து மக்களுக்கு பல்வேறு நல திட்டங்களை கொண்டு வந்துள்ளார் . மக்கள் நல பணித்திட்டங்கள் மட்டுமில்லாமல் கொள்கை ரீதியாவும் பல்வேறு விஷயங்களை மேற்கொண்டு வருகிறார். அதிலும் திமுக இளைஞரணி சார்பில் திராவிட மாடல் குறித்த பயிற்சி பாசறை கூட்டம் தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகிறது. இதில் திராவிட இயக்க வரலாறு ,திராவிட இயக்கத் தலைவர்கள், திராவிடக் கொள்கைகள், திராவிடத்திற்கு எதிரான சக்திகளை எப்படி எதிர்கொள்வது உள்ளிட்ட விஷயங்களை […]

Categories
மாநில செய்திகள்

வாரிசு சான்றிதழ் பெற புதிய வழிகாட்டு நெறிமுறைகள்….. அரசு அதிரடி அறிவிப்பு…..!!!!

வாரிசுதாரர் சான்று வழங்குவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இது குறித்து நிர்வாக ஆணையரகத்துக்கு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை முதன்மைச் செயலாளர் குமார் ஜெயந்த் கடிதம் அனுப்பியுள்ளார். அதில், வாரிசுதாரர் சான்று பெற விரும்புவோர். வட்டாட்சியரிடம் இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம். இறந்த நபர் எந்த இடத்தில் வசித்தாரோ அந்த வசிப்பிடத்திற்கு உள்ளிட்ட பகுதியை சேர்ந்த வட்டாட்சியரிடம் விண்ணப்பம் செய்ய வேண்டும். வாரிசு சான்றிதழ் என்பது பொதுவான ஆவணம். இதனை சாதி மதம் பார்க்காமல் […]

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (30.09.22) முட்டை விலை நிலவரம்…!!!

நாமக்கல்லில் இன்று (செப்டம்பர் 30) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 30 காசு என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் செப்டம்பர் மாதம் 11 ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 50 காசுகளிலிருந்து, 12ஆம் தேதி முதல் 20 காசுகள் குறைந்து 4 ரூபாய் 30 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Categories
பல்சுவை

132ஆவது நாளாக மாற்றமில்லை…! இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்….!!

சர்வதேச சந்தை கச்சா எண்ணெய்யின் விலையை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணையிக்கப்படுகிறது. அதே போல எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் அதன் விலையை மாற்றியமைத்துக் கொள்ள அரசு அனுமதித்துள்ளது. அந்த வகையில் எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணையித்து வருகின்றன. இந்நிலையில் சென்னையில் இன்று (செப்டம்பர் 30) ஒரு லிட்டர் பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து எந்த மாற்றமுமின்றி ரூ. 102.63க்கு விற்பனை செய்யப்படுகின்றது. அதே போல ஒரு லிட்டர் டீசல் விலையும் நேற்றைய விலையில் இருந்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

திடீர் சோதனை…! பொன்னியின் செல்வன் வெளியான 5 திரையரங்குகளில் பரபரப்பு…..!!!!

மணிரத்னம் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகியுள்ள பொன்னியன் செல்வன் திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது.  இந்நிலையில் சேலத்தில் பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளியான திரையரங்குகளில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ரசிகர்கள் ஆரவாரத்துடன் படம் பார்த்துக் கொண்டிருந்த நிலையில் சேலம் புதிய பேருந்து நிலையம் அருகே 5 சினிமா திரையரங்குகளில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் திடீரென்று சோதனை நடத்தினர். சோதனையில் காலாவதியான குளிர்பானங்கள், குளிர்பானங்கள் தயாரிக்க வைத்திருந்த பாலில் பூச்சிகள் விழுந்திருந்தது இதனையும் பறிமுதல் செய்த அதிகாரிகள் சம்பந்தப்பட்ட திரையரங்குகளுக்கு […]

Categories
தேசிய செய்திகள்

திருப்பதியில் இரு சக்கர வாகனங்களுக்கு தடை….. தேவஸ்தானம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!

கடந்த இரண்டு வருடங்களுக்கு பிறகு தற்போது திருப்பதி திருமலையில் பிரமோற்சவ விழா நடந்து வருகிறது. இதனை பக்தர்கள் பரவசத்துடன் கண்டு எழுமலையானை தரிசனம் செய்து வருகின்றனர். கிட்டத்தட்ட இரண்டு வருடங்களுக்குப் பிறகு இந்த விழா நடைபெறுவதால் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. விழாவின் முக்கிய நிகழ்வான கருட வாகன சேவை நாளை மறுநாள் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு திருப்பதி மலை பாதையில் நாளை முதல் இருசக்கர வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் பக்தர்கள் அதிகமாக கலந்து […]

Categories
மாநில செய்திகள்

இந்த குழந்தைகளுக்கு மாதம் ரூ.4000 உதவித்தொகை…. விண்ணப்பிப்பது எப்படி….? வெளியான முக்கிய தகவல்….!!!!

