Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

“படியில் பயணம், நொடியில் மரணம்”…. ஆபத்தை உணராமல் சாகச பயணம் செய்யும் மாணவர்கள்…. சமூக ஆர்வலர்கள் கோரிக்கை….!!!!!!

பேருந்துகளில் தொங்கியபடி சாகச பயணம் செய்யும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள். திருவண்ணாமலையில் இருந்து செங்கம் வழியாக பெங்களூர் செல்லும் அரசு பேருந்தில் பள்ளி மாணவர்கள் பேருந்து படிக்கட்டிலும் பக்கவாட்டிலும் தொங்கியபடி பயணம் செய்த வீடியோ அண்மையில் இணையத்தில் பரவியது. இதுபோல நேற்று முன்தினமும் செங்கம் சாலையில் சென்ற அரசு பேருந்தில் மாணவர்கள் படியில் தொங்கியபடி செல்லும் புகைப்படங்கள் இணையத்தில் பரவியது. இது குறித்து மாணவர்களிடம் […]

Categories
தேசிய செய்திகள்

இந்த மாதம் 21 நாட்கள் வங்கி இயங்காது…. எந்தெந்த நாட்கள் தெரியுமா….? இதோ தெரிஞ்சுக்கோங்க …!!!

மக்களின் வசதிக்கு ஏற்ப பல தனியார் துறை மற்றும் பொதுத்துறை வங்கிகள் நாடு முழுவதும் செயல்பட்டு வருகிறது. அந்த வங்கிகளில் ஒவ்வொரு மாதமும் விடுமுறை அளிக்கப்படும். இது குறித்த அறிவிப்பை ரிசர்வ் வங்கி வெளியிடும். அந்த வகையில் அக்டோபர் மாதத்திற்கான வங்கி விடுமுறை நாட்கள் குறித்து அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. அக். 1 – வங்கிக் கணக்குகளின் அரையாண்டு நிறைவு (கேங்டாக்) அக். 2 – காந்தி ஜெயந்தி மற்றும் ஞாயிறு விடுமுறை அக். 3 […]

Categories
தேசிய செய்திகள்

ரத்த தான இயக்கம்: தாமாக முன்வந்த 2.5 லட்சத்திற்கும் மேற்பட்டோர்…. வெளியான தகவல்….!!!!

டெல்லியிலுள்ள சப்தர்ஜங் மருத்துவமனையில் சென்ற 17-ஆம் தேதி “ராக்தான் அம்ரித் மகோத்சவ்” எனும் பெயரில் தேசிய அளவிலான ரத்ததான இயக்கத்தை மத்திய சுகாதாரத் துறை மந்திரி மன்சுக் மாண்டவியா துவங்கி வைத்தார். இந்நிலையில் 2.5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தாமாக முன் வந்து ரத்ததானம் செய்து இருப்பதாகவும், இதன் வாயிலாக இந்தியா புது மைல்கல்லை பதிவுசெய்துள்ளதாகவும் சுகாதாரத் துறை அமைச்சகமானது தெரிவித்து உள்ளது. இது தொடர்பாக மந்திரி மன்சுக் மாண்டவியா வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் “பிரதமர் நரேந்திரமோடியின் பிறந்தநாளில் […]

Categories
மாநில செய்திகள்

யாத்திரையை நிறுத்த முயன்றால் அனைவருக்கும் பாடம் புகட்டப்படும்…. எச்சரிக்கை விடுத்த சித்தராமையா….!!!!!

ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை யாத்திரையை நிறுத்த முயன்றால்  பாடம் புகட்டப்படும் என  சித்தராமையா எச்சரிக்கை விடுத்துள்ளார். கர்நாடக மாநிலத்தில் உள்ள குண்டல்பேட்டாவில் ராகுலின்  யாத்திரைக்கு அளிக்கப்பட்ட வரவேற்பு நிகழ்ச்சியில் கர்நாடகா எதிர்க்கட்சித் தலைவர் சித்தராமையா கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது. இந்த ஒற்றுமை யாத்திரைக்கு இடையூறு விளைவிக்க முயன்றால் அவர்களுக்கு தக்க பாடம் புகட்டப்படும். மேலும் இடையூறு விளைவிக்க முயல்பவர்கள் பொதுவெளியில்  நடமாட முடியாது. இந்நிலையில்  ஆறு மாதங்களுக்குப் பிறகு நடைபெற உள்ள தேர்தலில் […]

Categories
மாநில செய்திகள்

இவ்வளவா…! விண்ணை முட்டும் பேருந்து கட்டணம்…. சென்னை – நெல்லை பயணிகள் அதிர்ச்சி….!!!!

தமிழகத்தில் தொடர்ச்சியாக பண்டிகைகள் வருவதால் மக்கள் வெளியூர்களில் இருந்து சொந்த ஊர்களுக்கு வருகின்றனர். தசரா பண்டிகையையொட்டி நெல்லை, தூத்துக்குடி, திருச்செந்தூர், உடன்குடி, குலசை, திசையன்விளை போன்ற பகுதிகளுக்கு செல்லும் தனியார் சொகுசு பேருந்துகளின் கட்டணம் பல மடங்கு உயர்ந்துள்ளது. சென்னையில் இருந்து இன்று நெல்லை செல்லும் தனியார் பேருந்துகளில் அதிகபட்ச கட்டணம் ரூ. 3 ஆயிரத்து 400 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து உடன்குடி செல்லும் தனியார் ஆம்னி பேருந்து அதிகபட்ச கட்டணம் ரூ. 2 ஆயிரத்து […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

ஓடும் பேருந்தில் சிறுமியிடம் சில்மிஷம்…. தொழிலாளிக்கு கிடைத்த தண்டனை…. நீதிபதியின் அதிரடி தீர்ப்பு….!!!

சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட நபருக்கு 5 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதித்து நீதிபதி அதிரடியாக உத்தரவிட்டார். கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள தேவியானந்தல் கிராமத்தில் கூலி தொழிலாளியான பரசுராமன்(55) என்பவர் வசித்து வருகிறார். கடந்த ஜனவரி மாதம் இவர் பண்ருட்டி நோக்கி தனியார் பேருந்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது அதே பேருந்தில் தாயுடன் ஆறு வயது சிறுமி பயணித்துள்ளார். பேருந்தில் கூட்டம் அதிகமாக இருந்ததால் சிறுமியின் தாயார் பரசுராமனுக்கு அருகில் தனது மகளை அமர வைத்துள்ளார். அப்போது பரசுராமன் தன்னிடம் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

மகனை கண்டித்த தந்தை….. கல்லூரி மாணவரின் விபரீத முடிவு….. கதறும் குடும்பத்தினர்….!!!

