Categories
உலக செய்திகள்

விண்வெளியில் 195 நாட்கள் பணி நிறைவு… நாடு திரும்பிய ரஷ்ய விண்வெளி வீரர்கள்…!!!!!!

ஓலேக் ஆர்டேமிவ்,டெனிஸ் மாட்வீவ் மற்றும் செய்தி கோர்சகோவ் ஆகிய மூன்று விண்வெளி வீரர்கள் சர்வதேச விண்வெளி நிலையத்தில் 195 நாட்கள் பணியை முடித்துவிட்டு இன்று நாடு திரும்பியுள்ளனர். கஜகஸ்தானில் அமைந்துள்ள ஜெஸ்காஸ்கன் நகரத்திலிருந்து தென்கிழக்கு பகுதியில் 148 கிலோ மீட்டர்கள் தொலைவில் பத்திரமாக தரை இறங்கி உள்ளனர். ரஷ்யா போர் தொடங்கிய பின் மார்ச் மாதம் இவர்கள் குழு சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு புறப்பட்டு சென்றுள்ளது. அதன் பின் அங்கு பல ஆராய்ச்சி பணிகளை மேற்கொண்டு அவர்கள் […]

Categories
மாநில செய்திகள்

#BREAKING : நவம்பர் 6ஆம் தேதி ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்திற்கு அனுமதி- ஐகோர்ட் உத்தரவு..!!

நவம்பர் 6ஆம் தேதி ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்திற்கு அனுமதி அளிக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் அக்டோபர் 2ஆம் தேதி ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்திற்கு உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கிய நிலையில், பாதுகாப்பு காரணங்களுக்காக நவம்பர் 2ஆம் தேதி ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்துக்கு அனுமதி வழங்க முடியாது என தமிழக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.இந்த  நிலையில் நம்பர் 6 ஆம் தேதி ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்திற்கு அனுமதி வழங்க வேண்டும் என தமிழக காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம்  உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆர்எஸ்எஸ் தொடர்ந்த […]

Categories
மாநில செய்திகள்

“பேருந்து கட்டணம் பற்றி விளையாட்டாக பேசியதை இவ்வளவு பெரிதுபடுத்த வேண்டியது இல்லை”.. அமைச்சர் பொன்முடி பேச்சு…!!!!

பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான இரண்டாவது சுற்று கலந்தாய்வு நிறைவு பெற்றுள்ளது. வரும் அக்டோபர் 13-ஆம் தேதி மூன்றாவது கட்ட மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு தொடங்க இருக்கிறது. இந்த நிலையில் பி ஆர் மாணவர் சேர்க்கைக்கான தரவரிசை பட்டியல் அக்டோபர் ஐந்தாம் தேதி வெளியிடப்படும் என அறிவித்துள்ளார். பொறியியல் படிப்புக்கான மாணவர் சேர்க்கை 4 கட்ட கலந்தாய்வு நிறைவு பெற்றதும் அக்டோபர் மாத இறுதியில் முதலாம் ஆண்டு பொறியியல் மாணவர்களுக்கான வகுப்புகள் தொடங்கப்படுகிறது. மேலும் 12 ஆம் வகுப்பு […]

Categories
மாநில செய்திகள்

அக்டோபர் 9ம் தேதி பொதுக்குழு கூட்டம்… தலைவர், பொதுச் செயலாளர், பொருளாளர் பதவிக்கு தேர்தல்… வெளியான தகவல்…!!!!!

திமுக பொதுக்குழு கூட்டம் வருகிற அக்டோபர் ஒன்பதாம் தேதி நடைபெறும் என திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் கடந்த 28ஆம் தேதி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். சென்னை அமைந்த கரையில் உள்ள செயின் ஜார்ஜ் பள்ளி விங்க்ஸ் கன்வென்ஷன் சென்டரில் காலை 9 மணிக்கு கூட்டம் நடைபெறும் என தலைவர், பொதுச் செயலாளர், பொருளாளர் போன்றோரை தேர்ந்தெடுப்பதற்கான பொதுக்குழு கூட இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்த சூழலில் அக்டோபர் ஒன்பதாம் தேதி நடைபெறும் பொது குழு கூட்டத்தில் தலைவர் பொதுச்செயலாளர், பொருளாளர் […]

Categories
உலக செய்திகள்

பிரபல நாட்டில் அரசு ஊழியர்கள்…. சமூக வலைத்தளங்களை பயன்படுத்த தடை….!!

இலங்கையில் அரசு ஊழியர்கள் சமூக வலைதளங்களில் கருத்துகளை பதிவிட தடை விதிக்கப்பட்டுள்ளது. இலங்கை நாட்டில் அரசு ஊழியர்கள் சமூக வலைதளங்களில் கருத்துகளை பதிவிட தடை விதிக்கப்பட்டுள்ளது. உணவு பற்றாக்குறை காரணமாக பள்ளிகளில் மாணவர்கள் மயக்கமடைந்து வருவதாக மாகாண சுகாதார அதிகாரிகள் மற்றும் ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர். இதனை அடுத்து அரசு ஊழியர்கள் சமூக வலைதளங்களை பயன்படுத்த அரசு தடை விதித்துள்ளது. இது குறித்து இலங்கை அரசு வெளியிட்ட உத்தரவில் கூறியதாவது, “ஒரு பொது அதிகாரி சமூக ஊடகங்களில் கருத்துக்களை […]

Categories
உலக செய்திகள்

“ஜேம்ஸ் பாண்ட்” படத்தின் மூலம்…. பொருட்கள் ஏலம்…. திரட்டப்பட்ட ரூ.86 கோடி நிதி….!!

ஏலத்தின் மூலம் திரட்டப்படும் நிதி தொண்டு நிறுவனங்களுக்கு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்து நாட்டைச்  சேர்ந்த நாவலாசிரியர் இயான் பிளெம்மிங் என்பவரால் 1953 ஆம் ஆண்டு “ஜேம்ஸ் பாண்ட்” என்ற கதாபாத்திரம் உருவாக்கப்பட்டது. இங்கிலாந்தைச் சேர்ந்த ரகசிய உளவாளியான ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரத்திற்கு “007” என்ற குறியீடு வழங்கப்பட்டுள்ளது. இந்த கதாபாத்திரத்தை அடிப்படையாகக் கொண்டு இயான் பிளெம்மிங் 12 நாவல்களையும், 2 சிறுகதை தொகுப்புகளையும் எழுதினார். இந்த கதாபாத்திரத்தை வைத்து முதல் முதலாக 1962 ஆம் ஆண்டு […]

Categories
உலக செய்திகள்

“கருக்கலைப்பை சட்டப்பூர்வமாக்குங்கள்”…. வீதிகளில் இறங்கி போராடிய பொதுமக்கள்…. பிரபல நாட்டில் பரபரப்பு….!!

