Categories
சினிமா தமிழ் சினிமா

ஆண்களுக்கு கட்டுப்பட்டு இருக்கணுமா….? திருமணமாகாத பெண்களுக்கு கருக்கலைப்பு….. பிரபல நடிகை ஓபன் டாக்…!!!!

நடிகை பூனம் கவுர் தமிழில் நெஞ்சிருக்கும் வரை, உன்னை போல் ஒருவன், பயணம், வெடி உள்ளிட்ட பல படங்களில் நடித்து அறிமுகமானவர். இவர் தெலுங்கிலும் பல படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் இவர் திருமணமாகாத பெண்களும் கருக்கலைப்பு செய்யலாம் என்ற உச்ச நீதிமன்றத்தின் கருத்தை வரவேற்றுள்ளார். இதுகுறித்து இவர் வெளியிட்டுள்ள பதிவில் சட்டப்படியான பாதுகாப்பான கருக்கலைப்புக்கு திருமணமாகாத பெண்கள் கூட தகுதியானவர்கள் தான். திருமணம் ஆகாத பெண்களுக்கும் கணவரை பிரிந்து வாழும் பெண்களுக்கும் கருகலைப்பு செய்ய உரிமை இருக்கிறது. […]

Categories
மாநில செய்திகள்

கால்நடை மருத்துவ படிப்பு…. நாளையே(அக்..3) கடைசி நாள்…. மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு….!!!

கால்நடை மருத்துவ படிப்புகளுக்கு விண்ணப்பிக்க அக்டோபர் 3ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. கால்நடை மருத்துவம் மற்றும் கால்நடை பராமரிப்பு படிப்பான BVSc&AHபட்டப் படிப்பிற்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள் இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் பாடப்பிரிவில் படித்திருக்க வேண்டும். செப்டம்பர் 26 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் பல தரப்பினரும் கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்த நிலையில் அந்த கோரிக்கைக்கு ஏற்றவாறு தற்போது அக்டோபர் 3ஆம் தேதி வரை […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களே உடனே கிளம்புங்க…. இன்று அனைத்து பகுதிகளிலும் கிராம சபை கூட்டம்…. அரசு அறிவிப்பு….!!!

தமிழகத்தில் நடப்பு ஆண்டு முதல் வருடத்திற்கு ஆறு நாட்கள் கிராம சபை கூட்டம் நடத்தப்படும் என அரசு அறிவித்துள்ளது. அதன்படி குடியரசு தினம், தொழிலாளர் தினம், சுதந்திர தினம், காந்தி ஜெயந்தி, உலக நீர் நாள் மற்றும் உள்ளாட்சி நாள் உள்ளிட்ட ஆறு நாட்களில் கிராம சபை கூட்டம் நடத்தப்படுகின்றது.இந்நிலையில் தமிழகத்தின் அனைத்து கிராம ஊராட்சிகளிலும் இன்று காந்தி ஜெயந்தியை முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடத்தப்படுகிறது. இந்த கூட்டம் காலை 11 மணிக்கு நடைபெற உள்ளது. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“4 மணி நேரம்” ஷாலினியோடு ரோட்டில் நின்ற அஜித்…. உண்மையை உடைத்த பிரபல தயாரிப்பாளர்…..!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்கள் ஒருவராக இருப்பவர் நடிகர் அஜித். இவர் இயக்குனர் ஏச். வினோத் இயக்கத்தில் மூன்றாவது முறையாக இணைந்து துணிவு படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு 70% க்குமேல் முடிக்கப்பட்டு விட்டது. இந்த நிலையில் மீதமுள்ள காட்சிகளை எடுப்பதற்காக படக்குழு பாங்காங் சென்றுள்ளது. இதனையடுத்து இந்த படத்தை அடுத்த வருடம் ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது. இதற்கிடையில் பைக் மூலமாக உலகையே சுற்றிவர வேண்டும் என்று திட்டம் போட்டுள்ள அஜித் இந்த படத்தினுடைய […]

Categories
உலக செய்திகள்

BREAKING: கூட்ட நெரிசலில் சிக்கி 127 பேர் மரணம்….. பெரும் சோகம்…!!!!

இந்தோனேஷியாவில் கால்பந்து மைதானத்தில், கூட்ட நெரிசலில் சிக்கி 127 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிழக்கு ஜாவா மாகாணத்தில் Arema FC மற்றும் Persebaya Su அணிகள் மோதிய ஆட்டத்தில், Arema FC அணி தோல்வியடைந்தது. இதனால், ஏமாற்றமடைந்த Arema FC அணி ரசிகர்கள் மைதானத்திற்குள் புகுந்ததால், கூட்ட நெரிசல் ஏற்பட்டது. போலீசார் கூட்டத்தை கலைக்க முயன்றும் 127 பேர் உயிரிழந்தனர். 180 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Categories
சினிமா

ஒரே மாதத்தில் மனைவியை பிரிந்த ரவீந்தர்…. எதற்காக தெரியுமா?…. ஷாக்கான ரசிகர்கள்….!!!!

