Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

பாதியாக கிடந்த நாயின் உடல்….. நள்ளிரவில் புகுந்த சிறுத்தை….. அச்சத்தில் பொதுமக்கள்….!!!

சிறுத்தை நாயை கடித்து கொன்ற சம்பவம் பொதுமக்களிடையே மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள புதுப்பீர்கடவு கிராமத்தில் விவசாயியான செல்வம் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது தோட்டத்தில் மல்லிகைபூ செடி பயிரிட்டு ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளை வளர்த்து வருகிறார். நேற்று காலை வழக்கம் போல பூக்களை பறிப்பதற்காக செல்வம் தோட்டத்திற்கு சென்றபோது தான் வளர்த்து வந்த நாய் இறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். நாயின் பாதி உடல் மட்டுமே கிடந்ததால் நள்ளிரவு நேரத்தில் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

4 பேரை திருமணம் செய்து மோசடி….. வாய்ஸ் மெசேஜால் சிக்கிய பெண்….. வெளியான திடுக்கிடும் தகவல்…..!!!

கமிஷனுக்காக பெண் ஆண்களை திருமணம் செய்து ஏமாற்றிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள தாசப்பகவுண்டர்புதூரில் செல்வராஜ்- கண்ணம்மாள் தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு கைத்தறி நெசவு தொழிலாளியான சரவணன்(35) என்ற மகன் உள்ளார். இவருக்கு திருமணம் நடந்த பெற்றோர் முடிவு எடுத்தனர். அப்போது புரோக்கர்கள் தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த சரிதா என்பவரை பெண் பார்க்க ஏற்பாடு செய்துள்ளனர். சரிதாவின் தாய் தந்தை விபத்தில் இறந்து விட்டதாகவும், திருமணமான அண்ணன் கேரளாவில் இருப்பதாகவும் சரிதா கூறியுள்ளார். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பாடலாசிரியர் சினேகன் மீது எப்ஐஆர் போடுங்க!…. வெளியான அதிரடி உத்தரவு…..!!!!!

சினிமா பாடல் ஆசிரியரான சினேகனுக்கும், சின்னத்திரை நடிகையான ஜெயலெட்சுமிக்கும் இடையில் சினேகம் அறக்கட்டளை தொடர்பான விவகாரத்தில் பிரச்னை ஏற்பட்டது. இதையடுத்து அறக்கட்டளையின் வாயிலாக பணமோசடி செய்ததாக கூறி ஜெயலெட்சுமி மீது சினேகன் புகார் கொடுத்தார். அதன்பின் பதிலுக்கு அது பொய்யான குற்றச்சாட்டு என்று ஜெயலெட்சுமி புகார் அளித்தார். இதனால் காவல்துறையினர் இருவரையும் அழைத்து சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் பத்திரிகையாளர்களை சந்தித்த ஜெயலெட்சுமி, சினேகன் மீது வழக்குப் பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளதாக […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

“பாலக்கோடு அருகே உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு”…. விதியை மீறிய கடைகளுக்கு அபராதம்…..!!!!!!

பாலக்கோடு அருகே உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டார்கள். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பாலக்கோடு அருகே இருக்கும் மளிகை கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் மற்றும் காலாவதியான உணவுப் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக மாவட்ட ஆட்சியருக்கு புகார் வந்தது. இதனால் மாவட்ட ஆட்சியர் உணவு பாதுகாப்பு துறை ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். அதன் பேரில் நேற்று முன்தினம் பாலக்கோடு பகுதியில் இருக்கும் மளிகை கடைகள், பெட்டி கடைகள், உணவு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“கார்த்தியுடன் மோதும் சிவா” வெளியான புதிய அப்டேட்….. செம குஷியில் ரசிகர்கள்….!!!!

‘பிரின்ஸ்’ படத்தின் புதிய அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது. தமிழ் திரையுலகில் பிரபல முன்னணி நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இவர் அனுதீப் இயக்கத்தில் தற்போது ”பிரின்ஸ்” படத்தில் நடித்துள்ளார். தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகியுள்ள இந்த படத்தில் கதாநாயகியாக மரியா ரியாபோஷப்கா நடித்துள்ளார். மேலும், இந்த படத்தில் சத்யராஜ், பிரேம்ஜி, அமரன் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். சமீபத்தில் இந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

போடு செம…. பாலிவுட்டில் ”விக்ரம் வேதா” படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா….?

‘விக்ரம் வேதா’ திரைப்படம் செய்துள்ள வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. பாலிவுட்டில் நடிகர் ரித்திக் ரோஷன் மற்றும் சைஃப் அலிகான் நடித்த திரைப்படம் ”விக்ரம் வேதா”. இயக்குனர் புஷ்கர் காயத்ரி இயக்கிய இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனங்கள் கிடைத்துள்ளன. மேலும், இந்த படத்திற்கு ரசிகர்கள் முன்னுரிமை கொடுத்துள்ளனர். இதனையடுத்து , ‘விக்ரம் வேதா’ திரைப்படம் செய்துள்ள வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி,  இந்த திரைப்படம் இதுவரை 12.5 கோடி வசூல் செய்திருப்பதாக கூறப்படுகிறது. […]

Categories
சினிமா

“அவர் பெயரில் அறக்கட்டளை தொடங்க போறேன்”…. நடிகர் பிரபாஸ் வெளியிட்ட அறிவிப்பு….!!!!

பழம்பெரும் தெலுங்கு நடிகர் கிருஷ்ணம்ராஜூ அண்மையில் இறந்தார். இவர் நடிகர் பிரபாஸின் பெரியப்பா ஆவார். பிரபாஸை திரையுலகிற்கு கொண்டுவந்ததில் இவருக்கு பெரும் பங்கு இருக்கிறது. கிருஷ்ணம்ராஜூ பிறந்த ஊரான கிழக்கு கோதாவரி மாவட்டம் மொகல்தூர் கிராமத்தில் நினைவு அஞ்சலி கூட்டம் நடந்தது. இவற்றில் பிரபாஸ் பங்கேற்றார். இக்கூட்டத்தில் தன் பெரியப்பா பெயரில் அறக்கட்டளை துவங்குவதாகவும், முதற்கட்டமாக அந்த அறக்கட்டளைக்கு 3 கோடி ரூபாய் கொடுப்பதாகவும் பிரபாஸ் அறிவித்தார். மேலும் இந்த விழாவில் வந்த நடிகையும், ஆந்திர மாநில […]

Categories
உலக செய்திகள்

எங்களின் சிறந்த நண்பன் இவர்கள்தான்…. நடைபெற்ற சீன தேசிய தின கொண்டாட்டம்…. இலங்கை பிரதமர் தகவல்….!!!!!