தென் அமெரிக்க நாடுகளான வெனிசுலா, பொலிவியா மற்றும் மத்திய அமெரிக்க நாடான எல் சல்வேடரில் கருக்கலைப்பை சட்டப்பூர்வமாக்கக்கோரி போராட்டம் நடத்தப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து வெனிசுலா பகுதியில் சட்ட விரோத கருக்கலைப்பில் ஈடுபட்டால் சிறை தண்டனை விதிக்கப்படும். மேலும் பொலிவியாவில் கருக்கலைப்பு தடை சட்டத்தால் பெண்கள் உயிர் ஆபத்தில் தள்ளப்படுவதாக பல காலமாக எச்சரிக்கப்பட்டு வருகின்றது. இங்கு கடுமையான கருக்கலைப்பு சட்டங்கள் அமல்படுத்தப்படும் நாடுகளில் எல் சல்வேடரும் ஒன்று. இந்நிலையில், இந்த 3 அமெரிக்க நாடுகளிலும் பெண்களின் உயிரைக் […]

Categories
உலக செய்திகள்

இஸ்ரேஸ் ராணுவ படைகள் நடத்திய…. துப்பாக்கிச்சூட்டில் 4 பாலஸ்தீனியர்கள் பலி….!!

இஸ்ரேஸ் ராணுவம் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 4 பாலஸ்தீனியர்கள் பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாலஸ்தீனத்தின் மேற்குக் கரையில் பயங்கரவாதிகள் எனக் கூறப்படுபவர்களை குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் குறைந்தது நான்கு பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதாக உள்ளூர் அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். பலியானவர்களில் டெல் அவிவ் நகரில் நடந்த கொடூர தாக்குதலுக்கு காரணமான ஒருவரின் சகோதரரும் உள்ளடங்குவதாக இஸ்ரேலிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மேலும் இந்த தாக்குதலில் 40 பேர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக இஸ்ரேல் ஆக்கிரமிப்பிலுள்ள ஜெனின் நகரில் இஸ்ரேல் ராணுவ […]

Categories
மாநில செய்திகள்

“பொதுச் செயலாளர் தேர்தலை நடத்த தடை” உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பால் உற்சாகத்தில் ஓபிஎஸ்…..!!!

அதிமுக கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார். இதை எதிர்த்து ஓபிஎஸ் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். முதலில் வழக்கு ஓபிஎஸ்-க்கு சாதகமாக வந்தாலும், அதன் பின் இபிஎஸ்க்கு சாதகமா-க வந்தது. இதனால் ஓபிஎஸ் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த மேல் முறையீட்டு மனு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் பொதுக்குழு தொடர்பான வழக்கை தசரா பண்டிகைக்கு பிறகு விசாரிக்கலாம் என்று கூறினார்கள். அதற்கு ஓபிஎஸ் தரப்பு எடப்பாடி […]

Categories
மாநில செய்திகள்

“மனித கழிவுகளை சுத்தம் செய்தல்” கலெக்டர்கள் சஸ்பெண்ட்….. நீதிமன்றத்தின் அதிரடி எச்சரிக்கை….!!!!

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையைச் சேர்ந்த அய்யா என்பவர் மதுரையில் உள்ள ஹைகோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார். அதில் கடந்த 2013-ஆம் ஆண்டு தூய்மை பணியாளர்கள் பாதாள சாக்கடை அள்ளும்போதும், மனித கழிவுகளை அகற்றும் போதும்  உயிரிழந்ததால் மனித கழிவுகளை அகற்றுதல் மற்றும் பாதாள சாக்கடை அள்ளுதல் போன்ற பணிகளுக்கு மனிதர்களை பயன்படுத்தக் கூடாது என்று தடை விதிக்கப்பட்டது. அதோடு பாதாள சாக்கடை மற்றும் மனித கழிவுகளை சுத்தம் செய்வதற்கு இயந்திரம் மற்றும் ரோபோக்களை பயன்படுத்த வேண்டும் […]

Categories
மாநில செய்திகள்

விவாகரத்து வழக்கு….. முன்னாள் கணவனுக்கு தேநீர் கிடையாதா?….. தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்த நீதிமன்றம்….!!!

கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட குடும்ப பிரச்சனை குறித்து விவாகரத்து பெற்றுள்ளனர். இந்நிலையில் மனைவியின் பராமரிப்பில் இருக்கும் குழந்தையை சந்திக்க கோரி கணவன் தொடர்ந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற தனி நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி பிரிந்து வாழும் தம்பதியர் தங்களை கணவர் மனைவியாக கருதாமல் விருந்தினராக கருதி குழந்தையுடன் சேர்ந்து அவர்களுடன் உணவருந்த வேண்டும். அதுமட்டுமில்லாமல் குழந்தையை காண வரும் முன்னாள் கணவருக்கு தேநீர் வழங்கி உபசரிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். மேலும் அரியானா மாநிலம் குருகிராமில் […]

Categories
உலக செய்திகள்

புளோரிடா மாகாணத்தை புரட்டிப்போட்ட இயான் புயல்…. அதிபர் ஜோ பைடன் கூறிய தகவல்…!!!

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் புயல் உருவானதில் புளோரிடா மாகாணம் முழுக்க கடும் பாதிப்படைந்து துன்பத்தில் மூழ்கிப்போனதாக கூறியிருக்கிறார். அமெரிக்க நாட்டின் புளோரிடா மாகாணத்தில் கடந்த புதன்கிழமை அன்று இயான் புயல் உருவானது. இதனால் பல நகர்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. ஒரு மணி நேரத்தில் சுமார் 150 மைல்கள் வேகத்தில் பலத்த காற்று வீசி இருக்கிறது. புளோரிடா மாகாணத்தினுடைய ஆளுநரான அந்தோணி ரெய்ன்ஸ், ராணுவ வீரர்கள் 7000 பேர் மீட்பு பணியை மேற்கொண்டிருப்பதாக கூறி இருக்கிறார். இந்த […]

Categories
தேசிய செய்திகள்

KVP: வட்டியை உயர்த்திய மத்திய அரசு….. எவ்வளவு தெரியுமா?….. குஷியில் வாடிக்கையாளர்…..!!!!