கல்லூரி மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள கல்லக்குடி கிராமத்தில் ராமையன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு முத்துக்குமார் என்ற மகன் இருந்துள்ளார். இவர் தனியார் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் கல்லூரிக்கு செல்லாமல் வீட்டிலிருந்த முத்துக்குமாரை அவரது தந்தை கண்டித்துள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த முத்துக்குமார் பூச்சி மருந்தை குடித்து மயங்கி கிடந்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் முத்துக்குமாரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

“பாதுகாப்பு உபகரணங்கள் கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்ட ஊழியர்கள்”…. தேனியில் பரபரப்பு….!!!!!!!

பாதுகாப்பு உபகரணங்கள் கேட்டு தொழிலாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தேனி மாவட்டத்தில் உள்ள ஆட்சியர் அலுவலகத்தில் சென்ற 24ஆம் தேதி கட்டுமான தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சியானது நடைபெற்றது. இதன்பிறகு கருவேல்நாயக்கன்பட்டியில் இருக்கும் தொழிலாளர் நல வாரிய அலுவலகத்தில் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டு வருகின்ற நிலையில் நேற்று காலை 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உபகரணங்கள் வாங்குவதற்காக வந்தார்கள். ஆனால் அவர்களுக்கு உபகரணங்கள் வழங்கபடவில்லை. இதன்பின் அவர்கள் நீண்ட நேரம் வெளியே காத்திருந்தார்கள். பின் […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பி விட்டு…..இளம்பெண் எடுத்த விபரீத முடிவு…..விசாரணையில் தெரிந்த உண்மை….!!!

இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பேரளி கிராமம் வடக்கு தெருவில் ஓட்டுனரான அறிவழகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பாரதி(23) என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இந்நிலையில் அறிவழகன் வேலைக்கு சென்ற பிறகு பாரதி தனது இரண்டு மகன்களையும் பள்ளிக்கு அனுப்பி வைத்துள்ளார். இதனை அடுத்து பாரதி தனது வீட்டில் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த […]

Categories
உலக செய்திகள்

பாகிஸ்தானின் ட்விட்டர் பக்கத்தை முடக்கிய இந்தியா…. என்ன காரணம்?…

பாகிஸ்தான் அரசாங்கத்திற்குரிய அதிகாரப்பூர்வமான ட்விட்டர் பக்கம் இந்தியாவில்  முடக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்திய அரசு, பாகிஸ்தான் அரசாங்கத்திற்குரிய ட்விட்டர் பக்கத்தை முடக்கியிருக்கிறது. அந்நாட்டு அரசாங்கத்திற்குரிய ட்விட்டர் பக்கத்தில், சட்டப்பூர்வ கோரிக்கை படி ட்விட்டர் பக்கம் நிறுத்தப்பட்டிருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், எதற்காக பாகிஸ்தான் அரசாங்கத்திற்குரிய ட்விட்டர் பக்கத்தை நிறுத்துவதற்கு கோரிக்கை வைக்கப்பட்டிருக்கிறது? என்பது குறித்த தகவல்கள் தெரிவிக்கப்படவில்லை. ட்விட்டர் நிறுவனமானது ஒரு நாட்டினுடைய சட்ட திட்டங்களுக்கு எதிராக இருக்கும் பட்சத்தில் அதிகாரிகளின் கோரிக்கை படி குறிப்பிட்ட கணக்குகளை நிறுத்தும் […]

Categories
உலக செய்திகள்

“உக்ரைனின் நான்கு பகுதிகள் ரஷ்யாவுடன் இணைப்பு”… அதிபர் புதின் வெளியிட்ட அறிவிப்பு…!!!!

உக்ரைனின் நான்கு பகுதிகள் ரஷ்யா உடன் இணைக்கப்படுவதாக அதிபர் புதின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். நோட்டா அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த நாட்டின் மீது ரஷ்யா கடந்த பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி படையெடுத்துள்ளது. 7 மாதங்களாக தொடர்ந்து நடைபெற்று வரும் இந்த போரில்  உக்ரைனில் சில பகுதிகள் ரஷ்யா கைப்பற்றி உள்ளது. அதிலும் குறிப்பாக கிழக்கு மேற்கு உக்ரைணை முக்கிய நகரங்களில் ரஷ்யப்படைகள் கைப்பற்றி வைத்திருக்கிறது. அந்த வகையில் ரஷ்ய ராணுவத்தால் கைப்பற்றப்பட்டிருக்கின்ற […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

அழுகிய நிலையில் கிடந்த சடலம்…. தோட்ட உரிமையாளர் அளித்த தகவல்….. போலீஸ் விசாரணை….!!!!

அழுகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட மீட்கப்பட்ட ஆணின் விவரம் குறித்து போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள மங்களம் கிராமத்தில் ராமலிங்கம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சொந்தமான கரும்பு தோட்டம் தேவையூர் கிராமத்தில் அமைந்துள்ளது. இங்கு 45 வயது மதிக்கத்தக்க ஆணின் உடல் அழுகிய நிலையில் கிடந்ததை பார்த்து ராமலிங்கம் அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அந்த நபரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு […]

Categories
தேசிய செய்திகள்

“இது நடந்தால்” கிராமங்களில் அரசுப்பள்ளிகள் கட்டப்படும்….. கெஜ்ரிவால் உறுதி…!!!

