Categories
உலக செய்திகள்

ஓ இதுதான் காரணமா?…. அமெரிக்கா-ரஷியா இடையே அணு ஆயுதம் கட்டுப்பாடு தொடர்பான ஒப்பந்தம்…. வெளியான தகவல்….!!!!!

 பிரபல 2 நாடுகளுக்கு இடையே ஒப்பந்தம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது. அமெரிக்கா மற்றும் ரஷியா ஆகிய நாடுகளுக்கு இடையே அணு ஆயுதம் கட்டுப்பாடு தொடர்பான ஒப்பந்தம் போடப்படுகிறது. இந்த ஒப்பந்தம் குறித்து தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. மேலும் இந்த ஒப்பந்தம் இரு நாடுகளுக்கும்  பயன்படுத்தக்கூடிய வகையில் அணு ஆயுதங்களின் எண்ணிக்கை வரம்புகளை தீர்மானிக்கவும், ஒருவருக்கொருவர் அணு ஆயுதங்களை சரிபார்த்தல் மற்றும் ஆய்வு செய்வதற்கான விதிமுறைகளை கோடிட்டுக்  காட்டுவதாகவும் அமைந்துள்ளது. இதுகுறித்து வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் […]

Categories
தேசிய செய்திகள்

PFI அமைப்பு தலைக்கு இதுவும் ஒரு காரணமாகத்தான் இருக்குமோ?….. வதந்தியை கிளப்பிய தகவல்….!!!

குடியுரிமை சட்ட திருத்த மசோதா நாடாளுமன்ற மக்களவை மற்றும் மாநிலங்களவையில் நிறைவேறியது. இரு அவைகளில் நிறைவேறி உள்ள மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்துள்ளதால் சட்டமாகியுள்ளது. இந்தச் சட்டத்தில் உள்ள பல்வேறு அம்சங்களுக்கு எதிர் கட்சிகள் உள்ளிட்ட பலரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தை நடத்தி வருகின்றனர். ஆனால் பாகிஸ்தான், வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் நாடுகளில் துன்புறுத்தலுக்கு ஆளாகின்ற சிறுபான்மையினரின் நலனுக்காகவே இந்த சட்டத்தை கொண்டு வந்ததாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இதற்கிடையில் கொரோனா பரவல் காரணமாக இந்த […]

Categories
மாநில செய்திகள்

“தன்னார்வ ரத்த தானத்தில் இந்தியாவிலேயே தமிழ்நாடு முன்னோடி மாநிலம்”… முதல்வர் ஸ்டாலின் பேச்சு…!!!!!

தேசிய தன்னார்வ ரத்ததான நாளை முன்னிட்டு முதலமைச்சர் மு க ஸ்டாலின் வெளியீட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது, ரத்ததானம் மூலமாக மதிக்கத்தக்க மனித உயிர்களை காப்பாற்றுவது புனிதமான செயலாகும். இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த ரத்த தானம் பற்றிய விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்தும் விதமாக ஒவ்வொரு வருடமும் அக்டோபர் மாதம் முதல் திங்கள் கிழமை தேசிய தன்னார்வ ரத்த தான தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. ரத்த தானத்தின் முக்கியத்துவத்தை அறிந்திடும் விதமாக விழிப்புணர்வை தமிழ்நாடு அரசு ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது […]

Categories
தேசிய செய்திகள்

மாணவிகளே! உஷார்…. விடுதியில் குளிப்பதை வீடியோ எடுத்த ஆசாமி….. பெரும் பரபரப்பு சம்பவம்…..!!!!

உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள கான்பூரில் துல்சி நகர் என்ற பகுதி அமைந்துள்ளது. இங்கு மருத்துவ படிப்புக்கு தயாராகும் மாணவிகள் தங்கி படிக்கும் ஒரு விடுதி செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது. இந்த விடுதியில் ஏராளமான மாணவிகள் தங்கியுள்ளனர். இந்த விடுதியை காவல் துறையில் கூடுதல் பதவியில் இருக்கும் ஒருவர் நடத்தி வருகிறார். இந்நிலையில் விடுதியில் துப்புரவு பணியாளராக வேலை பார்க்கும் ஒருவர் ஒரு மாணவி குளிப்பதை மொபைல் போனில் வீடியோ எடுத்துள்ளார்.  இதைப்பார்த்த சக மாணவி ஒருவர் துப்புரவு தொழிலாளியை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடேங்கப்பா…! முதல் நாளே இவ்வளவு வசூல்…! எல்லா படத்தையும் அடிச்சி தூக்கிய பொன்னியின் செல்வன்….!!!!

மணிரத்னம் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகியுள்ள பொன்னியன் செல்வன் திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது.  இந்த திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. கமல் நடிப்பில் வெளியான விக்ரம் படத்தின் வசூலான ரூபாய் 15 கோடியை பொன்னியின் செல்வன் படம் தாண்டியுள்ளது. இந்த வருடம் வெளியான தமிழ் படங்களில் அதிக வசூலை குவித்த படம் பொன்னியின் செல்வன். இந்த படத்தின் வெளிநாட்டு முன்பதிவு வசூல் சுமார் 1.3 மில்லியன் டாலர்கள்(10 கோடி) என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல் நாளே […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று முதல் 5 நாட்களுக்கு….. 9 மாவட்டங்களில் வெளுத்து வாங்கும் கனமழை… வானிலை மையம் அறிவிப்பு….!!!

ஆந்திரா கடலோர பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்க சுழற்சி காரணமாக இன்று தமிழகம் புதுவை மற்றும் காரைக்கால் பகுதியில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளுவர், காஞ்சிபுரம் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிசில இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதனை தொடர்ந்து நாளை தமிழகம் புதுவை மற்றும் காரைக்கால் பகுதியில் ஒரு சில […]

Categories
உலக செய்திகள்

இது ஐநா சாசனத்திற்கு எதிரானது…. உக்ரைன் பகுதிகளை இணைக்கும் ரஷியா …. எதிர்ப்பு தெரிவிக்கும் உலக நாடுகள்….!!!!