இந்திய தபால் துறை சார்பாக தபால் நிலையங்களில் பல்வேறு சிறுசேமிப்பு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. நீண்ட நாள் அடிப்படையில் பொதுமக்களுக்கு நல்ல லாபத்தை தரக்கூடிய இந்த சேமிப்பு திட்டங்கள் அதிக வரவேற்பு பெற்றுள்ளது. அதில் மிக முக்கியமான திட்டம் தான் கிசான் விகாஸ் பத்ரா. இந்த திட்டத்தில் நீங்கள் முதலீடு செய்யும் தொகை 10 ஆண்டுகளில் இரட்டிப்பாகிவிடும். கிசான் பத்ரா திட்டத்தில் இதுவரையில் 6.9% வட்டி நடைமுறையில் இருந்து. இந்த வட்டி விகித ஒவ்வொரு காலாண்டு ஒரு […]

Categories
சினிமா மாநில செய்திகள்

BREAKING: விஷால் வீட்டில் கல்வீச்சு – 4 பேர் கைது ..!!

நடிகர் விஷால் வீட்டில் கல் வீச்சு சம்பவம் தொடர்பாக நாலு பேரை போலீசார் கைது செய்துள்ளனர். கடந்த சில தினங்களுக்கு முன்னர் நடிகர் விஷால் வீட்டில் கல் வீசி தாக்குதல் சம்பவம் நடந்தது. சிசிடிவி காட்சிகளை கொண்டு விசாரண நடத்திய போலீசார்,  நாலு பேரை கைது செய்துள்ளனர்

Categories
சினிமா தமிழ் சினிமா

உபேந்திரா, சுதீப் நடிப்பில் கப்ஜா…. 7 மொழிகளில் ரிலீஸ்…. சுதந்திர வீரரின் மகன் மாஃபியா கும்பலிடம் இருந்து தப்பித்தாரா…..?

கன்னட திரையுலகில் நட்சத்திர நடிகர்களாக வளம் வருபவர்கள் உபேந்திரா, கிச்சா சுதீப் இருவரும் இணைந்து ‘கப்ஜா’ படத்தில் நடித்து வருகின்றனர். இந்தத் திரைப்படத்திற்கு இந்தியா முழுவதும் எதிர்ப்பு எழுந்திருக்கிறது. அதற்கேற்ற வகையில் இந்த திரைப்படம் கன்னடத்தில் மட்டுமல்லாமல் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், மராத்தி, ஒரியா.என ஏழு மொழிகளில் வெளியாகி உள்ளது. இந்த திரைப்படத்தை ஆர். சந்திரசேகர் பிரம்மாண்டமாக தயாரித்திருக்கிறார். இந்த திரைப்படத்தில்  நடிகை ஸ்ரேயா சரண், முரளி ஷர்மா, ஜான் கொக்கேன், நவாப் ஷா, பிரகாஷ் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தாங்க முடியல!….. பொன்னியின் செல்வன் நாவலை படித்தவர்களின் அட்ராசிட்டிகள்….. மிரட்டும் மீம்ஸ்கள்…..!!!!!

தமிழ் திரையுலகில் பிரபலமான இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும் புகழ் பெற்றவர் இயக்குனர் மணிரத்னம். இவர் தற்போது கல்கியின் புகழ்பெற்ற “பொன்னிய செல்வன்” நாவலை அடிப்படையாகக் கொண்டு பொன்னியன் செல்வன்-1 திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்த திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. இந்நிலையில் பொன்னியின் செல்வனை வைத்து ஏகப்பட்ட மீம்ஸ்கள் போடுகிறார்கள். அதன்படி பொன்னியின் செல்வன் நாவலை படித்துவிட்டு படம் பார்க்க வந்தார்கள் இப்படித்தான் ரியாக்ட் செய்வார்கள் என்று மீம்ஸ் போட்டுள்ளனர். பொன்னியின் செல்வன் நாவல் படித்தவர்களின் அட்ரா சிட்டிகள் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

வயசு பையன வச்சுட்டு இப்படி ஒரு கல்யாணம் தேவையா….? ஆவேசமடைந்த செல்வி…. அதிர்ச்சியில் உறைந்த பாக்யா….!!!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த சீரியல் தற்போது மிகவும் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் தற்போது இணையதளத்தில் வந்த புகைப்படத்தின்படி ராதிகா மற்றும் கோபிக்கு திருமணம் முடிவடைந்துள்ளது தெரிய வருகிறது. இது தொடர்பான எபிசோடுகள் வரும் காலத்தில் ஒளிபரப்பாகும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், இன்றைய எபிசோடு காண ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதாவது பாக்யா ஒரு திருமணத்திற்கு சமைக்க செல்கிறார். ஆனால் முதலில் கோபி-ராதிகாவின் திருமணத்திற்கு சமைப்பதற்கு […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

சவால்..! இது என்னோட ஆடுகளம்…. “என் பந்தை சமாளிப்பது கஷ்டம்”….. இந்திய பேட்டர்களை எச்சரித்த பாக் பவுலர்..!!

பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஹரிஸ் ரவூஃப் இந்திய பேட்டர்களுக்கு எப்படி பந்து வீசுவது என்பது குறித்து ஏற்கனவே திட்டமிட்டுள்ளதாகக் கூறினார். இந்தியா மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகள் இந்த ஆண்டு 3ஆவது முறையாக நேருக்கு நேர் மோதுகின்றன. ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெற்ற 2022 ஆசிய கோப்பையில் இந்தியா- பாகிஸ்தான் தலா 2 முறை மோதியது. மேலும் இரு அணிகளும் தலா ஒரு ஆட்டத்தில் வெற்றி பெற்றன. இந்த 2 போட்டியுமே  ஒரு நல்ல போட்டியாக இருந்தது, […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

டெல்லியில் சொல்லி அடிச்ச ஓபிஎஸ்.. பரபரப்பு உத்தரவு போட்ட நீதிபதி … என்ன நடந்தது உச்சநீதிமன்றத்தில் ?