குஜராத்தில் நடப்பு ஆண்டு இறுதியில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது கடந்த 24 ஆண்டுகளாக பாஜக ஆட்சியில் உள்ள நிலையில் இந்த முறை ஆத்மி கட்சி ஆட்சியைப் பிடிக்கும் முனைபுடன் செயல்பட்டு வருகிறது. ஏற்கனவே பஞ்சாபில் தனது தேர்தல் அறிக்கை யுக்தியால் ஆத்மி கட்சியை பிடித்து அதிகாரத்திற்கு வந்துள்ளது அதனை போல குஜராத்திலும் ஆட்சியை பிடிக்க முனைப்பு காட்டி வருகிறது. அதன்படி டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜரிவால் தொடர்ச்சியாக குஜராத்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அதன்படி […]

Categories
மாநில செய்திகள்

ஆர்.எஸ்.எஸ்-க்கு தடை கோருவது துரதிஷ்டவசமானது…. கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை கண்டனம்….!!!!

ஆர்.எஸ்.எஸ்-க்கு தடை விதிப்பது துரதிஷ்டவசமான செயல் என கர்நாடக முதலமைச்சர் தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலத்தின் முதலமைச்சரான பசவராஜ் பொம்மை நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் பாப்புலர் பிரண்ட் மீதான தடையை எதிர்க்கட்சித் தலைவர் சித்தராமையா கேள்விக்குட்படுத்துகிறார். மேலும் சித்தராமையா முதலமைச்சராக  இருந்தபோது பாப்புலர் பிரண்ட் மீதான வழக்கு வாபஸ் பெறப்பட்டது. இப்போது அதை மறைக்க ஆர்.எஸ். எஸ்-ஐ தடை செய்ய வேண்டுமா?. மேலும் ஆர்.எஸ். எஸ். என்பது தேசபக்தர்களின் அமைப்பு, ஏழைகள் மற்றும் ஆதரவற்ற குழந்தைகளுக்காக […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

நாளைய (02-10-2022) நாள் எப்படி இருக்கும்…? இதோ உங்கள் ராசிக்கு…!

நாளைய  பஞ்சாங்கம் 02-10-2022, புரட்டாசி 15, ஞாயிற்றுக்கிழமை, சப்தமி திதி மாலை 06.47 வரை பின்பு வளர்பிறை அஷ்டமி. மூலம் நட்சத்திரம் பின்இரவு 01.52 வரை பின்பு பூராடம். அமிர்தயோகம் பின்இரவு 01.52 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. சுபமுகூர்த்த நாள். சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள். இராகு காலம் – மாலை 04.30 – 06.00, எம கண்டம் – பகல் 12.00 – 01.30, குளிகன் –  பிற்பகல் 03.00 – 04.30, சுப ஹோரைகள் – காலை 7.00 – 9.00, பகல் 11.00 – 12.00 , மதியம் 02.00 – 04.00,  மாலை 06.00 – 07.00, இரவு 09.00 – 11.00. நாளைய ராசிப்பலன் – 02.10.2022 மேஷம் உங்களின் ராசிக்கு […]

Categories
மாநில செய்திகள்

இது கிராமப்புற மாணவர்களை பாதிக்கும்….. தமிழக அரசு தாக்கல் செய்த நீட் தேர்வுக்கு எதிரான மனு…. ஏற்றுக்கொண்ட உச்ச நீதிமன்றம்….!!!!

நீட் தேர்வுக்கு எதிராக தமிழக அரசு தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுள்ளது. தேசிய அளவில் பொது மருத்துவம், பல் மருத்துவம் ஆகிய படிப்பில் சேர்வதற்காக நீட் எனப்படும் national Eligibility Entrance test என்ற தகுதி தேர்வு நடத்தப்படுகிறது. இது கடந்த 2013-ஆம் ஆண்டு  முதல் நடுவண்  இடைக்கல்வி வாரியம் மூலம் நடத்தப்பட்டு வந்தது. கடந்து 2019-ஆம் ஆண்டு முதல்  நீட் தேர்வை தேசிய தேர்வு முகமை  நடத்தி வருகிறது. இந்த தேர்வில் இயற்பியல், […]

Categories
தேசிய செய்திகள்

சாமி பேரில் குழந்தை கடத்தல் கும்பல்… வசமாக சிக்கிய 2 நபர்…. விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்….!!!!

சத்தீஸ்கரில் பலோட் மாவட்டத்தில் குரூர் கிராமத்தின் தெருக்களில் சந்தேகத்துக்குரிய வகையில் இரண்டு பேர் காவி உடையுடன் சுற்றி திரிந்துள்ளனர். அவர்களின் நடவடிக்கைகள் சந்தேகப்படக்கூடிய வகையில் அமைந்துள்ளது. இது பற்றி தகவல் கிடைத்து சென்ற போலீசார் அவர்களை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர். அப்போது முதல் கட்ட விசாரணையில் அவர்கள் இந்து சாமியார்கள் என்று கூறியுள்ளனர். ஆனால் அதனை நம்ப முடியாத போலீசார் அவர்களிடம் காயத்ரி மந்திரம் மற்றும் மகாமிருத்யுஞ்சய மந்திரம் ஆகியவற்றை உச்சரிக்கும் படி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“6 வருடங்களுக்குப் பிறகு” மீண்டும் இணையும் பிரபல ஜோடி….. உற்சாகத்தில் ரசிகர்கள்….!!!!

பிரபல மலையாள நடிகர் பகத் பாஸில். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான புஷ்பா மற்றும் விக்ரம் திரைப்படங்கள் நல்ல வரவேற்பை பெற்றது. இவரின் நடிப்பும் பலராலும் பாராட்டப்பட்டது. இந்நிலையில் தமிழ், தெலுங்கு, மலையாளம் என கலக்கி வரும் பகத் பாஸில் தற்போது கன்னட சினிமாவிலும் கால் பதிக்கிறார். இவர் நடிக்கும் படத்தை பிரபல கன்னட இயக்குனர் பவன் குமார் இயக்குகிறார். இந்த படத்தில் தேசிய விருது பெற்ற நடிகை அபர்ணா பால முரளி நடிக்கிறார். கடந்த 2016-ஆம் […]

Categories
தேசிய செய்திகள்

“தனியாக குழந்தைகளுடன் வரும் பெண்களுக்கு”…. மாநில அரசு அசத்தல் அறிவிப்பு…!!!