பிரபல சீரியல் நடிகையான மகாலட்சுமி மற்றும் தயாரிப்பாளர் ரவிந்தர் இருவரும் இரண்டு வருடங்களாக காதலித்து வந்த நிலையில் அண்மையில் திருமணம் செய்து கொண்டனர்.கடந்த மாதம் திடீரென அனைவருக்கும் அதிர்ச்சியூட்டும் விதமாக இவர்களின் திருமணம் நடைபெற்றது.அது உண்மையா என நம்புவதற்கு ரசிகர்களுக்கு பல நாட்கள் ஆகிவிட்டது.அதனைத் தொடர்ந்து பலரும் வாழ்த்து தெரிவித்து வந்த நிலையில் மறுபக்கம் இவர்கள் திருமணம் குறித்த விமர்சனங்களும் எழுந்தன.அதையெல்லாம் கண்டு கொள்ளாமல் விமர்சனத்தை தூக்கிப்போட்டு திருமணத்திற்கான விளக்கத்தை இருவரும் அளித்தனர். இதனிடையே இருவரின் புகைப்படங்களும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கல்லூரி மாணவர்களோடு வடிவேலு செம குத்தாட்டம்…. என்ன பாட்டுக்கு தெரியுமா…? வைரல் Video….!!!!

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் சிம்பு தேவன் இயக்கத்தில் வடிவேலு நடித்த இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி படத்தில் ஏற்பட்ட பிரச்சினையால் தயாரிப்பாளர்கள் சங்கம் வடிவேலுவுக்கு ரெட் கார்டு போட்டது. இதனையடுத்து இவர் பல படங்களில் நடிக்காமல் இருந்தார். இதனால் இவருடைய ரசிகர்கள் இவருடைய நகைச்சுவை மிஸ் செய்தனர். இருப்பினும் மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு வடிவேலு தான் முக்கிய கதாபாத்திரம். முன்னதாக இவர் நடிக்கும் படங்களை பார்த்தாலே போதும் வயிறு குலுங்க குலுங்க சிரித்து விடலாம். அந்த அளவிற்கு […]

Categories
அரசியல்

134ஆவது நாளாக மாற்றமில்லை…! இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்….!!

சர்வதேச சந்தை கச்சா எண்ணெய்யின் விலையை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணையிக்கப்படுகிறது. அதே போல எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் அதன் விலையை மாற்றியமைத்துக் கொள்ள அரசு அனுமதித்துள்ளது. அந்த வகையில் எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணையித்து வருகின்றன. இந்நிலையில் சென்னையில் இன்று (அக்டோபர் 02) ஒரு லிட்டர் பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து எந்த மாற்றமுமின்றி ரூ. 102.63க்கு விற்பனை செய்யப்படுகின்றது. அதே போல ஒரு லிட்டர் டீசல் விலையும் நேற்றைய விலையில் இருந்து […]

Categories
சினிமா

திருமணமான ஒரே மாதத்தில் இப்படியா?…. தூக்கத்தை இழந்த ரவீந்தர்….. மகாலட்சுமி செய்யும் கொடுமை….!!!

பிரபல சீரியல் நடிகையான மகாலட்சுமி மற்றும் தயாரிப்பாளர் ரவிந்தர் இருவரும் இரண்டு வருடங்களாக காதலித்து வந்த நிலையில் அண்மையில் திருமணம் செய்து கொண்டனர்.கடந்த மாதம் திடீரென அனைவருக்கும் அதிர்ச்சியூட்டும் விதமாக இவர்களின் திருமணம் நடைபெற்றது.அது உண்மையா என நம்புவதற்கு ரசிகர்களுக்கு பல நாட்கள் ஆகிவிட்டது.அதனைத் தொடர்ந்து பலரும் வாழ்த்து தெரிவித்து வந்த நிலையில் மறுபக்கம் இவர்கள் திருமணம் குறித்த விமர்சனங்களும் எழுந்தன.அதையெல்லாம் கண்டு கொள்ளாமல் விமர்சனத்தை தூக்கிப்போட்டு திருமணத்திற்கான விளக்கத்தை இருவரும் அளித்தனர். இதனிடையே இருவரின் புகைப்படங்களும் […]

Categories
மாநில செய்திகள்

பயணிகள் கவனத்திற்கு…! தமிழகத்தில் ஆயுதபூஜையை முன்னிட்டு சிறப்பு ரயில்கள்…. முழு விவரம் இதோ….!!!!

