Categories
மாநில செய்திகள்

தமிழக யூடியூப் பிரபலம் டிடிஎஃப் வாசன் கைது…. Police அதிரடி…. ஆனா கடைசியில டிவிஸ்ட்…!!!

கோவை மேட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் டிடிஎஃப் வாசன். இவர் யூட்யூபில் twin throttlers என்ற சேனல் நடத்தி வருகிறார். இந்த சேனலில் இவர் நீண்ட தூரம் விலை உயர்ந்த இருசக்கர வாகனங்களில் பயணம் செய்து அதை வீடியோவாக பதிவிட்டு 2கே கிட்ஸ் மத்தியில் மிகவும் பிரபலம் அடைந்துள்ளார். இந்நிலையில் இவர் சமீபத்தில் டிக் டாக் பிரபலமான ஜி பி முத்துவை தன்னுடன் பைக்கில் வைத்துக்கொண்டு அதிவேகமாக இரு சக்கர வாகனத்தை ஓட்டியதற்காக டிடிஎப் வாசன் மீது சாலை விதிகளை […]

Categories
மாநில செய்திகள்

பயணிகளே…! இன்று(அக்டோபர் 1) முதல் இந்த கட்டணம் உயர்வு…. தெற்கு ரயில்வே அறிவிப்பு….!!!!

சென்னை கோட்டத்தின் கட்டுப்பாட்டில் உள்ள எட்டு முக்கிய ரயில் நிலையங்களிலும் இன்று அக்டோபர் 1ஆம் தேதி முதல் அடுத்த வருடம் ஜனவரி 31 ஆம் தேதி வரை ஒரு தனி நபருக்கான பிளாட்பார்ம் டிக்கெட் கட்டணம் உயர்த்தப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி ரூபாய் 10 லிருந்து 20 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அடுத்த மாதம் முதல் பண்டிகைகள் தொடர்ச்சியாக வர உள்ளதால் ரயில் நிலையங்களில் கூட்டத்தை தவிர்க்கும் விதமாக கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. மேலும் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

“போலீசாருக்கு சட்டையில் மாட்டும் நவீன கேமரா”‌ எதற்காக தெரியுமா….? போலீஸ் சூப்பிரண்டு விளக்கம்….!!!!

தூத்துக்குடி மாவட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டாக பாலாஜி சரவணன் என்பவர் இருக்கிறார். இவர் நேற்று முன்தினம் போக்குவரத்து காவல்துறையினருக்கு சட்டையில் அணிந்து கொள்ளும் நவீன கேமராவை வழங்கினார். இந்த கேமராவின் மொத்த மதிப்பு 1 லட்சத்து 34 ஆயிரம் ரூபாய் ஆகும். அதன்பின் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களிடம் போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் பேசினார். அவர் கூறியதாவது, இந்த நவீன கேமராக்களை போக்குவரத்து காவல்துறையினர் தங்கள் சட்டைகளில் அணிந்து கொள்ள வேண்டும். நீங்கள் பணி செய்யும் இடத்தில் நடக்கும் […]

Categories
உலக செய்திகள்

“12,000 வருட மர்மம்” ஆராய்ச்சியாளர்களை வியக்க வைத்த சம்பவம்….. என்ன‌ நடந்தது தெரியுமா…?

துருக்கியே நாட்டின் தென்கிழக்கு பகுதியில் சுமேரியர்கள், ஆரியர்கள், ரோமானியர்கள் உட்பட 25 நாகரிகங்களை சேர்ந்தவர்கள் வாழ்ந்ததாக கூறப்படுகிறது. இதனால் பெங்குளு டல்லா என்ற பகுதியில் கடந்த 10 வருடங்களாக அகழ்வாராய்ச்சி பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இங்கு முன்னதாக அரசு கட்டிடங்கள், ஒரு லட்சம் பாசிமணிகள், 130 மனிதர்களின் எலும்புக்கூடுகள், வீடுகள் போன்றவைகள் கண்டறியப்பட்ட நிலையில், தற்போது புதிதாக ஒரு கட்டிடத்தை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். அதாவது சுமார் 12,000 வருடங்களுக்கு முன்பாக கட்டப்பட்ட ஒரு அடுக்குமாடி கட்டிடத்தை தான் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“குடிபோதையில் குழந்தையை தாக்கி சூடு வைத்த கொடூர தாய்” சென்னையை உலுக்கிய சம்பவம்…. பெரும் பரபரப்பு….!!!!

சென்னை மாவட்டத்திலுள்ள சாஸ்திரி நகர் பகுதியில் கன்னியம்மா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பானு (23) என்ற மகள் இருக்கிறார். இவருக்கு கடந்த 3 வருடங்களுக்கு முன்பாக விமல் ராஜ் என்பவருடன் திருமணம் நடந்தது. இந்த தம்பதிகளுக்கு 3 வயதில் ஏஞ்சல் என்ற குழந்தை இருக்கிறது. கடந்த ஒரு வருடமாக குடும்ப தகராறு காரணமாக கணவன்-மனைவி இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். அப்போது பானுவுக்கு ஜெகன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டதால் அவரை 2-வதாக திருமணம் செய்து கொண்டு […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

“18 தீர்மானங்கள்” 60 வார்டுகளிலும் பூங்கா‌…. மாநகராட்சி மேயரின் அசத்தல் அறிவிப்பு….!!!!

தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று மாநகராட்சி கூட்டம் நடைபெற்றது. இதற்கு மேயர் ஜெகன் பெரியசாமி தலைமை தாங்கினார். இந்த கூட்டத்தின் போது அதிமுக கட்சியை சேர்ந்த கொறடா மந்திரமூர்த்தி பேசினார். அவர் மின் கட்டண உயர்வு மற்றும் சொத்து வரி உயர்வு போன்றவற்றை கண்டித்து அதிமுக கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்வதாக கூறினார். அதன்பின் 5 அதிமுக வெளிநடப்பு செய்து விட்டு கவுன்சிலர்கள் கிளம்பி சென்றனர். இருப்பினும் கூட்டம் தொடர்ந்து நடைபெற்றது. இந்நிலையில் கூட்டத்தின் போது ஆக்கிரமிப்புகளை அகற்றுதல், தற்காலிக […]

Categories
உலக செய்திகள்

“2023-ல் கடுமையான எரிபொருள் மற்றும் எரிவாயு பற்றாக்குறை” சர்வதேச ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்…..!!!!

