Categories
பல்சுவை

அடடே!…. புதிய வசதிகளுடன் கூகுள்…. என்னென்ன தெரியுமா?…. வெளியான அசத்தல் அறிவிப்பு….!!!!

உலகின் வலைதள பயன்பாட்டாளர்கள் அதிகம் பயன்படுத்தும் கூகுள் தேடல் செயலியை தற்போது மேம்படுத்தப்பட்டுள்ளது. இதில் நாம் தேடும் விஷயங்களை புதிய மேம்பட்ட வடிவத்தில் நமக்கு கூகுள் வழங்குகிறது. அதாவது புதிதாக Multi search ஆப்ஷன் என்று இடம்பெற்றுள்ளது. இதனால் நாம் ஒரே இடத்தில் பல விஷயங்களை தேட முடியும். இதனை நாம் இமேஜ் அல்லது வாக்கியங்களை வைத்து தேட முடியும். மேலும் ஆங்கிலம் தவிர உலகில் உள்ள 70-க்கும் மேற்பட்ட மொழிகளில் தேட முடியும். அதுமட்டுமில்லாமல் இதில் […]

Categories
மாநில செய்திகள்

“நான் தல தோனியின் ரசிகன்” அதனாலதான் பினிஷிங்க் ஆட வச்சுட்டாங்க…. ஜாலியாக பேசிய முதல்வர் ஸ்டாலின்….!!!!

திமுக ஐடி விங் சார்பில் செப்டம்பர் மாதத்தில் திராவிட மாதம் கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு கடந்த ஒரு மாதமாக ட்விட்டர் பேஸில் பல்வேறு தலைவர்கள் உரையாற்றி வந்தனர். இந்நிலையில் திராவிட மாதத்தின் கடைசி நாளான நேற்று முதல்வர் ஸ்டாலின் உரையாற்றினார். அவர் கூறியதாவது, ஒரு காலத்தில் திராவிட இயக்கத்தின் கொள்கைகளை மேடைப்பேச்சு, திரைப்படங்கள் மற்றும் எழுத்து மூலம் பொது மக்களிடம் கொண்டு சென்றோம். ஆனால் இன்றைய காலகட்டத்தில் பொதுமக்களிடம் தொழில்நுட்பத்தின் மூலமாகவே அனைத்து தகவல்களையும் எளிதாக எடுத்துச் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“எஸ்.கே நடிக்கும் பிரின்ஸ்”…. கேக் வெட்டி கொண்டாடிய படக்குழு…. எதுக்காக தெரியுமா….?????

சிவகார்த்திகேயன் நடிக்கும் பிரின்ஸ் திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்ததையடுத்து படக்குழு கேக் வெட்டிக் கொண்டாடியுள்ளார்கள். தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வரும் சிவகார்த்திகேயன் நடித்துவரும் பிரின்ஸ் திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாகி வருகின்றது. இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக உக்ரைன்  நாட்டைச் சேர்ந்த மரியா ரியோபோஷப்கா நடித்து வருகின்றார். இயக்குனர் அணுதீப் இயக்கத்தில் நடிகர்கள் சத்யராஜ், பிரேம்ஜி அமரன் போன்ற பலர் நடித்துள்ள இந்த திரைப்படம் தீபாவளி ரிலீஸ் ஆக […]

Categories
மாநில செய்திகள்

பெருமாள் பக்தர்களுக்கு குட் நியூஸ்…. இனி 108 பெருமாளும் ஒரே இடத்தில்….. வெளியான அசத்தல் அறிவிப்பு….!!!!

திருச்சி பறவைகள் சாலையில் உள்ள வாசவி மஹாலில் புரட்டாசி மாதத்தை முன்னிட்டு “பெருமாள் தரிசனம் நிகழ்ச்சி” என்கின்ற தலைப்பில் 108 திவ்ய தேசங்களில் காட்சி தரும் பெருமாள்களை ஒரே இடத்தில் பார்க்கும் வகையில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழக நகராட்சி நிர்வாகத்துறையில் அமைச்சர் கே.என்.நேரு கலந்துகொண்டு குத்துவிளக்கு ஏற்றி இதனை துவக்கி வைத்தார். திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன், ஸ்ரீ ரங்க ரங்கநாதர் கோவில் சுந்தர் பட்டம் ஆகியோர்கள் இதில் கலந்துகொண்டனர். அதனைத் தொடர்ந்து 108 பெருமாள்கள் […]

Categories
தேசிய செய்திகள்

2 வருடங்களாக சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்….. குற்றவாளிக்கு 142 வருடங்கள் சிறை…. கோர்ட் அதிரடி….!!!!

கேரள மாநிலத்தில் உள்ள பத்தணம்திட்டா பகுதியில் வசிக்கும் 10 வயது சிறுமியை பாபு (41) என்பவர் கடந்த 2 வருடங்களாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இவரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர். இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நேற்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் குற்றவாளிக்கு 142 வருடங்கள் சிறை தண்டனை விதித்ததோடு 5 லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார். இந்நிலையில் போக்சோ வழக்கில் கைதான […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“மேடையில் தேசிய விருது வாங்கும் சூர்யா”…. ஜோதிகா செய்த செயல்…. வைரலாகும் வீடியோ….!!!!!!

சூர்யா மேடையில் விருது வாங்கும்பொழுது ஜோதிகா செய்த செயலின் வீடியோ தற்போது வைரலாகி வருகின்றது. இந்திய அரசு சார்பாக வருடந்தோறும் திரைத்துறை மற்றும் திரை கலைஞர்களுக்கு தேசிய விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றது. சென்ற 2020-ம் வருடத்திற்கான 68-வது தேசிய விருது பட்டியலானது சென்ற சில மாதங்களுக்கு முன்பாக அறிவிக்கப்பட்டதில் சூர்யா நடிப்பில் வெளிவந்த சூரரை போற்று படத்திற்கு 5 விருதுகளும் மண்டேலா திரைப்படத்திற்கு இரண்டு விருதுகளும் மற்ற திரைப்படத்திற்கு மூன்று விருதுகளும் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் சென்ற […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“திருமணமாகாத பெண்கள் கருக்கலைப்பு செய்வது சரிதான்” அதில் என்ன தவறு….? பிரபல நடிகை அதிரடி….!!!!!