தமிழகத்தில் பண்டிகை காலத்தை முன்னிட்டு பொதுமக்கள் தங்களுடைய சொந்த ஊர்களுக்க செல்ல விரும்புவார்கள். அதனால் பேருந்து மற்றும் ரயில்களில் கூட்டம் அலைமோதுகிறது. இதனை தவிர்ப்பதற்காகவே அரசு சார்பாக கூடுதலாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. அந்த வகையில் தமிழகத்தில் ஆயுத பூஜை கொண்டாடப்பட உள்ளது. இதனால் பொதுமக்கள் தங்களுடைய ஊருக்கு செல்ல திட்டமிட்டு வருகின்றனர். இந்த கூட்ட நெரிசலை தவிர்க்க கூடுதலாக பேருந்துகள் மற்றும் ரயில்கள் இயக்கப்பட உள்ளது. அந்த வகையில் பெங்களூரு அருகில் உள்ள யஸ்வந்த்பூர் – […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

“மீனவரிடம் சிப்பி வாங்கி பண மோசடி”…. போலீசார் விசாரணை….!!!!!

கடலூரில் மீனவரிடம் சிப்பி வாங்கி 1 1/4 லட்சம் மோசடி செய்தது குறித்து போலீஸ் விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள். கடலூர் மாவட்டத்தில் உள்ள தாழகுடாவை  சேர்ந்த அறிவு என்பவர் மீனவர். இவரிடம் சென்ற இரண்டு மாதங்களுக்கு முன்பாக பச்சையாங்குப்பத்தைச் சேர்ந்த நரேஷ் என்பவர் ரூபாய் 110க்கு ஒரு கிலோ சிப்பியை பேசி மொத்தம் 1223 கிலோ சிப்பி வாங்கியுள்ளார். இதையடுத்து நரேஷ், அறிவுக்கு கொடுக்க வேண்டிய 1 லட்சத்து 34 ஆயிரத்து 530 இல் பத்தாயிரம் மட்டும் […]

Categories
தேசிய செய்திகள்

தூய்மையான இந்திய நகரங்கள் பட்டியல்…. கடைசி இடத்தை பிடித்த தமிழகம்…. ஷாக் ரிப்போர்ட்….!!!

தூய்மையான இந்தியா நகரங்கள் பட்டியலில் இந்தூர் முதல் இடத்திலும், சூரத், நபி மும்பை இரண்டு மற்றும் மூன்றாம் இடத்திலும் உள்ளன. ஆனால் தமிழகத்தை பொறுத்த வரை கோவை 42வது இடத்திலும், சென்னை 44வது இடத்திலும், மதுரை 45வது இடங்களையும் பிடித்துள்ளன.அதுமட்டுமன்றி இந்த பட்டியலில் தமிழகத்தை சேர்ந்த அனைத்து நகரங்களும் 200 இடங்களுக்கு மேல் பெற்று பின்தங்கிய உள்ளன. இருப்பினும் ஆறுதல் அளிக்கும் விதமாக கோவை மாவட்ட போத்தனூர் நகரத்திற்கு மட்டும் சிறப்பு முயற்சிகள் பிரிவில் ஒரு விருது […]

Categories
Tech டெக்னாலஜி

அடடே சூப்பர்…. இன்ஸ்டாகிராமில் இப்படி ஒரு அப்டேட்டா?…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

இன்றைய காலகட்டத்தில் அனைவரும் ஸ்மார்ட் போன் பயன்படுத்தி வருகிறார்கள்.அப்படி ஸ்மார்ட் போன் பயன்படுத்தும் பயனாளர்கள் அனைவரும் தங்களை தேவைக்கு ஏற்றவாறு பல செயல்களையும் பயன்படுத்துகின்றனர். அதிலும் குறிப்பாக வாட்ஸ் அப்,பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற செயலைகள் அதிக அளவு பயன்படுத்தப்படுகிறது. அதில் பயனர்களின் வசதிக்கு ஏற்றவாறு அவ்வப்போது புதிய அப்டேட்டுகள் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்றைய இளம் தலைமுறையினர் மத்தியில் இன்ஸ்டாகிராம் மிகவும் பிரபலமாக இருந்து வருகிறது. இன்ஸ்டாகிராமம் தனது பயனர்களின் தேவை அறிந்து அடிக்கடி புதுப்புது […]

Categories
தேசிய செய்திகள்

ரயில்வே ஊழியர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. 78 நாள் ஊதியம் போனஸ்…. அதிரடி அறிவிப்பு….!!!