சீனா-இலங்கை நட்புறவு சங்கம் சார்பில் சீன தேசிய  தினம் கொண்டாடப்பட்டுள்ளது. இலங்கையில் தற்போது வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்த நெருக்கடிக்கு முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சே தான் காரணம் என கூறி நாட்டு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சே தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனையடுத்து நாடாளுமன்ற எம்.பி.க்கள் வாக்களித்து புதிய அதிபராக ரணில் விக்ரமசிங்கே தேர்வு செய்தனர். ஆனால் இதனை  தவிர்க்கும் வகையில் நாடாளுமன்றத்தை போராட்டக்காரர்கள் ஆக்கிரமித்து […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

“ஆன்லைனில் வந்த விளம்பரத்தால் 1 லட்சத்தை இழந்த வாலிபர்”….. போலீசார் அதிரடி….!!!!!

வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக ஒரு லட்சம் மோசடி செய்த இளைஞரை போலீசார் கைது செய்துள்ளார்கள். கடலூர் மாவட்டத்தில் உள்ள கிளிஞ்சிக்குப்பம் பகுதியை சேர்ந்த வாசு என்பவர் முகநூலை பயன்படுத்தி கொண்டிருக்கும் போது விளம்பரத்தில் சிங்கப்பூரில் வேலை வாங்கித் தரப்படும் எனவும் வேலை தேடுபவர்கள் தனது செல்போனுக்கு தொடர்பு கொள்ளும் படியும் குறிப்பிடப்பட்டிருந்தது. இதை அடுத்து வாசு அந்த செல்போன் எண்ணிற்கு தொடர்பு கொண்டு பேசிய போது, தனது பெயர் பாண்டியன் எனவும் மதுரையைச் சேர்ந்த பல […]

Categories
சினிமா தமிழ் சினிமா

முதல் மாதம் ANNIVERSARY-யை கொண்டாடிய ரவி-மகா…. எங்க போயிருக்காங்க தெரியுமா…..?

விஜே மகாலட்சுமி சன் மியூசிக்கில் விஜே-வாக தனது கெரியரை தொடங்கி பின்னர் சீரியல்களில் நடிக்க ஆரம்பித்தார். அன்பே வா, மகாராசி, யாமிருக்க பயமேன், அரசி, செல்லமே, வாணி ராணி, பிள்ளை நிலா, விலாஸ் உள்ளிட்ட பல சீரியல்களில் இவர் நடித்துள்ளார். தற்பொழுது விடியும் வரை காத்திரு மற்றும் முன்னறிவான் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகின்றார். அதனைத் தொடர்ந்து மகாலக்ஷ்மி செப்டம்பர் 1-ஆம் தேதி பிரபல தயாரிப்பாளரான லிப்ரா ப்ரொடெக்டின்ஸ் ரவீந்தர் சந்திரசேகரை இரண்டாவது திருமணம் செய்துகொண்டார். இவர்கள் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

”இதை மட்டும் செய்யாதீங்க”…. ரசிகர்களுக்கு இயக்குனர் கவுதம் மேனன் வேண்டுகோள்….!!!

ரசிகர்களுக்கு இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் வேண்டுகோள் வைத்துள்ளார். தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக வலம் வருபவர் கௌதம் மேனன். இவர் இயக்கத்தில் நடிகர் சிம்பு நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் ”வெந்து தணிந்தது காடு”. இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. மேலும் வசூலிலும் நல்ல சாதனை படைத்து வருகிறது. இதனையடுத்து, இயக்குனர் கௌதம் மேனன் தனியார் கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசியுள்ளார். அதில் அவர் திரையரங்கில் படம் பார்க்க […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடுத்து இயக்குனர் செல்வராகவன் இயக்கும் கேங்ஸ்டர் படம்….. லீக்கான தகவல்…..!!!!

தமிழ் திரையுலகின் முக்கிய இயக்குநரான செல்வ ராகவன் இயக்கத்தில் அண்மையில் வெளியாகிய படம் “நானே வருவேன்”. பெரிய எதிர்பார்ப்பிற்கு இடையில் வெளியாகிய நானே வருவேன் படம் அனைவரிடமும் கலவையான விமர்சனங்களை பெற்றது. இதற்கிடையில் தயாரிப்பாளர் தாணு மீண்டுமாக செல்வராகவன் இயக்கும் படத்தை தயாரிக்க உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அதாவது, மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகும் கேங்ஸ்டர் படத்தை செல்வ ராகவன் இயக்க, அந்த படத்தில் நடிகர் தனுஷ் நடிக்க இருக்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது. ராயன் என […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் ரேஷன் பொருட்கள் விநியோகம் செய்வதில் முறைகேடு…. பா.ஜ.க தலைவர் பரபரப்பு குற்றச்சாட்டு….!!!!

தமிழக அரசு ரேஷன் பொருள்களை விநியோகம் செய்வதற்கு தேர்ந்தெடுத்து இருக்கும் தனியார் நிறுவனங்கள் தரமற்ற பொருள்களை விநியோகம் செய்தவை. இப்போது மீண்டுமாக அதே நிறுவனங்களை தமிழக அரசு தேர்ந்தெடுத்திருக்கிறது என்று பா.ஜ.க தலைவர் அண்ணா மலை விமர்சனம் செய்துள்ளார். அத்துடன் இது தொடர்பாக அவர் தன் டுவிட்டர் பக்கத்தில், தரம் இல்லாத பொங்கல்பரிசு சப்ளை செய்த 6 நிறுவனங்களுக்கு சுமார் ரூபாய்.3.75 கோடி அளவிற்கு அபராதம் விதித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. இதற்கிடையில் தவறுசெய்த எந்த […]

Categories
உலக செய்திகள்

மக்களே உஷார்…. ரஷியாவில் புதிய வைரஸ் கண்டுபிடிப்பு…. உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை…..!!!!