அதிமுக பொதுக்குழு வழக்கு விசாரணையில் ஓபிஎஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது என்னவென்றால், பொதுக்குழு தொடர்பாக 15 நாட்களாக்கு முன்னதாகவே அனைவருக்கும் தகவல் தெரிவிக்க வேண்டும். அதன் பிறகு பொதுக்குழுவை கூட்டி முடிவுகள் எடுக்க வேண்டும். ஆகவே பல்வேறு விதிமுறைகள் மீறப்பட்டிருக்கின்றன, சரியான முறையில் பொதுக்குழு பின்பற்றப்படவில்லை. மாநிலங்களவை தேர்தல் நடைபெற்ற போது அதற்கான வேட்பாளர்களை கூட ஒன்றாக தான் தேர்ந்தெடுத்தோம். ஆனால் அதன் பிறகு பல்வேறு விதமான முடிவுகள் தன்னிச்சையாக எடுக்கப்பட்டுள்ளன என்ற புகாரை முன்வைத்து ஓபிஎஸ் தரப்பு […]

Categories
அரசியல்

“நவராத்திரி பண்டிகை” அனைத்து கலைகளையும் கற்க…. சிறப்பு மந்திரம் இதோ….!!!

நவராத்திரி விழா வருகிற 26-ஆம் தேதி தொடங்கி அக்டோபர் 5 -ஆம் தேதி வரை கொண்டாடப்பட்டு வருகிறது. நவராத்திரியின் முதல் 3 நாட்கள் துர்கா தேவியையும், அடுத்த 3 நாட்கள் லக்ஷ்மி தேவியையும் வழிபடுகிறார்கள். நவராத்திரியின் கடைசி 3 நாட்கள் சரஸ்வதி தேவிக்கு அர்ப்பணிக்கப்பட்டது. சரஸ்வதி தேவி அனைத்து கலைகளுக்கும் தெய்வமாக வணங்கப்படுகிறார். இந்நிலையில் சரஸ்வதி தேவியை எவர் ஒருவர் வணங்குகிறாரோ அவரால் அனைத்து கலைகளையும் கற்க முடியும். சரஸ்வதி தேவியை போற்றும் வகையில் “சகலகலாவல்லி மாலை” என்னும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தமிழ் சினிமாவின் டாப் ஹீரோக்களின் படங்கள்….. போட்டி போடும் ஓடிடி நிறுவனங்கள்….!!!!

தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்களின் படங்கள் தியேட்டர்களில் ரிலீசான பிறகு ஓடிடி தளங்களில் ரிலீஸ் ஆகிறது. இந்த ஓடிடி தளத்தில் பெரும்பாலான ரசிகர்கள் படங்களை பார்ப்பதற்கு ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்நிலையில் சமீகாலமாகவே அடுத்தடுத்து வெளிவரும் பல முன்னணி நடிகர்களின் படங்களை ஓடிடி நிறுவனங்கள் வாங்குவதற்கு ஆர்வம் காட்டி வருகிறது. அந்த வகையில் தளபதி விஜய்யின் வாரிசு படத்தை ஒரு ஓடிடி நிறுவனம் மிகப்பெரிய தொகைக்கு வாங்கியுள்ளது. அதன் பிறகு மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

CongressPresidentPolls: சசி தரூர் மனு தாக்கல் … களைகட்டிய காங்கிரஸ் தலைமையகம் ..!!

காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தலில் போட்டியிட சசிதரூர் வேட்பு மனு தாக்கல் செய்திருக்கிறார். காங்கிரஸ் கட்சியின் தலைவர் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவை கேரளாவை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் சசிதரூர் சற்று நேரத்துக்கு முன்பு தாக்கல் செய்திருக்கிறார். காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்தில் தான் அவருடைய வேட்பு மனு தாக்கல் என்பது  செய்யப்பட்டிருக்கிறது. ஏராளமான தொண்டர்கள் தற்போது கூடியிருக்கிறார்கள். இன்னும் சில மணி நேரங்களில் காங்கிரஸ் கட்சியின் மிக மூத்த தலைவராகவும்,  மாநிலங்களவை தலைவருமாக இருக்கக்கூடிய மல்லிகார்ஜுனா […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கிளம்பியாச்சு!….. சூர்யா குடும்பத்தினருடன்…. எங்கே தெரியுமா?…. வைரல் புகைப்படம்….!!!!

இந்திய அரசு சார்பில் திரைத்துறை மற்றும் திரை துறை கலைஞர்களுக்கு தேசிய விருதுகள் ஆண்டு தோறும் வழங்கப்பட்டு வருகிறது. கடந்து 2020 ஆம் ஆண்டிற்கான 68வது தேசிய விருது பட்டியல் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது. இதில் சூரியா நடிப்பில் வெளியான சூரரை போற்றும் படத்திற்கு 5 விருதுகளும், சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும் படத்திற்கு மூன்று விருதுகளும் மண்டேலோ படத்திற்கு இரண்டு விருதுகளும் அறிவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து டெல்லியில் இன்று இந்திய குடியரசு தலைவர் […]

Categories
சினிமா விமர்சனம்

பொன்னியின் செல்வன் விமர்சனம்: சூழ்ச்சியை முறியடித்து சோழ இளவரசர் நாட்டிற்கு திரும்புவாரா….?

தமிழ் திரையுலகில் பிரபலமான இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும் புகழ் பெற்றவர் இயக்குனர் மணிரத்னம். இவர் தற்போது கல்கியின் புகழ்பெற்ற “பொன்னிய செல்வன்” நாவலை அடிப்படையாகக் கொண்டு பொன்னியன் செல்வன்-1 திரைப்படத்தை இயக்கிவருகிறார். இந்த திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. இதில் சுந்தர சோழனாக பிரகாஷ் ராஜ், ஆதித்த கரிகலனாக விக்ரம், அருண்மொழி வர்மனாக ஜெயம் ரவி, குந்தவையாக த்ரிஷா, வல்லவராயன் வதந்திய தேவனாக கார்த்தி, நந்தினியாக ஐஸ்வர்யாராய், பெரிய பழுகுவேட்டையராக சரத்குமார், சின்ன பழுகுவேட்டையராக பார்த்திபன், மதுராந்தகணையாக […]

Categories
பல்சுவை

பள்ளி மாணவியின் புத்தக பையில் உஷ் உஷ் சத்தம்….. படமெடுத்து வெளியே வந்த கருநாகம்…. அதிர்ச்சியில் உறைந்த ஆசிரியர்….!!!!