மத்திய அரசு ஏழை எளிய மக்களின் நலனை கருத்தில் கொண்டு அவர்களுக்காக பல திட்டங்களை அமல்படுத்தி செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் mission vatsalya எனப்படும் நிதி ஆதரவு திட்டத்தின் கீழ் பெற்றோர் இழந்த குழந்தைகள், தாய் தந்தை இருவரில் ஒருவரை இழந்த குழந்தைகள், எச்ஐவி, எய்ட்ஸ் போன்ற நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகள், மேலும் இந்த நோயால் பாதிக்கப்பட்ட பெற்றோர்களை கொண்ட குழந்தைகள், சிறையில் வசிக்கும் பெற்றோர்களின் குழந்தைகள், கணவரால் கைவிடப்பட்டு பாதுகாவலர் பராமரிப்பில் வளரும் குழந்தைகள் […]

Categories
மாநில செய்திகள்

பயணிகள் கவனத்திற்கு….! இந்த 8 ரயில் நிலையங்களில்…. நாளை முதல் பிளாட்பாரம் கட்டணம் உயர்வு….!!!!

சென்னை கோட்டத்தின் கட்டுப்பாட்டில் உள்ள எட்டு முக்கிய ரயில் நிலையங்களிலும் அக்டோபர் 1ஆம் தேதி முதல் அடுத்த வருடம் ஜனவரி 31 ஆம் தேதி வரை ஒரு தனி நபருக்கான பிளாட்பார்ம் டிக்கெட் கட்டணம் உயர்த்தப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி ரூபாய் 10 லிருந்து 20 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அடுத்த மாதம் முதல் பண்டிகைகள் தொடர்ச்சியாக வர உள்ளதால் ரயில் நிலையங்களில் கூட்டத்தை தவிர்க்கும் விதமாக கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. மேலும் சென்னை […]

Categories
மாநில செய்திகள்

இனி பொருட்கள் வாங்க புதிய முறை அறிமுகம்….. ரேஷன் அட்டைதாரார்களுக்கு முக்கிய அறிவிப்பு….!!!!

ரேஷன் கடைகள் மூலமாக மக்களுக்கு இலவச அரிசி, மலிவு விலையில் மளிகை பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. ஏழை எளிய மக்களும் இதனை வாங்கி பயன் அடைந்து வருகின்றனர். இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் சக்கரபாணி, ரேஷன் கடைகளில் ரேஷன் பொருட்களை வாங்குவதற்கான மின்னணு பதிவேட்டில் கைரேகை பதியும் பொழுது கோளாறுகள் ஏற்படுவதால் மின்னணு பதிவேடுக்கு பதிலாக குடும்ப அட்டைதாரர்கள் கருவிழி மூலமாக பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். மேலும் இது சாத்தியமானால் அனைத்து ரேஷன் […]

Categories
மதுரை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

கலெக்டர்களை சஸ்பெண்ட் செய்வோம் – தமிழக அரசுக்கு ஐகோர்ட் பரபரப்பு எச்சரிக்கை…!!

மனிதக் கழிவுகளை மனிதனே அள்ளுவதை தடுக்காத ஆட்சியர்களை சஸ்பெண்ட் செய்ய நேரிடும் என்று உயர் நீதிமன்றம் மதுரை கிளை நீதிபதிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். பாளையங்கோட்டை பகுதியைச் சேர்ந்த அய்யா என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளை மனு தாக்கல் செய்திருந்தார். அதில், 2013-ஆம் ஆண்டு கைகளால் மலம் அள்ளுவதை தடுப்பதற்கான சட்டம் உருவாக்கப்பட்டது. இந்தியாவில் தூய்மை பணியாளர்கள் தங்களது கைகளால் பாதாள சாக்கடை சுத்தம் செய்வது, சாக்கடைகளை சுத்தம் செய்வது, குப்பைகளை அள்ளுவது போன்ற பணிகளை மேற்கொண்டு வந்தனர். […]

Categories
மாநில செய்திகள்

ஆ.எஸ்.எஸ் ஊர்வலம் அனுமதி மறுப்பு : கோர்ட்டுக்கு சென்ற தமிழக போலீஸ்..!!