கேரளா மாநிலம் கொச்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சுகாதாரத்துறை மந்திரி வீணா ஜார்ஜ் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், தனியாக குழந்தைகளுடன் வரும் பெண்கள் தங்கக் கூடிய வகையில் முக்கியமான நகரங்களில் “மையம் எனது கூடு” என்ற பெயரில் அரசு மையம் அமைக்கப்படும். அதனைத் தொடர்ந்து இந்த மையங்களில் இரவு 8 மணிக்குள் வரும் பெண்களுக்கு இலவசமாக உணவு வழங்கப்படும். அதுமட்டுமில்லாமல் அதிகபட்சமாக மூன்று நாட்கள் வரை பெண்கள் தங்கலாம் என்று தெரிவித்தார். மேலும் ஆப் மூலம் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

நோவா சாதனை படைத்த கல்லூரி மாணவர்….. குவியும் பாராட்டுகள்….!!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள திருத்துறையூரில் ஆகாஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஜோசப் கல்லுாரி பி.சி.ஏ., இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் ஆகாஷ் விருதுநகர் மாவட்ட விளையாட்டு அரங்கில் நோவா சாதனை பதிவுக்காக 1 நிமிடத்தில் 77 முறை சிட்-அப்ஸ் செய்து சாதனை படைத்துள்ளார். இதனையடுத்து மாவட்ட விளையாட்டு அலுவலர் ராஜா முன்னிலையில் நடைபெற்ற சாதனை நிகழ்வுக்கு பிறகு ஆகாஷுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. இந்த மாணவரை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

Categories
தேசிய செய்திகள்

“காளி இறைச்சி உண்ணும், மது அருந்தும் தெய்வம்” எம்.பி மஹுவாவின் சர்ச்சை பேச்சால் திடீர் பரபரப்பு….!!!!

மேற்கு வங்க மாநிலத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எம்.பி ஆக மஹுவா மொய்த்ரா என்பவர் இருக்கிறார். இவர் பழங்குடியின மக்கள் கொண்டாடிய மகா பஞ்சமி விழாவில் கலந்து கொண்டார். அப்போது அந்த மக்களுடன் சேர்ந்து எம்.பி மஹுவா நடனம் ஆடிய வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. அந்த நிகழ்ச்சியின் போது எம்பி மஹுவா செய்தியாளர்களுக்கு பேட்டி கொடுத்தார். அப்போது செய்தியாளர் ஒருவர் இயக்குனர் லீனா மணிமேகலை இயக்கிய காளி புகை பிடிப்பது போன்ற ஆவணப்படம் குறித்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“எந்த சாபமும் பலிக்கல” கையில் குழந்தையை சுமந்த விஜய் டிவி பிரபலம்…. ரசிகர்கள் வாழ்த்து….!!!!

பிரபலமான விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு என்ற டேலண்ட் ஷோவில் மிமிக்ரி ஆர்ட்டிஸ்ட் ஆக கலந்து கொண்டவர் நவீன். இந்த நிகழ்ச்சியின் மூலம் மிகவும் பிரபலமான நவீன் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாவம் கணேசன் என்ற சீரியலில் ஹீரோவாக நடித்து வருகிறார். இவருக்கென்று ஒரு தனி ரசிகர்கள் பட்டாளமே இருக்கும் நிலையில், முதல் மனைவி விவாகரத்தில் போலீஸ் ஸ்டேஷன் வரை சென்று மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானார். அதன்பின் மலேசியா நாட்டைச் சேர்ந்த கிருஷ்ணகுமாரி என்பவரை […]

Categories
அரசியல்

தங்கம் விலை சரிவு…. நகை பிரியர்களுக்கு ஹேப்பி நியூஸ்….!!!

தமிழகத்தில் தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து உயர்ந்து வந்த நிலையில் இன்று அதிரடியாக விலை குறைந்துள்ளது நகைப் பிரியர்கள் மத்தியில் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி இந்தியாவில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.120 குறைந்துள்ளது. இதனையடுத்தது ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.37,200-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.15 குறைந்துள்ளது. இதனால், ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.4,650-க்கு விற்பனை ஆகிறது. […]

Categories
மாநில செய்திகள்

“இறால் பண்ணைகளை உடனே அகற்ற வேண்டும்” தமிழக அரசுக்கு பறந்த திடீர் அதிரடி உத்தரவு….!!!

தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் ஒரு முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது. அதாவது கடலோரப் பகுதிகளில் சட்ட விரோதமாக செயல்படும் இறால் பண்ணைகள் மூலம் நிலத்தடி நீர் மற்றும் கடல் நீர் மாசடைவதாக செய்தித்தாள்களில் தகவல்கள் வெளியானது. இதனால் தேசிய பசுமை தீர்ப்பாயம் தானாகவே முன்வந்து விசாரணை செய்தது. அந்த விசாரணையின் போது இறால் பண்ணைகள் கடலோர ஒழுங்குமுறை ஆணையத்தின் விதிகளுக்கு உட்பட்டு தான் செயல் படுகிறதா என்பதை ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் […]

Categories
உலக செய்திகள்

மிஸ்டர் புதின் நீங்கள் தவறாக நினைக்க வேண்டாம்…. நாங்கள் தொடர்ந்து தடைகளை விதிப்போம்…. அமெரிக்க ஜனாதிபதி பேட்டி….!!!!!

ரஷியாவிற்கு எதிராக தடைகளை தொடர்ந்து அமெரிக்கா விதிக்கும் என ஜனாதிபதி ஜோ  பைடன் தெரிவித்துள்ளார். அமெரிக்க நாட்டின் ஜனாதிபதியான ஜோ பைடன் செய்தியாளர்களிடம் அறிக்கை ஒன்றை அளித்துள்ளார். அதில் ரஷிய அதிபர் புதின் உக்ரைன்  நாட்டின் மீது நடத்தி வரும் தாக்குதல் உலக நாடுகளை அச்சுறுத்துகிறது. மேலும் அவரின் பொறுப்பற்ற வார்த்தைகள் மற்றும் அச்சுறுத்துதகளால் அமெரிக்காவும், அதன் நட்பு நாடுகளும் பயப்பட போவதில்லை. மேலும் புதினின்  இந்த செயல்பாடுகள் அவர் போராடிக் கொண்டிருப்பதை தான் காட்டுகிறது. இந்நிலையில் […]

Categories
தேசிய செய்திகள்

“குஷியோ குஷி”….. இனி Internet Data கட்டணம்…. பிரதமர் மோடி அதிரடி அறிவிப்பு…….!!!!

