Categories
தேசிய செய்திகள்

அடடே இது நல்லா இருக்கே…! இந்த Certificate இல்லையா…? அப்போ பெட்ரோல் இல்ல…!!!!

டெல்லியில் காற்று மாசு அதிகரிப்பதற்கு வாகனங்களில் இருந்து அதிகமாக வெளியேறும் புகையே முக்கிய காரணம். இதனை குறைக்க வேண்டும் என்ற கட்டாயத்தில் மாநில அரசு உள்ளது. எனவே சுற்றுச்சூழல் மாசுபாட்டை குறைப்பதற்காக டெல்லி அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதன் அடுத்த படியாக வாகனங்களின் மூலம் ஏற்படும் மாசுபாட்டைக் குறைக்க புதிய திட்டத்தை கொண்டு வரவுள்ளது. இது தொடர்பாக பேசிய அம்மாநில சுற்றுச்சூழல் அமைச்சர் கோபால் ராய், ஆக.25க்கு பிறகு வாகனங்களுக்கு மாசு சான்றிதழ் இல்லையென்றால் […]

Categories
உலக செய்திகள்

“இவங்க இப்போதைக்கு அணு ஆயுதத்தை பயன்படுத்த வாய்ப்பில்லை”… அமெரிக்கா கருத்து…!!!!!

ரஷ்ய அதிபர் புதின் அணு ஆயுத மிரட்டல் தீவிரமானது என்றும் ஆனால் தற்போதைக்கு ரஷ்யா அணு ஆயுதத்தை பயன்படுத்த வாய்ப்பில்லை எனவும் அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜாக் சலீவன் கூறியிருக்கிறார். இது பற்றி வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்து பேசி உள்ளார். அப்போது அவர் கூறியதாவது, புதினின் மிரட்டல் பற்றி ஆபத்தை அமெரிக்கா மிகத் தீவிரமாக எடுத்துக் கொண்டதாகவும் ரஷ்யா இந்த இரண்டு பாதையில் இறங்கினால் அமெரிக்கா எத்தகைய தீர்க்கமான முடிவுகளை எடுக்கும் என்பது பற்றி […]

Categories
தேசிய செய்திகள்

எதிர்காலத்தில் அவள் வேறு ஏதாவது உதவியை விரும்பினால்…? நாப்கின் கேட்ட பெண்ணிற்கு குவிந்து வரும் உதவிகள்…!!!!

கருத்தரங்கத்தில் அனைத்து பெண்களின் நலனுக்காக  ஆட்சியரிடம் கேள்வி கேட்ட பெண்ணை பலரும் பாராட்டி வருகின்றனர். பீகார் மாநிலத்தில்  மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் “அதிகாரம் பெற்ற பெண்கள்  வளமான பீகார்” என்ற தலைப்பில் கடந்த செவ்வாய்க்கிழமை கருத்தரங்கம் நடைபெற்றது. இந்த கருத்தரங்கத்தில் ஏராளமான  மாணவிகள் கலந்து கொண்டனர். மேலும் இதில் சிறப்பு விருந்தினராக   மாவட்ட ஆட்சியர்  ஹரிஜோத் கெளர் பம்ரா   கலந்து கொண்டார். அதன்பின்னர் அவர் பலர்  கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“சோழ மன்னராக அவதாரம் எடுக்கும் தனுஷ்”…. பொன்னியின் செல்வன் பட நடிகரின் மாஸ் அப்டேட்….!!!!!!

ஆயிரத்தில் ஒருவன் இரண்டாம் பாகத்தில் தனுஷ் நடிப்பார் என பார்த்திபன் கூறியுள்ளார். செல்வராகவன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி, ரீமாசென் மற்றும் ஆண்ட்ரியா நடித்து வெளியான திரைப்படம் ஆயிரத்தில் ஒருவன். பழங்கால சோழப் பேரரசுக்கும் பாண்டிய பேரரசுகும் இடையிலான போர் குறித்து இந்த படத்தில் கூறப்பட்டிருந்தது. ஜிவி பிரகாஷ் குமாரின் பாடல்கள் ஒவ்வொன்றும் மிக பிரம்மாண்டமாக இருந்தது. அன்று ரசிகர்களால் பெரிதும் கவனிக்கக் கூடியதாக இந்த படம் இருந்தது. பலரும் ஆயிரத்தில் ஒருவன் இரண்டாம் பாகம் மீண்டும் வர […]

Categories
உலக செய்திகள்

“ஈரானில் ஹிஜாப் அணியாமல் காலை சிற்றுண்டி சாப்பிட்ட பெண்”… பாதுகாப்பு படையினரின் அதிரடி நடவடிக்கை…!!!!!

ஈரான் நாட்டில் உள்ள உணவு விடுதி ஒன்றில் தொன்யா ராட் என்னும் பெண், மற்றொரு பெண் என இரண்டு பேர் உணவு விடுதி ஒன்றில் ஹிஜாப் அணியாமல் காலை சிற்றுண்டி சாப்பிட்டு இருக்கின்றார்கள். இது பற்றிய புகைப்படம் ஒன்று ஆன்லைனில் வெளியாகி உள்ளது ஈரானில் இதுபோன்ற கபே மற்றும் காபி கடைகளில் பெருமளவில் ஆண்களே அதிக அளவில் வாடிக்கையாளர்களாக இங்கு செல்வது வழக்கமாகும். இந்த சூழலில் தொன்யாவின் சகோதரி இது பற்றி பேசும்போது, பாதுகாப்பு அதிகாரிகள்  தொன்யாவை நெருங்கி […]

Categories
தேசிய செய்திகள்

ஆன்லைன்ல பொருள் வாங்கணுமா…? இனி இதுக்கெல்லாம் குட் பை சொல்லுங்க…. மத்திய அரசின் சூப்பர் அறிமுகம்…!!!!