உக்ரைனில்  கைப்பற்றப்பட்ட பகுதிகளை ரஷியாவுடன் இணைப்பதற்கான நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. உக்ரைன்  நாட்டின் மீது ரஷியா கடந்த ஏழு மாதங்களாக தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலில் ரஷியப்படைகள் பெரும்பான உக்ரைன்  பகுதிகளை கைப்பற்றினர். அதில் 4 பிராந்தியங்களை அதிகாரப்பூர்வமாக ரஷியாவுடன் இணைக்கப்படும் என அதிபர் புதின் அறிவித்தார். இதற்கு  உலக நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. மேலும் இந்த நாலு பிராந்தியங்களையும் அதிகாரப்பூர்வமாக ரஷியா தன்னுடன்  இனைப்பதற்கான விழா இன்று அதிபர் மாளிகையில் கோலாகரமாக நடைபெற்றது. இந்த […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“செல்போன் தொலைந்ததால் கண்டித்த தந்தை”…. டிப்ளமோ மாணவர் எடுத்த விபரீத முடிவு….!!!!!

தந்தை கண்டித்ததால் டிப்ளமோ மாணவர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். சேலம் மாவட்டத்தில் உள்ள ஓமலூர் அடுத்திருக்கும் பச்சனம்பட்டி காலனியை சேர்ந்த சுப்பிரமணி என்பவரின் மகன் மணிகண்டன். இவர் மேச்சேரியில் இருக்கும் தனியார் பொறியியல் கல்லூரியில் டிப்ளமோ மெக்கானிக்கல் இன்ஜினியரிங் இரண்டாம் வருடம் படித்து வந்த நிலையில் சென்ற 27 -ம் தேதி மாலை கல்லூரியில் இருந்து வீடு திரும்பிய மாணவர் மணிகண்டன் ஆடைகளை துவைப்பதற்காக அம்மாவிடம் கழற்றி கொடுத்துவிட்டு வீட்டுக்குள் சென்று இருக்கின்றார். பின்னர் வீட்டின் […]

Categories
மாநில செய்திகள்

வந்தே பாரத் ரயில் பற்றி உங்களுக்கு தெரியாத 10 விஷயங்கள்… இதோ முழு விவரம்..!!!!

மகாராஷ்டிரா மற்றும் குஜராத் மாநில தலைநகரங்களுக்கு இடையே இயக்கப்படும் நாட்டின் மூன்றாவது வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் பிரதமர் மோடி தொடங்கி வைத்துள்ளார். மேக் இன் இந்தியா பிரச்சாரத்தின் கீழ் உருவாக்கப்படும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் நாட்டின் ஒவ்வொரு பகுதியையும் இணைக்கும் விதமாக இது போன்ற மொத்தம் 75 ரயில்கள் இயக்கப்பட உள்ளது. அதிவேக ரயிலான வந்தே பாரத் மணிக்கு 170 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் மேலும் இது 52 வினாடிகளில் மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தை எட்டுகிறது. […]

Categories
அரசியல்

“முப்பெரும் தேவிகளை வணங்குவதற்கு ஏற்ற காலம் நவராத்திரி” என்னென்ன சிறப்புகள் தெரியுமா…? இதோ புராண வரலாறு….!!!!

இந்தியாவில் ஒவ்வொரு வருடமும் நவராத்திரி பண்டிகை வெகு விமர்சையாக கொண்டாடப் படுகிறது. அந்த வகையில் நடப்பாண்டிலும் நவராத்திரி பண்டிகை கடந்த திங்கட்கிழமை தொடங்கப்பட்டுள்ளது. இந்த நவராத்திரி பண்டிகையின் போது துர்கா, லட்சுமி மற்றும் சரஸ்வதி தேவிகளை வழிபடுவது வழக்கம். இந்த முப்பெரும் தேவிகளை நவராத்திரியின் 9 தினங்களுக்கும் விரதம் இருந்து பக்தியோடு பூஜித்து நெய்வேத்தியம் படைத்து வழிபட்டால் நன்மைகள் பெருகும் என்பது ஐதீகம். இந்நிலையில் நவராத்திரி பண்டிகையின் போது கோவில்கள் மற்றும் வீடுகளில் கொலு வைப்பது வழக்கம். […]

Categories
உலக செய்திகள்

வரலாற்றில் மிக மோசமான செயல்…. ஆஸ்திரேலியாவில் நடந்த மிகப்பெரிய இணையத்தாக்குதல்…!!!

ஆஸ்திரேலிய நாட்டில் வாடிக்கையாளர்கள் சுமார் ஒரு கோடி பேரின் தனிப்பட்ட தகவல்கள்  திருடப்பட்டிருக்கின்றன. ஆஸ்திரேலியா நாட்டின் ஆப்டஸ் நிறுவனமானது, நாட்டின் இரண்டாம் மிகப்பெரிய தொலைதொடர்பு நிறுவனமாக விளங்குகிறது. இந்நிறுவனத்தில் தான் நாட்டில் உள்ள சுமார் ஒரு கோடி வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட தரவுகள் திருடப்பட்டிருக்கின்றன. இது, ஆஸ்திரேலியாவின் வரலாற்றிலேயே மிகவும் மோசமான இணையத்தாக்குதல் என்று கருதப்படுகிறது. இவ்வாறு தரவுகள் திருடப்பட்டது தொடர்பில் அந்நிறுவனம் தெரிவித்ததாவது, வாடிக்கையாளர்களுடைய பெயர், வீட்டின் முகவரி, கடவுச்சீட்டு, பிறந்த தேதி, ஓட்டுனர் உரிம எண்கள் […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் நாளை முதல் 5ஜி சேவை…. தொடங்கி வைக்கும் பிரதமர் மோடி….!!!!