புதிதாக ஒரு வைரஸ் பரவுவதாக உலக சுகாதாரத் அமைப்பு  தலைவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். கடந்த 2019-ஆம் ஆண்டு  உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டது. இதனால்  லட்சக்கணக்கான  மக்கள் உயிரிழந்தனர். இந்நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு பின் தற்போது கொரோனா தொற்றின் தாக்கம் குறைந்து கொண்டு வருகிறது. இது குறித்து உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரஸ ஜிப்ரியேசிஸ் நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தற்போது கொரோனா தொற்றின் தாக்கம் குறைந்து வருவது மிகவும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

”வதந்திகள் அழகாக உள்ளது”…. நடிகை ராஷ்மிகா கூறிய பதில்…. என்னன்னு பாருங்க….!!!

நடிகை ராஷ்மிகா மந்தனா வதந்தி குறித்து விளக்கம் அளித்துள்ளார். தெலுங்கு திரையுலகில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. இவர் நடிகர் விஜய்யுடன் தற்போது ”வாரிசு” திரைப்படத்தில் நடித்து வருகிறார். இவர் தமிழில் கார்த்தி ஜோடியாக ”சுல்தான்” படத்தின் மூலம் அறிமுகமானார். தற்போது இவர் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் தயாராகும் ‘வாரிசு’ படத்தில் விஜய்யுடன் நடித்து வருகிறார். இவர் தெலுங்கில் அதிக படங்கள் நடித்து முன்னணி நடிகையாக இருக்கிறார். தெலுங்கில் உருவான ‘புஷ்பா’ திரைப்படம் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

மது பிரியர்கள் கவனத்திற்கு….! “இந்தந்த நாட்களில் டாஸ்மாக் கடை செயல்படாது”…. ஆட்சியர் அதிரடி உத்தரவு….!!!!!

காந்தி ஜெயந்தி மற்றும் மிலாடி நபி தினங்களில் டாஸ்மார்க் கடை செயல்பட கூடாது என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். சென்னை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை ஆணையர் அறிவுரையின்படி காந்தி ஜெயந்தி (அக்2) மற்றும் மிலாடி நபி (அக்9) அன்று அனைத்து டாஸ்மாக் கடைகளும் உரிமை பெற்ற மதுபானக்கூடங்களும் உரிமை பெற்ற மதுபான பார்களையும் மூட வேண்டும். மேலும் சில்லறை மதுபான கடைகளின் மேற்பார்வையாளர்கள் காந்தி ஜெயந்தி மற்றும் மிலாடி நபி அன்று அனைத்து விதமான மதுபான கடைகளும் […]

Categories
மாநில செய்திகள்

இபிஎஸ்-க்கு அடுத்தடுத்த சறுக்கள்…. அதிமுகவில் மீண்டும் ஓபிஎஸ் கை ஓங்குகிறதா….!!!!

அதிமுக கட்சியில் ஒற்றை தலைமை பிரச்சனையானது விஸ்வரூபம் எடுத்த நிலையில் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் எதிரெதிர் துருவங்களாக மாறி தலைமையை கைப்பற்றுவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். கடந்த 11-ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தின் போது இபிஎஸ் இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதை எதிர்த்து ஓபிஎஸ் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். ஆனால் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு முதலில் ஓபிஎஸ்-க்கு  சாதகமாக வந்தாலும் பின் இபிஸுக்கு சாதகமாக வந்தது. அதோடு அதிமுக கட்சி அலுவலகத்தின் சாவியையும் எடப்பாடியிடம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நீச்சல் குளத்தில் படு சூடாக போஸ் கொடுக்கும் பிரியா வாரியர்….. ஜொல்லுவிடும் ரசிகர்கள்….. வைரல் புகைப்படம்….!!!

மலையாளத்தில் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான “ஒரு அடார் லவ்” என்ற படத்தில் புருவத்தை தூக்கி கண்ணடித்ததன் மூலம் உலகம் முழுதும் ட்ரெண்டிங்கில் வந்தவர் நடிகை பிரியா வாரியர். இவரை சமூக வலைத்தளத்தில் மட்டும் இதுவரை பல லட்சம் பேர் பின்தொடர்ந்து வருகிறார்கள். பிரியா வாரியார் அடிக்கடி தனது கவர்ச்சியான புகைப்படங்களை சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். இந்நிலையில் இவர் சுற்றுலாக்காகவும் பாங்காக்கிற்கு சென்றுள்ளார். அங்கு அவர் நீச்சல் குளத்தில் கவர்ச்சி காட்டும் புகைப்படத்தை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

செம…. ”சர்தார்” பட டீசர் செய்த சாதனை…. மகிழ்ச்சியில் ரசிகர்கள்….!!

‘சர்தார்’ படத்தின் டீசர் யூடியூபில் சாதனை படைத்துள்ளது. தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் கார்த்தி. இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. தற்போது இவர்  இயக்குனர் பி. எஸ். மித்ரன் இயக்கத்தில் நடித்துள்ள திரைப்படம் ”சர்தார்”. இதில் வில்லனாக ஹிந்தி நடிகர் சங்கி பாண்டே நடித்திருக்கிறார். மேலும், இந்த படத்தில் ரெஜிஷா விஜயன், லைலா, ராசி கண்ணா, முனிஷ்காந்த் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் பொது கழிப்பறை…. மீறினால் கடும் நடவடிக்கை…. அரசு திடீர் எச்சரிக்கை….!!!!

தமிழகம் முழுவதும் பொது மக்களின் பயன்பாட்டிற்காக அரசு முக்கிய இடங்கள், அதிக மக்கள் கூடும் இடங்கள், பேருந்து நிலையங்கள் மற்றும் இது போன்ற வேறு சில பகுதிகளில் இலவச பொதுக் கழிப்பறைகளை ஏற்பாடு செய்துள்ளனர். இதனால் கழிப்பறை தேவை உள்ள மக்கள் அவற்றை எந்தவித நிர்ப்பந்தமும் இல்லாமல் பயன்படுத்திக் கொள்ள முடியும் என்று அரசு திட்டமிட்டது. மேலும் சுற்றுப்புறமும் அசுத்தங்கள் இல்லாமல் தூய்மையாக இருக்கும். ஆனால் இந்த இலவச பொதுக் கழிப்பறைகளில் சிலர் கட்டணம் வசூலிக்கப்படுவது குறித்து […]

Categories
உலக செய்திகள்

OMG: ஏவுகணை சோதனைகள் தீவிரம் அடைந்த வடகொரியா….. அமெரிக்க அதிகாரிகளுக்கு எச்சரிக்கை விடுத்த கிம் ஜாங் உ ன்….!!!!