இன்றைய காலகட்டத்தில் மக்கள் அனைவரும் தங்களுக்கு தேவையான பொருட்களை ஆன்லைன் மூலமாகவே வாங்கி வருகிறார்கள். இதற்காக ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசான், பிளிப்கார்ட் செயலிகளை பயன்படுத்துகின்றனர். இதனால் இந்தியாவின் சந்தை வெளிநாட்டு நிறுவனங்களிடம் சென்று விடும் என்ற அச்சத்தில் பொருளாதாரம் வல்லுநர்கள் இருக்கின்றனர். இதனால் இதனை தடுக்கும் விதமாக மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதற்காக புதிய தளம் ஒன்றை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. அதாவது Open Network For Digital Commerce என்ற […]

Categories
தேசிய செய்திகள்

எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க…! ஆரஞ்சு பழத்தில் இப்படியொரு சம்பவம்….. அதிர்ந்து போன அதிகாரிகள்…!!!!

மராட்டிய மாநிலத்தில் உள்ள மும்பையில் வஷி என்ற பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் லாரி ஒன்று சந்தேகப்படும்படியாக சென்று கொண்டிருந்தது. இதைப் பார்த்த வருவாய் நுண்ணறிவு இயக்குனராக அதிகாரிகள் லாரியை நிறுத்தி சோதனை செய்துள்ளனர். இந்த சோதனையின் போது லாரியில் ஆரஞ்சு பழங்களை வைத்து செல்லும் பெட்டிகள் இருந்துள்ளது. இந்த பெட்டிகளை பிரித்துப் பார்த்தபோது அதில் போதைப் பொருட்கள் இருப்பது தெரிய வந்தது. இது மெத்தாம்பொட்டம்மைன் மற்றும் தூய்மையான கொக்கைன்‌ ஆகும். இந்த போதைப் பொருட்கள் சுமார் […]

Categories
மாநில செய்திகள்

தனுஷ்கோடியில் கடல் சீற்றம்… அனுமதி மறுப்பு.. ஏமாற்றத்துடன் திரும்பிய சுற்றுலாப் பயணிகள்…!!!!!

ராமேஸ்வரம் அருகே அரிச்சல் முனை கடற்கரை பகுதியில் கடல் சீற்றம் ஏற்பட்டிருப்பதன் காரணமாக சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. ராமேஸ்வரத்தில் புகழ்பெற்ற சுற்றுலா தலங்களில் ஒன்றாக தனுஷ்கோடி விளங்குகிறது. இந்த சூழலில் இன்று தனுஷ்கோடி கடற்கரை பகுதியில் கடல் சீற்றம் அதிகரித்து காணப்படுகின்றது. இதனால் பல அடி தூரத்திற்கு கடல் அலை எழும்பி வருவதால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி அரிச்சல் முனை பகுதிக்கு செல்ல பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டு இருக்கிறது. இதனால் வார இறுதி மற்றும் […]

Categories
அரசியல்

நவராத்திரி கொண்டாட்டம்….. முப்பெரும் தேவிகளை வழிபடுவதால் கிடைக்கும் நன்மைகள்…. இதோ புராண வரலாறு….!!!

இந்தியாவில் ஆண்டுதோறும் நவராத்திரி பண்டிகையானது வெகு விமர்சையாக கொண்டாடப் படும். அந்த வகையில் நடபாண்டிலும் நவராத்திரி பண்டிகை கடந்த திங்கட்கிழமை தொடங்கியுள்ளது. இந்த நவராத்திரி பண்டிகைகயின் போது துர்கா, லட்சுமி, சரஸ்வதி தேவிகளை வழிபடுவது வழக்கம். ஒருவரின் வாழ்வில் வீரம், செல்வம், கல்வி மிக முக்கியமானது ஆகும். இந்த மூன்றையும் பெறுவதற்காக தான் நாம் நவராத்திரி பண்டிகையின் போது துர்கா, லட்சுமி, சரஸ்வதி தேவிகளை வழிபடுகிறோம். அதோடு முப்பெரும் தேவிகளை வழிபடுவதன் மூலம் நம் மனதில் இருக்கும் […]

Categories
தேசிய செய்திகள்

இயற்கை உபாதை கழிக்க சென்ற பெண்…. கரும்பு தோட்டத்தில் நடந்த கொடூரம்…. இந்த நிலை மாறுவது எப்போது….???

இந்தியாவில் சமீப காலமாகவே பெண்களுக்கும், பெண் குழந்தைகளுக்கும் தொடர்ந்து பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. இதற்கு அரசு தக்க நடவடிக்கை எடுத்தாலும் பாலியல் குற்றங்கள் குறைந்தபாடில்லை. அந்த வகையில் உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த 18 வயது இளம்பெண் ஒருவர் இயற்கை உபாதை கழிக்க அந்த கிராமத்திற்கு பக்கத்தில் உள்ள காட்டுப் பகுதிக்கு சென்றுள்ளார். அப்போது அவரை பின்தொடர்ந்த 22 வயது இளைஞன் ஒருவர் அவரை வலுக்கட்டாயமாக அருகே உள்ள கரும்பு தோட்டத்திற்கு தூக்கிச் சென்று பாலியல் […]

Categories
டெக்னாலஜி

போடு ரகிட ரகிட…! WhatsApp அடுத்த அதிரடி…. இனி வேற லெவல்…!!!!

உலக அளவில் தகவல்களை பரிமாறிக் கொள்ள உதவும் முதன்மையான செயலியாக வாட்ஸ் அப் உள்ளது.  எனவே உலகம் முழுவதும் பில்லியன் கணக்கிலான மக்கள் வாட்ஸ் அப்பை பயன்படுத்தி வருகின்றனர். இதில் வெறும் குறுச்செய்திகள் மட்டுமின்றி, வீடியோ, வாய்ஸ், டெக்ஸ்ட் சேட் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் மற்றும் தனிநபர் மட்டுமல்லாது குழுவிலும் செய்திகளை பரிமாறிக்கொள்ளும் வசதிகள் உள்ளது. சமீப காலமாக வாட்ஸ்ஆப் நிறுவனமானது அவ்வப்போது அதிரடியாக அப்டேட்டுகளை கொடுத்து வருகிறது. தொடர்ந்து, மற்ற சமூக வலைதளங்களைப் போலவே, வாட்ஸ்ஆப்பில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

உருக்கமாக வீடியோ வெளியிட்ட பிரபல நடிகர்…. என்ன சொல்லிருக்காருன்னு பாருங்க….!!!