டெல்லியில் நடைபெறும் இந்திய மொபைல் மாநாட்டில் 5g சேவையை பிரதமர் நரேந்திர மோடி அறிமுகம் செய்து வைத்துள்ளார். இந்தியாவில் 5 ஜி அலைக்கற்றைகளை ஏலத்தில் எடுத்திருக்கும் ஏர்டெல், ஐடியா வோடபோன்,ஜியோ மற்றும் அதானி ஆகிய நிறுவனங்கள் இந்த சேவையை இந்தியாவில் விரைவில் தொடங்க திட்டமிட்டு உள்ளன. இந்த சேவை விரைவில் பயன்பாட்டுக்கு அறிமுகமாவதன் மூலம் தொலை தொடர்பு ஆற்றல் திறன், அலைக்கற்றைத் திறன் மற்றும் நெட்வொர்க் செயல்திறன் அதிகரிக்க கூடும் . பயிற்சி தொழில்நுட்பம் மூலமாக இன்டர்நெட் […]

Categories
மாநில செய்திகள்

“ஓசினு சொல்றீங்க” முதல்ல காச வாங்குங்க…. கொந்தளிக்கும் பெண்கள்….. சரமாரி கேள்வியால் பூதாகரமாக வெடித்த பிரச்சனை‌….!!!!

தமிழகத்தில் உயர் கல்வித்துறை அமைச்சராக இருக்கும் பொன்முடி பெண்களின் இலவச பேருந்து குறித்து கூறியது சமீபத்தில் பெரும் சர்ச்சையாக வெடித்தது. இது தொடர்பான ஒரு வீடியோ கூட இணையத்தில் வெளியானது. இந்நிலையில் கோவை மாவட்டம் மதுக்கரை பகுதியில் உள்ள ஒரு அரசு பேருந்தில் துளசியம்மாள் என்ற ஒரு பெண்மணி பயணம் செய்தார். அந்த பெண்மணி நான் இலவசமாக செல்ல மாட்டேன் என்று கூறி நடத்துனரிடம் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அதன்பிறகு நடத்துனரிடம் பணத்தை கொடுத்துவிட்டு டிக்கெட் பெற்றுக் […]

Categories
தேசிய செய்திகள்

பென்ஷன் வாங்குவோருக்கு உதவும் ஆதார் கார்டு…. ஆதார் அமைப்பு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் கார்டு என்பதை மிக முக்கியமான அடையாள ஆவணமாக உள்ளது. சிம் கார்டு முதல் வங்கி கணக்கு வரை அனைத்திற்கும் ஆதார் கார்டு தேவைப்படுகிறது. இப்படி பல விஷயங்களில் உதவியாக இருக்கும் ஆதார் கார்டு பென்ஷன் வாங்குவோருக்கும் பெரும் உதவியாக உள்ளது. பென்ஷன் வாங்குவோர் அனைவரும் ஒவ்வொரு வருடமும் தாங்கள் உயிரோடுதான் இருக்கிறோம் என்பதற்காக நவம்பர் மாதம் இறுதிக்குள் ஆயுள் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும். இதனை டிஜிட்டல் முறையிலும் சமர்ப்பிக்கலாம். அதாவது […]

Categories
மாநில செய்திகள்

உங்க ஊரில் சிலிண்டர் விலை எவ்வளவு தெரியுமா?…. இனி யாரும் ஏமாறாதீங்க…. இதோ பார்த்து தெரிஞ்சுக்கோங்க….!!!!

ஒவ்வொரு மாதத்தின் தொடக்கத்திலும் சிலிண்டர் விலையில் மாற்றம் செய்யப்படுவது வழக்கம்தான். வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை இன்று குறைந்துள்ளது. வீட்டு சிலிண்டரின் விலையில் எவ்வித மாற்றமும் இல்லாமல் அதே விலை நீடிக்கிறது.இவரிடையே தமிழகத்தில் உள்ள பல மாவட்டங்களிலும் சிலிண்டர் விலை வெவ்வேறு அளவில் இருக்கின்றது. அதாவது சிலிண்டர் ஏஜென்சிகள் நிர்ணயத்த விலையை விட வாடிக்கையாளர்களிடம் அதிக பணம் வசூலிக்கின்றன. எனவே அரசு நிர்ணயித்த விலையின் படி உங்கள் ஊரை சிலிண்டர் விலை என்ன என்பது குறித்து இந்த […]

Categories
மாநில செய்திகள்

இனி ரேஷன் கடைகளில் இதை செய்தால்தான் ரேஷன் பொருள்….. தமிழக அரசு புதிய அதிரடி….!!!!

தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் மட்டும் கிட்டத்தட்ட 1.15 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொது விநியோகத் திட்டத்தின் கீழ் அரிசி மற்றும் பருப்பு உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்படுகிறது. பொது விநியோகம் கணினிமயமாகப்பட்ட பிறகு ஸ்மார்ட் ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டு விற்பனை அதிகரிக்க இயந்திரத்தின் மூலமாக கைரேகை பதிவு செய்யப்பட்டு பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இருந்தாலும் பயோமெட்ரிக் […]

Categories
சினிமா

பிரபல இளம் நடிகை ஓட்டலில் தூக்கிட்டு தற்கொலை….. பெரும் அதிர்ச்சி…..!!!

தமிழ் சினிமாவில் 9 திருடர்கள் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் தான் நடிகை அகன்ஷா  மோகன். 30 வயதாகும் இவர் மாடல் துறையில் பணியாற்றி வந்தார். சில விளம்பரங்களிலும் இவர் நடித்துள்ளார்.இதை இடையே மும்பையில் உள்ள அந்தேரியில் உள்ள ஒரு ஹோட்டலில் தங்கி வந்த இவர் தனது அறையில் உள்ள மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார் . நேற்று வெகு நேரமாகியும் தனது அறையில் இருந்து இவர் வெளியே வராததால் சந்தேகம் […]

Categories
Tech தேசிய செய்திகள்

BREAKING: BSNL 5ஜி, குறைந்த கட்டணம்…. மகிழ்ச்சி அறிவிப்பு…. குஷியில் வாடிக்கையாளர்கள்……!!!!