இந்தியாவில் அக்டோபர் மாதம் முதல் அதிவேக இணைய வசதியை கொடுக்கும் 5g தொழில்நுட்பம் பயன்பாட்டுக்கு வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்படி நாளை காலை 10 மணிக்கு டெல்லியில் உள்ள பிரகதி மைதானத்தில் 5 சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். இந்திய மொபைல் காங்கிரசின் 6 வது பதிப்பையும் பிரதமர் தொடங்கி வைக்கிறார். அதனை தொடர்ந்து ஐ.எம்.சி 2022 புதிய டிஜிட்டல் யூனிவர்ஸ் என்ற கருப்பொருளுடன் அக்டோபர் 1 ஆம் தேதி முதல் 4 ஆம் தேதி […]

Categories
தேசிய செய்திகள்

காதுக்கு சிகிச்சைக்கு சென்ற பெண்…. கையை இழந்த பரிதாபம்…. நடந்தது என்ன….????

பீகாரில் பாட்னாவில் உள்ள மகாவீர் ஆரோக்கிய சஹ்ஸ்தானில் செவிலியர் ஒருவர் கடந்த ஜூலை 11ஆம் தேதி காது அறுவை சிகிச்சை செய்ய வந்த ரேகாவுக்கு நரம்புக்கு பதிலாக தமணியில் ஊசியை போட்டுள்ளார். இதனால் ரேகாவின் கை மெதுவாக பச்சை நிறமாக மாற ஆரம்பித்துள்ளது. உடனடியாக ரேகா கையில் ஏற்பட்ட மாற்றம் மற்றும் வலி பற்றி மருத்துவமனையில் புகார் அளித்துள்ளார். ஆனால் அந்த நேரத்தில் பணியில் இருந்து மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் அதனை கவனம் செலுத்தவில்லை அதற்கு மாறாக […]

Categories
உலக செய்திகள்

OMG: பிரபல நாட்டில்”காதலி குடும்பத்தை சுட்டுக்கொன்ற காதலன்”….. எதற்கு தெரியுமா?….!!!!!

வாலிபர் தனது காதலி உள்ளிட்ட 5  பேரை சுட்டு கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் உள்ள பல இடங்களில் கடந்த சில மாதங்களாக துப்பாக்கி சூடு சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஒரு குடியிருப்பில்  ஒரு பெண் தனது இரண்டு குழந்தைகள் மற்றும் காதலனுடன் வசித்து வந்துள்ளார். இதனையடுத்து அந்த பெண்ணிற்கும் அவரது காதலனுக்கும் குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த அந்த நபர் அந்தப் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“குழந்தை பிறக்காது என சாபம்”…. அப்பா ஆன தமிழ் நடிகர் கண்கலங்க உருக்கம்…!!!…

‘பாவம் கணேசன்’ சீரியலில் நடித்து வரும் நவீன் – கிருஷ்ணகுமாரி தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தையின் புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்த நவீன், ‘நீ பூமிக்கு வருவது அவ்வளவு எளிதாக நடந்துவிடவில்லை செல்லமே, எங்களின் இறுதி மூட்டு வரை உன்னை நேசிப்போம்’ என கூறியுள்ளார். கடந்த சில வாரங்களுக்கு முன் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நவீன், ‘கல்யாணத்திற்கு பிறகு எங்களுக்கு குழந்தை பிறக்காது என பலரும் சாபம் விட்டனர்’ என கண்கலங்கியது குறிப்பிடத்தக்கது.

Categories
தேசிய செய்திகள்

குஷியோ! குஷி…. சீனியர் சிட்டிசன்களுக்கு டபுள் ஜாக்பாட்….. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

சீனியர் சிட்டிசன்கள் தாங்கள் ஓய்வு பெறும் காலத்தில் ஒரு நிலையான வருமானத்தை பெற விரும்புவார்கள். இதனால் சீனியர் சிட்டிசன்கள் வங்கி மற்றும் தபால் அலுவலகங்களில் பிக்சட் டெபாசிட் செய்கின்றனர். வங்கி மற்றும் தபால் அலுவலகங்களில் மட்டும் தான் தாங்கள் முதலீடு செய்த தொகை பாதுகாப்பாக இருக்கும் என்பதால் பெரும்பாலான சீனியர் சிட்டிசன்கள் வங்கி மற்றும் தபால் அலுவலகத்திலேயே முதலீடு செய்ய விரும்புகின்றனர். இந்நிலையில் சிறுசேமிப்பு சீனியர் சிட்டிசன்களுக்கான வட்டி விகிதம் உயர்ந்துள்ளதாக தற்போது அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஆக்சன் கதைகளத்தில் “யசோதா”…. கர்ப்பிணி பெண்ணாக நடித்த சமந்தா…. எவ்வளவு சம்பளம் தெரியுமா…????

கர்ப்பிணி பெண்ணாக யசோதா திரைப்படத்தில் சமந்தா நடித்ததற்கு வாங்கிய சம்பளம் குறித்த செய்தி வெளியாகியிருக்கின்றது. தமிழ், தெலுங்கு சினிமா உலகில் முன்னணி நடிகையாக வலம் வருகின்றார் சமந்தா. இவர் நாக சைதன்யாவை பிரிந்த பிறகு தனது கெரியரில் கவனம் செலுத்த ஆரம்பித்தார். இவர் தற்போது அடுத்தடுத்த திரைப்படங்களில் நடித்து வருகின்றார். இந்த நிலையில் இவர் நடிப்பில் அடுத்ததாக யசோதா திரைப்படம் ரிலீஸ் ஆக உள்ளது. இத்திரைப்படம் ஆக்சன் கதை களத்தில் உருவாகி இருக்கின்றது. கர்ப்பிணி பெண்ணாக சமந்தா […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் ஆம்னி பேருந்து கட்டணம்… எங்கெங்கு எவ்வளவு….? இதோ முழு விவரம்…!!!