தமிழ் சினிமாவில் நெஞ்சிருக்கும் வரை, உன்னை போல் ஒருவன், பயணம், வெடி, என் வழி தனி வழி ஆகிய படங்களில் பூனம் கவுர் நடித்து ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்துள்ளார். இவர் தெலுங்கிலும் அதிக படங்களில் நடித்து வருகிறார். இவர் திருமணம் ஆகாத பெண்களுக்கு கரு கலைப்பு செய்யலாம் என்று சுப்ரீம் கோட் அளித்த தீர்ப்பை வரவேற்று இருக்கிறார். இது குறித்து பூனம் கவுர் கூறியது, சட்டப்படியான பாதுகாப்பான கருகலைப்புக்கு திருமணமாகாத பெண்கள் கூட தகுதியானவர்கள் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“இவருக்கு கெத்து வந்துவிட்டது”….. நடிகர் பாலகிருஷ்ணன் மீது புகார்….. கொந்தளித்த பொதுமக்கள்….!!!

தெலுங்கு சினிமாவில் மூத்த நடிகராக வலம் வருபவர் பாலகிருஷ்ணா. இவர் தெலுங்கு தேசம் கட்சியில் இணைந்து ஆந்திர மாநில அரசியலிலும் ஈடுபட்டு வருகிறார். இந்துபுரா தொகுதியில் ஏற்கனவே சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட பாலகிருஷ்ணா சமீபத்தில் நடந்த தேர்தலிலும் இதே தொகுதியில் போட்டியிட்டு மீண்டும் வெற்றி பெற்றார். அதனை தொடர்ந்து இரண்டு முறை இந்துபுரம் தொகுதி எம்எல்ஏவாக இருக்கும் பாலகிருஷ்ணா தொகுதி பக்கம் வருவதே இல்லை என்று புகார்கள் வந்துள்ளது. இந்நிலையில் பாலகிருஷ்ணா மீது போலீசில் தொகுதி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடடே…. “2 மகன்களுடன் போட்டோ ஷூட் நடத்திய நமீதா”…. அவரே இன்ஸ்டாவில் பதிவு….!!!!!

தனது இரண்டு மகன்களுடன் போட்டோ ஷூட் நடத்தி வீடியோவை பகிர்ந்துள்ளார் நமீதா. பிரபல நடிகையாக வலம் வரும் நமீதா தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் நடித்து வருகின்றார். இவர் தமிழில் விஜயகாந்த் நடிப்பில் வெளியான எங்கள் அண்ணா திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இவர் சென்ற 2017 ஆம் வருடம் வீரேந்திர சவுத்ரி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இதையடுத்து தனது 40வது பிறந்தநாளில்  தான் காரணமாக இருக்கும் செய்தியை நமீதா அறிவித்தார். […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

“தஞ்சை ராஜராஜ சோழன் சிலைக்கு மாலை அணிவித்த பார்த்திபன்”…. சுற்றி செல்பி எடுத்த பொதுமக்கள்….!!!!!!

தஞ்சை ராஜராஜ சோழன் சிலைக்கு மாலை அணிவித்து நடிகர் பார்த்திபன் மரியாதை செலுத்தினார். இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் பிரம்மாண்ட திரைப்படமான பொன்னியின் செல்வன் திரைப்படம் நேற்று திரையரங்கில் வெளியானது. இத்திரைப்படத்தை தஞ்சாவூரில் உள்ள ஜிவி திரையரங்கில் பார்ப்பதற்காக நடிகர் பார்த்திபன் நேற்று காலை 8 மணிக்கு வந்து ரசிகர்களுடன் அமர்ந்து பார்த்து மகிழ்ந்தார். இதை அடுத்து அங்கிருந்து தஞ்சாவூர் பெரிய கோவில் அருகே இருக்கும் ராஜராஜ சோழன் சிலைக்கு வந்தார். அவருக்கு கரகாட்டம் மேளதாளத்துடன் சிறப்பான வரவேற்பு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

BREAKING: முதன்முறையாக கடம்பூர் பேரூராட்சியை கைப்பற்றிய திமுக….!!!!!

தூத்துக்குடி மாவட்டம் கடம்பூர் சாதாரண தேர்தலுக்கான வாக்குப்பதிவு செப்.29ல்  நடைபெறது. இந்த நிலையில் தேர்தல் நடந்த ஒன்பது வார்டுகளில் எட்டு இடத்தில் திமுக கூட்டணி அபார வெற்றி பெற்று கடம்பூர் பேரூராட்சியை கைப்பற்றியுள்ளது. மொத்தமுள்ள 12 வார்டுகளில் மூன்று உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். இதனால் திமுக செம மகிழ்ச்சியில் உள்ளது.

Categories
சினிமா தமிழ் சினிமா

பிரபல பாலிவுட் பிரபலம் தீபிகா-ரன்பீர் விவாகரத்து….? இணையத்தில் காட்டுத்தீ போல் பரவும் தகவல்….!!!!

பாலிவுட் சினிமாவில் பிரபலமான நடிகையாக வலம் வரும் தீபிகா படுகோனே தமிழில் ரஜினிகாந்த் ஜோடியாக கோச்சடையான் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். கடந்த 6 வருடங்களாக பிரபல நடிகர் ரன்பீர் சிங்கை காதலித்த தீபிகா படுகோனே கடந்த 2018-ஆம் ஆண்டு இத்தாலியில் வைத்து அவரை திருமணம் செய்து கொண்டார். கடந்த சில நாட்களுக்கு முன்பாக தீபிகா படுகோனேவிற்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீட்டிற்கு திரும்பினார். இந்நிலையில் ரன்பீர் சிங்குக்கும் தீபிகா படுகோனே விற்கும் […]

Categories
அரசியல்

திடீரென சரிந்த தங்கம் விலை…. எவ்வளவு தெரியுமா….?? மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்….!!