இன்றைய காலகட்டத்தில் இணையதள சேவை அதிகரித்ததில் இருந்து பல்வேறு விதமான பொழுதுபோக்கு வீடியோக்கள் சமூக வலைதளங்களில் அதிக அளவில் பகிரப்படுகிறது. அதோடு திகிலூட்டும் வீடியோக்களும் கூட அவ்வப்போது சமூக வலைதளங்களில் வெளியாகி ஒரு விதமான அச்சத்தை ஏற்படுத்துகிறது. அந்த வகையில் மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள ஷாஜாப்பூர் பகுதியில் நடந்த ஒரு சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அதாவது ஷாஜாபூர் பகுதியில் உள்ள படோனி பள்ளியில் உமா ராஜக் என்ற சிறுமி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடடே! சூப்பர்…. நடிகர் ஜெய்க்கு விரைவில் டும் டும் டும்…. பெண் யார் தெரியுமா….?

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வரும் ஜெய் சுப்ரமணியபுரம் என்ற திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார். அதன்பின் தான் நடித்த பல்வேறு விதமான படங்களின் மூலம் ரசிகர்கள் மத்தியில் தனக்கென தனி இடத்தை பிடித்தார். இவர் தற்போது காபி வித் காதல் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படம் கூடிய விரைவில் திரையரங்குகளில் ரிலீசாக இருக்கிறது. இந்நிலையில் நடிகர் ஜெய்யை பற்றி சமீப காலமாகவே கிசுகிசுக்கள் அதிகரித்துள்ளது. அதாவது முதலில் அஞ்சலியை காதலித்து […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஓபிஎஸ்-ஸின் ஒற்றை கோரிக்கை…! ஓகே சொல்லி ”ஈபிஎஸ்-க்கு செக்” தடை போட்ட நீதிபதி …!!

அதிமுக பொதுக்குழு வழக்கின் விசாரணை இன்று தொடங்கியபோது உச்ச நீதிமன்றம் விடுமுறைக்கு பிறகு அடுத்த வாரத்திலேயே தசரா விடுமுறை வரவுள்ளது. அந்த விடுமுறை காலத்திற்குப் பிறகு இந்த வழக்கை விசாரிக்கலாம். நிலுவையில் உள்ள பிற வழக்குகளையும் ஒன்றாக சேர்த்து விசாரிக்கலாம் என்று ஆலோசனை தெரிவித்தது. அந்த சமயத்திலே ஓபிஎஸ் தரப்பிலிருந்து இதற்கு இடையே தற்போதைய பொறுப்பாளர்கள் தேர்தல் நடத்த முடிவெடுத்திருக்கிறார்கள். அப்படி தேர்தல் நடத்த கூடாது என தடை விதிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டிருந்தார்கள். அதற்கு […]

Categories
மாநில செய்திகள் வானிலை

தமிழகத்தில் இன்று 9 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்..!!

தமிழகத்தில் இன்று 9 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் கனமழை தொடர்ச்சியாக பெய்து வருகின்றது. இந்த நிலையில் இன்று சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, வேலூர், திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை ஆகிய 9 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் மேலும் இரண்டு நாட்களுக்கு கனமழை தொடரும் எனவும், சென்னையை பொறுத்த […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

BREAKING: அதிமுக பொதுச் செயலாளர் தேர்தல் நடத்த தடை – உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு …!!

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் நடத்த தடைவிதித்து உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அதிமுகவின் தற்போது இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி இருக்கிறார். பொதுச் செயலாளர் பதவிக்கான தேர்தல் நடைபெற இருப்பதாக கூறப்பட்டிருக்கிறது.இந்த நிலையில் பொதுச் செயலாளர் பதவிக்கு தேர்தல் நடத்த தடை விதித்து உச்சநீதிமன்ற உத்தரவிட்டிருக்கிறது. ஓபிஎஸ் தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கில் உச்ச நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்திருக்கிறது. அதிமுகவின் அனைத்து பதவிகளையும் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் தான் நியமிக்க முடியும் என்று ஓபிஎஸ் தரப்பில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

கட்சிக்கு எல்லாமே சரியாக செஞ்சுட்டு இருந்தேன்; என்னை வெளியே சொல்லுங்கள் என நீக்கிட்டாங்க – ஓபிஎஸ் வாதம்

அதிமுக பொதுக்குழுவுக்கு எதிராக ஓபிஎஸ் மற்றும் பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை தொடங்கியது. இதில் அதிமுக கட்சிக்கு தேவையான அனைத்தையும் நான் செய்வதற்கு தயாராகவே இருந்தேன். ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் அனைத்து விஷயங்களையும் நான் சரிவர செய்து வந்தேன். ஆனால் திடீரென இவர்கள் நீங்கள் வெளியே செல்லுங்கள் என சொல்லி என்னை கட்சியிலிருந்து நீக்கிவிட்டு அவர்களாகவே முடிவெடுக்க விரும்புகிறார்கள். அதுவும் அவர்கள் செய்த அனைத்தும் சட்ட விதிகளுக்கு எதிரானதாக இருக்கிறது.குறிப்பாக […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அதிமுக பொதுக்குழு: ஓபிஎஸ் மனு மீதான விசாரணை தொடங்கியது …!!

11ஆம் தேதி அதிமுக வின் பொதுக்குழு கூட்டம் கூட்டப்பட்டதற்கு எதிராகவும்,  அதில் எடுக்கப்பட்ட முடிவுகளுக்கு எதிராகவும், அதனை சென்னை உயர்நீதிமன்றம் ஏற்றுக் கொண்டதற்கு எதிராகவும் ஓபிஎஸ் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டிருந்த நிலையில் அந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை உச்சநீதிமன்ற நீதிபதி முன்பு விசாரிக்கப்பட்டு வருகிறது. இதில் மனுதாரர்களான ஓபிஎஸ் மற்றும் பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து சார்பில் வாதங்கள் என்பது முன்வைக்கப்பட்டு வருகிறது. இதில் அதிமுக கட்சிக்கு தேவையான அனைத்தையும் நான் செய்வதற்கு தயாராகவே இருந்தேன். […]

Categories
மாநில செய்திகள்

ஆர்எஸ்எஸ் பேரணி : திருமா வழக்கில் தீர்ப்பை ஒத்திவைத்தது ஐகோர்ட்..!!