பாரிஸ் நகரில் பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டு அமைப்பு அமைந்துள்ளது. இந்த அமைப்பு தற்போது ஒரு முக்கிய தகவலை வெளியிட்டுள்ளது. அதாவது உலகளாவிய பொருளாதார வளர்ச்சி வருகிற 2023-ம் ஆண்டு பெரும் அளவில் சரியும் என்று கூறியுள்ளது. அதோடு 2023-ஆம் ஆண்டில் வளர்ச்சி விகிதம் 2.3% மட்டும் இருக்கும் எனவும் தெரிவித்துள்ளது. இதற்கு முக்கிய காரணம் ரஷ்யா-உக்ரைன் போர் தான். ஏனெனில் போரின் காரணமாக உலக அளவில் விலைவாசி உயர்வு, எரிசக்தி தட்டுப்பாடு மற்றும் பணவீக்கம் போன்றவைகள் […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மீனம் ராசிக்கு…! ஈடுபாடு உண்டாகும்..! ஆரோக்கியத்தில் கவனம் தேவை..!!

மீனம் ராசி அன்பர்களே..! இன்றைய நாள் பிரச்சனையில்லாமல் சுமுகமான நாளாக இருக்கும். தொல்லை கொடுத்தவர்கள் அன்பு பாராட்டுவார்கள். தொலைவிலிருந்து வரக்கூடிய தகவல் மகிழ்ச்சியளிக்கும். ஏற்றுமதித் துறையை சார்ந்தவர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். தொழில் வளர்ச்சிக்காக கடுமையாக உழைப்பீர்கள். அந்த உழைப்பிற்கு நல்ல பலனையும் ஈட்டிக் கொள்வீர்கள். வெளி வட்டாரம் விரிவடையும். இடையூறுகள் விலகிச் செல்லும். வாகனத்தில் செல்லும் பொழுது கவனம் வேண்டும். தியானம் போன்றவற்றில் ஈடுபடுவது நல்லது. வியாபாரத்திற்காக பயணங்கள் செல்ல வேண்டியதிருக்கும். இன்று உங்களுக்கு முயற்சிகள் பலிக்கும் […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

கும்பம் ராசிக்கு…! துணிச்சல் அதிகரிக்கும்..! பணவரவு சீராக இருக்கும்..!!

கும்பம் ராசி அன்பர்களே..! பிள்ளைகளின் உடல் நிலையில் அதிகமாக அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும். வெளியூர் பயணங்களில் கவனம் வேண்டும். எதிர்ப்புகள் குறையும். பிரச்சினைகளை சமாளித்து முன்னேறி செல்வீர்கள். உங்களுடைய திறமைகளை வளர்த்துக் கொள்வீர்கள். தொழிலில் உற்பத்தி அதிகரிக்கும். பணவரவு சீராக இருக்கும். நண்பர்களுடன் விருந்து விழாக்களில் கலந்துக்கொள்வீர்கள். இன்று வெற்றி பெறும் நாளாக இருக்கும். செய்யக்கூடும் செயலில் துணிச்சல் அதிகரிக்கும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். எதிலும் நிதானத்தை கடைப்பிடியுங்கள். கலைத்துறையை சார்ந்தவர்களுக்கு புதிய வாய்ப்புகள் […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மகரம் ராசிக்கு…! வாய்ப்புகள் அதிகரிக்கும்..! முயற்சிகள் கைகூடும்..!!

மகரம் ராசி அன்பர்களே..! புதிய ஒப்பந்தங்களை தள்ளி வைக்க வேண்டும். இருப்பதை வைத்து மகிழ்வது நல்லது. பெரிய தொகையை கடனாக வாங்க வேண்டாம். இன்று பணிகளில் நேர்த்தி நிறைந்து காணப்படும். தொழில் வியாபாரத்தில் திட்டமிட்ட இலக்கு எளிதில் நிறைவேறும். சேமிக்கக்கூடிய பணவரவு வந்துசேரும். வெகுநாள் காணாமல் தேடிய பொருளை இன்று கண்டுபிடித்து விடலாம். புதிய முயற்சியால் அனைத்து விஷயங்களையும் எளிதாக செய்து முடிப்பீர்கள். காரியத்தில் அனுகூலமும் உண்டாகும். செல்வாக்கில் முன்னேற்றம் ஏற்படும். கிடைத்த வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்திக் […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

தனுசு ராசிக்கு…! பணிச்சுமை அதிகரிக்கும்..! முன்னேற்றம் உண்டாகும்..!!

தனுசு ராசி அன்பர்களே..! இன்று நண்பனின் கருத்துக்கு முக்கியத்துவம் கொடுப்பீர்கள். தொழில் வியாபாரத்தில் மாறுபட்ட சூழ்நிலையை முறையாக சமாளிப்பீர்கள். கடன் வாங்கக்கூடிய சூழல் உண்டாகும். புதிய நட்பால் முன்னேற்றம் இருக்கும். பொது காரியங்களில் ஈடுபடும் பொழுது கவனத்துடன் இருக்க வேண்டும். வாக்குறுதிகள் கொடுக்க வேண்டாம். சிலர் உங்களின் மீது தேவையில்லாத வீண்பழி சுமத்தக்கூடும். உங்களை குறைத்து மதிப்பிட்டு கொள்ளாதீர்கள். வியாபாரத்தில் லாபம் மந்தமாக இருந்தாலும், சரியான நேரத்தில் உதவிகள் கிடைக்கும். உத்தியோகத்தில் சிறிய இடையூறுகளை சமாளிக்க வேண்டியதிருக்கும். […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

விருச்சிகம் ராசிக்கு…! உற்சாகம் அதிகரிக்கும்..! ஆதரவு கிடைக்கும்..!!

விருச்சிகம் ராசி அன்பர்களே..! இன்று மனதில் உற்சாகம் பிறக்கும். உறவினர்கள் உங்களுக்கு உதவிகளைச் செய்வார்கள். தொழில் வியாபாரத்தில் தடைகள் விலகிச்செல்லும். விருந்து விழாவில் கலந்துக்கொண்டு மனதை மகிழ்ச்சியாக வைத்திருப்பீர்கள். தேவையான அளவில் பணவரவு இருக்கும். பண விஷயத்தில் தேர்ந்தெடுத்து உதவிகளை செய்ய வேண்டும். தேவையற்ற வீண் குழப்பங்களுக்கு இடங்கொடுக்க வேண்டாம். பிடிவாத போக்கை மாற்றிக் கொள்ளுங்கள். நண்பர்களில் சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். சாதிக்கும் நாளாக இன்றையநாள் இருக்கும். மற்றவர்கள் […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

துலாம் ராசிக்கு…! ஆதாயம் உண்டாகும்..! தெளிவு பிறக்கும்..!!