நாடு முழுவதும் இன்று 5g சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.இதரிடையே அடுத்த ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி முதல் பிஎஸ்என்எல் 5ஜி சேவை அறிமுகப்படுத்தப்படும் என்று மத்திய அமைச்சர் அஸ்வினி வைஸ்ணவ் தெரிவித்துள்ளார்.2023 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி இந்தியாவில் பிஎஸ்என்எல் பயிற்சி சேவை அறிமுகப்படுத்தப்படும் என மத்திய தொலைதொடர்புத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். அதன்படி அடுத்த ஆறு மாதத்தில் 200 நகரங்களில் பயிற்சி சேவை அறிமுகப்படுத்தப்படும் எனவும் இரண்டு வருடங்களில் நாட்டின் 90 சதவீத பகுதிகளில் பயிற்சி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடேங்கப்பா! பிக்பாஸ் சீசன் 6-ல் இத்தனை போட்டியாளர்களா….? இணையத்தில் தீயாய் பரவும் தகவல்….!!!!

விஜய் தொலைக்காட்சியில் கடந்த 2017-ம் ஆண்டு ஆண்டு முதல் பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. இந்த நிகழ்ச்சியில் 5 சீசன்கள் முடிவடைந்த நிலையில் தற்போது 6-வது சீசன் தொடங்கியுள்ளது. இந்த நிகழ்ச்சி 100 நாட்கள் வரை நடைபெறும் நிலையில், பிக்பாஸ் 6-வது சீசன் வருகிற அக்டோபர் 9-ம் தேதி மாலை 6 மணிக்கு மிகப் பிரமாண்டமாக தொடங்கப்பட இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் குறித்து கடந்த 3 மாதங்களாகவே தகவல்கள் வெளியாகி கொண்டே இருக்கிறது. இந்நிலையில் […]

Categories
தேசிய செய்திகள்

“600 கிலோ வெடிப்பொருட்கள்” 6 வினாடிகள்…. இரட்டை கோபுரத்தை இடித்த நிறுவனத்தின் அடுத்த டார்கெட்….!!!!

புனேவில் அமைந்துள்ள மிகப்பெரிய பழமையான சாந்தினி செளக் பாலம் நாளை அதிகாலை 2 மணிக்கு வெடிவைத்து தகர்க்கப்படவிருக்கிறது. மும்பையை சேர்ந்த நிறுவனம் டெல்லியில் ஏற்கனவே இரட்டை கட்டிடங்களை தகர்த்து வெற்றி கொடி நாட்டியிருக்கும் நிறுவனம்தான் நாளை இந்த பாலத்தையும் தகர்க்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. இது குறித்த மாவட்ட ஆட்சியர் டாக்டர் ராஜேஷ் தேஸ்முக் கூறியது, அதிகாலை 2 மணிக்கு ஒரு சில வினாடிகளில் பாலம் தரைமட்டமாக்கப்படும். அதன் பிறகு உடனடியாக இடிபாடுகள் அகற்றும் பணி தொடங்கி விடும். […]

Categories
உலகசெய்திகள்

சீனாவின் தியாகிகள் தினம் அனுசரிப்பு… தேசிய வீரர்களுக்கு அஞ்சலி செலுத்திய அதிபர்…!!!!

சீனாவின் கடந்த 2014ஆம் வருடம் முதல் ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் 30ஆம் தேதி அன்று தியாகிகள் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு சீனாவில் நேற்று முழுவதும் தியாகிகள் மற்றும் மறைந்த தேசிய வீரர்களின் நினைவிடங்களில் அஞ்சலி செலுத்தப்பட்டிருக்கிறது. அந்த வகையில் சீன அதிபர்  ஜி ஜின்பிங் உட்பட அனைத்து அரசு துறை அதிகாரிகளும் இன்று பெய்ஜிங் நகரத்தில் உள்ள தியாமின் சதுக்கத்தில் மறைந்த தேசிய வீரர்களுக்கு மலர் அஞ்சலி செலுத்தி இருக்கின்றனர். இந்த நிலையில் […]

Categories
தேசிய செய்திகள்

“வியர்வை சிந்தி உழைத்த பணம்”… பணத்தை எண்ணி கண்ணீர் சிந்த வைத்த முதியவர்… இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!!!!

முதியவர் ஒருவர் தனது சைக்கிளில் சின்ன தட்டுமுட்டு சாமான்களை விற்பனை செய்து சாலையோரம் உள்ள கடையில் அமர்ந்து தான் நாள் முழுவதும் சம்பாதித்த பணத்தை எண்ணுவதே காண முடிகின்றது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த வீடியோ சற்று கவனமாக பார்த்தால் அந்த ரூபாய் நோட்டுகளும் சில்லறை காயின்களும் அவருக்கு எவ்வளவு முக்கியம் என்பதை நாம் புரிந்து கொள்ள முடிகிறது. அவரது முகத்தில் உள்ள முகபாவம் மற்றும் கைகளின் அசைவு மூலமாக […]

Categories
தேசிய செய்திகள்

இன்ஸ்டாகிராமில் ஸ்டார்ட் ஆன லவ்… “காதலனுக்காக கழிப்பறையில் குழந்தை பெற்றெடுத்த சிறுமி”… பெரும் பரபரப்பு…!!!!

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவர் அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்த நிலையில் அவருக்கு ஆன்லைன் வகுப்பிற்காக ஆண்ட்ராய்டு செல்போனை பெற்றோர் வாங்கி கொடுத்துள்ளனர். அப்போது கொரோனா காலகட்டத்தில் இன்ஸ்டாகிராமில் பழகிய வாலிபர் ஒருவர் அந்த பெண்ணிடம் ஆசை வார்த்தை கூறி தனியாக அழைத்து சென்று தவறாக நடந்து கொண்டுள்ளார். இதனை தொடர்ந்து கர்ப்பமான சிறுமி பெற்றோருக்கு தெரியாமல் இந்த விஷயத்தை மறைத்து […]

Categories
அரசியல்

“நவராத்திரி பண்டிகை” துர்கையின் 9 வடிவங்கள்….. சிறப்பு மந்திரத்தின் பலன்கள்….!!