நடிகர் விக்ரம் நன்றி கூறி சமூக வலைதள பக்கத்தில் வீடியோ வெளியிட்டுள்ளார். இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ”பொன்னியின் செல்வன்”. இந்த படத்தில் ஜெயம் ரவி, விக்ரம், கார்த்தி, திரிஷா, ஐஸ்வர்யா ராய் மற்றும் பலர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். ஏ. ஆர். ரகுமான் இசையமைத்துள்ள இந்த திரைப்படம் இரண்டு பாகங்களாக உருவாகியுள்ளது. இந்த படத்தின் முதல் பாகம் நேற்று உலகம் முழுவதும் வெளியானது. இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. […]

Categories
மாநில செய்திகள்

இலவச மின்சாரத்தை விட்டுக் கொடுத்தால்…. கூடுதலாக 450…. வெளியான முக்கிய தகவல்…!!!

தமிழக மின்வாரியம் பெரும் நஷ்டத்தில் இயங்கி வருவதாலும், அரசுக்கு ஏற்பட்டால் நிதிச் சுமையை கருத்தில் கொண்டும் மின் கட்டணத்தை உயர்த்த தமிழக அரசு முடிவு செய்தது மேலும் இந்த கட்டண உயர்வு குறித்து பொதுமக்களிடமும் கருத்துக்கேட்புக் கேட்டு வந்தது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து மின் கட்டண உயர்வுக்கு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி வழங்கியதையடுத்து கடந்த செப்டம்பர் 10ஆம் தேதி முதல் புதிய மின் கட்டணம் உயர்வு அமலுக்கு வந்தது. ஆனாலும் வீடுகளுக்கு 100 யூனிட் வரை இலவச […]

Categories
மாநில செய்திகள்

அனைத்து பயன்களையும் பெற… “விவசாயிகள் கண்டிப்பா இதை பதிவு பண்ணனும்”… வெளியான அறிவிப்பு…!!!

தோட்டக்கலைத் துறை மூலமாக விவசாயிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டங்களில் விவசாயிகளுக்கு மானியங்கள் வழங்கப்படுகிறது இந்த நிலையில் தற்போது 2022 – 2023 ஆம் நிதி ஆண்டில் விவசாயிகளுக்கு வழங்கப்படும் அனைத்து திட்டங்களையும் செயல்படுத்த துறை மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. இந்த சூழலில் அனைத்து பயன்களையும் பெற விவசாயிகள் இணைய வழியில் பதிவு செய்ய வேண்டும். தற்போது விவசாயிகள் இந்த சேவை பயன்படுத்த தொடங்கி இருப்பதால் இணையதளம் மூலம் விண்ணப்பித்தவர்களுக்கு மட்டுமே அனைத்து […]

Categories
Uncategorized

தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு… வானிலை ஆய்வு மையம் தகவல்…!!!!!

ஆந்திர கடலோரப் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாடு புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும் நீலகிரி, கோவை, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், சேலம், விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி போன்ற பகுதிகளில் இன்று கன மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது. 2.10.2022 தமிழ்நாடு புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் […]

Categories
மாநில செய்திகள்

மூத்த தலைவர் நல்லகண்ணு மருத்துவமனையில் அனுமதி…. அதிர்ச்சியில் தொண்டர்கள்….!!!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 96 வயதாகும் அவர் இன்று காலை முதல் காய்ச்சலால் சிரமப்பட்டு வந்த அவர், சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவர் விரைந்து குணமடைய தமிழக அரசியல் தலைவர்களும், கட்சி தொண்டர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இவருக்கு 2022ம் ஆண்டுக்கான தகைசால் தமிழர் விருது அவருக்கு சமீபத்தில் வழங்கப்பட்டது. சுமார் 25 ஆண்டுகள் தமிழ்நாடு விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் தலைவராக இருந்தார். 13 ஆண்டு காலம் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

ஏமாற்றப்பட்ட கிராம நிர்வாக அலுவலர்…. 2-வது கணவர் உள்பட 4 பேர் மீது வழக்குபதிவு…. போலீஸ் விசாரணை….!!!

நகை மற்றும் பணத்தை வாங்கிக்கொண்டு பெண்ணை ஏமாற்றிய 2-வது கணவர் உள்பட 4 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். விழுப்புரம் மாவட்டத்தில் 41 வயதுடைய பெண் வசித்து வருகிறார். கிராம நிர்வாக அலுவலராக இருக்கும் பெண்ணின் முதல் கணவர் கடந்த 2008-ஆம் ஆண்டு இறந்துவிட்டார். இதனை அடுத்து கணவரின் தம்பியான முரளிதரன் என்பவரை இந்த பெண்ணுக்கு 2-வதாக திருமணம் செய்து கொடுத்தனர் இந்நிலையில் முரளிதரன் தனது மனைவியிடம் தொழில் தொடங்கப் போவதாக கூறி 18 […]

Categories
சினிமா தமிழ் சினிமா

50 வயதிலும் இளமையாக இருக்க இதுதான் காரணம்…. ரகசியத்தை போட்டுடைத்த நடிகை தபு….!!!

தனது அழகின் ரகசியத்தை பேட்டி ஒன்றில் நடிகை தபு கூறியுள்ளார்.  தமிழ் சினிமாவில் காதல் தேசம், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், தாயின் மணிக்கொடி போன்ற படங்களில் நடித்து  பிரபலமானவர் நடிகை தபு. இவர் தெலுங்கு மற்றும் இந்தி மொழி படங்களில் நடித்தார். 50 வயது ஆகியும் இன்னும் இவர் திருமணம் செய்து கொள்ளாமல் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். இந்த வயதிலும் இவரின் அழகு குறையவில்லை என ரசிகர்கள் ஆச்சரியப்படுகின்றனர். இதனையடுத்து தனது அழகின் ரகசியத்தை பேட்டி ஒன்றில் […]

Categories
உலக செய்திகள்

உக்ரைனுக்கு 12 பில்லியன் டாலர் நிதியுதவி…. பிரபல நாட்டு அதிபர் அறிவிப்பு….!!

உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் தொடங்கி 6 மாதங்களாக நீடித்துக் கொண்டிருக்கின்றது. இந்நிலையில் ரஷ்யாவுக்கு உக்ரைனும் சளைக்காமல் பதிலடி கொடுத்து வருகின்றது. இந்தப் போரில் பொதுமக்கள் உள்பட ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இந்த போரில் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கும் உக்ரைன் நாட்டிற்கு அமெரிக்கா போன்ற நாடுகள் நிதி மற்றும் ராணுவ உதவியை அளித்து வருகின்றன. இந்த போரினால் பாதிப்பு அடைந்துள்ள உக்ரைனுக்கு ராணுவ ஆயுத உதவிகளை அமெரிக்கா தொடர்ந்து வழங்கி வருகின்றது. இதற்கிடையே, இந்த மாத தொடக்கத்தில் 11.7 பில்லியன் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் “சியான் 61″…. வெளியான மாஸ் அப்டேட்….!!!!!!

பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் புதிய திரைப்படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வரும் சியான் விக்ரம். இவர் நடித்த பொன்னியின் செல்வன் திரைப்படம் நேற்று வெளியானது. இதில் இவரின் நடிப்பை ரசிகர்கள் பாராட்டி வருகின்றார்கள். இதைத்தொடர்ந்து நடிகர் விக்ரம் தற்போது பா. ரஞ்சித் இயக்கத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்திற்கு தற்காலிகமாக சியான் 61 என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இத்திரைப்படத்தின் பூஜை சமீபத்தில் சென்னையில் தொடங்கியது. இதில் இயக்குனர் பா.ரஞ்சித், விக்ரம், […]

Categories
Tech டெக்னாலஜி

“WHATSAPP-ல் புதிய வசதி” இனி டெலிட் செய்த மெசேஜை திரும்பவும் படிக்கலாம்…. எப்படி தெரியுமா….?

உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான மக்கள் வாட்ஸ் அப்பை பயன்படுத்துகிறார்கள். இந்த வாட்ஸ் அப்பை பயன்படுத்துபவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் whatsapp செயலியில் பல்வேறு விதமான மாற்றங்களை மெட்டா நிறுவனம் கொண்டு வருகிறது. அந்த வகையில் தற்போது எமோஜிகள் அனுப்பும் முறையை வாட்ஸ் அப் அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்பின் குழு வீடியோ காலில் 32 பேர் வரை இணையும் முறையையும் அறிமுகப்படுத்தியது. அதோடு வீடியோ காலில் முகத்தை காட்ட விரும்பாதவர்கள் தங்களுடைய முகத்தை மறைத்துக் கொள்ளும் […]

Categories
உலக செய்திகள்

உக்ரைனின் பிராந்தியங்கள் ரஷ்யாவுடன் இணைப்பு…. தீர்மானம் எடுத்த ஐ.நா….. இந்தியா, சீனா எதிர்ப்பு….!!

உக்ரைனின் பிராந்தியங்களை ரஷியாவுடன் இணைக்கும் நடவடிக்கை சட்டவிரோதமானது என்று உலக நாடுகள் தெரிவித்து வருகின்றது. உக்ரைன் நாட்டிலுள்ள டானட்ஸ்க், லூகன்ஸ்க், ஸ்பெரெசியா, கெர்சன் போன்ற நான்கு பகுதிகள் ரஷ்யாவுடன் இணைக்கப்பட்டுள்ளதாக மாஸ்கோபின் கிரெம்லின் மாளிகையின் புனித ஜார்ஜ் அரங்கில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் அதிபர் புதின் தெரிவித்துள்ளார். உக்ரைன் நாட்டிலுள்ள பகுதிகளை ரஷ்யாவுடன் இணைக்கும் திட்டத்திற்கு ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். ரஷ்யாவின் எந்த நடவடிக்கை சட்டவிரோதமானது என்று உலக நாடுகள் […]

Categories
உலக செய்திகள்

தாய்லாந்தில் மீண்டும் பிரதமர் பதவியில் தொடர…. பிரயுத் சான் ஓச்சாவுக்‌கு அனுமதியளித்த கோர்ட்….!!

தாய்லாந்து நாட்டில் ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியைக் கடந்த 2014 ஆம் ஆண்டு ராணுவம் கவிழ்த்து ஆட்சியைப் பிடித்துள்ளது. தாய்லாந்து நாட்டில் ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியைக் கடந்த 2014 ஆம் ஆண்டு ராணுவம் கவிழ்த்து ஆட்சியைப் பிடித்துள்ளது. இதனைத் தொடர்ந்து இராணுவ தளபதி பிரயுத் சான் ஓச்சா பிரதமரானார். கடந்த 2017 ஆம் ஆண்டு அந்நாட்டின் புதிய அரசியல் அமைப்பு சட்டம் அமலுக்கு வந்துள்ளது. அதன் பின் கடந்த 2019 ஆம் ஆண்டு ஜனநாயக முறைப்படி […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

பழங்கால நாகரிகம்….. அரிய வகை பொருட்கள் கண்டெடுப்பு….!!!

பழங்கால அரியவகை பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வெம்பக்கோட்டை பகுதியில் அகழாய்வு பணிகள் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அங்கு தொடர்ந்து பல அரிய வகை பொருட்கள் கண்டெடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் சுடுமண்ணால் ஆன மனித தலை, பறவையின் தலைப்பகுதி ஆகியவை கண்டெடுக்கப்பட்டுள்ளது.இங்கு கிடைக்கும் அரிய வகை பொருட்களின் அடிப்படையில் பழங்காலத்தில் நாகரீகம் என்பது மிகவும் ஓங்கி இருந்தது உறுதியாகிறது.

Categories
தேசிய செய்திகள்

காற்றில் பறந்து வந்த ரூபாய் நோட்டுகள்… “கும்பலாக கூடிய மக்கள் கூட்டம்”… போலீசருக்கு கிடைத்த தகவல்…!!!!