தமிழகத்தில் தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து உயர்ந்து வந்த நிலையில் இன்று அதிரடியாக விலை குறைந்துள்ளது நகைப் பிரியர்கள் மத்தியில் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி இந்தியாவில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.120 குறைந்துள்ளது. இதனையடுத்தது ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.37,200-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.15 குறைந்துள்ளது. இதனால், ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.4,650-க்கு விற்பனை ஆகிறது. […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: வணிக கேஸ் சிலிண்டர் விலை ரூ.35.50 குறைந்தது….!!!

19 கிலோ எடை கொண்ட வர்த்தகரீதியான கேஸ் சிலிண்டர் விலை ரூ.35.50 குறைக்கப்பட்டு, ரூ.2,008.50ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஆனால், வீடுகளில் சமையலுக்கு பயன்படுத்தப்படும் 14.2 கிலோ எடைகொண்ட எல்பிஜி சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் செய்யாமல் ரூ.1068.50ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை குறைப்பு இன்று முதல் அமலுக்கு வருகிறதது. அதேசமயம், இயற்கை எரிவாயு விலை வரலாறு காணாத அளவுக்கு 40% சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது.

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் பிரபாஸை சந்தித்த ரோஜா…. எதற்காக தெரியுமா?…. வெளியான தகவல்….!!!

பாகுபலி படத்திற்கு பிறகு இந்தியா முழு பிரபல நடிகராக உயர்ந்தவர் பிரபாஸ். இவரது தெலுங்கு படங்களை தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம் மொழிகளிலும் வெளியிட்டு நல்ல வசூல் பார்க்கிறார். அதனைத் தொடர்ந்து பிரபாஸின் பெரியப்பாவும் நடிகருமான கிருஷ்ணராஜூ சமீபத்தில் மரணமடைந்த நிலையில் அவரது அவரது பிறந்த ஊரான கிழக்கு கோதாவரி மாவட்டம் மோகல்தூர் கிராமத்தில் நினைவஞ்சலி கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்க பிரபாஸ் குடும்பத்தினருடன் கிராமத்திற்கு வந்திருந்தார். அப்போது பிரபாஸை காண வீட்டின் முன்னாள் ரசிகர்கள் ஆயிரக்கணக்கில் […]

Categories
இந்திய சினிமா சினிமா

“ராதாகிருஷ்ண ரெட்டி இயக்கத்தில் ஜூனியர்”…. வெளியான ஃபர்ஸ்ட் லுக் வைரல்….!!!!!

ராதாகிருஷ்ண ரெட்டி இயக்கத்தில் ஜூனியர் திரைப்படம் உருவாகி வருகின்றது. பிரபல இயக்குனரான ராதாகிருஷ்ண ரெட்டி புதிய படம் ஒன்றை இயக்கி வருகின்றார். இத்திரைப்படத்தில் அறிமுக நடிகர் கிரீட்டி என்பவர் ஹீரோவாக நடிக்கின்றார். மேலும் இந்தப் படத்தில் ரவிச்சந்திரன் ஜெனிலியா ரித்தேஷ் தேஷ் முக், ஸ்ரீ லீலா என பலர் நடிக்கின்றார்கள். தேவி ஸ்ரீ பிரசாந்த் இசையமைக்கும் இத்திரைப்படத்தின் டீசர் அண்மையில் வெளியாகி கன்னட திரையுலகில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்த நிலையில் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகின்றது. வாராகி […]

Categories
டெக்னாலஜி

இந்தியாவில் ரெட்மி பேட் அறிமுகம்….. அசத்தல் டீசர் வெளியீடு….!!!

Xiaomi நிறுவனம் Redmi பேட் டேப்லெட் மாடலின் இந்திய வெளியீடு அக்டோபர் 4-ஆம் தேதி நடைபெறும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. புதிய Redmi பேட் மாடல் பொழுதுபோக்கு, கேமிங், கல்வி மற்றும் பிரவுசிங் உள்ளிட்டவைகளுக்கு ஏற்ற வகையில் இருக்கும் என Xiaomi தெரிவித்துள்ளது. இதற்கான டீசரில் Redmi பேட் மாடல் கிரீன், கிராபைட் கிரே மற்றும் மூன்லைட் சில்வர் போன்ற நிறங்களிலும் ரெட்மி பேட் மாடல் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் Redmi பேட் மாடல் மீடியாடெக் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 3 நாள் பொதுவிடுமுறை…. இந்த நாளும் லீவு விடுங்க…. அரசு ஊழியர்கள் கோரிக்கை …!!!!

தமிழகத்தில் தொடர்ச்சியாக பண்டிகைகள் வருவதால் மக்கள் வெளியூர்களில் இருந்து சொந்த ஊர்களுக்கு வருகின்றனர். அதுமட்டுமின்றி காலாண்டு விடுமுறையும், பண்டிகைக்காக அரசு விடுமுறையும் சேர்ந்து வருகிறது. எனவே பண்டிகையை கொண்டாட சொந்த ஊருக்கு வருகின்றனர். ஆனால் அரசின் பொது விடுமுறையில் மூன்று நாட்கள் விடுமுறையில் இடையில் திங்கள்கிழமை வேலை நாள் இருப்பதால் அரசு ஊழியர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தி உள்ளது. நாளை அக்.2ஆம் தேதி காந்தி ஜெயந்தி பொதுவிடுமுறை ( ஞாயிறு வார விடுமுறை), அக்.3ஆம் தேதி திங்கட்கிழமை வேலை […]

Categories
சினிமா

அடக்கடவுளே!….. மீனாவின் நீண்ட நாள் ஆசை நிறைவேறவே இல்லையாம்…. என்ன ஆசை தெரியுமா….?