தமிழகத்தில் சென்னை, கோவை, திருச்சி போன்ற இரண்டாம் நிலை நகரங்களில் வெளி மாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களை சேர்ந்த லட்சக்கணக்கானோர் பணி நிமித்தமாக வசித்து வருகின்றனர். இவர்களின் பெரும்பாலும் தீபாவளி, பொங்கல், ஆயுத பூஜை போன்ற பண்டிகை நாட்கள்ண் தொடர் விடுமுறை நாட்களிலும் சொந்த ஊருக்கு செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். இதனால் பண்டிகை மற்றும் தொடர் விடுமுறை நாட்களில் சென்னை உள்ளிட்ட பெரு நகரங்களில் ரயில், பேருந்துகளில் கூட்டம் நிரம்பி வழிகிறது. இந்நிலையில் ஆம்னி பஸ் உரிமையாளர்கள் புதிய […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகை ராஷ்மிகா செய்த காரியம்…. கையெடுத்து கும்பிட்ட விஜய்…. வெளியான சீக்ரெட் நியூஸ்….!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவருடைய நடிப்பில் வம்சி இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் வாரிசு. வாரிசு படத்தின் கதாநாயகியாக ராஷ்மிகா நடித்துள்ளார். இந்த நிலையில் வாரிசு பட நாயகி ராஷ்மிகா சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில், விஜய் குறித்து பேசினார் . அதில் விஜய் தான் தன்னுடைய கிரஷ். ஷூட்டிங் ஸ்பாட்டில் அவரை எப்பொழுது பார்த்தாலும் சுற்றி போடுவது போன்ற பழக்கத்தை தொடர்ந்து வந்ததாகவும் தெரிவித்துள்ளார். இதனால் அப்படி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“தளபதி 67 திரைப்படத்தில் விஜயுடன் இணையும் கௌதம் மேனன்”….. 45 நாள் கால் சீட் டாம்….!!!!!!

தளபதி 67 திரைப்படத்தில் கௌதம் மேனன் நடிப்பதற்கு 45 நாள் கால் சீட் கொடுத்திருக்கிறார். தமிழ் சினிமாவில் மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் ஆகிய படங்களை இயக்கி தனக்கென்று ஓர் இடத்தை பிடித்தவர் லோகேஷ் கனகராஜ். இவர் இயக்கத்தில் கடைசியாக வெளியான விக்ரம் படம் நல்ல வரவேற்பை பெற்றது. இதனையடுத்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் விஜய் நடிக்கும் 67வது படத்தை இயக்க உள்ளார். மாஸ்டர் படத்தின் வெற்றிக்கு பிறகு தளபதி 67-ல் இந்த கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“ரூ.‌ 1000 கோடியா” கபாலி படம் பற்றி பிரபல தயாரிப்பாளர் சொன்ன விஷயம்….‌ ஆச்சரியத்தில் ரசிகர்கள்…..!!!!

தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக ஜொலிக்கும் ரஜினிகாந்த் நடிப்பில் சமீபத்தில் அண்ணாத்த திரைப்படம் ரிலீஸ் ஆகி கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையில், தற்போது நெல்சன் இயக்கத்தில் ஜெய்லர் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு பிறகு சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் தலைவர் 170 திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. கடந்த 2016-ம் ஆண்டு ரஜினி நடிப்பில் கபாலி திரைப்படம் வெளியானது. இந்த படத்தை பா. ரஞ்சித் இயக்க, கலைப்புலி எஸ். தாணு தயாரித்திருந்தார். இந்தப் படத்தில் […]

Categories
மாநில செய்திகள்

“மழலை குழந்தைகளுக்கு கொடுக்கும் உணவில் அலட்சியம் காட்டும் அரசு”… அதிர்ச்சி அளிக்கும் வீடியோ…!!!!!

உத்திர பிரதேசத்தில் அரசு பள்ளியில் மதிய உணவு பரிமாறப்பட்ட வீடியோ ஒன்று வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அரசு பள்ளியில் மதிய உணவு பரிமாறப்பட்ட வீடியோ ஒன்று வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலத்தில் இருந்து வெளியாகியிருக்கும் இந்த இரண்டு நிமிட வீடியோவில் தரையில் அமர்ந்தபடி பள்ளி குழந்தைகள் மதிய உணவு திட்டத்தில் சாதம் மற்றும் உப்பு சாப்பிடுவது பெரும்  அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அயோத்தியில் உள்ள ஒரு தொடக்கப் பள்ளியில் மாணவர்களுக்கு மதிய […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்காவில் வாழும் மக்களுக்கு குஷியான செய்தி…. வெளியான அறிவிப்பு…!!!

அமெரிக்க நாட்டின் நாடாளுமன்றத்தில் லட்சக்கணக்கான மக்களுக்கு கிரீன் கார்டு அளிக்கும் மசோதாவை தாக்கல் செய்திருக்கிறார்கள். அமெரிக்க நாட்டில் வாழும் இந்தியாவை சேர்ந்தவர்கள் உட்பட மற்ற நாட்டினர், நிரந்தரமாக அங்கு வாழ அளிக்கப்படும் ஆவணம் தான் கிரீன் கார்டு எனப்படுகிறது. இந்த கிரீன் கார்டு மூலம் அமெரிக்க நாட்டில் வாழும் பிற நாட்டை சேர்ந்தவர்களுக்கு பல நன்மைகள் கிடைக்கும். எனினும் தற்போதைய காலகட்டத்தில் இந்த கிரீன் கார்டு எளிதில் கிடைப்பதில்லை. பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கின்றன. இந்நிலையில் அமெரிக்க நாட்டின் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“புதிய சாதனை படைத்த பொன்னியின் செல்வன்” முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா…..? வியப்பில் திரையுலகினர்….!!!

கல்கி கிருஷ்ணமூர்த்தி எழுதி கடந்த 1955-ம் ஆண்டு வெளியான புகழ்பெற்ற நாவல் பொன்னியின் செல்வன். இந்த நாவலை மணிரத்தினம் பிரம்மாண்ட படமாக 2 பாகங்களாக இயக்கியுள்ளார். இதன் முதல் பாகம் இன்று திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்தப் படத்தில் நடிகர்கள் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, சரத்குமார், பார்த்திபன், ரகுமான், பிரகாஷ் ராஜ், திரிஷா, ஐஸ்வர்யா ராய், சோபிதா துலிபாலா, ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட பலர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இந்தப் படம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பொன்னியின் செல்வன் படம் எப்படி….? கோலிவுட் முதல் பாலிவுட் பிரபலங்கள் சொல்ல வருவது என்ன?…!!!