வேலூர் மாவட்டம் சென்னை – பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் கொணவட்டம் பகுதியில் இன்று காற்றில் பறந்து வந்த ரூபாய் நோட்டுகளை மக்கள் கும்பலாக எடுத்து கொண்டு செல்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்திருக்கிறது. வேலூர் வடக்கு போலீசார் அங்கு சென்று சாலையில் சிதறி கிடந்த ரூபாய் நோட்டுகளை பறிமுதல் செய்து சோதனை மேற்கொண்டுள்ளனர். அதில் அவை அனைத்தும் 500 ரூபாய் கலர் ஜெராக்ஸ் எடுக்கப்பட்ட கள்ள நோட்டுகள் எனவும் அதில் மொத்தம் 14.50 லட்சம் இருப்பது தெரியவந்துள்ளது. இந்த […]

Categories
தேசிய செய்திகள்

இனி பெட்ரோல், டீசல் வேண்டுமென்றால்…. இந்த சான்றிதழ் கட்டாயமாக வேண்டும்…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

மாசு கட்டுப்பாட்டு சான்றிதழ் வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே பெட்ரோல், டீசல் வழங்கப்படுகிறது. டெல்லியில் போக்குவரத்து துறை அமைச்சர் கோபால் ராய் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கடந்த 29-ஆம் தேதி மாசு கட்டுப்பாடு சான்றிதழ் கட்டாயம் என்பது குறித்து  ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. இந்த கூட்டத்தில் சுற்றுச்சூழல், போக்குவரத்து, போலீசார் என பல துறைகளை சேர்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர். அப்போது மாசு கட்டுப்பாட்டு சான்றிதழ் கட்டாயமாக்குவது மற்றும் நடைமுறைப்படுத்துவது குறித்த ஆலோசிக்கப்பட்டது. இந்நிலையில்  காற்று மாசுபடுவதற்கு  வாகனங்களில் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

கையெழுத்தை போலியாக போட்டு…..2.10 கோடி ரூபாய் மோசடி…… மீன்பிடி தொழிலாளர் சங்கத்தினரின் மனு…..!!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் கடியப்பட்டினம் மீன்பிடி தொழிலாளர் சங்க தலைவர் மற்றும் நிர்வாகிகள் இணைந்து மனு கொடுத்துள்ளனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது, எங்கள் சங்கத்தில் இருக்கும் 250 உறுப்பினர்களும் மீன்பிடித் தொழில் செய்து வருகிறோம். உறுப்பினர்கள் சங்கத்திற்கு வழங்கிய 4 சதவீத பணத்தை வங்கியில் வரவு வைப்பது வழக்கம். ஆனால் சங்கத்தின் முன்னாள் தலைவராக இருந்தவர் சங்க பொருளாளரின் கையெழுத்தை போலியாக போட்டு 80 லட்சத்து 55 ஆயிரத்து 728 ரூபாய் பணத்தை […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

பெண்களை கவர பைக் ஸ்டண்ட்…. பல்லு போனதுதான் மிச்சம்…. வைரலாகும் video…!!!!

காரைக்குடியில் பெண்களைக் கவர பைக் ஸ்டண்டில் ஈடுபட்டவர் கீழே விழுந்து காயமடைந்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள ஒரு கல்லூரி பேருந்து நிலையத்தில் மாணவிகள் கூட்டமாக நின்றனர். அப்போது, அவ்வழியாக ஒரு பைக்கில் இரு இளைஞர்கள் சாகசம் செய்ய முயன்றனர். ஒருவர் பைக்கை ஓட்டும்போது, பின்னால் அமர்ந்திருந்த மற்றொரு இளைஞர், மாணவிகள் முன் சாகசன் செய்து காட்ட, சீட்டில் இருந்து எழுந்து காலைத் தூக்கியபோது, தடுமாறி சாலையில் விழுந்தார். இதில் படுகாயமடைந்த […]

Categories
உலக செய்திகள்

ஜபோரிஜியா நகரில் ரஷ்ய படைகளின் தாக்குதல்… பலி எண்ணிக்கை 30 ஆக உயர்வு… பெரும் சோகம்…!!!!!!

உக்ரைனில் ரஷ்ய படைகள் நடத்திய தாக்குதலில் பலி எண்ணிக்கை 30 ஆக அதிகரித்து இருப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. உக்ரைனில் ஜபோரிஜியா நகரில் நேற்று ரஷ்யப்படைகள் நடத்திய தாக்குதலில் இதுவரை 23 பேர் கொல்லப்பட்டிருக்கின்றனர். மேலும் 28 பேர் காயமடைந்து இருக்கின்றனர் என முதற்கட்ட தகவல்கள் வெளியாகி இருக்கிறது.  இந்த சூழலில் ஜப்போரீஜியா நகரில் ரஷ்ய படைகள் நடத்திய தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 30 ஆக அதிகரித்துள்ளது. 85க்கும் அதிகமான காயமடைந்திருக்கின்றனர் என கூறியுள்ளார். இது […]

Categories
தேசிய செய்திகள்

ஐயோ கடவுளே…! 10 வயது சிறுவனுக்கு…. இயற்கைக்கு மாறான பாலியல் பலாத்காரம்….. உயிரே போன பரிதாபம்…!!!!

டெல்லியை சேர்ந்த ஐந்தாம் வகுப்பு படிக்கும் பத்து வயது சிறுவனை அக்கம் பக்கத்தை சேர்ந்த 3 சிறுவர்கள் தனியாக அழைத்துச் சென்று வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இயற்கைக்கு மாறான முறையில் பலாத்காரம் செய்தது மட்டுமல்லாமல் சிறுவனுடைய அந்தரங்க உறுப்பில் இரும்பு கம்பியை வைத்து துன்புறுத்தி உள்ளனர். ஆனால் அவர்களிடமிருந்து எப்படியோ மீண்டு வந்த சிறுவன் இதை யாரிடமும் கூறாமல் இருந்துள்ளார். ஆனால் சிறுவன் உடல் நலக்குறைவால் அவதிப்பட்டதால் உடனே அவரை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு விசாரித்த […]

Categories
மாநில செய்திகள்

“ஓபிஎஸ் மகன் தோட்டத்தில் சிறுத்தை பலி” விவசாயி திடீர் கைது…. தேனியில் பரபரப்பு…..!!!