ஆர்எஸ்எஸ் ஊர்வலத்திற்கு அனுமதி அளிக்க பிறப்பித்த உத்தரவை மறு ஆய்வு செய்யக்கோரி காவல்துறை சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளது.  தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் பேரணி மற்றும் ஊர்வலத்திற்கு அனுமதி மறுத்து பல இடங்களில் காவல்துறை உத்தரவு பிறப்பித்திருந்ததாக ஆர்எஸ்எஸ் தரப்பில் காலையில் முறையீடு செய்யப்பட்டது. இது தொடர்பாக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டால் அந்த மனுக்கான நடைமுறை நாளைக்கு விசாரிக்கப்படும் என்று நீதிபதி இளந்திரையன் தெரிவித்திருக்கிறார். இதற்கிடையில் காவல்துறை ஆர்எஸ்எஸ் ஊர்வலத்திற்கு அனுமதி வழங்க வேண்டும் என்று கடந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“பிக்பாஸ் 6-ல் போட்டியாளராக பங்கேற்கும் டிடி….?” வெளியான தகவல்….!!!!!!

பிக் பாஸ் சீசன் 6-ல் போட்டியாளராக டிடி பங்கேற்க இருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது. பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒளிபரப்பாகி வருகின்றது. இந்த நிலையில் தற்போது பிக்பாஸ் சீசன் 6 வரும் அக்டோபர் ஒன்பதாம் தேதி தொடங்க உள்ளது. இந்நிகழ்ச்சியை கமல் தொகுத்து வழங்குகின்றார். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கும் போட்டியாளர்கள் குறித்த தகவல்கள் வெளியாகி வருகின்றது. அந்த வகையில் விஜய் டிவி பிரபலமான தொகுப்பாளினி டிடி இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ளப் போவதாக செய்தி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ரூ.100 கொடுன்னு கேட்குறாங்க…! அண்ணாமலை இதெல்லாம் தெரிஞ்சுக்க…! நச்சுன்னு சொன்ன பொன்முடி …!!

திமுக சார்பில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி,  அரசு பள்ளியில் படிச்சிட்டு காலேஜுக்கு போற பெண்கள் எல்லாம் எவ்வளவு மகிழ்ச்சியா தலையாட்டுறீங்க பாருங்க…  உங்க பொண்ணுங்க எல்லாம் காலேஜ் போகணும்…  உங்க சகோதரிகள் காலேஜுக்கு போகணும்…. அவர்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய்….   இங்க இருக்கிற பொண்ணுங்க யாருன்னா பக்கத்துல இருக்குற பாரதி காலேஜுக்கு போகணும்னு அவனுங்க அம்மா கிட்ட பத்து ரூபா இருந்தா குடும்மா கேட்குமா ? கேட்காதா ? இனிமே உங்ககிட்ட கேக்க […]

Categories
மாநில செய்திகள்

அண்ணாமலை இட்லி சாப்பிட்டாரா ? தேங்காய் சட்னி தொட்டுக்கிட்டாரா ? C.Mக்கு உளவுத்துறை ரிப்போர்ட் .. பெரும் பரபரப்பு தகவல் …!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, தமிழகத்தினுடைய புலன் இன்டெலிஜென்ஸ் ரொம்ப பெயர் வாங்கியது. 15 மாத காலமாக அது சரியில்லை என்பது இன்னொரு விஷயம். அதை திரும்ப ஆக்டிவேட் செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதும் எங்களுடைய ஒரு கோரிக்கை. கடந்த சில நாட்களாக காவல்துறை வேகவேகமாக சென்று முதலமைச்சரை எதிர்த்து போஸ்ட்  ஓட்டுபவர்களை கைது செய்கிறார்கள். ஆ.ராஜா அவர்கள் சொன்ன கருத்துக்கு தமிழ்நாட்டில் இதுவரை ஒரு எஃப்ஐஆர் கூட கிடையாது. திருச்சியில் ஒரே ஒரு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“பொன்னியின் செல்வன் பட நாயகியை பார்த்து பொறாமைப்படும் பிரபல நடிகை” எதற்காக தெரியுமா….?

தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனரான மணிரத்தினம் கல்கியின் புகழ் பெற்ற பொன்னியின் செல்வன் நாவலை படமாக இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ரகுமான், ஜெயராமன், பார்த்திபன், பிரகாஷ் ராஜ், சரத்குமார், திரிஷா மற்றும் ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட பலர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இந்த படம் இன்று திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி பாசிட்டிவான விமர்சனங்களை குவித்து வருகிறது. இந்நிலையில் பொன்னின் செல்வன் படத்தை பார்த்துவிட்டு பிரபல நடிகை மீனா ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். […]

Categories
மாநில செய்திகள்

1 நாள் முழுவதும் அம்மா மெஸ்ல சாப்பிடலாமே – ஐகோர்ட் நீதிபதி கருத்து …!!