தமிழ் திரையுலகில் பிரபலமான இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும் புகழ் பெற்றவர் இயக்குனர் மணிரத்னம். இவர் தற்போது கல்கியின் புகழ்பெற்ற “பொன்னிய செல்வன்” நாவலை அடிப்படையாகக் கொண்டு பொன்னியன் செல்வன்-1 திரைப்படத்தை இயக்கி உள்ளார். இந்த திரைப்படத்தில் இது இரண்டு பாகங்களாக உருவாக உள்ளது. இதில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்திக், ஜெயராம், பார்த்திபன், சரத்குமார், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்தத் திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி பெரும் வரவேற்பு பெற்று வருகிறது. […]

Categories
தேசிய செய்திகள்

“மோடி ஆட்சியில் விஐபி கலாச்சாரத்திற்கு இடமில்லை”… இணையத்தில் குவிந்து வரும் பாராட்டு… வைரலாகும் வீடியோ…!!!!

பிரதமர் மோடி சாலை விதிகளை கடைபிடிப்பதில் முன்மாதிரியாக திகழ்வதாக இணையத்தில் பலரும் பாராட்டி வருகின்றார்கள். பிரதமர் மோடி இரண்டு நாள் பயணமாக குஜராத் சென்றுள்ளார். இந்த நிலையில் அகமதாபாத்தில் நேற்று முப்பத்தி ஆறாவது தேசிய விளையாட்டு போட்டியை பிரதமர் மோடி தொடங்கி வைத்துள்ளார். அதனை தொடர்ந்து பாவ்நகர் பகுதியில் நடைபெற்ற கூட்டத்தில் சுமார் 6000 கோடி மதிப்புள்ளான நலத்திட்ட உதவிகளை பிரதமர் மோடி தொடங்கி வைத்துள்ளார். மேலும் இரண்டாவது நாளான இன்று காந்திநகர் மற்றும் மும்பை சென்ட்ரல் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“பாகுபலி VS பொன்னியின் செல்வன்” 2 படங்களுக்கும் வித்தியாசம் என்ன….? மணிரத்தினம் சொன்ன விளக்கம் இதோ….!!

தமிழ் சினிமாவின் பிரபலமான இயக்குனரான மணிரத்தினம் தற்போது பொன்னியின் செல்வன் என்ற  வரலாற்று காவியத்தை படமாக இயக்கியுள்ளார். இது கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை தழுவி எடுக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் நடிகர்கள் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம் பிரபு, சரத்குமார், பார்த்திபன், ரகுமான், திரிஷா மற்றும் ஐஸ்வர்யா ராய் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த படம் இன்று திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி வெற்றி கரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த படம் குறித்த பாசிட்டிவ்வான விமர்சனங்களை […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

நாளைய (01-10-2022) நாள் எப்படி இருக்கும்…? இதோ உங்கள் ராசிக்கு…!

நாளைய  பஞ்சாங்கம் 01-10-2022, புரட்டாசி 14, சனிக்கிழமை, சஷ்டி திதி இரவு 08.47 வரை பின்பு வளர்பிறை சப்தமி. கேட்டை நட்சத்திரம் பின்இரவு 03.11 வரை பின்பு மூலம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. சஷ்டி விரதம். முருக வழிபாடு நல்லது. இராகு காலம் – காலை 09.00-10.30, எம கண்டம் மதியம் 01.30-03.00, குளிகன் காலை 06.00-07.30, சுப ஹோரைகள் – காலை 07.00-08.00, பகல் 10.30-12.00,  மாலை 05.00-07.00. இரவு 09.00-10.00. நாளைய ராசிப்பலன் – 01.10.2022 மேஷம் உங்களின் ராசிக்கு நீங்கள் சற்று குழப்பமாகவே காணப்படுவீர்கள். உங்கள் ராசிக்கு இன்று சந்திராஷ்டமம் இருப்பதால் எந்த செயலையும் நிதானத்துடன் செய்வது நல்லது. மற்றவர்களிடம் பேசும் போது கவனமாக பேச வேண்டும். வாகனங்களில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“அந்த கதாபாத்திரத்தில் தனுஷுக்கு பதிலாக நான்தான் நடித்தேன்” உண்மையை போட்டுடைத்த நடிகர் பார்த்திபன்….!!!!

இந்திய சினிமாவின் முன்னணி இயக்குனரான மணிரத்தினம் இயக்கத்தில் முன்னணி நட்சத்திரங்களின் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் பொன்னியன் செல்வன். இந்த திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. அதனை தொடர்ந்து நடிகர் பார்த்திபன் தஞ்சையில் உள்ள ஒரு திரையரங்கில் இன்று அதிகாலை ரசிகர்களுடன் படம் பார்த்துள்ளார். அப்போது தஞ்சை பெரிய கோயிலுக்கு சென்று வழிபட்டார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், ஆயிரத்தில் ஒருவன் இரண்டாம் பாகத்தில் தனுஷ் நடிக்க […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இப்படி சொல்லும் எல்லோரும்…. “ஓசி”யில் பிறந்தவர்கள் தான்…. அமைச்சரை கடுமையாக சாடிய நடிகை கஸ்தூரி….!!!!!

தமிழக அரசு மகளிர்காக இலவச பேருந்து திட்டத்தை அறிமுகம் செய்தது. இதனால் ஏராளமான பெண்கள் பயன் அடைந்து வருகின்றனர். இதற்கிடையில் பொன்முடி பெண்கள் பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்வதை கேலி செய்திருந்தார். இவருடைய பேச்சுக்கு பல தரப்பிலிருந்தும் கடுமையான கண்டனங்கள் வலுத்து வருகின்றன. இந்த நிலையில் நடிகை கஸ்தூரி அமைச்சர் பொன்முடியை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். அரசு செய்யும் எந்தத் திட்டத்தையும் சொந்த கையில் செய்வதில்லை. அமைச்சர் பொன்முடி பேசியது நியாயப்படுத்த முடியாது. ஓசி பஸ் என்று […]

Categories
தேசிய செய்திகள்

எதனாலும் பேசு…! ஆனா அத பத்தி மட்டும் பேசாத….! கடுப்பான மனைவி…. கோடரியால் ஒரே போடு…!!!!