துலாம் ராசி அன்பர்களே..! மனைவி மற்றும் மக்களின் மீது பாசம் அதிகரிக்கும். அரசு ஆதரவால் தொழில் மற்றும் வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். உற்சாகத்தினால் உள்ளம் மகிழும். இன்று தகுதித்திறமையை வளர்த்துக் கொள்வீர்கள். செயல்களில் எதிர்பார்த்த நல்லபலன் கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். நண்பர்களின் உதவியால் நல்ல முன்னேற்றத்தை பெறுவீர்கள். பணவரவு நன்மையைக் கொடுக்கும். சுப நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு மனதை மகிழ்ச்சியாக வைத்திருப்பீர்கள். சொன்ன வாக்கை காப்பாற்றுவீர்கள். நட்பு வட்டம் விரிவடையும். அரசு துறையில் உள்ளவர்களுக்கு […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

கன்னி ராசிக்கு…! மாற்றங்கள் ஏற்படும்..! செல்வாக்கு உயரும்..!!

கன்னி ராசி அன்பர்களே..! இன்று வாக்கு வன்மையால் வருமானம் உயரும். குடும்பத்தில் திருப்தியான சூழல் இருக்கும். வியாபாரத்தில் லாபம் இருக்கும். லாபம் அதிகரிப்பதனால் சந்தோஷம் பெருகும். இன்று பணித்திறமையை வளர்த்துக் கொள்வதால் நன்மைகள் உண்டாகும். தொழில் உற்பத்தி அளவில் சராசரியளவு இருக்கும். பணிச்சுமை கூடும். உறவினர்களின் வருகை வீட்டில் மகிழ்ச்சியளிக்கும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. மருத்துவம் சம்பந்தமாக செலவுகள் உண்டாகும். உறவினர்களின் மத்தியில் செல்வாக்கு அதிகரிக்கும். சொத்து வாங்குவது மற்றும் விற்பது போன்றவை லாபகரமாகவே இருக்கும். வியாபாரத்தில் […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

சிம்மம் ராசிக்கு…! வளர்ச்சி உண்டாகும்..! பிரச்சனை தீரும்..!!

சிம்மம் ராசி அன்பர்களே..! அனைவருக்கும் நல்லது செய்வீர்கள். உயர் அதிகாரிகளின் சொல்படி கேட்டாள் பதவி உயர்வு கிடைக்கும். பெண்களால் இன்று இழப்புகள் ஏற்படும். கவனமாக நடந்துக் கொள்ளுங்கள். இன்று நண்பர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். சில நண்பர்கள் உங்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபடுவார்கள், அவர்களிடம் விலகியே இருங்கள். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி முன்னேற்றகரமாக இருக்கும். சேமிப்புபணம் முக்கிய செலவுகளுக்கு பயன்படும். திருமண முயற்சியில் முன்னேற்றம் ஏற்படும். வருமானத்தை உயர்த்துவதற்கு முக்கியத் திட்டங்களை தீட்டுவீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

கடகம் ராசிக்கு…! வாக்குறுதிகள் நிறைவேறும்..! அமைதி நிலவும்..!!

கடகம் ராசி அன்பர்களே..! இன்று சிவன் வழிபாட்டால் சிந்தனைகளில் பெற்றிப்பெரும் நாளாக இருக்கும். கொடுத்த கடன்கள் திரும்ப கிடைக்கக்கூடும். நிர்வாகத்திறமை வெளிப்படும். உறவினர்கள் மதிக்கும்படி நடந்துக் கொள்வீர்கள். சாமர்த்தியத்தன்மை வெளிப்படும். சிக்கல்கள் தீரும். மனதில் இனம்புரியாத கவலை இருந்துக்கொண்டே இருக்கும். தேவையில்லாத சிந்தனைகளுக்கு இடங்கொடுக்க வேண்டாம். எதிர்பாராத செலவுகள் உண்டாகும். வாகன செலவுகளும், வீட்டுச் செலவுகளும் இருக்கும். பெண்கள் செய்யும் காரியங்களில் இருந்த தடை நீங்கும். பெண்களுக்கு முன்னேற்றம் தரும் வகையிலேயே சூழல் அமையும். எதிர்ப்புகள் விலகிச் […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மிதுனம் ராசிக்கு…! ஆதாயம் உண்டாகும்..! ஆர்வம் அதிகரிக்கும்..!!

மிதுனம் ராசி அன்பர்களே..! வெளியூர் பயணங்களால் ஆதாயம் ஏற்படும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நிறைவேறும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன்கள் வரக்கூடும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். வெளியிடங்களுக்கு செல்லும் பொழுது கவனம் தேவை. எதிர்பார்த்த பணவரவு உண்டாகும். வீட்டுக்கு தேவையான வசதிகளை செய்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். வீடு, மனை வாங்குவதற்கான தடைகள் நீங்கும். இன்று பிரச்சனை இல்லாத நாளாக செல்லும். மற்றவர்களுக்கு உதவிகள் செய்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். எதிர்பார்த்த கடனுதவிகள் கிடைக்கும். புதிய வாடிக்கையாளர்கள் தொடர்பு அதிகரிக்கும். தொழிலை […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

ரிஷபம் ராசிக்கு…! நிம்மதி கூடும்..! அனுகூலம் உண்டாகும்..!!

ரிஷபம் ராசி அன்பர்களே..! இன்று தெய்வ பக்தியால் மனதில் நிம்மதி கூடும். வாழ்க்கையில் நல்ல திருப்பங்கள் ஏற்படும். புனிதப் பயணங்கள் மேற்கொள்வீர்கள். தொழில் வியாபாரத்தில் இருந்துவந்த இடையூறுகள் விலகிச் செல்லும். வியாபார வளர்ச்சி பற்றிய சிந்தனை எழக்கூடும். எதிர்பார்த்த நிதியுதவி கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் முன்னேற்றம் காண்பார்கள். புதிய வேலை பற்றிய சிந்தனையும் அதிகரிக்கும். பெரியவர்கள் மூலம் காரிய அனுகூலங்களும் ஏற்படும். திறமை வெளிப்படும். காரியத்தில் நிதானமான போக்கு காணப்படும். மனம் தைரியமாக இருக்கும். சுயசிந்தனை அதிகரிக்கும். […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மேஷம் ராசிக்கு…! லாபங்கள் குறையும்..! எச்சரிக்கை தேவை..!!