ஸ்ரீவில்லிபுத்தூர் வனப்பகுதியில் உள்ள கட்டழகர் கோயிலுக்கு செல்ல பக்தர்களிடம் வனத்துறையினர் ரூபாய் 20 வசூலிப்பதாக தொடரப்பட்ட வழக்கில் உயர்நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது. கட்டழகர் கோயிலுக்கு செல்ல வனத்துறையினர் 20 ரூபாய் வசூலிக்க தடை விதிக்க கோரி ஆனந்தகுமார் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு வனத்துறையினர் சார்பாக வனப் பகுதியை சுத்தம் செய்வதற்காகவே அந்த பணம் வசூலில் செய்யப்படுவதாக கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் வனப்பகுதியை சுத்தம் செய்ய தேவையான நிதியை அரசிடமிருந்தே பெற்றுக் கொள்ளலாமே. 20 ரூபாய் இருந்தால் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அவர் மேல் எனக்கு பொறாமையா இருக்கு…. ரகசியத்தை போட்டு உடைத்த நடிகை மீனா….!!!!

மணிரத்னம் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகியுள்ள பொன்னியன் செல்வன் திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது. 1st Half முடிந்துள்ள நிலையில், #1st_Half என்ற ஹேஷ்டேக் இந்தியா அளவில் ட்ரெண்டிங்கில் முதலிடத்தில் உள்ளது. உலகம் முழுவதும் ரசிகர்கள் இதனை கொண்டாடி வருகின்றனர். ஆனால் இந்நிலையில் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்த ஐஸ்வர்யாராய் குறித்து நடிகை மீனா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில், இதற்கு மேலும் என்னால் இது ரகசியமாக வைத்திருக்க முடியாது. எனக்கு பொறாமையாக இருக்கிறது. வாழ்க்கையிலேயே முதல் முறையாக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் சூரி நடிப்பில் “விடுதலை”….. ரிலீஸ் எப்போது….? வெளியான புதிய அப்டேட்….!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வருபவர் சூரி. இவர் பல முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து பல படங்களில் நடித்துள்ளார். இவர் நகைச்சுவை கதாபாத்திரத்தில் மட்டுமின்றி தற்போது விடுதலை என்ற படத்தின் மூலம் ஹீரோவாகவும் அறிமுகமாக இருக்கிறார். இந்த படத்தை வெற்றிமாறன் இயக்க, கௌதம் மேனன், விஜய் சேதுபதி, ராஜீவ் மேனன் உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். இப்படத்தில் போலீஸ் வேடத்தில் நடிக்கும் சூரி தன்னுடைய உடற்கட்டமைப்பை சிக்ஸ் பேக்கிற்கு மாற்றியுள்ளார். இந்த படத்தின் பர்ஸ்ட் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“நம்ம திரிஷாவுக்கே டஃப் கொடுக்கும் அதிதி”…. இதோ நீங்களே பாருங்க….!!!!

அதிதி இளவரசி போல் உடையணிந்து போட்டோ ஷுட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். பிரம்மாண்ட இயக்குனரான சங்கரின் மகள் அதிதி கார்த்தி நடிப்பில் வெளியான விருமன் திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமாகி இருக்கின்றார். இவருக்கு முதல் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றுத் தந்தது. இதையடுத்து சிவகார்த்திகேயனுடன் இணைந்து மாவீரன் திரைப்படத்தில் நடிக்கின்றார். இத்திரைப்படத்தை மடோன் அஸ்வின் இயக்குகின்றார். இந்த நிலையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக செயல்பட்டு வரும் அதிதி அவ்வபோது போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றார். […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

‘மன்கட்’ வேண்டாம் …. “ஆனா இங்கிலாந்தை மட்டும் அவுட் பண்ணலாம்”…. ஆஸி வீராங்கனை நக்கல் பதில்..!!

ஆஸ்திரேலியாவின் நட்சத்திர மகளிர் கிரிக்கெட் வீராங்கனையான எலிஸ் பெர்ரி தீப்தி சர்மா செய்த் ரன் அவுட் குறித்து கிண்டலாக கருத்து தெரிவித்துள்ளார். இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் நட்சத்திரம் தீப்தி ஷர்மா, லார்ட்ஸில் நடந்த தொடரின் 3ஆவது ஒருநாள் போட்டியில் நான்-ஸ்ட்ரைக்கர் முடிவில் சார்லோட் டீனை மன்கட் முறையில் ரன் அவுட் செய்தது உலகம் முழுவதும் பேசப்பட்டது. இது இன்னிங்ஸின் இறுதி விக்கெட் ஆகும், அதாவது இந்தியா 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இங்கிலாந்து மகளிர் […]

Categories
தேசிய செய்திகள்

இனி இப்படி செய்தால் ஓராண்டு சிறை தண்டனை…. அரசு அதிரடி உத்தரவு…!!!!