சத்தீஸ்கர் மாநில த்தைச் சேர்ந்தவர் ஆனந்த் சோன்வான். இவருடைய மனைவி சங்கீதா. இவருக்கும் அவருடைய மனைவிக்கும் திருமணமானதில் இருந்து தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. ஆனந்த் தன்னுடைய மனைவி சங்கீதா கருப்பாக இருப்பதாக கூறி அடிக்கடி கிண்டல் செய்து வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பாக வழக்கம் போல கணவன் மனைவி இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. அப்போது மனைவியுடைய கருப்பு நிறத்தை கூறி ஆனந்த் கிண்டல் செய்துள்ளார். இதில் பொறுமை இழந்த சங்கீதா கணவனையை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் விஷால் வீட்டின் மீது கல்வீச்சு…. 4 பேர் கைது…. விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்….!!!!!

சென்னை அண்ணா நகரில் நடிகர் விஷால் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார் கடந்த செப்டம்பர் 26 ஆம் தேதி இரவு சிவப்பு நிற காரிலில் வந்த அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் நடிகர் விஷால் வீட்டை தாக்கினார். இது குறித்து விஷால் சார்பாக அவரது மேலாளர் ஹரி கிருஷ்ணன் அண்ணா நகர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரில், செப்டம்பர் 26ம் தேதி இரவு சிறப்பு நிற காரில் வந்த அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“நானே வருவேன் வசூல்” செல்வராகவனை வியப்பில் ஆழ்த்திய தயாரிப்பாளர்….. என்ன செய்தார் தெரியுமா….?

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வரும் தனுஷ் பாலிவுட், ஹாலிவுட் என கலக்கி வருகிறார். இவர் வாத்தி என்ற திரைப்படத்தின் மூலம் தெலுங்கிலும் அறிமுகமாக இருக்கிறார். இவர் நடிப்பில் சமீபத்தில் திருச்சிற்றம்பலம் திரைப்படம் ரிலீஸ் ஆகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்திற்கு பிறகு செல்வராகவன் இயக்கத்தில் நானே வருவேன் என்ற திரைப்படத்தில் தனுஷ் நடித்துள்ளார். இந்த படத்தில் எல்லி அவ்ரம், இந்துஜா ரவிச்சந்திரன் மற்றும் யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படம் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“காதலியோடு டேட்டிங் போனும்” ரூ.300 அனுப்புங்க…. ரசிகருக்கு சர்பிரைஸ் கொடுத்த கிரிக்கெட் வீரர்….!!!!

ஒரு நாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணிக்காக விளையாடியவர் அமித் மிஸ்ரா. இவர் ரசிகர் ஒருவரோடு ட்விட்டரில் உரையாடல் நிகழ்த்தியுள்ளார். அப்போது அந்த ரசிகர் கேட்ட கேள்வியும் அதற்கு இவர் செய்த காரியமும் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் ரசிகர் ஒருவர் தன்னுடைய காதலியோடு டேட்டிங் செல்ல வேண்டும் என்று அமித் மிஸ்ராவிடம் 300 ரூபாய் பணம் அனுப்புங்கள் என்று வேடிக்கையாக கேட்டுள்ளார். அதற்கு அந்த ரசிகருக்கு கூகுள் பே மூலமாக 500 ரூபாய் அனுப்பி […]

Categories
தேசிய செய்திகள்

ஆபாச தளங்கள் பட்டியல் இதுதான்…. இனி அவ்வளவுதான்…. மத்திய அரசு புதிய அதிரடி….!!!!

தடை செய்யப்பட்ட ஆபாச இணைய தளங்களின் பட்டியலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அவ்வப்போது இது போன்ற தளங்கள் தடை செய்யப்படுவது வழக்கம்.அவ்வகையில் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் மத்திய தகவல் மற்றும் தொழில்நுட்பத் துறை 63 ஆபாச தளங்களை தடை செய்து நேற்று அறிவித்த நிலையில் பட்டியல் வெளியாகி உள்ளது கடந்த ஆண்டு அமல்படுத்தப்பட்ட புதிய ஐடி விதிமுறைகள் அடிப்படையில் இந்த தளங்கள் முடக்கப்பட்டுள்ளன. தடை செய்யப்பட்ட 63 ஆபாச இணையதளங்கள்  www.indianporngirl.com www.indianporngirl.com www.aggmaal.pro www.mmsbee.online www.desi52.club […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே….! இனி வருஷத்துக்கு 15 சிலிண்டர் தான்….. எதற்காக தெரியுமா…? ஷாக் நியூஸ்…!!!!

மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் வீட்டு உபயோகத்திற்கான சமையல் கேஸ் சிலிண்டர் சட்டவிரோதமாக வணிக நோக்கத்திற்காகவும் பயன்படுத்தப்படுவதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன. முக்கியமாக உணவகங்கள், சிறிய உணவகங்கள், ஆட்டோக்கள் போன்றவற்றில் இந்த கியாஸ்களை பயன்படுத்தி வருவதாகவும் புகார் எழுந்து வருகிறது. இந்த நிலையில் இது போன்ற முறைகேடுகளை தடுப்பதற்குவீடுகளில் பயன்படுத்தும் கேஸ் சிலிண்டர்களுக்கு மத்திய அரசு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இனி ஆண்டிற்கு அதிகபட்சம் 15 சிலிண்டர்கள் (மாதத்துக்கு அதிகபட்சமாக 2 […]

Categories
Tech டெக்னாலஜி

உங்க போனில் இப்படி வருகிறதா?…. தயவு செய்து ஓபன் செய்யாதீங்க…. BIG WARNING….!!!!