தமிழ் திரையுலகில் பிரபலமான இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும் புகழ் பெற்றவர் இயக்குனர் மணிரத்னம். இவர் தற்போது கல்கியின் புகழ்பெற்ற “பொன்னியின் செல்வன்” நாவலை அடிப்படையாகக் கொண்டு பொன்னியின் செல்வன்-1 திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்தில் முன்னணி திரை பிரபலங்கள் பலர் நடித்துள்ளனர். இந்தத் திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் திரை பிரபலங்கள் பொன்னியின் செல்வன் படக்குழுவினர்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். அதன்படி மீனா தனது இன்ஸ்டாகிராமில், பொன்னியின் செல்வன் படத்தில் உள்ள […]

Categories
டெக்னாலஜி

புது வேரியண்டில்….. சாம்சங் கேலக்ஸி Z ப்ளிப் 4 ஸ்மார்ட்போன்…. அதிரடி அறிவிப்பு….!!!

கடந்த மாதம் Samsung நிறுவனத்தின் கேலக்ஸி Z ப்ளிப் 4 ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் விற்பனைக்கு வந்தது. இந்த ஸ்மார்ட்போன் 3 விதமான நிறங்களில் கிடைக்கிறது. இந்நிலையில் புளூ நிற வேரியண்டில் கிடைக்கும்  கேலக்ஸி Z ப்ளிப் 4 ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 பிராசஸர், 3700 எம்ஏஹெச் பேட்டரி, சூப்பர் பாஸ்ட் சார்ஜிங் வசதி ஆகியவற்றை கொண்டிருக்கிறது. Samsung கேலக்ஸி Z ப்ளிப் 4 புளூ நிற வேரியண்ட்டின் 8 gb ரேம், […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

மீனவர் வலையில் சிக்கிய அதிர்ஷ்டம்…. அது என்ன தெரியுமா…? இதோட மதிப்பு இத்தனை கோடியா…???

திருவள்ளூர் மாவட்டம் கடப்பாக்கம் அருகே உள்ள கடப்பாகுப்பம் என்னும் கிராமத்தில் வசிப்பவர் இந்திரகுமார். மீனவரான இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பாக நண்பர்களோடு கடலுக்கு மீன்பிடிக்க சென்றுள்ளார். அப்போது அவர்கள் வகையில் சுமார் 35.6 கிலோ எடையுள்ள திமிங்கலத்தின் கழிவு(வாந்தி) கிடைத்துள்ளது. இந்த திமிங்கலத்தின் கழிவில் என்ன இருக்கிறது என்று பலரும் யோசிக்கலாம். ஆனால் ambergris எனப்படும் இந்த திமிங்கலத்தின் வாந்தி கழிவானது பல கோடி விலை மதிப்பானதாகும். இந்த திமிங்கல கழிவானது ஒரு கிலோவுக்கு ஒரு […]

Categories
ஆன்மிகம் புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

புகழ்பெற்ற அரங்குளநாதர் கோவில்…. சிறப்பாக நடைபெற்ற திருவிளக்கு பூஜை…..!!!

திருவிளக்கு பூஜையில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள திருவரங்குளத்தில் புகழ் பெற்ற பெரியநாயகி அம்பாள் உடனுறை அரங்குளநாதர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் புரட்டாசி மாத வெள்ளிக்கிழமையை முன்னிட்டு பெரியநாயகி அம்பாளுக்கு பால், தயிர், சந்தனம் உள்ளிட்ட 9 வகையான அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றுள்ளது. பின்னர் சந்தனக்காப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதனையடுத்து திருவிளக்கு பூஜையில் ஏராளமான  பெண்கள் கலந்து கொண்டனர். பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (01.10.22) முட்டை விலை நிலவரம்…!!!

நாமக்கல்லில் இன்று (அக்டோபர் 01) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 10 காசு என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 30 காசுகளிலிருந்து, அக்டோபர் 1 ஆம் தேதி முதல் 20 காசுகள் குறைந்து 4 ரூபாய் 10 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Categories
பல்சுவை

133ஆவது நாளாக மாற்றமில்லை…! இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்….!!

சர்வதேச சந்தை கச்சா எண்ணெய்யின் விலையை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணையிக்கப்படுகிறது. அதே போல எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் அதன் விலையை மாற்றியமைத்துக் கொள்ள அரசு அனுமதித்துள்ளது. அந்த வகையில் எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணையித்து வருகின்றன. இந்நிலையில் சென்னையில் இன்று (அக்டோபர் 01) ஒரு லிட்டர் பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து எந்த மாற்றமுமின்றி ரூ. 102.63க்கு விற்பனை செய்யப்படுகின்றது. அதே போல ஒரு லிட்டர் டீசல் விலையும் நேற்றைய விலையில் இருந்து […]

Categories
ஆன்மிகம் தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

தசரா திருவிழாவின் 6-ஆம் நாள்….. மிகிசாசுரமர்த்தினி திருக்கோலத்தில் முத்தாரம்மன் பவனி….!!!!

தூத்துக்குடி மாவட்டத்தில் புகழ்பெற்ற குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் திருகோவில் அமைந்துள்ளது. இந்நிலையில் தசரா 6-ம் திருநாளான இன்று இரவு 10 மணிக்கு சிம்மவாகனத்தில் முத்தாரம்மன் மிகிசாசுரமர்த்தினி திருக்கோலத்தில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். முன்னதாக காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை அம்மனுக்கு பல்வேறு சிறப்பு அபிசேகங்களும், மாலை 4 மணி முதல் இரவு 11 மணி வரை சமய சொற்பொழிவு, இன்னிசை போன்ற கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. இந்நிலையில் திருவிழாவிற்கான அனைத்து […]

Categories
மாநில செய்திகள்

“இனி இப்படி செய்யக்கூடாது” ஹோட்டல்களில் நடத்தப்படும் திடீர் சோதனை….. ஐகோர்ட் அதிரடி உத்தரவு….!!!!

ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் தமிழ்நாடு உணவு பாதுகாப்பு துறை அதிகாரி சதீஷ்குமார் உணவகங்களில் ஆய்வுக்கு செல்லும் பொழுது ஊடகங்களையும் கூடவே அழைத்து சென்று வீடியோ எடுத்து வெளியிடுவதாகவும், இதனால் உணவகங்களின் பெயர் கெட்டுபோவதகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு விசாரித்த நீதிபதி, கெட்டுப்போன உணவு என்பதை ஆய்வகத்தில் உறுதி செய்த பிறகு நடவடிக்கை எடுக்க உணவு பாதுகாப்பு துறை அதிகாரிக்கு அதிகாரம் இருப்பதாகவும், ஆனால் அப்படி இல்லாமல் முன்கூட்டியே ஊடகங்களை […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

சித்திரவதை செய்த கணவர்….. இளம்பெண் சாவில் சந்தேகம்…. பரபரப்பு சம்பவம்…..!!!

தூக்கில் தொங்கிய நிலையில் இளம்பெண் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்திலுள்ள எல்புடையாம்பட்டி பகுதியில் லாரி ஓட்டுனரான கோபி(27) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் ஆட்டியானூர் கிராமத்தில் வசித்த புஷ்பவதி என்ற பெண்ணுக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த தம்பதியினருக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சனை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. மேலும் கோபி அடிக்கடி தனது மனைவியை அடித்து துன்புறுத்தியுள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் தூக்கில் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

வேகமாக பரவும் காய்ச்சல்…. வீடுகளுக்கே செல்லும் போலி மருத்துவர்கள்…. விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுமா…..??

தமிழ்நாடு முழுவதும் டெங்கு வைரஸ், மலேரியா, இன்சூரன்ஸ் போன்ற காய்ச்சல்கள் குழந்தைகள் மற்றும் முதியவர்களை அதிக அளவில் பாதிக்கிறது. மாவட்டங்களில் இருக்கும் அரசு மருத்துவமனைகளில் இதற்காக தனி வார்டு அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சராசரியாக ஒரு நாளைக்கு 50 முதல் 100-க்கும் மேற்பட்ட காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் வந்து செல்கின்றனர். இதில் தீவிர நோய் தொற்று இருக்கும் 23 பேர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் கம்பிளியம்பட்டி, கோபால்பட்டி, பண்ணைப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

வருகிற 4-ஆம் தேதி முதல்….. சிறப்பு ரயில்கள் இயக்கம்….. தென்மேற்கு ரயில்வே அறிவிப்பு….!!!

தென்மேற்கு ரயில்வே பண்டிகை காலத்தில் கூட்ட நெரிசலை சமாளிக்கும் பொருட்டு மைசூர்-தூத்துக்குடி, எஸ்வந்த்பூர்- திருநெல்வேலி ஆகிய மார்க்கம் இடையே சிறப்பு ரயில்களை இயக்க ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி எஸ்வந்த்பூர்- திருநெல்வேலி சிறப்பு ரயில்(06565) வருகிற 4 மற்றும் 11-ஆம் தேதிகளில் மதியம் 12:45 மணிக்கு எஸ்வந்த்பூரில் இருந்து புறப்பட்டு மறுநாள் காலை 4:30 மணிக்கு திருநெல்வேலி வந்தடையும். மற்றொரு மார்கத்தில் திருநெல்வேலி- எஸ்வந்த்பூர் சிறப்பு ரயில்(06566) 5 மற்றும் 12-ஆம் தேதிகளில் காலை 10:40 மணிக்கு திருநெல்வேலியில் […]

Categories
மாநில செய்திகள்

“தப்பா டைப் பண்ணிட்டீங்களா இனி பிரச்சினை இல்லை”… twitter பயனர்களுக்கு ஒரு செம அப்டேட்…!!!!

உலகம் முழுவதும் அதிக அளவில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை சமூக வலைதளங்களில் மிகவும் ஆர்வமுடன் பயன்படுத்திக் கொண்டிருக்கின்றார்கள். சமூக வலைதளங்களில் நன்மைகள் போலவே தீமைகளும் அதிக தாக்கத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. இதனால் பயனர்கள் மிகவும் கவனமுடன் இவற்றை கையாள வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. சமூக வலைதள செயலிகள் இதனால் தங்கள் பயனர்களை அதிகரிப்பதற்காக புதுப்புது அப்டேட்டுகளை வெளியிட்டு வருகின்றார்கள். இந்த சூழலில் twitter செயலி தற்போது அதிகாரப்பூர்வமாக புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு இருக்கிறது. அதாவது […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் பேருந்துகளில்… மக்களுக்கு வெளியான சூப்பர் குட் நியூஸ்…!!!!!

தமிழகத்தில் திமுக தலைமையிலான ஆட்சிக்கு வந்ததும் தேர்தலின் போது அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் ஒவ்வொன்றாக நிறைவேற்றப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த வருடம் பெண்களுக்கு இலவச பேருந்து பயணத்திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது இந்தத் திட்டத்தால் அரசு பேருந்துகளில் பயணம் செய்யும் பெண்களின் எண்ணிக்கை வெகுவாக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும். அதே சமயம் போக்குவரத்து துறை நஷ்டத்தை சந்தித்துள்ளது. மேலும் பெண்கள் தனியார் பேருந்து மற்றும் ஆட்டோகளில் செல்வது குறைந்துள்ளது. ஏற்கனவே […]

Categories
மாநில செய்திகள்

மருத்துவ படிப்பிற்கு விண்ணப்பித்தவர்களின் கவனத்திற்கு… அரிய வாய்ப்பு… மிஸ் பண்ணிடாதீங்க..!!!!!