ஆர்எஸ்எஸ் பேரணி தொடர்பாக திருமாவளவன் தாக்கல் செய்த வழக்கில் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்தி வைத்தது சென்னை உயர் நீதிமன்றம்.. தமிழகத்தில் அக்டோபர் 2ஆம் தேதி ஆர்எஸ்எஸ் தரப்பில் அணிவகுப்பு நடத்துவதற்கு அனுமதி கோரி உயர் நீதிமன்றத்தை நாடிய பிறகு நிபந்தனைகளுடன் உயர்நீதிமன்றம் அனுமதி அளித்தது. அதன்படி  28ஆம் தேதிக்குள் ஆர்எஸ்எஸ் ஊர்வலத்திற்கு காவல்துறை அனுமதி அளிக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தது. இதையடுத்து சட்டம் ஒழுங்கை காரணம் காட்டி ஆர்எஸ்எஸ் உட்பட அனைத்து கட்சி ஊர்வலம், […]

Categories
தேசிய செய்திகள்

ரயிலின் வருகையை துல்லியமாக தெரிந்து கொள்ள வேண்டுமா….? அப்ப கண்டிப்பாக இத தெரிஞ்சுக்கோங்க….!!!!

இந்தியாவில் அடிக்கடி ரயிலில் பயணம் செய்பவர்களுக்காக மும்பையைச் சேர்ந்த ஸ்டார்ட் அப் நிறுவனமான ரெய்லோபஃபி என்ற ஒரு புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் உங்கள் வாட்ஸ்அப் மூலமாகவே நீங்கள் இருந்த இடத்திலிருந்து ரயில் வரும் நேரம் ரயில் எந்த இடத்தில் நிற்கிறது போன்ற தகவல்களை தெரிந்து கொள்ளலாம். அதன் பிறகு 139 என்ற ஹெல்ப்லைன் நம்பருக்கு தொடர்பு கொண்டால் கூட உங்கள் வாட்ஸ் அப்பில் ரயில் வந்து கொண்டிருக்கும் நேரம் மற்றும் இடம் போன்றவைகள் தெரிந்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ராஜராஜ சோழனும், பொன்னியின் செல்வனும் இதே மண்ணில் தான்…. நடிகர் பார்த்திபன் நெகிழ்ச்சி…..!!!!

மணிரத்னம் இயக்கி உள்ள பொன்னியின் செல்வன் திரைப்படம் என்று திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. இந்த திரைப்படத்தை தஞ்சைக்கு சென்று ஒரு திரையரங்கில் நடிகர் பிரார்த்திபன் ரசிகர்களுடன் அமர்ந்து இன்று காலை பார்த்தார். இதற்கு முன்னதாக செய்தியாளர்களிடம் பேட்டியளித்த அவர், தஞ்சை மண்ணுக்கும் இராஜராஜ சோழனுக்கும் வணக்கம். 1973 ஆம் ஆண்டு மார்ச் 31ஆம் தேதி ராஜராஜசோழன் திரைப்படத்தை இதே மண்ணில் தான் நான் பார்த்தேன். அதை மகிழ்ச்சியுடன் இந்த படத்தை பார்க்க இன்று வந்துள்ளேன். அதனைத் தொடர்ந்து […]

Categories
மாநில செய்திகள்

சானிடரி நாப்கின் விவகாரம்….. மற்ற மாநிலங்கள் விட தமிழகம் தான் பெஸ்ட்…. வெளியான தகவல்…!!!

பீகார் மாநிலத்தில் “அதிகாரம் பெற்ற மகள்கள் வளமான பீகார்” என்ற தலைப்பில் கருத்துரங்கம் நடைபெற்றது. அதில் ஐஏஎஸ் அதிகாரி ஹர்ஜோத் கவுர் கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சியில் பள்ளி மாணவிகள் ஐஏஎஸ் அதிகாரிகளுடன் கலந்து உரையாடினார். அப்போது பேசிய மாணவி ஒருவர், அரசு நிறைய இலவசங்களை வழங்குகிறது. எங்களுக்கு குறைந்த விலையில் அதாவது ரூ.20, ரூ.30 சானிட்டரி நாப்கின்கள் அரசால் வழங்க முடியாதா?என்று கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த ஹர்ஜோத் கவுர், இன்று நாப்கின் கேட்பீர்கள், நாளைக்கு […]

Categories
அரசியல் இந்தியா

காங்கிரஸ் கட்சியில் திக்.. திக்..! யாருமே முன் வரல… 3 மணிக்குள் பெரும் எதிர்பார்ப்பு… தொடரும் உச்சகட்ட குழப்பம் …!!

காங்கிரஸ் கட்சி தலைவர் தேர்தலில் போட்டியிட இதுவரை யாரும் மனுதாக்கல் செய்யாத நிலையில் உச்சகட்ட குழப்பம் நிலவி வருகிறது. காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவரை தேர்வு செய்தற்கான பணி என்பது தீவிரமடைந்து வருகிறது. புதிய தலைவரை தேர்வு செய்வதற்கான வேட்பு மனு தாக்கல் செய்வதற்கான கடைசி நாள் இன்று ஆகும். தற்போது வரை காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைமை அலுவலகத்தில்  யாரும் தங்களது  வேட்புமனுவை அதிகாரப்பூர்வமாக தாக்கல் செய்யவில்லை. இதுவரை மூன்று நபர்கள் மட்டுமே இந்த […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

சாதனை.! ஒரே ஆண்டில் 45 சிக்ஸர்….. “பாக் வீரரை காலி செய்த சூர்யகுமார்”….. இன்னும் பறக்கும்…!!

சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டியில் ஒரு ஆண்டில் அதிகபட்ச சிக்ஸர்கள் அடித்த வீரர் என்ற சாதனையை சூர்யகுமார் தன் வசமாக்கியுள்ளார். இந்திய அணியில் தற்போது தவிர்க்க முடியாத வீரராக இருப்பவர் சூர்யகுமார் யாதவ். இந்தியாவின் மிஸ்டர்  360 என அழைக்கப்படும் சூர்யகுமார் யாதவ் மைதானத்தின் அனைத்து திசையிலும் சிக்ஸர் அடிக்கக்கூடிய வல்லமை படைத்தவர்.. அதேபோல ஓபனிங் ஆக இருந்தாலும் சரி, மிடில் வரிசையாக இருந்தாலும் சரி, எந்த இடத்தில் இறக்கி விட்டாலும் சூழ்நிலைக்கு ஏற்றபடி ஆடக்கூடியவர்.. சூர்யகுமார் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக தென் மாவட்டங்களுக்கு சிறப்பு ரயில்….. தெற்கு ரயில்வே வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!