இன்றைய காலகட்டத்தில் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் போன் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது.அதேசமயம் தொழில்நுட்பம் வளர வளர அதன் மூலம் ஏற்படும் ஆபத்துகளும் அதிகரித்து வருகின்றன. அதாவது புதிதாக வைரஸ்களை உருவாக்கி பரப்புவது போன்ற செயல்கள் தொடர்ந்து நடைபெறுகிறது. அவ்வகையில் சோவா என்ற புதிய வைரஸ் மூலம் ஆண்ட்ராய்டு போன்களில் வங்கி கணக்குகள் ஹேக் செய்ய வாய்ப்பு இருப்பதாக கனரா வங்கி, எஸ்பிஐ வங்கி, பி என் பி தங்கள் வாடிக்கையாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. போலி […]

Categories
தேசிய செய்திகள்

ஆபாச படமா காட்டுற….? பள்ளி ஆசிரியருக்கு பாடம் புகட்டிய பெற்றோர்…. பெரும் பரபரப்பு….!!!!

உத்தரகண்ட் மாநிலம் மேற்கு சிங்பம் மாவட்டத்தில் நவ்முண்டி என்ற கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் ஒரு நடுநிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் வேலை பார்க்கும் ஆசிரியர் ஒருவர் சிறுமிகளுக்கு செல்போனில் ஆபாச படத்தை காட்டி பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இது குறித்து மாணவிகள் தங்களுடைய பெற்றோரிடம் கூறியுள்ளனர். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த மாணவிகளின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். ஆனால் காவல் நிலையத்தில் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காததால் ஆத்திரமடைந்த மாணவிகளின் பெற்றோர் மற்றும் […]

Categories
சென்னை மாநில செய்திகள்

“தெரு நாய்களை கட்டுப்படுத்துவது மிகவும் சவால்”….. அமைச்சர் சுப்பிரமணியன் வெளியிட்ட தகவல்….!!!!

சென்னையில் தெரு நாய்களை கட்டுப்படுத்துவது மாநகராட்சிக்கு பெரும் சவாலாக உள்ளதாக சுகாதாரத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர்,20 முதல் 30 ஆண்டுகளுக்கு முன்பு பிடிக்கப்படும் நாய்கள் கொல்லப்பட்டன. ஆனால் இப்போது கருத்தடை செய்யப்பட்டு மீண்டும் விடப்படுகிறது.தெரு நாய்களால் மக்கள் பாதிக்கப்படாமல் இருக்க ரேபிஸ் தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கியுள்ளது. எச்1என்1க்கு தினம் தோறும் 1000 இடங்களில் தடுப்பூசிபோடும் பணிகள் நடைபெற்று வருகிறது. 374 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர் என […]

Categories
மாநில செய்திகள்

தமிழக முழுவதும் ரேஷன் கடைகளில் இனி இப்படித்தான்…. அமைச்சர் திடீர் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவுப் பொருள்கள் வழங்கப்பட்டு வருகின்றன. மத்திய அரசின் ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டமும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.இந்த திட்டத்தின் மூலம் ரேஷன் அட்டையில் பெயர் இருக்கும் குடும்ப உறுப்பினர்கள் தங்களின் கைரேகை மூலமாக பொருட்களை வாங்கி செல்கிறார்கள்.ஆனால் சில சமயங்களில் மின்னணு பதிவேட்டில் கோளாறு ஏற்படுவதாக புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, […]

Categories
மாநில செய்திகள்

மாணவர்கள் 60% மதிப்பெண்: ஆசிரியர்களுக்கு பறந்த உத்தரவு…!!!!

தமிழக அரசு பள்ளி மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு நல்ல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அது மட்டும் இன்றி மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்கவும், மாணவர்களின் கல்வி தரத்தை உயர்த்தவும் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. குறிப்பாக அரசு பள்ளிகளில் தரத்தை உயர்த்துவதற்கு பல கட்ட நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் அரசு பள்ளியில் மாணவர்களின் கல்வி தரத்தை உயர்த்த வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை செயலாளர் காகர்லா உஷா கூறியுள்ளார். சென்னையில் பள்ளி கல்வித்துறை […]

Categories
Uncategorized

சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி அதிரடி உயர்வு…. பயனாளிகளுக்கு செம ஹேப்பி நியூஸ்…. மத்திய அரசு அதிரடி….!!!!

மத்திய அரசு மக்களின் நலனுக்காக பல்வேறு சிறப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதில் பல சேமிப்பு திட்டங்களும் அடங்கும்.சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதங்கள் காலாண்டுக்கு ஒரு முறை மாற்றம் செய்யப்படுவது வழக்கம்தான் . அரசு பத்திரங்களின் ஏற்றத்துக்கு ஏற்ப வட்டி விகிதம் உயர்த்தப்படும் .அதன்படி வருகின்ற அக்டோபர் முதல் டிசம்பர் காலாண்டுக்கு குறிப்பிட்ட சில சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தி உள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.கிட்டத்தட்ட நான்கு வருடங்கள் இடைவேளைக்கு பிறகு வட்டி விகிதம் […]

Categories
தேசிய செய்திகள்

அக்டோபர் 1 முதல் எல்லாமே மாறப்போகுது….. அமலுக்கு வரும் புதிய மாற்றங்கள் என்னென்ன?…. இதோ முழு விவரம்….!!!!

ஒவ்வொரு மாதத்தின் தொடக்கத்திலும் பல மாற்றங்கள் நமக்கு வருவது வழக்கம் தான்.அதன்படி இலவச ரேஷன் திட்டம் முதல் பென்ஷன் திட்டம் வரை பணம் தொடர்பான பல விஷயங்கள் அக்டோபர் 1ஆம் தேதி முதல் வார உள்ளது. சிலிண்டர் விலை: ஒவ்வொரு மாதத்தின் தொடக்கத்திலும் சமையல் சிலிண்டர் விலை மாற்றம் செய்யப்படுகிறது.அவ்வகையில் அக்டோபர் மாதத்திற்கான சிலிண்டர் விலை 1ஆம் தேதி நிர்ணயம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.தொடர்ந்து சிலிண்டர் விலை உயர்ந்து வரும் நிலையில் இந்த மாதமாவது சிலிண்டர் விலை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிரபல நடிகை தூக்கிட்டு தற்கொலை….. சிக்கியது பரபரப்பு கடிதம்…. அதிர்ச்சியில் திரையுலகினர்….!!!