இந்தியாவில் பொது மருத்துவம் மற்றும் பல் மருத்துவர் போன்ற மருத்துவ படிப்புகளில் சேர நீட் என்னும் மத்திய அரசு நீட் என்னும் நுழைவு தேர்வு தேர்வு கட்டாயமாக்கப்பட்டிருக்கிறது. இந்த மருத்துவ நுழைவு தேர்வு ஆங்கிலம், இந்தி, அசாமி, பெங்காலி, குஜராத்தி, கன்னடம், மலையாளம், மராத்தி,ஒடியா, பஞ்சாபி, தமிழ், தெலுங்கு மற்றும்  உள்ளிட்ட 13 முறைகளில் நடத்தப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் நடப்பு ஆண்டிற்கான நீட் தேர்வு கடந்த ஜூலை மாதம் நடைபெற்றுள்ளது. அதனை தொடர்ந்து தேர்வு முடிவுகள் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“ஓசி டிக்கெட் வேண்டாம்” பணத்தை வாங்குமாறு அடம் பிடித்த மூதாட்டியால் பரபரப்பு….. வைரலாகும் வீடியோ….!!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள காந்திபுரத்தில் இருந்து அரசு டவுன் பேருந்து பாலத்துறையை நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தில் வால்பாறையில் வசிக்கும் வினித் என்பவர் கண்டக்டராக இருந்துள்ளார். இந்நிலையில் குரும்பபாளையம் பகுதியில் வசிக்கும் 70 வயது மூதாட்டியான துளசியம்மாள் என்பவர் பேருந்தில் ஏறி பாலத்துறைக்கு செல்ல வேண்டும் என கூறியுள்ளார். இதனால் இலவச டிக்கெட்டை கண்டக்டர் துளசியம்மாளிடம் கொடுத்துள்ளார். அப்போது மூதாட்டி கண்டக்டரரிடம் பணம் கொடுத்துள்ளார். உடனே கண்டக்டர் பேருந்தில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம். எனவே […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

நாளை(Oct-2)….. கோவை மாநகராட்சியில்….. இந்த கடைகள் திறப்பதற்கு தடை…. அதிரடி உத்தரவு….!!!

கோயம்புத்தூர் மாநகராட்சி கமிஷனர் பிரதாப் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, அக்டோபர் 2-ஆம் தேதி(நாளை) காந்தி ஜெயந்தி தினம் கொண்டாடப்படுகிறது. தமிழக அரசு நாளை கோழி, ஆடு மற்றும் மாடுகளை வதை செய்வதற்கும், இறைச்சிகளை விற்பனை செய்வதற்கும் தடை விதித்துள்ளது. எனவே கோயம்புத்தூர் மாவட்டத்தில் இருக்கும் ஆட்டு இறைச்சி, கோழி இறைச்சி, மாட்டிறைச்சி மற்றும் பன்றி இறைச்சி கடைகளை திறக்க கூடாது. மேலும் நாளை கோவை மாநகராட்சியால் செயல்படுத்தப்பட்டு வரும் போத்தனூர், சக்தி ரோடு, உக்கடம் மற்றும் துடியலூர் […]

Categories
தேசிய செய்திகள்

ஃபிக்சட் டெபாசிட் வட்டி அதிரடி உயர்வு…. வங்கி வாடிக்கையாளர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…..!!!!!

இந்தியாவின் தனியார் வங்கியான ஐசிஐசிஐ வங்கி ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தி உள்ளதாக அறிவித்துள்ளது. இந்த வட்டி விகிதங்கள் செப்டம்பர் 30ஆம் தேதி முதல் அமலுக்கு வந்தது.2 கோடி ரூபாய்க்கு உட்பட்ட ஃபிக்சட் டெபாசிட்டுகளுக்கு அனைத்து கால வரம்புகளுக்கும் வட்டி விகிதம் தற்போது உயர்த்தப்பட்டுள்ளது.ரிசர்வ் வங்கி நேற்று ரெப்போ வட்டி விகிதத்தை 5.90 சதவீதமாக உயர்த்திய நிலையில் ஐசிஐசிஐ வங்கி ஃபிக்ஸட் டெபாசிட் வட்டியை உயர்த்தியுள்ளது.பொது வாடிக்கையாளர்களை காட்டிலும் சீனியர் சிட்டிசங்களுக்கு கூடுதலாக 0.50 […]

Categories
மாநில செய்திகள்

தீபாவளிக்கு சொந்த ஊர் போறீங்களா?….. தெற்கு ரயில்வே வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு…. ரெடியா இருங்க…..!!!!

தமிழகத்தில் தீபாவளி சிறப்பு ரயில்கள் விரைவில் அறிவிக்கப்படும் என தெற்கு ரயில்வே புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியேற்றுள்ள செய்தியில், யுவர் பிளாட்பார்ம் என்ற மாதாந்திர இதழ் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்ற நிலையில் தமிழகத்தில் உள்ள பல ரயில்களிலும் டபுள் டக்கர் ரயிலில் பயணித்தோருக்கு இந்த இதழ் இலவசமாக விநியோகம் செய்யப்பட்டது. இந்த இதழை தமிழ்,இந்தி மற்றும் மலையாள உள்ளிட்ட மொழிகளில் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் என தெற்கு ரயில்வே […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் இன்று(அக்…1)….. மின்தடை செய்யப்படும் பகுதிகள்….. உங்க ஏரியா இருக்கானு செக் பண்ணிக்கோங்க……!!!!

தமிழகத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிக்காக இன்று(அக்டோபர் 1) மின்தடை செய்யப்படும் பகுதிகள் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. கோயம்புத்தூர் பல்லடம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பாராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே இன்று காலை 9. 00 மணி முதல் மாலை 5. 00 மணி வரை பல்லடம் நகரம், மங்கலம் ரோடு, கொசவம்பாளையம் ரோடு, செட்டிபாளையம் ரோடு, மாணிக்காபுரம் ரோடு, திருச்சி ரோடு ஒரு பகுதி, வடுகபாளையம், சித்தம்பலம், புள்ளியப்பன்பாளையம், வெங்கிட்டாபுரம், பனப்பாளையம், மாதப்பூர், ராசாகவுண்டன்பாளையம், […]

Categories
உலக செய்திகள்

நிலவில் மோதிய சிறுகோள்…. அதிர்ச்சியில் உறைந்த விஞ்ஞானிகள்….. அப்படி என்ன நடந்தது தெரியுமா….????