வடகொரியா முன்பு இல்லாத அளவிற்கு  தற்போது ஏவுகணை சோதனையில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. தற்போது  தென் கொரியா அமெரிக்கா மற்றும் கடற்படைகளுடன் சேர்ந்து தொடர்ந்து கூட்டு போர் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.  இதனால்  வடகொரியா ஏவுகணை சோதனை நடத்தி வருகிறது. இந்நிலையில் கடந்த சனிக்கிழமை இரண்டு புதிய  பிளாஸ்டிக் ஏவுகணைகளை வடகொரியா ஏவி பரிசோதனை செய்தது என ஜப்பானின் கடலோர காவல் படைகள் தெரிவித்துள்ளனர். மேலும் அந்த  இரண்டு பிளாஸ்டிக் ஏவுகணைகள் ஜப்பானின் பிரத்தியேக பொருளாதார மண்டலங்களுக்கு […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

ஆட்சியர் பரிந்துரை…. நிர்வாக ரீதியான புகார்கள்…. “அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் அதிரடி பணியிடை நீக்கம்”….!!!!!

நிர்வாக ரீதியான புகார்கள் காரணமாக பொள்ளாச்சி அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் பணி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் சென்ற 2019 ஆம் வருடம் முதல் கண்காணிப்பாளராக டாக்டர் கலைச்செல்வி பொறுப்பு வகித்து வருகின்றார். இவர் மீது அடிக்கடி புகார்கள் துறை ரீதியாக கொடுக்கப்பட்டது. இந்த நிலையில் இரண்டு நாட்களுக்கு முன்பாக வாகனம் மீது தனியார் பேருந்து மோதியதில் இரண்டு பேர் உயிரிழந்து 34 பேர் படுகாயம் அடைந்தார்கள். அவர்களுக்கு ஆறுதல் […]

Categories
தேசிய செய்திகள்

Vodafone Idea பயனர்களுக்கு வந்த புதிய சிக்கல்….. வெளியான ஷாக் நியூஸ்….!!!!

Vodafone Idea பயன்தாரர்களுக்கு அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அதிகளவு கடனில் சிக்கி அந்நிறுவனம் தவிப்பதால், நெட்வொர்க் பிரச்சனை ஏற்பட்டு வருகிறது. முறையான தவணையை செலுத்தவில்லை எனில் வோடா போன் ஐடியா நிறுவனத்தின் 255 கோடி பயனர்கள் எதிர் காலத்தில் இன்னும் சிரமங்களை சந்திக்க நேரிடும். வோடாபோன் ஐடியா நிறுவனம், இண்டஸ் டவர்ஸ் நிறுவனத்திற்கு சுமார் 7000 கோடி ரூபாய் பாக்கிவைத்துள்ளது. அதுமட்டுமின்றி இந்த கடனை விரைவில் திருப்பிச்செலுத்தாவிட்டால், நவம்பர் மாதத்திற்குள் டவர்களைப் பயன்படுத்த அனுமதிப்பதை நிறுத்துவதாகவும் அந்நிறுவனம் […]

Categories
பல்சுவை

“எனக்கு பசிக்கல” உடனே தப்பிச்சு ஓடிடுங்க…. மான்களைப் பார்த்தும் அசால்டாக நடந்து செல்லும் புலி…. வைரலாகும் வீடியோ….!!!!

இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சியானது நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் இணையதளத்தை பயன்படுத்துவோரின் எண்ணிக்கையும் அதிகரித்து விட்டது. ஒவ்வொரு நாளும் இணையதளத்தில் பல்வேறு விதமான வீடியோக்கள் மற்றும் பொழுதுபோக்கு வீடியோக்கள் வந்து கொண்டே இருக்கிறது. இந்த வீடியோக்கள் சில சமயங்களில் மனதிற்கு மகிழ்ச்சியை கொடுத்தாலும் பல சமயங்களில் திகிலூட்டும் விதமாக இருக்கிறது. அந்த வகையில் ஐஎஃப்எஸ் அதிகாரி ரமேஷ் பாண்டே தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ஒரு வீடியோவை பதிவுத்துள்ளார். அந்த வீடியோவை பார்க்கும் போது மிகவும் ஆச்சரியமாக […]

Categories
தேசிய செய்திகள்

கிளாஸ் ரூமில் இருந்து கேட்ட சிறுமியின் அழுகுரல்…. ஊழியர் செய்த செயல்…. பின் நடந்த அதிரடி சம்பவம்….!!!!

உத்தரபிரதேசத்தின் புலந்த்சாகிர் மாவட்டத்துக்குட்பட்ட செக்டா பிர் பகுதியிலுள்ள ஒரு பள்ளியில் 2ஆம் வகுப்பு பயின்றுவரும் மாணவி ஒருவர் நேற்று முன்தினம் மாலையில் வீடு திரும்பவில்லை. இதன் காரணமாக அதிர்ச்சியடைந்த பெற்றோர் உடனே பள்ளிக்கு சென்று விசாரித்தனர். இந்நிலையில் அந்த சிறுமியின் வகுப்பறையிலிருந்து அழுகுரல் கேட்டுக் கொண்டிருந்தது. உடனே கதவை திறந்து பார்த்தபோது, அந்த சிறுமி வகுப்பறையில் அழுதுகொண்டிருந்தாள். அதாவது பள்ளிக்கூட ஊழியர்கள் தவறுதலாக சிறுமியை வகுப்பறையில் வைத்து பூட்டி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இச்சம்பவம் மாவட்டம் முழுதும் பெரும் […]

Categories
மாநில செய்திகள்

மருத்துவ படிப்பு விண்ணப்பதாரர்கள் கவனத்திற்கு….. அக்டோபர் 6 ஆம் தேதி வரை….. வெளியான மிக முக்கிய அறிவிப்பு….!!!