மேஷம் ராசி அன்பர்களே..! இன்று மற்றவர்கள் உங்களை ஏமாற்றுவதற்கு நினைப்பார்கள். அவரிடம் தயவுசெய்து விலகியே இருங்கள். உறவுகளுக்குள் குழப்பங்கள் ஏற்படும். மனைவியிடம் பேசும்பொழுதும் எச்சரிக்கையுடன் பேசுங்கள். வாக்குவாதத்தில் ஈடுபடாதீர்கள். பணியில் சாதகமான சூழ்நிலை இருக்கும். புண்ணிய காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். ஆன்மீகத்திலும் நாட்டம் செல்லும். இன்று சந்திராஷ்டமம் தினம் இருப்பதால் எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும். வாகனத்தில் செல்லும் பொழுது பொறுமையாக செல்ல வேண்டும். அனுசரித்து செல்வது நல்லது. பூர்வீக சொத்துக்களிலிருந்த பிரச்சினைகள் சரியாகும். லாபங்கள் குறைந்து காணப்படும். கடுமையான […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

இன்றைய (01-10-2022) நாள் எப்படி இருக்கும்…? இதோ உங்கள் ராசிக்கு…!

இன்றைய  பஞ்சாங்கம் 01-10-2022, புரட்டாசி 14, சனிக்கிழமை, சஷ்டி திதி இரவு 08.47 வரை பின்பு வளர்பிறை சப்தமி. கேட்டை நட்சத்திரம் பின்இரவு 03.11 வரை பின்பு மூலம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. சஷ்டி விரதம். முருக வழிபாடு நல்லது. இராகு காலம் – காலை 09.00-10.30, எம கண்டம் மதியம் 01.30-03.00, குளிகன் காலை 06.00-07.30, சுப ஹோரைகள் – காலை 07.00-08.00, பகல் 10.30-12.00,  மாலை 05.00-07.00. இரவு 09.00-10.00. இன்றைய ராசிப்பலன் – 01.10.2022 மேஷம் உங்களின் ராசிக்கு நீங்கள் சற்று குழப்பமாகவே காணப்படுவீர்கள். உங்கள் ராசிக்கு இன்று சந்திராஷ்டமம் இருப்பதால் எந்த செயலையும் நிதானத்துடன் செய்வது நல்லது. மற்றவர்களிடம் பேசும் போது கவனமாக பேச வேண்டும். […]

Categories
பல்சுவை வரலாற்றில் இன்று

வரலாற்றில் இன்று அக்டோபர் 1…!!

அக்டோபர் 1 கிரிகோரியன் ஆண்டின் 274 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 275 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 91 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் கிமு 331 – பேரரசர் அலெக்சாந்தர் பாரசீகத்தின் மூன்றாம் டாரியசு மன்னனை குவாகமேலா சமரில் வென்றான். 366 – முதலாம் தாமசுஸ் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 959 – முதலாம் எட்கார் இங்கிலாந்தின் மன்னனாக முடிசூடினான். 965 – பதின்மூன்றாம் ஜான் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1553 – இங்கிலாந்தின் முதலாம் மேரியின் முடிசூடல் நிகழ்வு இடம்பெற்றது. 1730 – உதுமானிய சுல்தான் மூன்றாம் அகமது முடி துறந்தான். 1787 – அலெக்சாந்தர் சுவோரொவ் தலைமையில் உருசியப் படைகள் கின்பேர்ன் என்ற இடத்தில் துருக்கியரைத் தோற்கடித்தன. 1795 – ஓராண்டுக்கும் மேலாக இடம்பெற்ற […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

“கொந்தகை அகலாய்வு”…. முதுமக்கள் தாழி…. “இரும்பு வாள், குவளைகள் கண்டெடுப்பு”….!!!!!!

கொந்தகை அகலாய்வில் கிடைத்த முதுமக்கள் தாழியில் இரும்புவாள், குவளைகள் கண்டெடுக்கப்பட்டிருக்கிறது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கொந்தகை, கீழடி, அகரம் உள்ளிட்ட பகுதிகளில் அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகின்றது. கொந்தகையில் எட்டாம் கட்ட அகழ்வாராய்ச்சிக்காக நான்கு குழிகள் தோண்டப்பட்டதில் 57 முதுமக்கள் தாழிகள் கண்டறியப்பட்டது. இதில் பல முதுமக்கள் தாலிகள் திறக்கப்பட்டு அதிலிருந்து பொருட்கள் வெளியே எடுக்கப்பட்டபோது இரும்பு துண்டுகள், மண்டை ஓடுகள் என பல பொருட்கள் அதில் இருந்தது. இந்த நிலையில் இரண்டாவது குழியில் இருக்கும் முதுமக்கள் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“தொகுப்பாளினியிடம் அநாகரிமாக பேசிய பிரபல நடிகர்”…. முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்யக்கோரி மனு தாக்கல்….!!!!!

தொகுப்பாளினியிடம் அநாகரிகமாக பேசியதாக ஸ்ரீநாத் பாசி கைது செய்யப்பட்ட நிலையில் முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்ய கோரி மனு தாக்கல் செய்துள்ளார். மலையாள சினிமா உலகில் வளர்ந்து வரும் நடிகராக திகழ்கிறார் ஸ்ரீநாத் பாசி. இவர் 22 பீமேல் கோட்டயம், உஸ்தாத் ஓட்டல், கும்பளங்கி நைட்ஸ், வைரஸ் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்திருக்கின்றார். இவர் நடித்த ‘சட்டம்பி’ திரைப்படம் அண்மையில் வெளியானது. இதைதொடர்ந்து இவர் ‘சட்டம்பி’ படம் தொடர்பாக பிரபல மலையாள யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்திருக்கின்றார். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிக்பாஸ் சீசன் 6 ல் எதிர்பார்க்காத மாற்றம்.. கமல்ஹாசனே வெளியிட்ட அறிவிப்பு… செம ஹேப்பியில் ரசிகர்கள்…!!!!

பிக் பாஸ் 6 ம் சீசன் வருகிற அக்டோபர் ஒன்பதாம் தேதி தொடங்க உள்ளது. சென்ற சீசனில் பெரிய ரேட்டிங் கிடைக்கவில்லை என்ற காரணத்தினால் இந்த தடவை பல பிரபலங்கள் மட்டுமல்லாமல் பொதுமக்களும் கூட கலந்து கொள்வதற்கு வாய்ப்பு அளிக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் அக்டோபர் ஒன்பதாம் தேதி ஞாயிறு மாலை 6 மணிக்கு தொடக்க விழா மிக பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. விஜய் டிவியில் தினமும் இரவு ஒரு மணி ஷோ ஒளிபரப்புவது மட்டுமல்லாமல் ஹாட்ஸ்டார் இல் […]

Categories
உலக செய்திகள்

“ஜபோரிஜியாவில் ரஷ்யப்படைகள் குண்டு வீச்சு தாக்குதல்”… 23 பேர் உயிரிழப்பு… பெரும் சோகம்…!!!!!