தேனி மாவட்டத்தில் உள்ள பெரிய குளம் அருகே சொர்க்கம் கோம்பை வனப்பகுதி அமைந்துள்ளது. இந்த வனப்பகுதியில் ஓ. பன்னீர்செல்வத்தின் மகன் தேனி எம்.பி ரவீந்திரநாத்துக்கு சொந்தமான தோட்டம் ஒன்று அமைந்துள்ளது. இந்த வனப்பகுதியில் வனத்துறையினரால் அமைக்கப்பட்ட சோலார் மின் வேலியல் திடீரென சிறுத்தை ஒன்று சிக்கியுள்ளது. இதைப்பார்த்த கிராம மக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு‌ சென்ற வனத்துறையினர் சிறுத்தையை மீட்பதற்காக போராடினர். ஆனால் சிறுத்தை தானாகவே சோலார் மின்வேலியை விட்டு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அம்மாடியோ…. முதல் நாளில் மட்டும் இம்புட்டு வசூலா….! மாஸ் காட்டும் பொன்னியின் செல்வன்….!!!!!!

பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. மணிரத்தினம் இயக்கத்தில் இரண்டு பாகங்களாக உருவாகி நேற்று பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல் பாகம் வெளியாகியுள்ளது. இப்படத்தில் கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. மேலும் இத்திரைப்படத்தை மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனமும் லைகா நிறுவனமும் இணைந்து தயாரிக்க படத்திற்கு இசை புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். இத்திரைப்படமானது தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

போடு செம…. பொன்னியின் செல்வன் படம் செய்த மாஸ் வசூல்…. எவ்வளவு தெரியுமா….?

‘பொன்னியின் செல்வன்’ திரைப்படம் முதல் நாளில் செய்த வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ”பொன்னியின் செல்வன்”. இந்த படத்தில் ஜெயம் ரவி, விக்ரம், கார்த்தி, திரிஷா, ஐஸ்வர்யா ராய் மற்றும் பலர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். ஏ. ஆர். ரகுமான் இசையமைத்துள்ள இந்த திரைப்படம் இரண்டு பாகங்களாக உருவாகியுள்ளது. இந்த படத்தின் முதல் பாகம் உலகம் முழுவதும் 5000க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இந்நிலையில், ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படம் முதல் […]

Categories
தேசிய செய்திகள்

ஜி.பி.எஸ் முறையில் சுங்கக் கட்டணம் வசூலிப்பது எப்போது?…. வெளியான தகவல்….!!!!

ஜிபிஎஸ் முறையில் சுங்கக்கட்டணம் வசூலிக்கும் திட்டத்தை ஜனவரியில் நடைமுறைபடுத்த தேசிய நெடுஞ்சாலை ஆணையம் திட்டமிட்டு இருக்கிறது. தேசிய நெடுஞ்சாலைகளை பயன்படுத்தும் வாகன ஓட்டிகளிடம் கட்டணம் வசூலிக்க தமிழகத்தில் 54 இடங்கள் உள்பட நாடு முழுவதும் 805 இடங்களில் சுங்கச் சாவடிகளில் அமைக்கப்பட்டுள்ளன. பணம் இல்லாத பரிவர்த்தனை அடிப்படையில் சுங்கக்கட்டணம் வசூலிக்க “பாஸ்டேக்” திட்டம் நடைமுறையில் இருக்கிறது. இதற்கென தேசிய மற்றும் தனியார் வங்கிகள் பணப்பரிமாற்ற வங்கிகள் மூலம் பாஸ்டேக் ஸ்டிக்கர்கள் வழங்கப்பட்டுள்ளது. வாகனங்களின் முன் பக்க கண்ணாடியில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“ஐந்து மொழிகளில் அசத்தலாக நன்றி தெரிவித்த விக்ரம்”….. ட்விட்டரில் வீடியோ பதிவு….!!!!!!

ட்விட்டர் பக்கத்தில் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார் விக்ரம். மணிரத்தினம் இயக்கத்தில் இரண்டு பாகங்களாக உருவாகிய திரைப்படம் பொன்னியின் செல்வன். இத்திரைப்படத்தின் முதல் பாகம் செப் 30 தேதியன்று வெளியாகியுள்ளது. இப்படத்தில் கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. மேலும் இத்திரைப்படத்தை மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனமும் லைகா நிறுவனமும் இணைந்து தயாரிக்க படத்திற்கு இசை புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். இத்திரைப்படத்தில் ஆதித்ய கரிகாலனாக […]

Categories
தேசிய செய்திகள்

சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை… “பணம் தர மறுத்ததால் இளைஞர்களின் கொடூர செயல்”… பெரும் அதிர்ச்சி…!!!!!

பணம் தர மறுத்ததால் சிறுமியின் கூட்டு பாலியல் வீடியோவை சமூக வலைதளத்தில் பதிவிட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் ஆல்வார் மாவட்டம் கிராமத்தை சேர்ந்த ஷகில் என்னும் இளைஞர் வசித்து வருகிறார். இந்த இளைஞருடன் அதே கிராமத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமி பழகி வந்துள்ளார். இதற்கிடையே கடந்த வருடம் டிசம்பர் 31ஆம் தேதி சிறுமிக்கு போன் செய்த அந்த இளைஞர்  ஆசைக்கு இணங்க மறுத்துவிட்டால் தன்னிடம் இருக்கும் ஆபாச புகைப்படங்களை சமூக வலைதளங்களில் […]

Categories
மாநில செய்திகள்

ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு யார் பொறுப்பேற்பது?…. சீமான் சரமாரி கேள்வி….!!!!

ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு உயர் நீதிமன்றம் அனுமதி அளித்திருப்பது ஏமாற்றத்தை அளிக்கிறது என சீமான் கூறியுள்ளர். நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ஆர். எஸ். எஸ். இயக்கத்தின் சார்பில் நவம்பர் மாதம் 6-ஆம்  தேதி நடத்தப்படும் பேரணிக்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்திருக்கிறது. உயர்நீதிமன்றத்தின் இந்த முடிவு பெரும் ஏமாற்றத்தை அளிக்கிறது. மேலும் ஆர்.எஸ். எஸ். ஸின் பேரணி நடத்தப்பட்டால் சட்டம் ஒழுங்கும், சமூக அமைதியும் குறைக்கப்படும் என கருதி […]

Categories
உலக செய்திகள்

ரஷ்யப்படையினரின் கொடூரம்…. வாகனங்கள் மீது பயங்கர தாக்குதல்… சாலைகளில் கிடந்த உடல்கள்…!!!