தமிழகம் கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் கல்லூரிகளில் ஐந்தரை ஆண்டுகள் கொண்ட இளநிலை கால்நடை மருத்துவம் மற்றும் பராமரிப்பு படிப்பு மற்றும் ஆண்டுகள் கொண்ட உணவு தொழில்நுட்பம், பால்வள தொழில்நுட்பம், கோழியின் தொழில்நுட்பம் ஆகிய பி.டெக் படிப்புகள் உள்ளது. அதனைத் தொடர்ந்து பி.வி.எஸ்சு, ஏ.ஹெச் மற்றும் பி.டெக் படிப்புகளுக்கு 2022-23 ஆம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பம் இணையதளத்தில் கடந்த 12-ம் தேதி காலை 10 மணிக்கு தொடங்கியது. பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் […]

Categories
Tech தேசிய செய்திகள்

இந்தியாவில் 5G சேவை அறிமுகம்….. இதில் சிறப்பம்சங்கள் என்னென்ன?…. உங்கள் போனில் எப்படி ஆக்டிவேட் செய்வது….????

டெல்லியில் நடைபெறும் இந்திய மொபைல் மாநாட்டில் 5g சேவையை பிரதமர் நரேந்திர மோடி அறிமுகம் செய்து வைத்துள்ளார். இந்தியாவில் 5 ஜி அலைக்கற்றைகளை ஏலத்தில் எடுத்திருக்கும் ஏர்டெல், ஐடியா வோடபோன்,ஜியோ மற்றும் அதானி ஆகிய நிறுவனங்கள் இந்த சேவையை இந்தியாவில் விரைவில் தொடங்க திட்டமிட்டு உள்ளன. இந்த சேவை விரைவில் பயன்பாட்டுக்கு அறிமுகமாவதன் மூலம் தொலை தொடர்பு ஆற்றல் திறன், அலைக்கற்றைத் திறன் மற்றும் நெட்வொர்க் செயல்திறன் அதிகரிக்க கூடும் . பயிற்சி தொழில்நுட்பம் மூலமாக இன்டர்நெட் […]

Categories
உலக செய்திகள்

அடுத்த 50 ஆண்டுகளில்…. ஓசோன் ஓட்டை மூடப்படும்…. விஞ்ஞானிகள் வெளியிட்ட புதிய தகவல்….!!!!

அடுத்த 50 வருடங்களில் ஓசோனில் ஏற்பட்டுள்ள ஓட்டை மூடப்படும் என அமெரிக்காவில் உள்ள தேசிய கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் கணித்துள்ளது.வானிலை மாற்றம் மற்றும் மனிதனால் உருவாக்கப்பட்ட ரசாயனங்களால் ஒவ்வொரு வருடமும் பூமியின் தெற்கு பகுதியில் உள்ள ஓசோனில் துளை உருவாகி வருவதாக ஆய்வாளர்கள் அவ்வப்போது தகவல்களை வெளியிட்ட வண்ணம் உள்ளனர். கடந்த 1980 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது தற்போது தீங்கு விளைவிக்கும் ரசாயனங்களின் சரிவு 50 சதவீதம் குறைந்துள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றது.இந்த நிலை இப்படியே நீடித்தால் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“சமைக்காமல் செல்போன் பயன்படுத்திய மனைவி” காதல் கணவருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பெரும் சோகம்…..!!

இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சுப்பிரமணியம் பாளையம் பகுதியில் சிவகுமார் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 1 1/2 ஆண்டுகளுக்கு முன்பு சீதாலட்சுமி(27) என்ற பெண்ணை சிவகுமார் காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு குழந்தை இல்லை. இதனால் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் வேலைக்கு சென்ற சிவகுமார் மதியம் சாப்பிடுவதற்காக வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது உணவு சமைக்காமல் செல்போன் உபயோகித்து […]

Categories
மாநில செய்திகள்

“RSS இல்லனா இந்தியா கொரோனால செத்துருக்கும்” டிஜிபி PFI-யிடம் சம்பளம் வாங்குகிறாரா….? எச். ராஜாவின் பேட்டியால் பரபரப்பு…..!!!!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடியில் பாஜக கட்சியின் மூத்த தலைவர் எச். ராஜா பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேசினார். அவர் கூறியதாவது, பாப்புலர் பிராண்ட் ஆப் இந்தியா மற்றும் அதன் துணை அமைப்புகள் பல்வேறு தீவிரவாத செயல்களுக்கு துணை போனதால் தான் மத்திய அரசு தடை விதித்துள்ளது. தடை செய்யப்பட்ட அமைப்புகளுக்கு ஆதரவாக பேசுவது சட்டப்படி குற்றம். கடந்த 1991-ம் ஆண்டு அரசு தகவல்களை விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு கசிய விட்டதால்தான் திமுக இயக்கம் கலைக்கப்பட்டது. பாப்புலர் பிராண்ட் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

“வேலை ரெடியா இருக்கு” காவல் உதவி எண்ணில் புகார் அளித்த பெண்….. போலீஸ் நடவடிக்கை….!!!

வேலை வாங்கி தருவதாக மோசடி செய்தவர் மீது பெண் புகார் அளித்துள்ளார். கடலூர் மாவட்டத்தில் உள்ள ஆவினன்குடி பகுதியில் அமுதா என்பவர் வசித்து வருகிறார். இவர் லேடிஸ் பர்ஸ்ட் காவல் உதவி எண்ணை தொடர்பு கொண்டு புகார் அளித்துள்ளார். அப்போது எனக்கு வீரமணி என்பவர் அறிமுகமானார். அவர் எனது மகளுக்கு நீதிமன்றத்தில் வேலை வாங்கி தருவதாக ஆசை வார்த்தைகள் கூறியுள்ளார். இதனை நம்பி அவரிடம் 55 ஆயிரம் ரூபாயை கொடுத்தேன். ஆனாலும் அவர் வேலை வாங்கி தராமல் […]

Categories
சினிமா

நடிகர் சங்கத்திலிருந்து பிரபல நடிகர் அதிரடி நீக்கம்…. புதிய பரபரப்பு….!!!!