உக்ரைன் நாட்டின் மீது கடந்த ஏழு மாதங்களாக ரஷ்யாவின் போர் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த போரில் உக்ரைனின் பல்வேறு நகரங்களை ரஷ்யா ஆக்கிரமித்து இருக்கிறது. மேலும் பல நகரங்களை கைப்பற்ற ரஷ்ய பணிகள் தொடர்ந்து போரிட்டு வருகிறது. இந்த சூழலில் உக்ரைனில் ரஷ்யப்படைகள் வசம் இருக்கின்ற லுஹான்ஸ் டொனட்ஸ்க், கெர்சன், மற்றும் ஜாபோர்ஜியா ஆகிய நான்கு பிராந்தியங்களை தன்னுடன் இணைத்துக் கொள்வதற்கு ரஷ்யா முடிவு செய்திருக்கிறது. மேலும் கெர்சன் மற்றும் ஜபோர்ஜியா போன்ற இரண்டு பிராந்தியங்களையும் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“பிரபல ரவுடி வெட்டிக்கொலை”…. கஞ்சா கும்பலுடன் ஏற்பட்ட மோதலால் கொலை நடந்ததா…? போலீசார் விசாரணை….!!!!!

கஞ்சா கும்பலுடன் ஏற்பட்ட மோதலால் பிரபல ரவுடி சரமாரி வெட்டி கொலை செய்யப்பட்டாரா என போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள். சென்னை மாவட்டத்தில் உள்ள பள்ளிக்கரணை அம்பேத்கர் குறுக்கு தெருவில் சிலர் ஆயுதங்களுடன் சண்டை போடுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தைத் தொடர்ந்து போலீஸ் கமிஷனரின் உத்தரவின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்றார்கள். அங்கே 30 வயதுடைய இளைஞர் பிரைட் ஆல்வின் என்பவர் தலை, கை, கால் உள்ளிட்ட இடங்களில் வெட்டுக் காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் இருந்தார். […]

Categories
உலக செய்திகள்

முன்னாள் பிரதமர் மகள்…. ஊழல் வழக்கிலிருந்து விடுவிப்பா….? அடுத்த கட்ட நடவடிக்கை என்ன….?

பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிப் லண்டனிலுள்ள நெஸ்கோல் லிமிடெட் மற்றும் நெல்சன் எண்டர்பிரைசஸ் லிமிடெட் போன்ற நிறுவனங்களை நடத்தி வந்துள்ளார். இந்த நிறுவனங்கள் பார்க் லேனிலுள்ள அவென்பீட்ஸ் ஹவுசில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் செயல்பட்டு வந்துள்ளது. இந்த குடியிருப்புகள் சட்ட விரோதமாக வாங்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் தேசிய பொறுப்புடைமை பணியகம் குற்றம் சாட்டியுள்ளது. மேலும் கடந்த 2006 ஆம் ஆண்டு மரியம் நவாஸ் போலி பத்திரங்களை தயாரித்ததாகவும் அவரது கணவர் கேப்டன் சப்தார் அதில் கையெழுத்திட்டதாகவும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடேங்கப்பா! பிரம்மாண்டமான வீடு…. கலக்கும் விஜய் டிவி பிரபலம்…. வைரலாகும் வீடியோ….!!!!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலமாக பிரபலமானவர்கள் செந்தில் ராஜலட்சுமி. இவர்கள் நிகழ்ச்சிக்குள் வரும்போது நாங்கள் நாட்டுப்புற பாடல்களை மட்டும் தான் பாடுவோம் எனக் கூறி தமிழக மக்களின் மனதில் இடம் பிடித்துள்ளனர். செந்தில் பாடும் பாடல்கள் அனைத்துமே நல்ல வரவேற்பு பெற்றுள்ளது தற்போதும் அவர்கள்  விஜய் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கின்றார்கள். https://youtu.be/In9DrnN_dKg இந்த நிலையில் ராஜலட்சுமி சமீபத்தில் பாடிய புஷ்பா பட பாடல் நல்ல அளவிற்கு ரீச் ஆனது இவர்கள் இருவரும் அண்மையில் […]

Categories
உலக செய்திகள்

பரபரப்பு அடங்குவதற்குள்…. மீண்டும் ஏவுகணை சோதனை….. அட்டகாசம் செய்யும் வடகொரியா….!!

அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் தென்கொரியாவுக்கு பயணம் செய்த அடுத்த நாளே வடகொரியா ஏவுகணை சோதனை நடத்தியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  வடகொரியாவின் அச்சுறுத்தலை எதிர்கொள்ள தயாராகும் வகையில் அமெரிக்கா மற்றும் தென்கொரியாவின் கடற்படை கொரியா எல்லையில் கூட்டு போர் பயிற்சியில் ஈடுபட்டுள்ளன. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கடந்த 25ஆம் தேதி குறுகிய தூரம் செல்லக்கூடிய பாலிஸ்டிக் ஏவுகணையை வடகொரியா சோதித்துள்ளது. இந்த பரபரப்பு அடங்குவதற்குள் வடகொரியா நேற்று மீண்டும் ஏவுகணை சோதனையை மேற்கொண்டுள்ளது. இரண்டு […]

Categories
உலகசெய்திகள்

“இது பற்றி நாம் சிந்திக்க வேண்டும்”… பாகிஸ்தான் மந்திரி அழைப்பு…!!!!!

பாகிஸ்தான் நாட்டில் கடந்த ஜூன் மாதம் பருவமழை தொடங்கியுள்ளது. பல நாட்களாக நீடித்து வந்த மழையால் நாடு முழுவதும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த வெள்ளப் பெருக்கால் 3 கோடியே 30 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டு இருக்கின்றனர். மேலும் இந்த கனமழை, வெள்ளம், நிலச்சரிவு போன்றவற்றில் சிக்கி ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். இந்த நிலையில் மழை தற்போது குறைந்து வெள்ளம் வடிய தொடங்கியுள்ளது. இதனை அடுத்து நிவாரண பணிகள் தீவிர படுத்தப்பட்டிருக்கிறது இந்த சூழலில் பாகிஸ்தான் வெளியுறவு […]

Categories
உலக செய்திகள்

நீதிபதியை மிரட்டியதாக வழக்கு பதிவு…. நேரில் ஆஜராகி மன்னிப்பு கோரிய இம்ரான்கான்….!!