நவராத்திரி விழா வருகிற 26-ஆம் தேதி தொடங்கி அக்டோபர் 5 -ஆம் தேதி வரை கொண்டாடப்பட்டு வருகிறது. நவராத்திரியின் முதல் 3 நாட்கள் துர்கா தேவியையும், அடுத்த 3 நாட்கள் லக்ஷ்மி தேவியையும் வழிபடுகிறார்கள். நவராத்திரியின் கடைசி 3 நாட்கள் சரஸ்வதி தேவிக்கு அர்ப்பணிக்கப்பட்டது. நவதுர்கை என்பது துர்கையின் ஒன்பது வடிவங்களைக் குறிக்கும். இந்நிலையில் துர்கை அம்மன் சைலபுத்ரி, பிரமசாரிணி, சந்திரகாண்டா, கூஷ்மாண்டா, ஸ்கந்தமாதா, காத்யாயினி, காளராத்திரி, மகாகௌரி, சித்திதாத்திரி என ஒன்பது வடிவங்களில் உள்ளார். செல்வம், […]

Categories
உலக செய்திகள்

“2022-ம் ஆண்டில் இந்தியாவுக்கு பேரழிவு” மக்களை அச்சுறுத்தும் பாபா வங்காவின் கணிப்பு…. என்ன சொன்னார் தெரியுமா….?

கியூபா நாட்டில் பாபா வங்கா (81) என்பவர் வசித்து வருகிறார். இவருடைய இயற்பெயர் வங்கேலிய பண்டேவா குஷ்டெரோவா ஆகும். இவருக்கு 12 வயது இருக்கும் போது புயலில் சிக்கிக் கொண்டதால் கண் பார்வையை இழந்துவிட்டார். அதன் பிறகுதான் தனக்கு எதிர்காலத்தை கணிக்கும் ஆற்றல் வந்ததாக பாபா வங்கா கூறுகிறார். இவருடைய வருங்காலம் பற்றிய கணிப்புகளில் 90 சதவீதம் உண்மையாக நடந்துள்ளதாக அவரை பின் தொடர்பவர்கள் ஆதாரத்துடன் கூறியுள்ளார்கள். அதில் குறிப்பாக இரட்டை கோபுர தாக்குதல் மற்றும் ஐரோப்பிய […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 95-வது பிறந்தநாள்” மலர் தூவி மரியாதை செலுத்திய முதல்வர்….!!!!

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது உருவ படத்திற்கு முதல்வர் ஸ்டாலின் மற்றும் திரையுலக பிரபலங்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர். தமிழகத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 95-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இந்த பிறந்தநாள் விழாவை முன்னிட்டு சென்னை அடையாறில் உள்ள நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் சிலைக்கும், அவரது உருவப்படத்திற்கும் தமிழக முதல்வர் ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். இந்த விழாவில் அமைச்சர்கள் துரைமுருகன், வேலு, நடிகர்கள் பிரபு […]

Categories
தேசிய செய்திகள்

“நாடு முழுவதும் 2023 ஆம் ஆண்டு டிசம்பருக்குள் 5ஜி சேவை”….. முகேஷ் அம்பானி வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு…!!!!

டெல்லி பிரகதி மைதானத்தில் நடைபெற்ற 6 வது இந்திய கைபேசி மாநாட்டில் அதிவேக அலைக்கற்றை திறன் கொண்ட 5 ஆம் தலைமுறை என்கின்ற 5ஜி சேவையை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் ஜியோ நிறுவனத் தலைவரும் நிர்வாக இயக்குனர் முகேஷ் அம்பானி கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சியில் பேசிய அவர், டிசம்பர் 2023 ஆம் ஆண்டு டிசம்பருக்குள் ஒவ்வொரு இந்தியரும் 5g சேவையை பெறுவார்கள் என்று ஜியோ உறுதி அளிக்கிறது. வருகின்ற தீபாவளி நாளுக்குள் […]

Categories
உலக செய்திகள்

ஆப்கானிஸ்தானில் கொடூரம்…. கல்வி நிறுவனத்தில் பயங்கர குண்டுவெடிப்பு… 32 பேர் பலியான பரிதாபம்…!!!

ஆப்கானிஸ்தான் நாட்டில் ஒரு கல்வி நிறுவனத்தில் தற்கொலை படை பயங்கரவாதி வெடிகுண்டுகளை வெடிக்க செய்ததில் 32 நபர்கள் பரிதாபமாக உடல் சிதறி பலியாகியுள்ளனர். ஆப்கானிஸ்தான் நாட்டில் தஷ்ட்-இ-பார்ச்சி என்னும் நகரில் இயங்கி வரும் கல்வி நிறுவனத்திற்குள் தற்கொலை படை பயங்கரவாதி ஒருவர் திடீரென்று புகுந்துள்ளார். அதனை தொடர்ந்து தன் உடலில் கட்டி இருந்த வெடிகுண்டுகளை அவர் வெடிக்க செய்ததில் பயங்கர குண்டு வெடிப்பு ஏற்பட்டது. இதில் 32 நபர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உடல் சிதறி பலியாகினர். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

PS-1…. “அப்பவே சோலி முடிஞ்சுட்டு” மோசமாக விமர்சித்த ப்ளூ சட்டை மாறன்…. கொந்தளித்த நெட்டிசன்கள்….!!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனராக வலம் வரும் மணிரத்தினம் தற்போது கல்கியின் புகழ்பெற்ற பொன்னியின் செல்வன் நாவலை 2 பாகங்களாக படமாக இயக்கியுள்ளார். இந்த படம் நேற்று திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி பாசிட்டிவ்வான விமர்சனங்களையே குவித்து வருகிறது. இந்த படத்தில் நடிகர்கள் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ரகுமான், சரத்குமார் பார்த்திபன், பிரகாஷ் ராஜ், த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தைப் பார்த்த ரசிகர்கள் மட்டுமின்றி திரையுலக பிரபலங்களும் பாசிட்டிவ்வான […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

பயங்கரமாக மோதிய அரசு பேருந்து….. ஆட்டோ ஓட்டுநர் பலி; 3 பேர் படுகாயம்….. கோர விபத்து….!!!!