தென்னிந்திய நடிகர் சங்கத்திலிருந்து பாக்கியராஜ் மற்றும் ஏ.எல்.உதயா ஆகியோர் நீக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நடிகர் சங்க தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்டு தோல்வியடைந்த பாக்கியராஜ்,புதிதாக பொறுப்பேற்றுக் கொண்ட நிர்வாகிகள் மற்றும் நடிகர் சங்க தேர்தல் குறித்து உண்மைக்கு புறம்பான பொய்யான கருத்துக்களை நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு கடிதம் மூலம் அனுப்பி வந்ததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நடிகர் சங்க விதியின் படி உறுப்பினருக்கு எதிராக செயல்பட்ட காரணத்திற்காக இயக்குநர் கே.பாக்யராஜ்,ஏ.எல்.உதயா இருவரையும் 6 மாதத்திற்கு தென்னிந்திய நடிகர் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

சிறுமியை கடத்த உதவிய பெண்….. கொத்தனார் செய்த காரியம்….. நீதிபதியின் அதிரடி தீர்ப்பு….!!!

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபருக்கு 40 வருடங்கள் ஜெயில் தண்டனை விதித்து நீதிபதி அதிரடியாக உத்தரவிட்டார். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கிழக்கு ஆரோக்கிய மாதா தெருவில் கொத்தனாரான வினோத்(32) என்பவர் வசித்து வருகிறார். சாமியார் தோட்டம் பகுதியில் வசிக்கும் கவிதா(37) என்பவர் சித்தாள் வேலை பார்த்து வருகிறார். கடந்த 2016-ஆம் ஆண்டு வினோத் கவிதாவின் உதவியுடன் 15 வயது சிறுமியை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் வீடுகளுக்கு குழாய் மூலம் எரிவாயு….. மத்திய அமைச்சர் வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் விரைவில் வீடுகளுக்கு குழாய் மூலம் எரிவாயு விநியோகிக்கப்பட உள்ளதாக மத்திய பெட்ரோலியத்துறை இணை அமைச்சர் ரமேஷ்வர் தேலி தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், கெயில் நிறுவனம் மூலம் குழாய் வழியாக வீடுகளுக்கு எரிவாயு இணைப்பு வழங்கும் திட்டத்திற்கு முந்தைய அதிமுக அரசு அனுமதி வழங்காததால் திட்டத்தை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது . தற்போது திமுக அரசு அனுமதி வழங்கியுள்ளதால் விரைவில் பணிகள் தொடங்கும் என அவர் கூறியுள்ளார். மேலும் முதற்கட்டமாக சென்னை, கோவை, மதுரை […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு வந்த மிரட்டல் கடிதம்”…. தீவிர வாகன சோதனையில் போலீசார்…!!!!!

பொள்ளாச்சியில் தனிப்படை போலீஸாருக்கு வந்த மிரட்டல் கடிதத்தை தொடர்ந்து போலீஸார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றார்கள். கோவையில் சென்ற 22ஆம் தேதி பாரதிய ஜனதா, இந்து முன்னணி, ஆர்.எஸ்.எஸ் பிரமுகளின் வீடு உடைக்கப்பட்டு பெட்ரோல் குண்டு வீச முயற்சி செய்யப்பட்டது. இதனால் ஏழு தனிப்படை அமைக்கப்பட்டு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டார்கள். தொடர்பாக போலீசார் சிலரை கைது செய்து சிறையில் அடைத்தார்கள்‌. இதனிடையே பொள்ளாச்சி நகர மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு ஒரு மிரட்டல் கடிதம் வந்தது. […]

Categories
மாநில செய்திகள்

பெற்றோர்களே உஷார்!…. தமிழகத்தில் 1.11 லட்சம் குழந்தைகளுக்கு….. அமைச்சர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்….!!!!

சென்னை சைதாப்பேட்டை வர்த்தகர் சங்க அறக்கட்டளை திருமண மண்டபத்தில் 285 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன், அமைச்சர் மா.சுப்பிரமணியன் கர்ப்பிணிகளுக்கு மாலை, சந்தனம், வளையல் அணிவித்து சீர்வரிசை வழங்கினர். அதன் பிறகு நிகழ்ச்சியில் பேசியஅமைச்சர் மா.சுப்பிரமணியன், தேசிய ஊட்டச்சத்து மாதத்தை முன்னிட்டு இத்தகைய நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு கர்ப்பிணிகள் கவுரவிக்கப்படுகின்றனர். குழந்தைகளுக்கும் கர்ப்பிணிகளுக்கும் ஊட்டச்சத்து மிக அவசியம். அவ்வாறு ஊட்டச்சத்து குறைபாடு உடையவர்களின் விவரங்கள் மாநிலம் […]

Categories
தேசிய செய்திகள்

ரயில் பயணிகளுக்கு சூப்பர் வசதி…. இன்று முதல் அமலுக்கு வரும் அட்டவணை…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு….!!!!

இந்தியாவில் பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தை தான் தேர்வு செய்கின்றனர்.போக்குவரத்தை ஒப்பிடுகையில் ரெயில் போக்குவரத்தில் டிக்கெட் கட்டணமும் குறைவு தான், அதேசமயம் பாதுகாப்பாகவும் சௌகரியமாகவும் பயணிக்க முடியும். அதனாலையே பெரும்பாலானோ ரயில் பயணத்தை தேர்வு செய்கிறார்கள். அதனால் பயணிகளின் வசதிக்கு ஏற்றவாறு இந்திய ரயில்வே பல்வேறு வசதிகளை அறிமுகம் செய்து வருகிறது. இந்தியாவில் தினமும் 3240 எக்ஸ்பிரஸ், சூப்பர் பாஸ்ட் ரயில்கள், 3000 சாதாரண பயணிகள் ரயில்கள், 5,660 புறநகர் ரயில்கள் இயங்குகின்றன. அதில் நாள்தோறும் 2.23 […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

இன்ஸ்டாகிராம் காதலன்….. வீட்டின் கழிவறையில் குழந்தை பெற்ற பிளஸ் 2 மாணவி…. திடுக்கிட வைக்கும் பின்னணி….!!!!