ரயில்வே துறையில் பணியாற்றும் அரசிதழ் பதிவு பெறா நிலையில் ஆன ஊழியர்களுக்கு போனஸ் வழங்குவதற்கு பிரதமர் மோடி ஒப்புதல் வழங்கியுள்ளார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், ரயில்வே துறையின் ரயில்வே காவல் படையை தவிர்த்து பிற அரசுகள் பதிவு பெறா நிலையிலான துரை ஊழியர்களுக்கு 78 நாட்களுக்கான ஊழியத்திற்கு சமமான தொகையை போனசாக வழங்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. அதன் மூலமாக 11 புள்ளி 27 லட்சம் அரசுகள் பதிவு பெற நிலையிலான ஊழியர்கள் பயன்பெறுவார்கள்.மேலும் விழாக்கால கொண்டாட்டத்தை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

அம்மா இவரு தான்…! அழுதுகொண்டே இருந்த LKG சிறுமி… சிக்கிய வேன் டிரைவர்… பெரும் அதிர்ச்சி…!!!!

சமீப காலமாகவே பெண்களுக்கும், பெண் குழந்தைகளுக்கும் தொடர்ந்து பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. இதற்கு அரசு தக்க நடவடிக்கை எடுத்தாலும் பாலியல் குற்றங்கள் குறைந்தபாடில்லை. அந்த வகையில் சென்னை திருவல்லிக்கேணியைச் சேர்ந்த மூன்றரை 3 1\2 வயது சிறுமி ராயப்பேட்டையில் உள்ள தனியார் பள்ளியில் எல்.கே.ஜி படித்து வருகிறார். கடந்த 20ஆம் தேதி பள்ளி விட்டு வீட்டிற்கு வந்த சிறுமி தொடர்ந்து அழுது கொண்டிருந்தார். இதனால் பெற்றோர் சிறுமியை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்ற போது, […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களே ரெடியா இருங்க…. அக்டோபர் 14- க்குள் பட்டாசு விற்பனை தொடங்கும்…. வெளியான அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் வருகின்ற அக்டோபர் 14ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது.பொதுவாக தீபாவளி பண்டிகைக்கு இரண்டு வாரங்களுக்கு முன்பே பட்டாசு விற்பனை தொடங்குவது வழக்கம். அதற்கான ஏற்பாடுகளையும் அரசு மேற்கொண்டு வருகிறது.இந்நிலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னை தீவுத்திடலில் அக்டோபர் 14ஆம் தேதிக்குள் பட்டாசு விற்பனை தொடங்கும் என விற்பனையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. மேலும் இந்த வருடம் 99 சதவீதம் பசுமை பட்டாசுகளே விற்பனைக்கு வர உள்ளதாகவும்,தீவுத்திடலில் திறக்கப்பட உள்ள 55 கடைகளிலும் சீன பட்டாசுகள் ஒருபோதும் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

“BSNL வாடிக்கையாளர்களுக்கு குட் நியூஸ்”…. இதோ சிறப்பு சலுகைகள்….!!!!!!

பி.எஸ்.என்.எல் வாடிக்கையாளர்களுக்கு புதிய சலுகைகள் அறிவிக்கப்பட்டு இருப்பதாக அதிகாரி தெரிவித்து இருக்கின்றார். பி.எஸ்.என்.எல் கடலூர் முதன்மை பொது மேலாளர் செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், இந்திய அரசு தொலைத் தொடர்பு நிறுவனமான பி.எஸ்.என்.எல் தனது நிறுவன தினத்தை கொண்டாடும் விதமாக வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சலுகைகளை அறிவித்திருக்கின்றது. அது என்னவென்றால் ரூபாய் 599, ரூபாய் 799, ரூபாய் 999 மற்றும் ரூபாய் 1,499 திட்டங்களில் ஆறு மாதம் அல்லது ஒரு வருட சந்தா செலுத்தி புதிய பாரத் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“போலீசார் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் உயிரிழப்பு”….. டிஜிபி அதிரடி உத்தரவு…!!!!!

விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட வாலிபர் உயிரிழந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். சென்னை மாவட்டத்தில் உள்ள ஓட்டேரி மங்களபுரம் பகுதியை சேர்ந்த ஆகாஷ் என்ற இளைஞர் அதே பகுதியைச் சேர்ந்த ரயில்வே ஊழியர் பாலகிருஷ்ணமூர்த்தியின் கார் கண்ணாடியை உடைத்தது சார்பாக போலீசார் சென்ற 21ஆம் தேதியன்று அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டார்கள். அப்போது ஆகாஷ் குடிபோதையில் இருந்ததால் அவரது அக்காவிடம் எழுதி வாங்கி மறுநாள் வரும்படி கூறி அவருடன் அனுப்பி வைத்துள்ளார்கள். இதையடுத்து வீட்டுக்கு […]

Categories
தேசிய செய்திகள்

PM கிஷன்: 12 ஆவது தவணை பணம் பெற “இது கட்டாயம்”…. விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு….!!!!