கடந்த 2020 ஆம் ஆண்டு நிலவில் ஆய்வு செய்வதற்காக சீனா அனுப்பிய “சாங்கோ -5” விண்கலம் நிலவின் பாறை துகள் மாதிரிகளை சேகரித்து அனுப்பியுள்ளது. டைனோசர்களைக் கொன்றது உட்பட, பூமியில் மிகப்பெரிய விண்கல் தாக்கங்கள் சிலவற்றுடன் துல்லியமாக ஒத்துப்போன சந்திரனில் சிறுகோள் தாக்கங்கள் ஏற்பட்டதற்கான ஆதாரங்கள் உள்ளன. இந்நிலையில் இதை ஆய்வு செய்த விஞ்ஞானிகள் பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பூமியை போலவே நிலவிலும் சிறு கோள் மோதியதற்கான ஆதாரங்களை கண்டறிந்துள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்துள்ள விஞ்ஞானிகள் […]

Categories
தேசிய செய்திகள்

அடடே சூப்பர்…. ரயில் பயணிகளுக்கு இப்படி ஒரு சேவையா?….. இனி ஜாலியா போகலாம்….. சூப்பர் அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தை தான் தேர்வு செய்கின்றனர். அதனால் மக்களின் வசதிக்கு ஏற்றவாறு இந்திய ரயில்வே பல்வேறு வசதிகளை அவ்வப்போது ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. அது மட்டுமல்லாமல் பல புதிய சேவைகளும் அவ்வப்போது வழங்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் ரயில் பயணிகளின் வசதிக்காக தெற்கு ரயில்வே நிர்வாகம் “யுவர் பிளாட் ஃபார்ம் ” என்னும் மாதாந்திர இதழ் சேவையை அறிமுகம் செய்துள்ளது. அதன்படி சென்னை-மைசூர், சென்னை- கோவை, சென்னை -பெங்களூர் இடையே இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் மற்றும் […]

Categories
மாநில செய்திகள்

BIG ALERT: இன்று 5 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும்…. மீனவர்களுக்கு எச்சரிக்கை….!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. வளிமண்டல கீழெடுக்க சுழற்சி காரணமாக தமிழகத்தில் மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில் தமிழகத்தில் இன்று ஐந்து மாவட்டங்களில் கடமலை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி நீலகிரி, கோவை, திருப்பூர்,திண்டுக்கல் மற்றும் தேனி ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தென்கிழக்கு மற்றும் தென்மேற்கு அரபிக் கடல் பகுதிகளில் மணிக்கு […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழக அமைச்சர் மருத்துவமனையில் அனுமதி…. தீவிர சிகிச்சை….!!!!

தமிழகத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக செயல்பட்டு வரும் அமைச்சர் அன்பில் மகேஷ் சமீபத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது பெரும் பரபரப்பை கிளப்பிய நிலையில் தற்போது தமிழக விளையாட்டு துறை அமைச்சர் மெய்ய நாதன் உடல் நலக்குறைவால் சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.ராமேஸ்வரம் விரைவு ரயில் திருச்சியில் இருந்து சென்னை செல்லும் வழியில் திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

Categories
மாநில செய்திகள்

ரேஷன் கடை ஊழியர்களுக்கான வேலைவாய்ப்பு…. வெளியான சூப்பர் அறிவிப்பு…. ரெடியா இருங்க…..!!!!

தமிழக முழுவதும் பெரும்பாலான ரேஷன் கடைகளில் ஊழியர்கள் பற்றாக்குறை நிலவுவதால் அவை அனைத்தும் விரைவில் நிரப்பப்படும் என சமீபத்தில் தமிழக அரசு அறிவித்திருந்தது.இதனுடைய அது குறித்து அறிவிப்பு எப்போது வெளியாகும் என பலரும் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர். இந்நிலையில் சேலம் மாவட்டத்தில் பெரும்பாலான ரேஷன் கடைகளில் ஊழியர்கள் பற்றாக்குறை உள்ளது. இதனை தொடர்ந்து அக்டோபர் மாதம் 13ஆம் தேதி முதல் நவம்பர் மாதம் 14ஆம் தேதி வரை புதிய ஆட்களை நியமிக்க விண்ணப்பங்கள் பெறப்பட உள்ளன. அதன் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக முழுவதும் இன்று முதல் 5 நாட்களுக்கு விடுமுறை…. மக்களுக்கு அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் வருகின்ற அக்டோபர் 4 மற்றும் 5 ஆகிய தேதிகளில் ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை ஆகிய பண்டிகைகள் கொண்டாடப்பட உள்ளது. 1,2 ஆகிய இரண்டு நாட்களும் சனி ஞாயிறு விடுமுறையாகும்.இடையில் மூன்றாம் தேதி மட்டும் வேலை நாள் என்பதால் அரசு ஊழியர்களுக்கு மட்டும் அன்று விடுமுறை கிடைக்கும் பட்சத்தில் அவர்கள் தொடர்ந்து ஐந்து நாட்கள் விடுமுறையில் இருப்பார்கள்.இந்த நாட்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் விடுமுறை வழங்கப்படும். அவ்வகையில் காந்தி ஜெயந்தி, ஆயுத பூஜை மற்றும் […]

Categories
மாநில செய்திகள்

இனி கவலைய விடுங்க…. போலீஸ் தேர்வுக்கு இப்படியும் பயிற்சி….. வெளியான சூப்பர் நியூஸ்…!!!!!

போலீஸ் தேர்வுக்கு யூடியூப் வழியாக பயிற்சி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக அரசின் முதன்மை பயிற்சி நிறுவனமான அண்ணா நிர்வாக பணியாளர் கல்லூரி அரசு துறைகளிலும், பொதுத்துறை நிறுவனங்களிலும் பணிபுரிபவர்களுக்கு பல்வேறு பயிற்சிகளை அளித்து வருகிறது. இந்த பயிற்சியின் தன்மையை விரிவுபடுத்தவும், மூலை முடுக்கெல்லாம் உள்ளவர்களுக்கு சென்றடைய வேண்டுமென்ற எண்ணத்திலும் இந்த கல்லூரியின் சார்பாக youtube சேனல் ஆரம்பிக்கப்பட்டு அதில் பயிற்சி காணொளிகள் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது. தற்போது […]

Categories
மாநில செய்திகள்

“இதை கட்டாயம் செய்யணும்” தமிழகம் முழுவதும்…. ரேஷன் கடைகளுக்கு பரந்த திடீர் உத்தரவு….!!!!