மராட்டிய மாநிலத்தில் உள்ள மும்பையில் அகன்ஷா மோகன் (30) என்ற இளம் பெண் வசித்து வந்துள்ளார். இவர் மாடலிங் செய்து வருவதோடு படங்களிலும் நடித்து வருகிறார். இவர் கடந்த 16-ஆம் தேதி ரிலீசான சியா என்ற திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். இவர் அந்தேரி பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் தங்கி இருந்த நிலையில், திடீரென தன்னுடைய அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்நிலையில் அகன்ஷா நீண்ட நேரம் ஆகியும் அறையை விட்டு வெளியே வராததால் […]

Categories
தேசிய செய்திகள்

உங்க கிட்ட ஆதார் கார்டு இருக்கா?…. அப்போ இனி இந்த தவறு செய்யாதீங்க…. வாடிக்கையாளர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு….!!!!

இந்தியாவில் ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் கார்டு என்பதை மிக முக்கியமான அடையாள ஆவணமாக உள்ளது.சிம் கார்டு முதல் வங்கி கணக்கு வரை அனைத்திற்கும் ஆதார் கார்டு மிக முக்கியமான ஆவணமாக உள்ளதால் இதனை மிகவும் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும். இன்னும் சொல்லப்போனால் ஆதார் கார்டை வைத்து வங்கியில் கடன் வாங்கும் வசதிகளும் உள்ளன.அதனால் உங்களுடைய ஆதார் கார்டை வேறு யாராவது தவறாக பயன்படுத்தவும் அதிக வாய்ப்பு உள்ளது.இதனால் ஆதார் கார்டை மிகவும் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும். அப்படி […]

Categories
மாநில செய்திகள்

“தமிழகத்தில் 11 லட்சம் மெட்ரிக் டன் எடையுள்ள நெல் சேமிப்பு கிடங்குகள்” அமைச்சர் சொன்ன குட் நியூஸ்….!!!!

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் வீடற்றவர்களுக்கு வீடு வழங்கும் திட்டம் தொடர்பான ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி கலந்து கொண்டார். இவர் 1168 பயனாளிகளுக்கு 11 கோடியை 60 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அதன்பின் அமைச்சர் சக்கராபாணி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் கூறியதாவது தமிழக முதல்வர் ஸ்டாலின் தேர்தலில் கொடுத்த அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றுவார். விவசாயிகள் எந்த இடத்தில் நேரடி […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் கல்லூரி மாணவர்களுக்கு 5 நாட்கள் விடுமுறை…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் வருகின்ற அக்டோபர் 4 மற்றும் 5 ஆகிய தேதிகளில் ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை ஆகிய பண்டிகைகள் கொண்டாடப்பட உள்ளது. 1,2 ஆகிய இரண்டு நாட்களும் சனி ஞாயிறு விடுமுறையாகும்.இடையில் மூன்றாம் தேதி மட்டும் வேலை நாள் என்பதால் அரசு ஊழியர்களுக்கு மட்டும் அன்று விடுமுறை கிடைக்கும் பட்சத்தில் அவர்கள் தொடர்ந்து ஐந்து நாட்கள் விடுமுறையில் இருப்பார்கள்.இந்த நாட்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் விடுமுறை வழங்கப்படும். இந்நிலையில் தமிழகத்தில் உள்ள அனைத்து பொறியியல் கல்லூரிகளுக்கும் […]

Categories
மாநில செய்திகள்

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் – டிஜிபி உத்தரவு..!!

கோடநாடு வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கோடநாடு கொலை, கொள்ளை வழக்குகளை சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி உத்தரவிட்டுள்ளார். இதற்கு முன்னதாக தனிப்படை போலீசார் இந்த வழக்கை விசாரித்து வந்தனர். ஆறு குட்டி, சசிகலா, விவேக் ஜெயராமன்  உள்ளிட்ட பலரிடம் விசாரணை நடத்தப்பட்ட நிலையில், தற்போது தனிப்படை போலீசாரிடம் இருந்து இந்த வழக்கானது சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

Categories
மாநில செய்திகள்

ஆர்.எஸ்.எஸ் வைத்த வாதங்கள்….. “நவ.,6ஆம் தேதி ஊர்வலம் நடத்த அனுமதி”….. காவல்துறைக்கு ஐகோர்ட் உத்தரவு..!!

நவம்பர் 6தேதி ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்திற்கு அனுமதி அளிக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அக்டோபர் 2ஆம் தேதி தமிழகத்தில் 50க்கும் மேற்பட்ட இடங்களில் ஊர்வலம் நடத்த அனுமதி கோரி ஆர்.எஸ்.எஸ் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் நிபந்தனைகளுடன் அனுமதி வழங்க காவல்துறைக்கு உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில் உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும் ஆர்எஸ்எஸ் ஊர்வலத்திற்கு தமிழக அரசு அனுமதி மறுத்ததை அடுத்து ஆர்எஸ்எஸ் அமைப்பு சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் […]

Categories
மாநில செய்திகள்

“பள்ளி மாணவியை மருமகளே என அழைத்த அடாவடி ஆசிரியர்”… முதன்மை கல்வி அலுவலர் அதிரடி நடவடிக்கை..!!!!

திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த காரத்தொழுவு அரசு மேல்நிலைப் பள்ளியில் சாந்தி பிரியா என்பவர் கணித பாட முதுகலை ஆசிரியராக பணியாற்றி வருகின்றார். இவர் மீது மாணவிகள் தொடர்ச்சியாக பல்வேறு புகார்களை எழுப்பி வருகின்றார்கள். அதாவது மாணவி ஒருவரிடம் தீண்டாமை உணர்வுடன் நடந்து கொண்டதாகவும் வேதியல் ஆய்வகத்தில் அமிலக் குடுவைகளின் அருகில் தனியாக அமர வைத்ததாகவும், பள்ளிகளில் பாடம் நடத்தாமல் குடும்ப விஷயங்கள் பற்றி பேசுவதாகவும் குற்றம் சாட்டப்பட்டிருக்கிறது. மேலும் மற்றொரு மாணவியை மருமகளே என அழைத்து […]

Categories

Tech |