மைசூரு, யஸ்வந்த்பூரில் இருந்து நெல்லை, தூத்துக்குடிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி அக்டோபர் நாலு மற்றும் 11 ஆகிய தேதிகளில் யஸ்வந்த்பூரில் இருந்து பிற்பகல் 12:45 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் மதுரை வழியாக காலை 4.30 மணிக்கு நெல்லையை சென்றடையும்.அதன் பிறகு அக்டோபர் ஐந்து மற்றும் 12ஆம் தேதி நெல்லையிலிருந்து காலை 10:40 மணிக்கு புறப்படும்.அதேபோல் தூத்துக்குடி மற்றும் மைசூர் சிறப்பு ரயில் நாளை மாலை 3 மணிக்கு தூத்துக்குடியில் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

காங். தலைவர் தேர்தல்: திக்விஜய் சிங் களத்தில் இல்ல – கடைசி நேரத்தில் திடீர் ட்விஸ்ட் ..!!

காங்கிரஸ் கட்சியின் தலைவர் தேர்தலுக்கு வேட்புமனு செய்வதற்கான இறுதி நாளான இன்று பல்வேறு திருப்பங்களை தொடர்ந்து பார்க்க முடிகிறது. மல்லிகார்ஜுன்  கார்கே நேற்றைய இரவு நடந்த பல கட்ட ஆலோசனைக்கு பிறகு களம் இறங்குவார் என காங்கிரஸ் கட்சியின் தலைமை முடிவு செய்திருக்கிறது. மல்லிகார்ஜுன் கார்கே தற்பொழுது மாநிலங்களவையிலே காங்கிரஸ் கட்சியின் குழு தலைவராக இருக்கின்றார். சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோருக்கு நெருக்கமானவராக கருதப்படுகிறார். இவருடைய தீவிர ஆதரவாளரான மல்லிகார்ஜுன் கார்கே   களமிறங்குவதால் திக்விஜய் […]

Categories
மாநில செய்திகள்

படிப்பை கைவிடும் தமிழக மாணவர்கள்….. அதுவும் எந்த வகுப்பில் தெரியுமா?….. ஷாக் ரிப்போர்ட்…..!!!!

தமிழகத்தில் எட்டாம் வகுப்பு உடன் படிப்பை கைவிடும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக பள்ளி கல்வித்துறை நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. குறிப்பாக விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், சென்னை மற்றும் திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் இது அதிகமாக உள்ளது . அதனைப் போலவே தென்காசி,திருவள்ளூர் மற்றும் விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் ஐந்தாம் வகுப்பு உடன் படிப்பை கைவிடும் மாணவர்களின் எண்ணிக்கையும் அதிகமாக உள்ளது. அடுத்ததாக திருப்பத்தூர்,பெரம்பலூர் மற்றும் நாகை ஆகிய மாவட்டங்களில் பல பள்ளிகளில் புதிய மாணவர் சேர்க்கையை நடக்கவில்லை […]

Categories
மாநில செய்திகள்

ஆதார் கார்டு பயன்படுத்துவோர் கவனத்திற்கு…. இதனை உடனே செய்யுங்கள்…. UIDIA திடீர் எச்சரிக்கை…!!!!

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு இந்திய குடிமகன்களுக்கு UIDAI-ன் அமைப்பு வழங்கும் 12 இலக்க அடையாள எண் தான் ஆதார் அட்டை ஆகும்.வங்கியில் கணக்கு தொடங்குவது முதல் அரசின் நலத்திட்டங்கள் பெறுவது வரையில் எண்ணற்ற சேவைகளுக்கு ஆதார் கார்டு அவசியமானது. நம் கையில் எப்போதுமே ஆதார் கார்டு இருப்பது அவசியம் என்ற சூழல் உருவாகியுள்ளது. இந்த ஆதார் அட்டை அரசின் நல திட்டங்களை பெறுவதற்கு, வங்கி பரிவர்த்தனை செய்ய, சிம்கார்டு வாங்க, கேஸ் இணைப்பு பெற பயன்படுகிறது. அதுமட்டுமில்லாமல் […]

Categories
தேசிய செய்திகள்

ஆதார் அட்டையை எத்தனை முறை புதுப்பித்துக் கொள்ளலாம்…. கட்டணம் எவ்வளவு….? கண்டிப்பாக இத தெரிஞ்சுக்கோங்க….!!!

இந்தியாவில் வசிக்கும் ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் அட்டை என்பது மிகவும் அவசியமான ஒன்றாக மாறிவிட்டது. இந்த ஆதார் அட்டை தான் தற்போது பல்வேறு விதமான வேலைகளிலும் முக்கிய ஆவணமாக திகழ்கிறது. இதனால் ஆதார் அட்டையை வங்கி சேமிப்பு கணக்கு எண், பான் கார்டு எண், வாக்காளர் அடையாள அட்டை எண் போன்றவற்றுடன் இணைக்க வேண்டும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் ஆதார் அட்டையில் ஏதேனும் மாற்ற வேண்டும் என்றால் அதை எப்படி ஆன்லைன் மூலமாக மாற்றலாம் […]

Categories
Uncategorized மாநில செய்திகள்

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாகிறார் முரளிதர்…!!

டெல்லி உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாக இருந்தவர் முரளிதரர். அவர் சென்னை மற்றும் தென்னிந்தியாவிலே நன்கு பரிச்சயமான பிரபல வக்கீல் ஆக இருந்து. பின்னர் நீதிபதியாக நியமிக்கப்பட்டவர். அவரை உச்சநீதிமன்றம் ஒரிசா மாநிலத்தின் தலைமை நீதிபதியாக பதவி உயர்வு அளித்திருந்தது; தற்பொழுது அவர் ஒரிசா நீதிமன்றத்திலே பணியாற்றிக் கொண்டிருக்கிறார் அப்படிப்பட்ட நிலையிலே அவரை சென்னை உயர்நீதிமன்றத்திற்கு தலைமை நீதிபதியாக பணியிடை மாற்றம் செய்து உச்ச நீதிமன்ற கொலிஜியம் உத்தரவிட்டிருக்கிறது. உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி தலைமையிலே மூத்த நீதிபதிகள் […]

Categories
அரசியல்

நவராத்திரி நாட்களில்….. நினைத்தது நிறைவேற….. இதை செய்தால் போதும்…..!!!