இந்திய தொலைத்தொடர்பு மசோதா 2022 வரைவில் புதிய விதிமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகளை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. அதன்படி, போலி அடையாளங்களை (ஃபேக் ஐடி) கொண்டு வாட்ஸ்அப், டெலிகிராம், சிக்னல் உள்ளிட்ட செயலிகளை பயன்படுத்தினால் ஓராண்டு சிறை மற்றும் 550,000 அபராதம் விதிக்கப்படும். மேலும், போலி ஆவணங்களை வைத்து மொபைல் சிம் வாங்கினால் சிறை தண்டணை மற்றும் தொலைத்தொடர்பு சேவை நிறுத்தப்படும் என்று குறிப்பிட்டுள்ளது. இந்த புதிய மசோதா பொது தளத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. மேலும், இதுதொடர்பாக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“வாரிசு VS துணிவு” பொங்கலுக்கு ரிலீசா….? அடுத்த மாதம் காத்திருக்கும் டபுள் சர்ப்ரைஸ்…..!!!!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிக்கும் விஜய் தற்போது வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை வம்சி இயக்க, ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், குஷ்பூ, ஷாம் மற்றும் யோகி பாபு உள்பட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இந்த படம் அடுத்த வருட பொங்கலுக்கு ரிலீசாகும் என்று படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இதனையடுத்து தல அஜித் தற்போது எச். வினோத் இயக்கத்தில், போனி கபூர் தயாரிப்பில் துணிவு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“ராஜூ வீட்ல பார்ட்டி” நிகழ்ச்சியில் பங்கேற்கும் ஜெயம் ரவி…. வெளியான ப்ரோமோ வைரல்….!!!!!

ராஜு வீட்ல பார்ட்டி நிகழ்ச்சியில் ஜெயம் ரவி பங்கேற்கும் புரோமோ வைரலாகி வருகின்றது. தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் புத்தம் புதிய நிகழ்ச்சியான ராஜு வீட்ல பார்ட்டி என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகின்றது. சென்ற ஜூன் மாதம் முதல் ஒளிபரப்பாகி வரும் இந்நிகழ்ச்சியில் பிக்பாக்ஸ் வின்னர் ராஜூவை முன்னிலைப்படுத்தி ஒளிபரப்பாகி வருகின்றது. இதில் பிரியங்கா, ராமர், சுனிதா, மதுரை முத்து உள்ளிடோரும் கலக்கி வருகின்றார்கள். இந்த நிகழ்ச்சியானது வாரம்தோறும் ஞாயிற்றுக்கிழமை இரவு 9:30 மணிக்கு ஒளிபரப்பாகும். இந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா பேட்டி மாநில செய்திகள் விமர்சனம்

குதிரையில் வந்து பொன்னியின் செல்வனுக்கு வணக்கத்தப் போட்ட கூல் சுரேஷ் ..!!

தமிழ் சினிமாவின் பிரபலமான இயக்குனரான மணிரத்தினம் தற்போது பொன்னியின் செல்வன் என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்த படம் கல்கியின் புகழ் பெற்ற பொன்னியின் செல்வன் நாவலை தழுவி எடுக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ரகுமான், பார்த்திபன், சரத்குமார், பிரகாஷ்ராஜ், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இப்படம் வருகிற செப்டம்பர் 30-ஆம் தேதி ( இன்று முதல் ) உலகெங்கிலும் உள்ள திரையரங்குகளில் ரிலீஸ் ஆகியது. பெரும் […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் 339 ரயில் நிலையங்களில் 1090….. பயணிகளுக்கு சூப்பரான வசதி…. வெளியான தகவல்….!!!!!

நீண்ட தூர பயணத்திற்கு மக்கள் ரயில் பயணத்தை அதிகமாக தேர்வு செய்கின்றனர். பயணிகளுடைய வசதிக்காக ரயில் நிலையங்களில் எக்ஸ்லேட்டர்கள் மற்றும் லிப்டுகள் அமைக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் கடந்த எட்டு மாதங்களில் ரயில் நிலையங்களில் 1099 லிப்டுகள் அமைக்கப்பட்டுள்ளதாக ரயில்வே அதிகாரிகள் கூறியுள்ளனர். மேலும் தினமும் 25000 மேற்பட்ட பயணிகள் ரயில் நிலையங்களுக்கு வந்து செல்வதால் அவர்களுடைய வசதிக்காக லிப்ட் வசதிகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. நாடு முழுவதும் 339 ரயில் நிலையங்களில் மொத்தம் 1090 எக்ஸ்லேட்டர்கள் […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் பெண்கள் கருக்கலைப்பு – சுப்ரீம் கோர்ட் முக்கிய தீர்ப்பு ..!!