உக்ரைன் நாட்டின் ஜபோரிஜியா என்ற நகரத்தில் ரஷ்ய படையினர் மேற்கொண்ட தாக்குதலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 30 ஆக அதிகரித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஷ்யப்படையினர், உக்ரைன் நாட்டின் ஜபோரிஜியா நகரத்தில் நேற்று தாக்குதல் மேற்கொண்டனர். இதில் 23 பேர் உயிரிழந்ததாகவும், 28 நபர்களுக்கு காயம் ஏற்பட்டிருப்பதாகவும் முதலில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் இந்த தாக்குதலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 30 ஆக அதிகரித்திருப்பதாகவும் 85க்கும் மேற்பட்டோருக்கு காயம் ஏற்பட்டிருப்பதாகவும் காவல்துறையினர் தற்போது கூறியிருக்கிறார்கள். இந்த தகவலை அந்நகரத்தின் பிராந்திய ஆளுநராக இருக்கும் ஸ்டாருக் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் அக்டோபர் 11 ஆம் தேதி…. வெளியான அறிவிப்பு….!!!!

அக்.2ம் தேதி தமிழ்நாடு முழுவதும் சமூக நல்லிணக்க மனித சங்கிலி பேரணி நடைபெறும் இடதுசாரி கட்சிகள் கூட்டாக அறிவித்தன. இதனிடையே, பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பு தடை காரணமாக ஆர்எஸ்எஸ் மற்றும் மனித சங்கிலி பேரணிக்கு அனுமதியளிக்க காவல்துறை மறுப்பு தெரிவித்தது. தொடர்ந்து, காவல்துறையிடம் விளக்கம் கேட்டதன் பேரில்,  அக். 11-ம்தேதி மனித சங்கிலி பேரணி நடைபெறும் என விசிக, காங்கிரஸ், சிபிஐ, சிபிஐ(எம்), மதிமுக, யூனியன் முஸ்லீம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, தமிழக […]

Categories
தேசிய செய்திகள்

ஆதார் கார்டு வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு…. கண்டிப்பாக இத செய்யக்கூடாது…. மீறினால் ஆபத்து…!!!!

இந்தியாவில் வசிக்கும் ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் கார்டு என்பது மிகவும் அவசியமான ஒன்றாக இருக்கிறது. இந்த ஆதார் கார்டில் மொத்தம் 12 இலக்க எண்‌ இருக்கிறது. இந்த ஆதார் கார்டு வங்கி சேமிப்பு கணக்கு எண், பான் கார்டு எண், வாக்காளர் அடையாள அட்டை போன்றவற்றுடன் இணைக்கப்பட்டுள்ளதால் பல்வேறு விஷயங்களில் ஆதார் அட்டை என்பது முக்கிய ஆவணமாக திகழ்கிறது. இந்த ஆதார் கார்டை பயன்படுத்தி வங்கிகளில் கடன் கூட பெற்றுக் கொள்ளலாம். அதோடு உங்கள் ஆதார் அட்டையை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இயக்குனர் பாக்யராஜ் திடீர் நீக்கம்….? நடிகர் சங்கத்தின் அதிரடி முடிவு….. வெளியான தகவல்‌….!!!!

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலில் நாசரை எதிர்த்து தலைவர் பதவிக்கு போட்டியிட்டு தோல்வியடைந்த இயக்குனர் பாக்கியராஜுக்கு நடிகர் சங்க பொது செயலாளர் விஷால் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பின்படி வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டு தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய நிர்வாகிகள் பதவியேற்று கொண்டுள்ள சூழலில் தாங்கள் நடிகர் சங்கத்தின் நிர்வாகத்தை பற்றியும் தேர்தல் குறித்து பொய்யான உண்மைக்கு புறமான கருத்துக்களை நடிகர் சங்கத்தின் உறுப்பினர்களுக்கு கடிதம் மூலமாக தெரிவித்து வருகின்றீர்கள். இந்த காழ்புணர்ச்சி காரணமாகவும் ஒரு […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

“பளுதூக்குதல் விளையாட்டிற்கான முதன்மைநிலை மையத்தில் மாணவர் சேர்க்கை ஆரம்பம்”…… செப் 8-ம் தேதியே கடைசி நாள்…!!!!!!

பளுதூக்குதல் விளையாட்டிற்கான முதன்மை நிலை மையத்தில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம் என திருவண்ணாமலை ஆட்சியர் கூறியுள்ளார். திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் முருகேஷ் வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியுள்ளதாவது, வேலூர் மாவட்டத்தில் இருக்கும் சத்துவாச்சாரியில் உள்ள பழுதூக்குதல் விளையாட்டிற்கான முதன்மை நிலை மையத்தில் பள்ளிகளில் ஒன்பது மற்றும் பதினொன்றாம் வகுப்புகள், கல்லூரிகளில் இளங்கலை, முதுகலை பட்டப் படிப்புகளில் முதலாம் ஆண்டு, பன்னாட்டு தேசிய சீனியர் பிரிவு பதக்கம் வென்ற கல்லூரி படிப்பை முடித்த மாணவ-மாணவிகள் தகுதி அடிப்படையில் தேர்ந்தெடுக்கபட […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே…! 1 ஜிபி டேட்டா கட்டணம் எவ்வளவு தெரியுமா…? பிரதமர் மோடி அதிரடி…!!!!

நாட்டின் நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட ஐந்தாவது தலைமுறை (5ஜி) தொலைத்தொடர்பு சேவைகள் அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்டுள்ளன. டெல்லி பிரகதி மைதானத்தில் நடைபெற்ற விழாவில், அதிநவீன “ஐந்தாம் தலைமுறை” இணைய சேவை தொழில்நுட்பத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார். தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, டிஜிட்டல் என்பதன் அர்த்தத்தை ஏழை மக்கள் புரிந்து கொள்ள மாட்டார்கள் என்று சந்தேகித்த காலம் உண்டு.  முன்னதாக 1 ஜிபி டேட்டா 300 ஆக இருந்தது. ஆனால் தற்போது 10க்கு கிடைக்கிறது. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

திருமணம் முடிந்த 1 மாதத்தில்…. மனைவிக்கு செல்லப்பெயர் வைத்த ரவீந்தர்…. வைரல் பதிவு….!!!!