நவராத்திரி நாட்களில் நாம் லலிதா சகஸ்ரா நாமம் என்ற ஆயிரம் திருநாமங்களை உச்சரித்தால் நல்லது நடக்கும். ஆனால் அனைவராலும் இப்படி அம்பிகையின் ஆயிரம் திருநாமங்களை உச்சரிக்க முடியாது என்பதால் அதற்கு பதிலாக நாம் காஞ்சி மகா பெரியவர் அருளிய ஓம் ஶ்ரீ லலிதா ஸப்த நாமாவளி என்ற மந்திரத்தை உச்சரிக்கலாம். ஓம் ஶ்ரீ லலிதா ஸப்த நாமாவளி: ஓம் ஸ்ரீ மாத்ரே நமஹ! ஓம் ஸ்ரீ அன்னதாயை நமஹ! ஓம் ஸ்ரீ வசுதாயை நமஹ! ஓம் ஸ்ரீ […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#TeamIndia : காயத்தால் விலகிய பும்ராவுக்கு பதில் இவர் தான் ஆடுவார்…. பிசிசிஐ அறிவிப்பு..!!

தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான டி20 தொடரில் காயமடைந்த ஜஸ்பிரித் பும்ராவுக்கு பதிலாக முகமது சிராஜ் சேர்க்கப்பட்டுள்ளார். இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரிட் பும்ரா காயம் காரணமாக ஆசியக்கோப்பை தொடரில் இருந்து விலகினார்.. இதையடுத்து பும்ரா குணமடைந்து சமீபத்தில் நடந்து முடிந்த  ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக தொடரில் 2 டி20 போட்டியில் விளையாடினார். அதனை தொடர்ந்து நேற்றுமுன்தினம் தொடங்கிய தென்ஆப்பிரிக்க தொடரில் அவர் பங்கேற்பார் என அறிவிக்கப்பட்ட நிலையில், திடீரென அந்த போட்டியில் அவர் காயம் காரணமாக […]

Categories
தேசிய செய்திகள்

இனி 2 மணி நேரம் அல்ல…. வெறும் 15 நிமிடத்தில்…. ஹெலிகாப்டர் டாக்சி சேவை வசதி…. கட்டணம் எவ்வளவு….????

பொதுவாக ஆட்டோ, டாக்ஸி போன்றவற்றின் மூலம் தான் மக்கள் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு வசதியாக பயணம் செய்வதற்கு டாக்சி சேவை உள்ளது. போக்குவரத்து நெரிசல் மிகுந்த இடங்களில் இந்த டாக்ஸி சேவை மிகவும் பயனுள்ளதாக உள்ளது. அந்த வகையில் தற்போது பெங்களூருவில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ளதால் இதனை குறைக்கும் விதமாக தனியார் ஹெலிகாப்டர் ஒன்று அசத்தலான முயற்சியில் ஈடுபட்டுள்ளது. அதன்படி தனியார் ஹெலிகாப்டர் சேவை அக்டோபர் 10-ம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளது. இந்த […]

Categories
மாநில செய்திகள்

சென்னை மக்களே!….. மழைநீர் வடிகால் பணிகள் எப்போது நிறைவடையும் தெரியுமா?…. மேயர் வெளியிட்ட முக்கிய தகவல்….!!!!

வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பாக தமிழகம் முழுவதும் பெரும்பாலான இடங்களில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. தலைநகர் சென்னையில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. கடந்த ஆண்டு பருவமழையின் போது சென்னையில் பல இடங்களில் தண்ணீர் தேங்கியது. சுரங்க பாதைகள் நீரில் மூழ்கி போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. குடியிருப்புகள் நீர் புகுந்து மக்கள் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது. கனமழை வெள்ளத்தால் சென்னை பாதிக்கப்படுவதற்கு நிரந்தர தீர்வு காண்பதற்கு நூற்றுக்கணக்கான கிலோமீட்டர் தூரம் சென்னையில் […]

Categories
மாநில செய்திகள்

விவசாயிகளே போட்டிக்கு ரெடியா?…. ரூ.2 லட்சம் பரிசுத்தொகை…. தமிழக அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் விவசாயிகளுக்காக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. கடந்த வருடம் திமுக தலைமையிலான அரசு முதல் முறையாக வேளாண்மைக்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்தது. அப்போது விவசாய திட்ட பணிகளுக்காக 250 கோடி மாநில நிதியிலிருந்து ஒதுக்கீடு செய்யப்பட்டது.இதை தொடர்ந்து விவசாயம் செய்வதில் சிறந்து விளங்கும் விவசாயிகளுக்கு வேளாண் மற்றும் தோட்டக்கலை சார்பாக பரிசு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது இயற்கை வேளாண்மை மற்றும் விளைபொருள் ஏற்றுமதி ஆகியவற்றில் சிறந்து விளங்கும் விவசாயிகளை பாராட்டி பரிசு […]

Categories
மாநில செய்திகள்

“நான் ஓசில வரமாட்டேன்”…. அமைச்சருக்கு பாட்டி கொடுத்த சரியான அடி…. இது தேர்தலில் எதிரொலிக்குமா?….!!!

திமுக தேர்தல் வாக்குறுதில் ஒன்றான பெண்கள் இலவச பேருந்து பயணம் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி திருநங்கைகளும் பயனடைந்து வருகிறார்கள். இந்நிலையில் இந்த திட்டத்தை குறித்து பேசிய உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, பெண்கள் ஓசில்தானே பேருந்தில் போறீங்க என்றும் மற்ற இலவச திட்டத்தையும் குறித்து ஏளனமாக பேசினார். இதனால் பயனாளிகள் மட்டுமில்லாமல் மக்களும் வேதனை அடைந்தனர். இலவசம் என்பதை பெருமையாக வழங்கி வரும் அரசு தனது பயனாளிகளை பார்த்து ஒசி தானே என கேட்பதைப் போல […]

Categories
தேசிய செய்திகள்

இனி ரயிலில் அந்த பிரச்சனை இருக்கவே இருக்காது….. பயணிகளுக்கு சூப்பர் குட் நியூஸ்….!!!!

இந்தியாவில் பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தை தான் தேர்வு செய்கின்றனர். அதிலும் நடுத்தர மக்கள் பெரும்பாலும் ரயிலில் தான் பயணம் செய்கிறார்கள். மற்ற போக்குவரத்துகளை ஒப்பிடுகையில் ரயிலில் டிக்கெட் கட்டணமும் குறைவு தான் அதே சமயம் பாதுகாப்பாகவும் பயணிக்க முடியும். அப்படி ரயிலில் பயணிக்கும் போது பெரும்பாலும் பல பிரச்சனைகளை சந்திக்க வேண்டி இருக்கும். அதாவது இரவு நேரங்களில் தூங்கும் போது சக பயணிகள் கொடுக்கும் தொந்தரவு அதிகமாக இருக்கும். அதே சமயம் பயணிகளுக்கு தொந்தரவு ஆகும் […]

Categories

Tech |