இந்தியாவில் உள்ள விவசாயிகளுடைய நலனை கருத்தில் கொண்டு மத்திய அரசு பல்வேறு திட்டங்களை அவர்களுக்காக செயல்படுத்தி வருகிறது. இதில் முக்கியமான திட்டம் பிஎம் கிஷான் திட்டம் இந்த திட்டத்தின் கீழ் வருடம் தோறும் விவசாயிகளுக்கு 6000 நிதியுதவி வழங்கப்படுகிறது. வருடத்திற்கு 2000 ரூபாய் என்று வருடத்திற்கு மூன்று தவணையாக வழங்கப்படுகிறது. இதுவரை விவசாயிகளுக்கு 11 தவணை வழங்கப்பட்டுள்ள நிலையில் விரைவில் 12 ஆவது தொகையையும் வழங்கப்படும். ஆதாருடன் செல்போன் எண்ணை இணைத்து இந்த திட்டத்தின் இணையதளத்தில் சென்று […]

Categories
மாநில செய்திகள்

அம்மாடியோ இத்தனை லட்சம் பேரா?….. வேலைவாய்ப்பாக பதிவுத்தாரர்களின் எண்ணிக்கை….. தமிழக அரசு ஷாக் ரிப்போர்ட்….!!!!

தமிழகத்தில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் ஒவ்வொரு வருடமும் இளைஞர்கள் பதிவு செய்து வருகின்றன. அவ்வகையில் கடந்த ஆகஸ்ட் 30 ஆம் தேதி வரை 34,53,380 ஆண்கள் 35,45,861பெண்கள் மற்றும் 271 மூன்றாம் பாலினத்தவர்கள் என மொத்தம் 73.99 லட்சம் பேர் பதிவு செய்து வேலைக்காக காத்திருக்கின்றனர் என்று அதிர்ச்சி தகவல் வெளியாகி வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ளோரின் விவரங்களை வேலைவாய்ப்பு மற்றும்வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ளோரின் விவரங்களை வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி இதுவரை வேலை வாய்ப்பு […]

Categories
மாநில செய்திகள்

போட்டித்தேர்வுக்கு தயாராபவரா நீங்க….? இதோ அருமையான வாய்ப்பு…. மிஸ் பண்ணிடாதீங்க…!!!!

தமிழக அரசு மாணவர்கள் போட்டி தேர்வில் வெற்றி பெறவும், வேலை வாய்ப்பினை பெறுவதற்கும் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறத. அந்த வகையில் தமிழக அரசின் சென்னை அகில இந்திய குடிமைப்பணி தேர்வு பயிற்சி மையம், அண்ணா நூற்றாண்டு குடிமை பணி தேர்வு பயிற்சி மையங்கள், கோவை மற்றும் மதுரை ஆகிய பயிற்சி மையங்களில் தமிழகத்தைச் சேர்ந்த பட்டதாரிகள் மற்றும் முதுநிலை பட்டதாரிகள் உள்ளிட்டோருக்கு அடுத்த வருடம் முதல் யுபிஎஸ்சி நடத்தும் சிவில் சர்வீசஸ் தேர்வுக்கு கட்டணம் இல்லாமல் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

OMG: மூத்த அரசியல் பிரபலம் திடீர் மரணம்….பெரும் சோகம்…. இரங்கல்…..!!!!

கேரள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான கொடியேறி பாலகிருஷ்ணன் காலமானார். அவருக்கு வயது 69.புற்றுநோய் பாதிப்பு காரணமாக சென்னை அப்போலோவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். வி எஸ் அச்சுதானந்தன் அமைச்சரவையில் உள்துறை மற்றும் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தவர். இதனிடையே அவர் உடல் நலக்குறைவு காரணமாக திடீரென உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனை தொடர்ந்து அவரின் மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

அடடே….! “மெட்ரோ ரயிலில் பயணிப்போரின் எண்ணிக்கை அதிகரிப்பு”….!!!!!

சென்னை மெட்ரோ ரயிலில் சென்ற செப்டம்பர் மாதம் மட்டும் 61 லட்சம் பேர் பயணம் செய்துள்ளார்கள். சென்னையில் இருக்கும் மெட்ரோ ரயில் நிறுவனம் பயணிகளுக்கு பாதுகாப்பான போக்குவரத்து வசதியை வழங்கி வருகின்ற நிலையில் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து இருக்கின்றது. சென்ற ஜனவரி முதல் ஜூன் மாதம் வரை 2,47,98,927 பயணிகளும் ஜூலை மாதத்தில் 53 லட்சம் பேரும் பயணித்த நிலையில் ஆகஸ்ட் மாதம் 56.6 இலட்சம் என உயர்ந்தது. இந்த நிலையில் செப்டம்பர் மாதத்தில் மேலும் பயணிகளில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் அக்டோபர் 15 முதல்…. ரேஷன் பொருள் வாங்க இது அவசியம்….. அரசு புதிய அதிரடி…..!!!!

தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் மட்டும் கிட்டத்தட்ட 1.15 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொது விநியோகத் திட்டத்தின் கீழ் அரிசி மற்றும் பருப்பு உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்படுகிறது. பொது விநியோகம் கணினிமயமாகப்பட்ட பிறகு ஸ்மார்ட் ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டு விற்பனை அதிகரிக்க இயந்திரத்தின் மூலமாக கைரேகை பதிவு செய்யப்பட்டு பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தமிழகத்தில் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

“மது பிரியர்கள் கவனத்திற்கு” 3 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகள் மூடல்….. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

தூத்துக்குடி மாவட்டத்தின் கலெக்டராக செந்தில் ராஜ் இருக்கிறார். இவர் தற்போது ஒரு முக்கிய அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, புகழ்பெற்ற குலசை முத்தாரம்மன் கோவிலில் தசரா பண்டிகை நடைபெற இருக்கிறது. இதன் காரணமாக தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை கழக விதிகளின்படி 3 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகள் மூடப்படும். இந்த டாஸ்மாக் கடைகள் வருகிற 4-ம் தேதி முதல் 6-ம் தேதி வரை மூன்று நாட்களுக்கு மூடப்படும். அதன் பிறகு குலசேகரப்பட்டினம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் […]

Categories
உலக செய்திகள்

இங்கிலாந்து மகாராணியின் பரம்பரை பொக்கிஷம்…. யார் வசம் போகிறது தெரியுமா….? வெளியான புதிய தகவல்…..!!!!!

இங்கிலாந்து நாட்டின் மகாராணி 2-ம் எலிசபெத் சமீபத்தில் காலமானார். இவருடைய மறைவுக்குப் பிறகு இளவரசர் வில்லியம் இங்கிலாந்து நாட்டின் மன்னராக பொறுப்பேற்றுள்ளார். இவர் மன்னராக பதவி ஏற்கும் நாளில் கேடி மில்டன் மகாராணியின் கிரீடத்தை அணிந்து கொள்வார். இந்நிலையில் பரம்பரை பரம்பரையாக ராணியார் பயன்படுத்தி வந்த நகைகள் அனைத்தும் டயானா, மேகன், கேட் மிடில் டன் ஆகியோருக்கு பிரித்துக் கொடுக்கப்பட்டுள்ளது. அதுபோக மீதமுள்ள அனைத்து நகைகளும் கேடி மிடில்டனுக்கு சொந்தமாகும் என்று கூறப்பட்டுள்ளது. ராணி எலிசபெத் பயன்படுத்தி […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

“போதை பொருள் விற்பனை” உடனே தகவல் தெரிவியுங்கள்…. டிஎஸ்பியின் முக்கிய அறிவிப்பு….!!!!

போதைப்பொருள் விற்பனை குறித்து தகவல் தெரிந்தால் உடனடியாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கலாம் என டிஎஸ்பி கூறியுள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தின் டிஎஸ்பியாக பாலாஜி சரவணன் இருக்கிறார். இவர் தற்போது ஒரு முக்கிய அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில் மாவட்டம் முழுவதும் கஞ்சா, புகையிலை போன்ற போதை பொருட்களை ஒழிப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பொதுமக்கள் அனைவரும் போதை பொருளை தடுப்பதில் காவல்துறையினருக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். அதன் பிறகு மக்கள் அனைவரும் சமுதாயத்தின் மீது அக்கறை உள்ளவர்களாக தங்களுடைய […]

Categories
தேசிய செய்திகள்

ஐயோ! 2 பொண்டாட்டி தொல்ல தாங்க முடியலையே….. வீட்டை விட்டு ஓடிய கணவர்…. வலை வீசி தேடும் மனைவிகள்….!!!!