சட்டப்பூர்வ மற்றும் பாதுகாப்பான முறையில் கருக்கலைப்பு செய்து கொள்ள பெண்களுக்கு உரிமை உள்ளது என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. கருக்கலைப்பு என்பது யார் செய்யலாம் ? எப்போது செய்யலாம்? உள்ளிட்ட பல்வேறு முக்கிய விஷயங்கள் குறித்த வழக்கானது உச்சநீதிமன்றத்தில் நீதிபதி சந்திர சூட் தலைமையிலான அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு விசாரிக்கப்பட்டு வந்த நிலையில், விரிவான தீர்ப்பு என்பது வழங்கப்பட்டிருக்கிறது. அதில் பெண்களுக்கு பாதுகாப்பான,  சட்டபூர்வ கருக்கலைப்பை செய்து கொள்வதற்கான முழு சுதந்திரம் அனுமதி இருக்கிறது என்பதை […]

Categories
மாநில செய்திகள்

அரசுப்பள்ளி மாணவர்களுக்கு நாளை முதல்….. வெளியான குஷியோ குஷி அறிவிப்பு….!!!!!

தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு தேர்வுகள் அனைத்தும் இன்றோடு முடிவடைகிறது. இதனை தொடர்ந்து நாளை விடுமுறை விடப்படுகிறது. ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு வரும் 13ஆம் தேதியும் மற்ற வகுப்பு மாணவர்களுக்கு 10ஆம் தேதியும் பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. அரசு தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு வரும் 10, 11 மற்றும் 12ம் தேதிகளில் எண்ணும் எழுத்தும் பயிற்சி நடத்தப்படுகிறது. இதில் ஆசிரியர்கள் கட்டாயம் பங்கேற்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“மாஸ் லுக்கில் மிரட்டும் கார்த்தி” இணையத்தை கலக்கும் சர்தார் பட டீசர்…. செம வைரல்….!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் கார்த்தி நடிப்பில் சமீபத்தில் விருமன் திரைப்படம் ரிலீஸ் ஆகி நல்ல வரவேற்பை பெற்றது. அதன்பின் மணிரத்தினம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் என்ற திரைப்படத்தில் தற்போது நடித்துள்ளார். இந்த படம் இன்று திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த படத்தை தொடர்ந்து நடிகர் கார்த்தி, பி.எஸ் மித்ரன் இயக்கத்தில் சர்தார் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் வில்லனாக பாலிவுட் நடிகர் சங்கி பாண்டே நடிக்க, ராசி கண்ணா, […]

Categories
சினிமா தமிழ் சினிமா விமர்சனம்

#PonniyinSelvanFDFS: வேற லெவல்..! டேய் பாகுபலி சண்டைக்கு வாடா..! ஒவ்வொரு சீனும் தியேட்டர் அதிருது…1000 Cr Club House ல் சேர்த்துக்கோங்கடா..!

தமிழ் சினிமாவின் பிரபலமான இயக்குனரான மணிரத்தினம் தற்போது பொன்னியின் செல்வன் என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்த படம் கல்கியின் புகழ் பெற்ற பொன்னியின் செல்வன் நாவலை தழுவி எடுக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ரகுமான், பார்த்திபன், சரத்குமார், பிரகாஷ்ராஜ், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இப்படம் வருகிற செப்டம்பர் 30-ஆம் தேதி ( இன்று முதல் ) உலகெங்கிலும் உள்ள திரையரங்குகளில் ரிலீஸ் ஆகியது. பெரும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“பொன்னியின் செல்வன் படத்தில் விஜய் நடிக்க இருந்த கதாபாத்திரம்”…. விக்ரம் ஓபன் டாக்….!!!!

பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் விஜய் நடிக்க இருந்த கதாபாத்திரம் குறித்து பேசியுள்ளார் விக்ரம். மணிரத்தினம் இயக்கத்தில் இரண்டு பாகங்களாக உருவாகிய திரைப்படம் பொன்னியின் செல்வன். இத்திரைப்படத்தின் முதல் பாகம் இன்று வெளியாகியுள்ளது. இப்படத்தில் கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. மேலும் இத்திரைப்படத்தை மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனமும் லைகா நிறுவனமும் இணைந்து தயாரிக்க படத்திற்கு இசை புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். இந்த நிலையில் இத்திரைப்படத்தின் ப்ரோமோஷன் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஸ்டாலின் ஒரு அப்பாவி…! சீமான், திருமாவை கைது பண்ணுங்க….! கொம்பு சீவி விடுறாங்க…. ஜாக்கிரதை….!!!!