இம்ரான்கான் மீது பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமர் இம்ரான்கானின் உதவியாளர் ஷாபாஸ் கில், தேசத்துரோக குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டிருந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இஸ்லாமாபாத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய இம்ரான்கான், காவல்துறை அதிகாரிகள், தேர்தல் ஆணைய அதிகாரிகள் மற்றும் தனது அரசியல் எதிரிகள் மீது வழக்கு பதிவு செய்யப் போவதாக மிரட்டல் விடுத்துள்ளார். மேலும், காவல்துறை வேண்டுகோளின்படி, கில்லை இரண்டு நாள் காவலில் எடுக்க அனுமதி வழங்கியதற்காக […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

“சிறந்த சுற்றுலா வழிகாட்டிக்கான விருது”…. காரைக்குடி ஆசிரியருக்கு வழங்கிய அமைச்சர்….!!!!!

சிறந்த சுற்றுலா வழிகாட்டிக்கான விருது காரைக்குடியைச் சேர்ந்த ஆசிரியருக்கு வழங்கப்பட்டிருக்கின்றது. தமிழக சுற்றுலா துறை சார்பாக சிறந்த சுற்றுலா இயக்குனர்கள், சிறந்த சுற்றுலா வழிகாட்டிகள், சிறந்த தங்கும் விடுதிகள், சிறந்த விமான நிறுவனங்கள் உள்ளிட்ட 17 விருதுகளை அறிவித்தது. வருடந்தோறும் செப்டம்பர் 27ஆம் தேதி உலக சுற்றுலா தினமாக கொண்டாடப்பட்டு வருகின்றது. இதில் சிறந்த சுற்றுலா வழிகாட்டிக்கான விருதுக்கு மொத்தம் ஐந்து பேர் தேர்வு செய்யப்பட்டார்கள். காரைக்குடியைச் சேர்ந்த பள்ளி ஆசிரியர் மணிகண்டன் என்பவருக்கு சுற்றுலாத்துறை அமைச்சர் […]

Categories
தேசிய செய்திகள்

அடக்கடவுளே…! பூனை கடித்ததற்கு ஊசி போட வந்த பெண்… மருத்துவமனையில் காத்திருந்தபோது நேர்ந்த சோகம்..?

இன்று இளம் பெண் ஒருவர் பூனை கடித்ததால் மூன்றாவது ஊசி போடுவதற்காக அத்தாணி துறைமுகத்திற்கு அருகே உள்ள பொது சுகாதார மையத்திற்கு சென்றுள்ளார். அப்போது ஊசி போடுவதற்காக காத்திருந்த அவரை தெரு நாய் ஒன்று கடித்துள்ளது. அதாவது அவரது இருக்கையின் கீழ் படுத்திருந்த நாய் அவரை கடித்ததாக அந்த பெண்ணின் தந்தை தெரிவித்துள்ளார். அதன் பின் மருத்துவமனை செவிலியர்களின் உதவியை நாடி முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. அதன் பின் அங்கிருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ள […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

நிதி நிறுவனத்தை நம்பி ஏமாற்றமடைந்த பொதுமக்கள்…. அலுவலகம் முன்பு திடீர் போராட்டம்…. அதிகாரிகளின் பேச்சுவார்த்தை….!!

தனியார் நிதி நிறுவனத்தில் பணம் செலுத்தி ஏமாற்றம் அடைந்தவர்கள் தாசில்தார் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்திலுள்ள வையம்பட்டியில் உள்ள செந்தில்கணேஷ் என்ற தனியார் நிதி நிறுவனம் இயங்கி வந்துள்ளது. அந்த நிதி நிறுவனத்தில் பொதுமக்கள் பலர் பணம் செலுத்தி ஏமாற்றம் அடைந்துள்ளனர். இந்நிலையில் ஏமாற்றம் அடைந்த பொதுமக்கள் மணப்பாறை தாசில்தார் அலுவலகத்தின் முன்பு பணத்தை மீட்டு தரக்கோரியும், இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்காத காவல்துறையினரை கண்டித்தும் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“பொற்கோவிலுக்கு மனைவியுடன் சென்று அல்லு அர்ஜுன் கொண்டாட்டம்”…. எதுக்காக தெரியுமா…?????

அல்லு அர்ஜுன் தனது மனைவியின் பிறந்த நாளை முன்னிட்டு பொற்கோவிலுக்கு சென்று கொண்டாடியுள்ளார். தெலுங்கு சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருகின்றார் அல்லு அர்ஜுன். சென்ற வருடம் இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான திரைப்படம் புஷ்பா. இத்திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பை பெற்று மாபெரும் வெற்றி பெற்றது. மேலும் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருந்தார். இத்திரைப்படம் தமிழ், ஹிந்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாகி ரூபாய் 350 […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“விசில்” படத்தின் 2-ம் பாகம்…. “களமிறங்கிய ஜேடி-ஜெர்”ரி…. வெளியான தகவல்….!!!!!

ஜேடி மற்றும் செர்ரி “விசில்” திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரபல இயக்குனர்களான ஜேடி மற்றும் ஜெர்ரி தமிழ் சினிமா உலகில் 1997 ஆம் வருடம் வெளிவந்த உல்லாசம் திரைப்படம் மூலம் அறிமுகமானவர்கள். இத்திரைப்படத்தில் அஜித் மற்றும் விக்ரம் இணைந்து நடித்திருந்தார்கள். இவர்கள் இயக்கத்தில் அண்மையில் சரவணன் அருள் நடிப்பில் தி லெஜெண்ட் திரைப்படத்தை ரிலீஸானது. இத்திரைப்படம் சென்ற ஜூலை 28ஆம் தேதி ரிலீசானது. முன்னதாக இவர்கள் சென்ற 2003-ம் வருடம் விசில் […]

Categories
மாநில செய்திகள்

இவ்வளவு பேருந்துகளா?…. ஆயுத பூஜையை முன்னிட்டு இயக்கப்படும் சிறப்பு பேருந்துகள்…. வெளியான தகவல்கள்….!!!!

விஜயதசமி மற்றும் ஆயுத பூஜையை முன்னிட்டு 2500 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டும் என  அமைச்சர் சிவசங்கர் அறிவித்துள்ளார். வருகின்ற ஞாயிற்றுக்கிழமை காந்தி ஜெயந்தியும், செவ்வாய்க்கிழமை ஆயுத பூஜையும், புதன்கிழமை விஜயதசமியும்  கொண்டாடப்படுகிறது. இதனால் தொடர்ந்து மூன்று நாட்கள் அரசு விடுமுறையாகும். மேலும் அக்டோபர் 3-ஆம் தேதி மட்டும் வேலை நாளாக உள்ளது. எனவே 3-ஆம்  தேதியும் விடுமுறையாக அரசு அறிவித்தது. இதனால் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், பொதுத்துறை நிறுவன பணியாளர்கள் என அனைவரும் 5  நாட்கள் தொடர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“68-வது தேசிய திரைப்பட விழா”…. சூர்யா, ஜோதிகாவுக்கு தேசிய விருது….!!!!!