ஆந்திர மாநிலத்தில் உள்ள திருப்பதியில் கல்யாண் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 2 வருடங்களுக்கு முன்பாக கடப்பா மாவட்டத்தை சேர்ந்த விமலா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துள்ளார். இவர்கள் 2 பேரும் டக்கிலி பகுதியில் வசித்து வந்துள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பாக விசாகப்பட்டினத்தை சேர்ந்த நித்யஸ்ரீ என்ற இளம் பெண் விமலாவை தனியாக சந்தித்து பேசியுள்ளார். அந்தப் பெண் விமலாவிடம் நானும் கல்யாணும் உங்களுக்கு திருமணம் ஆவதற்கு முன்பாக காதலித்து வந்தோம். ஆனால் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“சினிமாவில் ஆணாதிக்கம்” ஹீரோயின்களை நிர்ப்பந்திகிறார்கள்….. நடிகை தமன்னா அதிரடி…..!!!!!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தமன்னா. இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, மராத்தி போன்ற மொழிகளில் பல முன்னணி ஹீரோகளுக்கு ஜோடியாக நடித்துள்ளார்‌. இவர் மலையாளத் திரையுலகிலும் ஒரு புதிய படத்தின் மூலம் அறிமுகமாக இருக்கிறார். இவருடைய நடிப்பில் சமீபத்தில் பப்ளி பவுன்சர் என்ற திரைப்படம் ரிலீஸ் ஆனது. இப்படத்தை மதுர் பண்டர்க்கார் இயக்க, சாகில் வைத், அபிஷேக் பஜாஜ், ஆராதனா உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர். இந்த படம் கடந்த மாதம் […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மீனம் ராசிக்கு…! ஈடுபாடு உண்டாகும்..! சேமிப்பு தேவை..!!

மீனம் ராசி அன்பர்களே..! இன்று பெண்களால் செலவுகள் ஏற்படும். புதிய பொருட்களை தேவைப்பட்டால் மட்டுமே வாங்குங்கள். திட்டமிட்டு எதிலும் ஈடுபடுங்கள். வாழ்க்கையில் சில துன்பங்களை சந்திக்க நேரிடும். நண்பர்களால் உங்களுக்கு நன்மை ஏற்படும். இன்று முன்கோபத்தைக் முற்றிலும் தவிர்க்கவும். சாமர்த்தியமான பேச்சு இருக்கும். சமூக அக்கறையுடன் எதுவும் அணுகுவீர்கள். இன்று முன்கோபம் அதிகரிக்கும். வீண் அலைச்சலைத் தவிர்க்க வேண்டும். அடுத்தவர்களைப் பற்றி குறைக்கூற வேண்டாம். ஒருமுறைக்கு இருமுறை சிந்தித்து செயல்பட வேண்டும். தொழில் வியாபாரத்தில் வாடிக்கையாளருடன் அன்பை […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

கும்பம் ராசிக்கு…! பயணங்கள் ஏற்படும்..! அலைச்சல் உண்டாகும்..!!

கும்பம் ராசி அன்பர்களே..! இன்று உங்களுக்கு தனலாபம் சிறப்பாக இருக்கும். பணவரவு இரட்டிப்பாகும். தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். அனைத்து விஷயங்களையும் சிறப்பாக செயல்படுத்துவீர்கள். மனைவி மற்றும் குழந்தைகளின் உடல் ஆரோக்கியம் மேம்படும். பிள்ளைகளுக்கு வேண்டியதை வாங்கிக் கொடுப்பீர்கள். அவர்களின் கல்விக்கான செலவுகளை செய்வீர்கள். பெண்களின் உதவியையும் பெறுவீர்கள். மாலை நேரத்திற்கு பின் அனைத்து விஷயங்களும் சரியாகிவிடும். திட்டமிட்டு செயல்படுவது நல்லது. வியாபாரம் ரீதியாக பயணங்கள் மேற்கொள்ள வேண்டி இருக்கும். பயணங்கள் கொஞ்சம் அலைச்சலை கொடுப்பதாக இருக்கும். […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மகரம் ராசிக்கு…! வெற்றி உண்டாகும்..! திருப்பங்கள் ஏற்படும்..!!

மகரம் ராசி அன்பர்களே..! இன்று அனுகூலமான நிலை உருவாகும். வாழ்க்கையில் புதிய திருப்பங்கள் ஏற்படும். செய்ய நினைத்த செயலை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். அனைவரும் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். அதிகாரமுள்ள பதவிகள் உங்களைத் தேடிவரும். அரசு ஆதரவினால் தொழில் வளர்ச்சியில் திருப்தி நிலவும். தடை மற்றும் தாமதமும் ஏற்படும். கவனமாக செயல்பட்டால் எதிலும் வெற்றி உண்டாகும். தேவையில்லாத மனக்குழப்பத்திற்கு இடங்கொடுக்க வேண்டாம். முன்கோபத்தை முற்றிலும் தவிர்க்க வேண்டும். பெற்றோர்களிடம் அன்பாக பேசவேண்டும். தேவையில்லாத விஷயங்களில் கவனம் செலுத்த […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

தனுசு ராசிக்கு…! தொடர்புகள் விரிவடையும்..! மனமகிழ்ச்சி உண்டாகும்..!!