மதுரை அலங்காநல்லூர் அருகே ஒரு கிராமத்தை சேர்ந்த +2 படித்து வரும் 17 வயது சிறுமிக்கு ஆன்லைன் வகுப்பிற்காக அவரின் பெற்றோர் செல்போன் வாங்கி கொடுத்துள்ளனர்.அந்த செல்போன் மூலமாக இன்ஸ்டாகிராமில் திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தை சேர்ந்த வெற்றிமணி என்பவர் உடன் மாணவிக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. அவர் காய்கறி கடையில் வேலை பார்த்து வந்துள்ளார்.இதனிடையே இருவரும் தனியாக அடிக்கடி சந்தித்தபோது அந்த சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி நெருங்கி பழகியதில் அந்த சிறுமி கர்ப்பம் […]

Categories
மாநில செய்திகள்

இரண்டாம் நிலை காவலர் பணி தேர்வு…. ஆன்லைன் மூலம் பயிற்சி வகுப்பு …. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

தமிழக அரசின் முதன்மை பயிற்சி நிறுவனமான அண்ணா நிர்வாக பணியாளர் கல்லூரி அரசு துறைகளிலும் பொதுத்துறை நிறுவனங்களிலும் பணிபுரிவோருக்கு பல்வேறு பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறது . இதனிடையே தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் ஆனது இரண்டாம் நிலை காவலர் மற்றும் சிறை காவலர் உள்ளிட்ட பதவிகளுக்கான தேர்வை வருகின்ற நவம்பர் 27ஆம் தேதி நடத்த உள்ளது. இந்த தேர்வுக்காக நேர்முக இலவச பயிற்சி வகுப்புகள் சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் உள்ள சருத் தியாகராய கல்லூரியில், […]

Categories
மாநில செய்திகள்

தமிழில் பெயர் வைத்த குழந்தைகளுக்கு கல்வி கட்டணம்…. தமிழக அரசு சரவெடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் தமிழில் பெயர் வைத்த குழந்தைகளுக்கு கல்வி கட்டணம் செலுத்தப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், குழந்தைகளுக்கு தமிழில் பெயர் வைப்பதை பெருமையாக கருத வேண்டும்.கடந்த திமுக ஆட்சியில் தமிழில் பெயர் வைத்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் கொடுக்கப்பட்டது. அடுத்து ஆறு மாதத்தில் விழா ஒன்று நடத்த திட்டமிட்டுள்ளோம்.அதில் தமிழில் பெயர் வைத்த குழந்தைகளுக்கு சிறப்பு பரிசு வழங்கப்படுவதோடு கல்வி கட்டணமும் செலுத்தப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.மேலும் தமிழில் பெயர் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

2-வது மனைவியை மின்சாரம் பாய்ச்சி கொன்ற கணவர்….. சென்னையில் பயங்கர சம்பவம்….!!!

2-வது மனைவியின் உடலில் கணவர் மின்சாரம் பாய்ச்சி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள காத்பாடா பகுதியில் ஷாஜகான்(48) என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் தோல் கடையில் தையல்காரராக பணிபுரிந்து வருகிறார் b இவரது முதல் மனைவி இறந்து விட்டதால் கடந்த 2016-ஆம் ஆண்டு ஹசினாபேகம்(37) என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்துள்ளார். கடந்த 28-ஆம் தேதி காலை ஹசினாபேகம் படுக்கையறையில் இறந்து கிடந்துள்ளார். இது குறித்து அறிந்த போலீசார் சம்பவ […]

Categories
தேசிய செய்திகள்

மர்ம நபர்கள் துப்பாக்கிசூடு…. நொடியில் பறிபோன உயிர்…. பின்னணி என்ன?…. பரபரப்பு…..!!!!

மும்பை கண்டிவலி பகுதியில் மோட்டார்சைக்கிளில் வந்த இரண்டு மர்மநபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதனால் சம்பவ இடத்திலேயே ஒருவர் பலியாகினனார். அத்துடன் 3 பேர் பலத்த காயமடைந்தனர். இச்சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மும்பையிலுள்ள கண்டிவாலி போலீஸ் நிலையப் பகுதியில் நேற்று இரவு 12:15 மணியளவில் இச்சம்பவம் நடந்தது. அந்த பகுதியில் மோட்டார்சைக்கிளில் வந்த 2 மர்மநபர்கள், சாலையில் நின்று கொண்டிருந்த மக்கள் மீது திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் பேருந்துகளில் கட்டணம் குறைவு….. மக்களுக்கு அமைச்சர் வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!

சென்னை, கோவை, திருச்சி போன்ற இரண்டாம் நிலை நகரங்களில் வெளி மாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களை சேர்ந்த லட்சக்கணக்கானோர் பணி நிமித்தமாக வசித்து வருகின்றனர். இவர்களின் பெரும்பாலும் தீபாவளி, பொங்கல், ஆயுத பூஜை போன்ற பண்டிகை நாட்கள்ண் தொடர் விடுமுறை நாட்களிலும் சொந்த ஊருக்கு செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். இதனால் பண்டிகை மற்றும் தொடர் விடுமுறை நாட்களில் சென்னை உள்ளிட்ட பெரு நகரங்களில் ரயில், பேருந்துகளில் கூட்டம் நிரம்பி வழிகிறது. பண்டிகை காலங்களில் குவியும் கட்டுக்கடங்காத பயணிகள் கூட்டத்தை […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

நண்பர்களுடன் உற்சாக குளியல்…. தடுப்பணையில் மூழ்கி சிறுவன் பலி…. கதறும் பெற்றோர்….!!!

சிறுவன் தண்ணீரில் மூழ்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள தெலுங்குபாளையம் பாரதி ரோட்டில் சிவகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நவீன்குமார்(15) என்ற மகன் இருந்துள்ளார். இவர் டவுன்ஹால் பகுதியில் இருக்கும் தனியார் பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று முன்தினம் பள்ளிக்கு செல்லாமல் நவீன் குமார் தனது நண்பர்கள் 3 பேருடன் முண்டந்துறை தடுப்பணைக்கு குளிப்பதற்காக சென்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக சிறுவன் தண்ணீரில் மூழ்கிதை பார்த்து அதிர்ச்சியடைந்த நண்பர்கள் அவரை […]

Categories
பல்சுவை

“குழந்தை போல் உருண்டு புரண்டு அடம்பிடிக்கும் குட்டியானை”…. இணையதளத்தில் வைரல் வீடியோ….!!!