சிறந்த நடிகருக்கான விருதை சூர்யாவும் சிறந்த திரைப்படத்திற்கான விருதை ஜோதிகாவும் பெற்றுக் கொண்டார்கள். இந்திய அரசு சார்பாக வருடந்தோறும் திரைத்துறை மற்றும் திரை கலைஞர்களுக்கு தேசிய விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றது. சென்ற 2020-ம் வருடத்திற்கான 68-வது தேசிய விருது பட்டியலானது சென்ற சில மாதங்களுக்கு முன்பாக அறிவிக்கப்பட்டதில் சூர்யா நடிப்பில் வெளிவந்த சூரரை போற்று படத்திற்கு 5 விருதுகளும் மண்டேலா திரைப்படத்திற்கு இரண்டு விருதுகளும் மற்ற திரைப்படத்திற்கு மூன்று விருதுகளும் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் சென்ற 2020 […]

Categories
தேசிய செய்திகள்

“இனி டிராஃபிக்கிற்கு குட் பாய்” விரைவில் வருகிறது ஹெலிகாப்டர் சேவை…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

இந்தியாவில் போக்குவரத்து நெரிசல் நிறைந்த இடங்களில் பெங்களூருவும் ஒன்றாக இருக்கிறது. இங்கு  சமீபத்தில் கனமழை பெய்தபோது கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இந்த போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வாக தற்போது ஹெலிகாப்டர் டாக்சி சேவை தொடங்கப்பட இருக்கிறது. இதற்காக பிளை பிளேடு என்ற நிறுவனம் ஏர்பஸ் நிறுவனத்திடம் இருந்து ஹெலிகாப்டர்களை வாங்குகிறது. இந்த ஹெலிகாப்டர் சேவை‌ பெங்களூர்‌ விமான நிலையத்தில் இருந்து ஹெச்ஏஎல் பகுதிக்கு தொடங்கப்பட இருக்கிறது. ஒரு நாளைக்கு 2 முறை இயங்கும். இந்த இடத்திற்கு சாலை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடேங்கப்பா! 24 வருடங்களாக ஐடி பிசினஸ்…. அமெரிக்காவில் கலக்கும் நெப்போலியன்….. நீங்க வேற லெவல் சார்….!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்த  நெப்போலியன் நடிகர், வில்லன், குணச்சித்திர கதாபாத்திரம் என அனைத்து வேடங்களிலும் அசத்தக்கூடியவர். இவரை தற்போது படங்களில் பார்ப்பது மிகவும் அரிதாக மாறிவிட்டது. ஏனெனில் நடிகர் நெப்போலியன் தற்போது தன்னுடைய குடும்பத்துடன் அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்டார். அதாவது நடிகர் நெப்போலியனின் ஒரு மகனுக்கு உடல் நலம் சரியில்லாத காரணத்தினால் அமெரிக்காவுக்கு சென்ற நெப்போலியன் சிகிச்சைக்காக அங்கேயே தங்கி விட்டார். இவர் அமெரிக்காவில் கிரீன் கார்டு வைத்திருக்கிறார். அமெரிக்காவில் வசித்து வரும் […]

Categories
உலக செய்திகள்

“வரலாற்று சிறப்புமிக்க ஜார்ஜ் தேவாலயம் மீண்டும் திறப்பு”…ஆர்வமாய் பார்வையிட குவிந்த மக்கள்…!!!!!

இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் உடல் நல குறைவால் செப்டம்பர் எட்டாம் தேதி அன்று உயிரிழந்துள்ளார். ராணியின் மரணத்தை தொடர்ந்து வின்ட்சர் அரண்மனை உட்பட அரச குடும்பத்தின் அரண்மனைகள் மற்றும் குடியிருப்பு பகுதிகள் மூடப்பட்டுள்ளது. இந்த நிலையில் ராணியின் கணவர் இளவரசர் பிலிப் அவரது தங்கை இளவரசி மார்க்கரெட்டின் அஸ்தியும் அங்கே அடக்கம் செய்யப்பட்டுள்ள மன்னர் ஆறாம் சார்ஜ் நினைவு தேவாலயத்திற்கு ராணி இரண்டாம் எலிசபெத் சவப்பெட்டி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த சூழலில் ராணி இரண்டாம்  எலிசபெத் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

ரேடியோவில் பாடலை சத்தமாக வைத்ததால்…. வாலிபருக்கு நடந்த கொடூரம்…. தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை….!!!

வாலிபரின் தலையில் கல்லை போட்டு கொலை செய்த தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்துள்ளார். மதுரை மாவட்டத்திலுள்ள பொதும்பு பகுதியில் ஸ்ரீகண்டன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் ஸ்ரீகண்டன் கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள சுல்தான்பேட்டையில் நடைபெற்று வந்த காங்கிரீட் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அங்கு சக தொழிலாளியான ஜெயராஜ் என்பவரும் தங்கியிருந்து வேலை செய்து வந்துள்ளார். கடந்த 2019-ஆம் வருடம் ஜூலை 6-ஆம் தேதி அன்று ஸ்ரீ கண்டனும், […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

கியாஸ் சிலிண்டர் குடோனில் தீ விபத்து….. 2 பேர் பலி; 10 பேர் படுகாயம்…. பரபரப்பு சம்பவம்….!!

தீ விபத்தில் 2 பேர் பலியான நிலையில், 10 பேர் படுகாயமடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம், தேவரியம்பாக்கம் பகுதியில் தனியார் கியாஸ் சிலிண்டர் குடோன் அமைந்துள்ளது. இங்கு நேற்று மாலை திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்ததால் ஊழியர்கள் அலறியடித்து கொண்டு வெளியே ஓடி வந்தனர். மேலும் அருகில் இருந்த குடியிருப்பு பகுதிக்கும் தீ வேகமாக பரவியது. இதுகுறித்து அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். […]

Categories
உலக செய்திகள்

“ரஷ்யாவின் இந்த நடவடிக்கை சட்டவிரோதமானது”… உலக நாடுகள் கருத்து…!!!!

உக்ரைனில் ரஷ்யா கைப்பற்றிய நான்கு பகுதிகளை தங்கள் நாட்டுடன் இணைக்கும் திட்டத்தை ரஷ்யா முன்னெடுத்து வருகின்றது. உக்ரைனில் இந்த நான்கு பிராந்தியங்களையும் அதிகாரப்பூர்வமாக ரஷ்யா உடன் இணைத்துக் கொள்வது தொடர்பான நிகழ்ச்சி இன்று ரஷ்ய அதிபர் மாளிகையில் கோலாகலமாக நடைபெற்றுள்ளது. அப்போது இது பற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பை அதிபர் புதன் வெளியிடுவார். மேலும் ரஷ்ய அதிபர் மாளிகையில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்க 4 பிராந்தியங்களின் தலைவர்கள் ரஷ்ய தலைநகரில் கூடியிருக்கின்றார்கள். உக்ரைனில் ரஷ்யா கைப்பற்றிய பிராந்தியங்களை அதிகாரபூர்வமாக […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

விளையாட்டாக நினைத்த நண்பர்கள்…. ஐடிஐ மாணவருக்கு நடந்த விபரீதம்….. உறவினர்களின் போராட்டத்தால் பரபரப்பு….!!!