தமிழக அரசு அக்டோபர் இரண்டாம் தேதி காந்தி ஜெயந்தியை முன்னிட்டு தமிழக முழுவதும் கிராம சபை கூட்டங்களை நடத்த அனுமதி அளித்துள்ளது. மேலும் சுழற்சி முறையை பின்பற்றி காலை 11 மணி அளவில் கிராம சபை கூட்டங்களை நடத்த உத்தரவிட்டுள்ளது. கிராம சபை கூட்டம் நடைபெற அனைத்து ஊராட்சிகளிலும் உரிய நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்த வேண்டும். கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை, கொசுக்கள் மூலம் டெங்கு பரவுவது பற்றி விவாதிக்க கூட்டத்தில் அறிவுறுத்த வேண்டும். அது மட்டும் […]

Categories
தேசிய செய்திகள்

மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம் அமல்…. அரசு ஊழியர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்….!!!!

ஜார்கண்ட் மாநில அரசு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவதாக அறிவித்துள்ளது.இதற்கு அம்மா மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.இருந்தாலும் தேதி அறிவிக்கப்படாததால் எப்போது பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படும் என்று அரசு ஊழியர்கள் அனைவரும் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர். இந்நிலையில் ஜார்கண்ட் மாநிலத்தில் வருகின்ற அக்டோபர் 1ஆம் தேதி முதல் பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படும் என்று புதிய தகவல் வெளியாகி உள்ளது.தற்போது நடைமுறையில் உள்ள பங்களிப்பு பென்ஷன் திட்டம் அகற்றப்பட்டு பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படும்.இந்தத் திட்டத்தை […]

Categories
சினிமா ஹாலிவுட் சினிமா

தொடரும் சோகம்…! ஜிம்மில் உடற்பயிற்சியின்போதே மரணம்…. பெரும் அதிர்ச்சியில் சல்மான் கான்….!!!!!

திரைப்பட சண்டைக் காட்சிகளில் சல்மான் கானுக்கு பதிலாக நடிக்கும் (Body Double) ஸ்டண்ட் கலைஞர் சாகர் பாண்டே காலமானார். சாகர் பாண்டே ஜிம்மில் உடற்பயிற்சி செய்துகொண்டிருந்தபோது மயங்கி விழுந்தார். இதையடுத்து அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றபோது அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். திரை பிரபலங்கள் பலர் உடற்பயிற்சி செய்யும்போது மாரடைப்பால் இறந்து வரும் நிலையில், மற்றொரு நபரும் உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories
தேசிய செய்திகள்

மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.15,000 உதவித்தொகை….. விண்ணப்பிப்பது எப்படி….? SBI வங்கி அசத்தல் அறிவிப்பு….!!!!

இந்தியாவின் பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கி தன்னுடைய வாடிக்கையாளர்களுக்காக பல்வேறு சேவைகளை அறிமுகப்படுத்தி வருகிறது. இதனால் வாடிக்கையாளர்களும் பயன் அடைந்து வருகின்றனர். இப்படி வங்கி மட்டும் அல்லாமல் அரசு மக்களுக்காக பல்வேறு சலுகைகளை அறிவித்து வருகிறது. குறிப்பாக பள்ளி மாணவர்களுடைய கல்வியில் முன்னேற்றம் வேண்டும் என்பதற்காக ஏகப்பட்ட சலுகைகள் அரசால் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் எஸ்பிஐ வங்கி பள்ளி மாணவர்களுக்காக எஸ்பிஐ ஆஷா ஸ்காலர்ஷிப் திட்டம் 2022 என்ற ஒரு புதிய திட்டத்தை குழந்தைகளுடைய கல்விக்காக எஸ்பிஐ […]

Categories
தேசிய செய்திகள்

இன்று(அக்டோபர் 1) முதல் எல்லாமே மாறிடுச்சு….. அமலுக்கு வந்த புதிய மாற்றங்கள் என்னென்ன?…. இதோ முழு விவரம்….!!!!

ஒவ்வொரு மாதத்தின் தொடக்கத்திலும் பல மாற்றங்கள் நமக்கு வருவது வழக்கம் தான்.அதன்படி இலவச ரேஷன் திட்டம் முதல் பென்ஷன் திட்டம் வரை பணம் தொடர்பான பல விஷயங்கள் அக்டோபர் 1ஆம் தேதி முதல் வார உள்ளது. சிலிண்டர் விலை: ஒவ்வொரு மாதத்தின் தொடக்கத்திலும் சமையல் சிலிண்டர் விலை மாற்றம் செய்யப்படுகிறது.அவ்வகையில் அக்டோபர் மாதத்திற்கான சிலிண்டர் விலை 1ஆம் தேதி நிர்ணயம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.தொடர்ந்து சிலிண்டர் விலை உயர்ந்து வரும் நிலையில் இந்த மாதமாவது சிலிண்டர் விலை […]

Categories
தேசிய செய்திகள்

இனி பயமில்லை…! Credit, Debit கார்டு மோசடிகளை தடுக்க….. இன்று(அக்.,1) முதல் புதிய நடைமுறை….!!!!!

இந்தியாவில் வங்கி கணக்கு வைத்துள்ள வாடிக்கையாளர்களுக்கு வங்கிகள் பணப் பரிவர்த்தனைக்காக கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டுகளை வழங்குகிறது. இதனை மக்கள் பயன்படுத்தி சாதாரண கடைகள் முதல் ஆன்லைன் ஷாப்பிங் வரை அனைத்து இடங்களிலும்  பணம் செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் கிரெடிட், டெபிட் கார்டு மூலம் பணம் மோசடிகள் நடப்பது அதிகரித்துள்ளது. இதனை தடுக்க வங்கிகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் டெபிட், கிரெடிட் கார்ட் மோசடிகளை தடுக்கும் வகையில் ‘Tokenization’ என்ற நடைமுறை இன்று(அக்டோபர் […]

Categories

Tech |