ஆட்டோ மீது பேருந்து மோதிய விபத்தில் ஒருவர் பலியான நிலையில், 3 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தோவாளை வடக்கூர் அம்மன் கோவில் தெருவில் முருகன்- காயத்ரி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு பிறந்து 4 மாதமே ஆன மாதேஷ் என்ற ஆண் குழந்தை இருக்கிறது. இந்நிலையில் வேலை தொடர்பாக குடும்பத்துடன் வெளியூருக்கு சென்ற முருகன் மீண்டும் வீட்டிற்கு ஆட்டோவில் வந்துள்ளார். இந்த ஆட்டோவை நாகராஜன் என்பவர் ஒட்டி சென்றுள்ளார். இந்நிலையில் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

குரூப் தேர்விற்கு இலவச பயிற்சி வகுப்புகள்….. பதிவு செய்வது எப்படி….?? மாவட்ட ஆட்சியரின் தகவல்….!!!

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன் குமார் சமீபத்தில் வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டுதல் மையத்தில் தன்னார்வ பயிலும் வட்டம் செயல்பட்டு வருகிறது. இதன் மூலம் பல்வேறு போட்டி தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகிறது. மேலும் மாதிரி தேர்வுகளும் நடைபெறுகிறது. இந்நிலையில் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் 20,000 பணியிடங்களுக்கான உதவி தணிக்கை அதிகாரி, உதவி பிரிவு அலுவலர், உதவி ஆய்வாளர் போன்ற பணியிடத்திற்கான அறிவிப்பை வெளியிட்டது. இந்தப் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கிராமத்தில் படித்த பெண்களின் நிலை இப்படித்தான் இருக்கு…. எதிர்நீச்சல் சீரியல் குறித்த விமர்சனத்திற்கு இயக்குனர் விளக்கம்….!!!!

எதிர் நீச்சல் சீரியல் அவ்வப்போது சில சர்ச்சைகளை சந்தித்து வருகிறது. முன்பாக போட்டோ கிராபர்களை இழிவுப்படுத்தியதாகவும், நடைமுறையில் இல்லாததை மிகைப்படுத்தி கூறுவதாகவும் குற்றசாட்டுகள் பெறப்பட்டது. இது தொடர்பாக ஏற்கனவே சீரியல் குழுவினர் விளக்கம் அளித்திருந்தனர். இந்த நிலையில் சமீபத்தில் சிலர் இயக்குநர் திருசெல்வத்திடம் எதிர்நீச்சல் சீரியல் தொடர்பாக சில கேள்விகளை எழுப்பி இருந்தனர். அவற்றில் “படித்த பெண்களை ஏன் வீட்டிற்குள்ளேயே அடைத்து வைக்க பார்க்கிறீர்கள்..? இதுபோன்று இப்போதும் நடக்கிறதா..?” என கேள்வி எழுப்பி இருந்தனர். அதற்கு திருசெல்வம் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

போதையில் தகராறு செய்த கணவர்….. மனைவிக்கு காத்திருந்த அதிர்ச்சி….. போலீஸ் விசாரணை….!!!

ஆட்டோ ஓட்டுநர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள அதங்கோடு பகுதியில் ஆட்டோ ஓட்டுநரான அஜித் குமார்(34) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு மனைவியும், இரண்டு குழந்தைகளும் இருக்கின்றனர். கடந்த 27-ஆம் தேதி மது போதையில் மாமனார் வீட்டிற்கு சென்ற அஜித்குமாரை அவரது மனைவி கண்டித்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. பின்னர் கோபத்தில் அஜித் குமார் தனது பெற்றோர் வீட்டிற்கு சென்றார். அங்கு கடந்த 2 நாட்களாக கதவு […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள்-கார் மோதல்…. துடிதுடித்து இறந்த பத்திர எழுத்தர்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!!

மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் பத்திர எழுத்தர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொட்டாரம் பிள்ளையார் கோவில் தெருவில் முரளி(54) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பத்திரம் எழுதும் அலுவலகத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு மனைவியும், 2 மகள்களும் இருக்கின்றனர். கடந்த 2 நாட்களுக்கு முன்பு முரளி மோட்டார் சைக்கிளில் பெரியவிளை நோக்கி சென்று கொண்டிருந்த போது எதிரே வேகமாக வந்த கார் முரளி வாகனத்தின் மீது பயங்கரமாக மோதியது. […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

அனுமதியின்றி நிறுத்தப்படும் வாகனங்கள்….. சிரமப்படும் பயணிகள்….. போலீசாரின் எச்சரிக்கை….!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள காமராஜ் பேருந்து நிலையத்திற்கு தினமும் ஏராளமான பேருந்துகள் வந்து செல்கின்றன. இங்கு பத்மநாபபுரம் நகராட்சிக்கு சொந்தமான கடைகள் வாடகைக்கு விடப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்களும், பயணிகளும் அதிகமாக கடைக்கு வந்து செல்கின்றனர். இந்நிலையில் சிலர் பேருந்து நிலையத்திற்குள் நீண்ட நேரமாக வாகனத்தை நிறுத்திவிட்டு செல்வதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு, விபத்து ஏற்படும் அபாயமும் இருக்கிறது. இதனால் பள்ளி கல்லூரிக்கு செல்லும் மாணவ மாணவிகளும், பயணிகளும் மிகவும் சிரமப்படுகின்றனர். கடந்த சில நாட்களாக போலீசார் பேருந்து நிலையத்திற்குள் […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

டிரைவரிடம் வழிப்பறி செய்த வாலிபர்கள்….. சினிமா பட பாணியில் நடந்த சம்பவம்….. அதிரடி நடவடிக்கை….!!!!

வழிப்பறியில் ஈடுபட்ட மூன்று வாலிபர்களை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள உத்திரமேரூரில் லாரி ஓட்டுனரான ஜானகிராமன் என்பவர் வசித்து வருகிறார். இவர் சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை வெள்ளகேட் பகுதியில் நின்று கொண்டிருந்த லாரியில் பழுதை நீக்கியுள்ளார். அப்போது திடீரென வந்த மூன்று வாலிபர்கள் பட்டா கத்தியை வைத்து மிரட்டி ஜானகிராமனிடம் இருந்த 2500 ரூபாய் பணம், 20,000 ரூபாய் மதிப்புள்ள செல்போன் ஆகியவற்றை பறித்து சென்றனர். அப்போது வழிப்பறி செய்த வாலிபர் ஒருவர் […]

Categories

Tech |