தமிழக முதல்வர் ஸ்டாலின் ஒரு அப்பாவி என பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா கூறியுள்ளார். மேலும், ஸ்டாலினுக்கு ஒருபுறம் சீமானும் மற்றொரு புறம் திருமாவளவனும் கொம்பு சீவி விடுகிறார்கள். எனவே அவர் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். சர்வதேச பயங்கரவாதிகளுக்கு தமிழகத்தில் யாரும் ஆதரவாக செயல்பட அனுமதிக்க கூடாது. அதேசமயம் தமிழக அரசு தேசவிரோதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவில்லை. 1991 இல் அரசு தகவல்களை எல்டிடி இயக்கத்திற்கு கசிய விட்டதால் திமுக அரசு கலைக்கப்பட்டது. இந்தியாவுக்கு ஆதரவாக விசிக […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

“இந்திய ராணுவ கல்லூரி”… மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பம் ஆரம்பம்….!!!!!!

இந்திய ராணுவ கல்லூரியில் சேர்வதற்கு விண்ணப்பிக்கலாம் என அரியலூர் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. ராட்ரிய இந்திய ராணுவ கல்லூரியில் ஜூலை 2023 ஆம் பருவத்தில் மாணவர்கள் சேருவதற்கான தேர்வு டிசம்பர் மாதம் மூன்றாம் தேதி நடைபெற இருக்கின்றது. இத்தேர்வானது சென்னையிலும் நடைபெற இருக்கின்றது. இந்தத் தேர்வு எழுத்து மற்றும் நேர்முகத் தேர்வு என இரண்டு பிரிவுகளை உள்ளடக்கியதாக இருக்கின்றது. அதன்படி எழுத்துத் தேர்வின் அடிப்படையில் தகுதி பெற்றவர்கள் மட்டுமே நேர்முக தேர்வில் கலந்து கொள்ள முடியும். விண்ணப்பதாரர் […]

Categories
சென்னை மாநில செய்திகள்

இனி சாலையில் மாடுகள் திரிந்தால் 3000 ரூபாய் அபராதம்….. சென்னை மாநகராட்சி அறிவிப்பு….!!!

சென்னை மாநகராட்சி உட்பட்ட பகுதிகளில் சாலையில் சுற்றித் திரியும் மாடுகளால் ஏற்படும் சிரமங்களை கட்டுப்படுத்தும் வகையில் ஏற்கனவே விதிக்கப்பட்டிருந்த அபராத தொகையை 1550 ரூபாயிலிருந்து 3000 ரூபாயாக மாநகராட்சி தற்போது உயர்த்தியுள்ளது. சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பொதுமக்கள் மற்றும் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக தெருக்களில் சுற்றி தெரியும் மாடுகள் மாநகராட்சி பொது சுகாதாரத் துறையினரால் பிடிக்கப்பட்டு மாநகராட்சி மாட்டுத் தொழுவங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு வருகின்றன. இந்த மாடுகளின் உரிமையாளர்களுக்கு 1550 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

“8 பேரை திருமணம் செய்து பணம், நகையை மோசடி செய்த திருநங்கை”…. வெளியான பல திடுக்கிடும் தகவல்கள்….!!!!!

வளநாடு அருகே 8 பேரை திருமணம் செய்து கொண்டு பணம், நகையை திருநங்கை மோசடி செய்ததாக போலீசார் விசாரணையில் தெரிய வந்திருக்கின்றது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள சந்தைப்பேட்டை கனகனந்தல் பகுதியைச் சேர்ந்த பபிதா ரோஸ் என்பவர் திருநங்கை ஆவார். இவர் திருச்சி மாவட்டத்தில் உள்ள வளநாடு அருகே இருக்கும் அ.புதுப்பட்டியில் தோட்டத்துடன் வீடு கட்டியதாக சொல்லப்படுகின்றது. இதற்காக புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த முருகேசன் என்பவரிடம் ஒரு சதுர அடி 1 லட்சத்து 70 ஆயிரத்துக்கு பேசி கூடுதலாக […]

Categories
மாநில செய்திகள்

ரயில் நிலையங்களில் நாளை (அக்டோபர் 1) முதல் நடைமேடை டிக்கெட் உயர்வு…. பயணிகளுக்கு ஷாக் நியூஸ்….!!!!