தற்போதைய உலகத்தில் இணையத்தில் பலவிதமான வீடியோக்களை நாம் தினமும் காண்கிறோம். இணையத்தில் நாம் காணும் பல வீடியோக்கள் நம்மை சிந்திக்க, சிரிக்க, ஆச்சரியம், அதிர்ச்சி மற்றும் சோகத்தில் ஆழ்த்துகிறது. அதனை போல விலங்குகள் தொடர்பான வீடியோக்களை தினமும் சமூக ஊடகங்களில் வெளியிடப்படுகின்றன. அதாவதுயானைகள், குரங்குகள் மற்றும் டால்ஃபின்கள் போன்றவை மற்ற விலங்குகளை போல அன்றி விதிவிலக்காக புத்திசாலித்தனமானது உயிரினங்கள். யானைகளும் நம்மை போலவே எண்ணங்கள், ஆழமான உணர்வுகள் மற்றும் உணர்ச்சிகளை அனுபவிக்கும் திறன் கொண்டது. அதுவும் குட்டி […]

Categories
மாநில செய்திகள்

“அவர் ஒரு விவரம் தெரியாத மந்திரி” நாங்க அதுக்கு மட்டும் துணை போகவே மாட்டோம்…. திமுக அமைச்சர் அதிரடி….!!!!

வேலூர் மாவட்டத்தில் உள்ள காட்பாடி அருகே பொன்னை பகுதியில் உயர்மட்ட பாலம் கட்டும் பணிக்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் அமைச்சர் துரைமுருகன் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார். இந்த விழாவில் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் காந்தி, கலெக்டர் குமார வேல் பாண்டியன், நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகன், சட்டமன்ற உறுப்பினர் நந்தகுமார் மற்றும் அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர். இந்த விழாவின் போது ரூபாய் 40 கோடி மதிப்பீட்டில் பாலம் […]

Categories
மாநில செய்திகள்

அடக்கடவுளே! இவரும் இப்படி சொல்லிட்டாரே….. அப்ப உண்மையாவே அது நடக்குமா…..? டிடிவி தினகரனின் பரபரப்பு பேட்டி…!!!!

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மன்னார்குடியில் அமமுக கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் கூறியதாவது, திமுக கட்சியினர் வார்த்தை ஜாலம் செய்து தமிழை வைத்து பொதுமக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்து விட்டனர். கடந்த 10 வருடங்களாக அம்மா ஜெயலலிதாவால் தான் அதிமுக ஆட்சியில் இருந்தது. ஆனால் எடப்பாடி பழனிச்சாமியின் திருவிளையாடலால் தற்போது திமுக ஆட்சிக்கு வந்துவிட்டது. தலைவர் எம்ஜிஆர் கட்சி ஆரம்பித்த பிறகு அவர்தான் தமிழ்நாட்டில் முதல்வராக இருந்தார். கடந்த 1989-ம் ஆண்டு […]

Categories
தேசிய செய்திகள்

இன்று முதல் இந்தியாவின் 5G சேவை…. இதோ முக்கிய விபரங்கள்…. பார்த்து தெரிஞ்சுக்கோங்க….!!!!

இன்று முதல் இந்தியாவில் நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்டு வந்த 5ஜி சேவைகளை பிரதமர் நரேந்திரமோடி அதிகாரப்பூர்வமாக வெளியிடுவார். மேலும் 6வது ஆண்டு இந்திய மொபைல் காங்கிரஸைத் துவங்கி வைக்கிறார். முதலாவதாக முக்கிய நகரங்களில் மட்டும் இந்த 5ஜி அறிமுகமாக இருக்கிறது. இதையடுத்து அடுத்த சில வருடங்களில் இச்சேவை நாடு முழுதும் துவங்கப்படும். அதிவேக இணையச் சேவையானது புது பொருளாதார வாய்ப்புகள், சமூகநன்மைகள், நாட்டிற்கு மாற்றும் சக்தியாக செயல்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. வரும் 2035 ஆம் வருடத்தில் 5G-ன் […]

Categories
மாநில செய்திகள்

“எல்லாமே ஓசில தான் போறீங்க”….. நான் விளையாட்டாக தான் பேசினேன்…. அமைச்சர் பொன்முடி திடீர் விளக்கம்….!!!

சென்னை கிண்டி தொழில்நுட்ப கல்வி இயக்கத்தில் உள்ள தமிழக பொறியியல் மாணவர் சேர்க்கை மையத்தில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி நேற்று ஆய்வு மேற்கொண்டார். இந்நிகழ்ச்சியில் உயிர் கல்வித்துறை செயலாளர் கார்த்திகேயன் ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் பொன்முடி, பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான இரண்டாம் சுற்று கலந்தாய்வு நிறைவு பெற்றுள்ளது. இரண்டாம் சுற்றில் கலந்து கொள்ள 31,094 மாணவர்கள் தகுதி பெற்றுள்ளனர். அதில் விருப்ப பாடம் மற்றும் கல்லூரிகளை 23,458 மாணவர்கள் பதிவு […]

Categories
இந்திய சினிமா சினிமா

“வானத்தை நோக்கி அம்பு எய்யும் ராமராக பிரபாஸ்”….. மாஸாக வெளியான ஆதி புருஷ் டீசர் போஸ்டர்….!!!!!

பிரபாஸ் நடிக்கும் ஆதி புருஷ் திரைப்படத்தின் டீசர் வெளியீட்டிற்காக போஸ்டர் ஒன்று வெளியாகியுள்ளது. நடிகர் பிரபாஸ் ஆதி புருஷ் திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இத்திரைப்படத்தை ஓம் ராவத் இயக்குகின்றார். கிரித்தி சனோன் கதாநாயகியாக நடிக்கின்றார். இத் திரைப்படமானது இராமாயணக் கதையைக் கொண்டு உருவாக்கப்படுகின்றது. இப்படத்தில் ராமராக பிரபாஸும் சீதையாக கிரித்தியும் நடிக்கின்றனர். இத்திரைப்படத்திற்காக பிரபாஸ் தனது தோற்றத்தை  மாற்றியிருக்கின்றார். மேலும் படத்துக்காக பிரபாஸ் வில்வித்தை பயிற்சியையும் மேற்கொண்டுள்ளார். இப்படமானது மும்பை மற்றும் ஹைதராபாத்தில் பிரமாண்டமாக ஷூட்டிங் எடுத்து […]

Categories

Tech |