தயாரிப்பாளர் ரவீந்தரும், சீரியல் நடிகை மஹாலக்ஷ்மியும் திருமணம் செய்துகொண்டது சென்ற சில வாரங்களுக்கு முன் பெரியளவில் பரபரப்பாக பேசப்பட்டது. அதாவது பணத்திற்காகதான் மஹாலக்ஷ்மி திருமணம் செய்து கொண்டதாக ட்ரோல்களும் வந்தது. அவற்றிற்கெல்லாம் அவர்கள் பதிலடி கொடுத்தனர். இதையடுத்து புது தம்பதியினர் சொந்தஊர் குலதெய்வ கோவிலுக்கு சென்று தற்போது திரும்பி இருக்கின்றனர். அதுமட்டுமின்றி அவர்கள் விஜய் டிவியின் ஸ்பெஷல் ஷோ ஒன்றிலும் ஜோடியாக கலந்துகொண்டிருக்கின்றனர். அதன் ப்ரோமோ இப்போது வெளியாகி வைரலாகி இருக்கிறது. இந்த நிலையில் தற்போது திருமணமாகி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகை சமந்தா படத்தின் ரிலீஸ் தேதி…. வெளியான புதிய அப்டேட்…. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்…..!!!!

நடிகை சமந்தா தற்போது சரித்திர கதையம்சம் கொண்ட படமாக உருவாகி இருக்கும் சாகுந்தலம் என்னும் படத்தில் நடித்து வருகிறார். மலையாள நடிகர் தேவ் மோகன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இந்த படத்தை குணசேகரன் இயக்கியிருக்கிறார். ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் தயாரித்துள்ள இந்த படத்திற்கு மணி ஷர்மா இசையமைத்திருக்கின்றார். இந்த படம் வருகிற நான்காம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி போன்ற ஐந்து மொழிகளில் வெளியாக இருப்பதாக சமீபத்தில் பட குழு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

சென்னையில் உள்ள பி.எப்.ஐ அலுவலகங்களுக்கு சீல்… மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி…!!!!

இஸ்லாமிய மக்களுக்கு சேவை செய்வதற்காக தொடங்கப்பட்ட பாப்புலர் பிராண்ட் ஆப் இந்தியா பயங்கரவாதத்திற்கு நிதி உதவி அளிப்பதாகவும் வன்முறைக்கு துணை போவதாகவும் மத கலவரத்தை தூண்டுவதாகவும் தொடர்ந்து புகார்கள் வந்தது. இந்த சூழலில் தமிழக உட்பட பதினைந்து மாநிலங்களில் பிஎப் ஐ அலுவலகங்களில் நிர்வாகிகள் வீடுகளில் எம்எல்ஏ அமலாக்கத்துறை போன்றவை இணைந்து கடந்த 22ஆம் தேதி சோதனை மேற்கொண்டுள்ளது. இந்த சோதனையின் முடிவில் அந்த அமைப்பைச் சேர்ந்த 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனை தொடர்ந்து பல்வேறு […]

Categories
மாநில செய்திகள்

கவர்னர் இல. கணேசனுக்கு திடீர் உடல் நலக்குறைவு….. மருத்துவமனையில் அனுமதி….. அதிர்ச்சியில் பாஜக….!!!!

பாஜக கட்சியின் மூத்த தலைவருக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. பாஜக கட்சியின் மூத்த தலைவர் இல. கணேசன். இவர் மாநிலங்களவையின் முன்னால் எம்.பி ஆக இருந்துள்ளார். இவர் தமிழக பாஜக கட்சியின் தலைவராகவும், பாஜகவின் தேசிய உறுப்பினர் குழு உள்ளிட்ட பல்வேறு பதவிகளிலும் வகித்து வருகிறார். கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் மணிப்பூர் மற்றும் மேற்குவங்க மாநிலத்தின் கவர்னராக நியமிக்கப்பட்டார். இந்நிலையில் தற்போது மேற்குவங்க மாநிலத்தின் கவர்னராக இருக்கும்‌ இல. கணேசனுக்கு திடீர் உடல் நலக்குறைவு […]

Categories
மாநில செய்திகள்

FLASH: தமிழக பிரபலத்திற்கு மாரடைப்பு…. மருத்துவமனையில் அனுமதி…!!!!

மணிப்பூர் ஆளுநரும், மேற்கு வங்க மாநில பொறுப்பு ஆளுநருமான இல.கணேசன் நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சென்னை வந்திருந்த இல.கணேசனுக்கு நெஞ்சுவலி ஏற்பட்ட நிலையில், அவர் சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Categories
மாநில செய்திகள்

சிறுமியை 2 ஆண்டுகள் பலாத்காரம் செய்த நபர்…. 142 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்த நீதிமன்றம்….!!!!

சிறுமியை பாலில் பலாத்காரம் செய்த நபருக்கு 142 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து  நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. கேரள மாநிலத்தில் உள்ள ஒரு பகுதியில் வசித்து வரும் ஒரு சிறுமியை பாபு என்பவர் இரண்டு ஆண்டுகளாக பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளார். இது குறித்து தெரிய வந்த அந்த சிறுமியின் பெற்றோர்  காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் பாபுவை  கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

செம க்யூட்…. மகன் மற்றும் மகள் புகைப்படத்துடன் சூர்யா நெகிழ்ச்சி பதிவு….!!!

 தேசிய விருது பெற்ற சூர்யா குடும்பத்தினருடன் புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளார். தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவர் நடிப்பில் வெளியான திரைப்படம் ”சூரரைப் போற்று”. இந்த திரைப்படத்திற்காக நேற்று சூர்யாவுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது வழங்கப்பட்டது. மேலும் சிறந்த படத்திற்கான விருதை நடிகை ஜோதிகா வாங்கினார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் வைரலானது. இதனையடுத்து தேசிய விருது பெற்ற சூர்யா மற்றும் ஜோதிகா இருவரும் வீட்டில் குடும்பத்தினருடன் புகைப்படம் […]

Categories

Tech |