அக்டோபர் மாதத்தில் ஆயுத பூஜை, தீபாவளி அதனைத் தொடர்ந்து அடுத்தடுத்து கிறிஸ்துமஸ்,புத்தாண்டு மற்றும் பொங்கல் என பண்டிகை நாட்கள் வர உள்ளதால் மும்பை,புது டெல்லி மற்றும் சென்னை போன்ற முக்கியமான ரயில் நிலையங்களில் பயணிகளின் கூட்ட நெரிசல் அதிகமாக இருக்கும். இதனால் கூட்ட நெரிசலை குறைக்கவும் பயனியர் அல்லாதவர்களின் வருகையை குறைக்கும் நோக்கத்திலும் நடைமேடை கட்டணத்தை தற்காலிகமாக உயர்த்த ரயில்வே வாரியம் தற்போது ஒப்புதல் வழங்கியுள்ளது. அதன்படி நாட்டின் முக்கிய ரயில் நிலையங்களில் நடைமேடை கட்டணத்தை உயர்த்தியுள்ளது. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“500-க்கும் மேற்பட்ட விருதுகளை வாங்கியவர் எப்படி சினிமாவில் நடிப்பார்” அன்ஷுமாலிகா குறித்த தகவல்களுக்கு தந்தை விளக்கம்…..!!!!

தென்னிந்திய சினிமாவில்முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ரோஜா. இவர் இயக்குனர் ஆர்.கே செல்வமணியை திருமணம் செய்து கொண்ட நிலையில், தற்போது அன்ஷுமாலிகா என்ற மகளும், ஒரு மகனும் இருக்கின்றனர். நடிகை ரோஜா தற்போது ஆந்திர மாநிலத்தின் சுற்றுலாத்துறை மற்றும் இளைஞர் துறை அமைச்சராக இருக்கிறார். இந்நிலையில் நடிகை ரோஜாவின் மகள் அன்ஷுமாலிகா சினிமாவில் நடிக்க இருப்பதாகவும் குறிப்பாக துருவ் விக்ரமுக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடிக்க இருப்பதாகவும் சமீப காலமாகவே தகவல்கள் பரவியது. இந்த தகவல்களுக்கு தற்போது […]

Categories
தேசிய செய்திகள் பல்சுவை

இன்று தான் கடைசி…. இனி மேல் கிடையாது….. உடனே முந்துங்கள் மக்களே…!!!!

ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசான் மற்றும் பிளிப்கார்ட் தங்களுடைய வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு பண்டிகை கால சலுகைகளை அறிவித்து வருகிறது. இதனால் வாடிக்கையாளர்களும் அதன் மூலமாக ஏராளமான பொருட்களை வாங்கி வருகின்றனர். இந்த நிலையில் அமேசான் செப்டம்பர் 23ஆம் தேதி தள்ளுபடி விற்பனையை தொடங்கியது. இந்த தள்ளுபடி விற்பனையானது இன்றுடன் நிறைவடைகிறது. இதில் ஸ்மார்ட் போன் ,லேப்டாப், ஏசி, பிரிட்ஜ் உள்ள வீட்டுக்கு உபயோக பொருட்கள் உள்ளிட்ட பல குறைந்த விலையில் பொருட்கள் விற்பனையாகிறது. கடந்த ஏழு நாட்களில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

விசிக பேரணிக்கு அனுமதி இல்லை – தமிழக அரசு அனுமதி மறுப்பு … கடும் ஷாக்கில் திருமாவளவன் ..!!

தமிழகம் முழுவதும் அக்டோபர் 2இல் ஆர்.எஸ்.எஸ் ஊர்வலம் மற்றும் விசிக மனித சங்கிலிக்கும் காவல்துறை அனுமதி மறுத்துள்ளது. சென்னை உயர்நீதிமன்றம் ஆர்எஸ்எஸ் ஊர்வலத்திற்கு விதிகளுக்கு உட்பட்டு அனுமதி வழங்கு வேண்டும் அல்லது பரிசீலிக்கலாம் என்று தமிழக அரசுக்கு உத்தரவிட்ட நிலையில்,  சட்ட ஒழுங்கு காரணமாக இந்த ஊர்வலத்திற்கும் அனுமதி மறுக்கப்பட்டு இருக்கிறது. அது மட்டுமல்லாமல் மாநிலத்தில் சட்ட ஒழுங்கை பாதகத்துக்காக காவல்துறையினர் முழுவீச்சில் இரவு பகலாக அனைத்து இடங்களிலும் ரோந்து உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றார்கள் […]

Categories

Tech |