ஐடிஐ மாணவர் தண்ணீரில் மூழ்கி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள கருமந்துறையில் பழங்குடியின மக்களுக்கான அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் தர்மபுரியை சேர்ந்த பிரவீன் குமார்(18) என்பவர் படித்து வருகிறார். இவர் அங்குள்ள விடுதியில் தங்கி படித்து வருகிறார். நேற்று காலை பிரவீன் குமார் தனது நண்பர்களுடன் பெருஞ்சூர் ஏரியில் குளிப்பதற்காக சென்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக புதைமணலில் சிக்கிக்கொண்ட பிரவீன் குமார் காப்பாற்றுமாறு கையை உயர்த்தியுள்ளார். அவரது நண்பர்கள் விளையாட்டாக கையை காட்டுவதாக […]

Categories
தேசிய செய்திகள்

flipkart நிறுவனத்தில் லேப்டாப் ஆர்டர்…. பார்சலில் மணக்கும் சோப்பு டப்பா டெலிவரி…. அதிர்ச்சியில் வாடிக்கையாளர்‌….!!!!

இந்தியாவில் பிரபலமான ஆன்லைன் விற்பனை தளமாக flipkart நிறுவனம் இருக்கிறது. கடந்த 23-ஆம் தேதி முதல் பிளிப்கார்ட்டில் பிக் பில்லியன் டேஸ் விற்பனை தொடங்கியுள்ளது. இந்த பண்டிகை கால விற்பனையில் பல்வேறு விதமான பொருட்களுக்கு அசத்தல் ஆஃபர்கள் போடப் பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் பலர் ஆர்வமாக ஆன்லைனில் பொருட்களை ஆர்டர் செய்து வாங்கி வருகின்றனர். இந்நிலையில் கல்லூரி மாணவர் ஒருவர் flipkart நிறுவனத்தில் லேப்டாப் ஆர்டர் செய்துள்ளார். இந்த லேப்டாப் பார்சலை flipkart நிறுவனம் மாணவர் வீட்டில் […]

Categories
மாநில செய்திகள்

ஃபைல்களுடன் திடீரென டெல்லிக்கு பறந்த ஆளுநர்…. செம அப்செடில் பாஜக…. அப்படி என்ன நடந்தது…..?

நாடு முழுவதும் பாப்புலர் பிராண்ட் ஆப் இந்தியா அமைப்புக்கு தடை விதிக்கப்பட்டு இருக்கும் நிலையில் தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் ஊர்வலம் நடத்த அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. ஆர்எஸ்எஸ் ஊர்வலம் நடத்த அனுமதி வழங்கப்படும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்டபோது திருமாவளவன் உள்ளே புகுந்து குட்டையை குழப்பியதால் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினை தடை செய்ய வேண்டும் என்றும் திருமாவளவனை கைது செய்ய வேண்டும் என்று பாஜக மூத்த தலைவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். அதுமட்டுமில்லாமல் பாஜக மாநில […]

Categories
உலகசெய்திகள்

“இலங்கைக்கு சென்ற பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி”… அதிபர் கோர்த்தபய ராஜபக்சேவுடன் சந்திப்பு…!!!!!!!

இலங்கை வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியில் சிக்கியது. அதனால் அத்தியாவசிய பொருட்கள் கூட தட்டுப்பாடு ஏற்பட்டதால் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை அடுத்து பிரதமர் பதவியில் இருந்து ராஜபக்சே விலகி உள்ளார். சில வாரங்களில் அதிபர்  பொறுப்பிலிருந்து விலகிய கோத்தபய ராஜபக்சே நாட்டை விட்டும் வெளியேறியுள்ளார். இதனை அடுத்து புதிய அதிபராக ரணில் விக்ரமத்திற்கு பொறுப்பேற்றுள்ளார். இலங்கையில் இயல்புநிலை சற்று திரும்ப தொடங்கியதும் வெளிநாட்டிலிருந்து கோத்தபய ராஜபக்சே திரும்பியுள்ளார். இந்த சூழலில் இலங்கைக்கு சென்றுள்ள பாஜக மூத்த […]

Categories
மாநில செய்திகள்

காலிப்பணியிடங்கள் நிரப்புவதில்…. அரசியல் தலையீடு இருக்காது…. அமைச்சர் உறுதி…!!!

நியாயவிலை கடைகளில் உள்ள காலி பணியிடங்கள் நிரப்பப்படும் என கூட்டுறவுத்துறை அமைச்சர் கூறியுள்ளார். தமிழகத்தில் உள்ள நியாய விலை கடைகளில் 4403 பணியிடங்கள் காலியாக இருக்கிறது. இந்த காலி பணியிடங்களை நிரப்புவது தொடர்பாக கூட்டுறவு துறை அமைச்சர் ஐ.‌ பெரியசாமி ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதாவது நியாய விலை கடைகளில் உள்ள 4403 காலி பணியிடங்கள் இருக்கிறது. இந்த காலி பணியிடங்களை நிரப்புவதற்கு தற்போது முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த காலி பணியிடங்கள் 10 மற்றும் 12-ம் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“எடப்பாடி அருகே திருமண மோசடியில் ஈடுபட்ட பெண்”….. தனிப்படை போலீசார் தீவிர விசாரணை….!!!!!

எடப்பாடி அருகே திருமண மோசடியில் ஈடுபட்ட பெண் குறித்து தனிப்படை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள். சேலம் மாவட்டத்தில் உள்ள எடப்பாடி அடுத்திருக்கும் சாணாராப்பட்டி பகுதியை சேர்ந்த செந்தில் என்பவரின் மனைவி ரம்யா. இவர் சென்ற ஒரு வருடத்திற்கு முன்பாக இறந்து விட்டார். இவர்களுக்கு 12 வயதில் ஒரு மகன் இருக்கின்றார். இந்த நிலையில் மறுமணம் செய்ய முடிவு எடுத்த செந்தில் ஆன்லைனில் திருமண செயலி ஒன்றில் பதிவு செய்து வரன் தேடி இருக்கின்றார். இந்த […]

Categories

Tech |