தனுசு ராசி அன்பர்களே..! உறவினர்களை சந்திப்பதால் மனமகிழ்ச்சி அடையும். குடும்பத்திற்கு தேவையானதை வாங்கிக் கொடுப்பீர்கள். குடும்பத்தில் செலவுகள் அதிகரிக்கும். வாழ்க்கைத்துணையின் உடல்நலத்தில் கவனம் வேண்டும். வேண்டியதை வாங்கிக் கொடுப்பீர்கள். தேவையில்லாத வாக்குவாதங்களில் ஈடுபட வேண்டாம். குழந்தைகளின் நலனுக்காக பாடுபட வேண்டியிருக்கும். அவர்களின் கல்விக்காக செலவுகள் மேற்கொள்ள வேண்டியிருக்கும். பெரிய தொகையை கடனாக வாங்க வேண்டாம். வெளிவட்டார தொடர்புகள் அதிகரிக்கும். புதிய நண்பர்கள் உங்களுக்கு உதவிகள் செய்வார்கள். மற்றவர்களின் தேவையை பூர்த்திச் செய்வீர்கள். சமுதாயத்தில் சிறந்த அந்தஸ்தைப் பெறுவீர்கள். […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

விருச்சிகம் ராசிக்கு…! வருமானம் பெருகும்..! லாபம் அதிகரிக்கும்..!!

விருச்சிகம் ராசி அன்பர்களே..! உற்சாகமிக்க உன்னதமான நாளாக இன்றைய நாள் இருக்கும். உடன் பிறப்புகளால் உதவிகள் உண்டாகும். எடுத்த காரியங்கள் அனைத்திலும் வெற்றி கிடைக்கும். தன்னம்பிக்கைகூடி மனதிற்கு மகிழ்ச்சியளிக்கும். தொழில் வியாபாரத்தில் உள்ளவர்கள் கூடுதலாக லாபம் கிடைக்க பாடுபடுவார்கள். அரசு அதிகாரிகளிடம் கவனமாக நடந்துக்கொள்ள வேண்டும். புதிய வேலைக்கான முயற்சி செய்தவர்களுக்கு அலைச்சல் அதிகரிக்கும். வருமானம் வராத வேலையை செய்ய வேண்டாம். கேட்ட இடத்தில் கடன் உதவி கிடைக்கும். தெய்வீக நம்பிக்கை கூடும். எடுத்த வேலையை எளிதில் […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

துலாம் ராசிக்கு…! பொறுப்புகள் அதிகரிக்கும்..! ஆதாயம் உண்டாகும்..!!

துலாம் ராசி அன்பர்களே..! இன்று அனைவரின் அன்பும் உங்களுக்கு கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் புதிய சாதனை படைக்கக்கூடும். ஆதாயம் சிறப்பாக இருக்கும். உடல் ஆரோக்கியம் வலுப்படும். குடும்பத் தேவைகளைப் பூர்த்திச்செய்ய கடன் வாங்க வேண்டியதிருக்கும். யாரை நம்பியும் பெரிய பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டாம். யாருக்கும் அறிவுரைகள் எதுவும் சொல்ல வேண்டாம். பஞ்சாயத்துக்களில் கலந்துக்கொள்ள வேண்டாம். நிதிநிலைமையை சரி செய்துக்கொள்ள வேண்டும். வேலைகளில் அலட்சியம் காட்ட வேண்டாம். எந்தவொரு பணியிலும் நிதானத்தை கடைப்பிடிக்க வேண்டும். குடும்பப் பொறுப்புகளை உணர்ந்துக் […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

கன்னி ராசிக்கு…! அக்கறை கூடும்..! இறைவழிபாடு அதிகரிக்கும்..!!

கன்னி ராசி அன்பர்களே..! இன்று நினைத்த பொருளை வாங்கி மகிழ்வீர்கள். சமூக அக்கறையுடன் எதிலும் அணுகுவீர்கள். இறைவழிபாடு அதிகரிக்கும். தெய்வபக்தி அதிகமாக இருக்கும். ருசியான உணவுகளை உண்டு மகிழ்வீர்கள். இன்று உங்களுக்கு அனைத்து விஷயங்களிலும் சிறப்பாக இருக்கும். தொழில் தொடர்பாக செலவுகள் உண்டாகும். விலை உயர்வான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதலாக பணியாற்ற வேண்டும். பதவி உயர்வு கிடைக்கக்கூடும். நிதானமாக பேசி அமைதியுடன் இருக்க வேண்டும். வசீகரமான தோற்றம் வெளிப்படும். குடும்பத்தில் சுமுகமான சூழ்நிலை […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

சிம்மம் ராசிக்கு…! நற்செய்தி வந்துசேரும்..! விருப்பங்கள் நிறைவேறும்..!!

சிம்மம் ராசி அன்பர்களே..! இன்று இனிய செய்திகள் உங்களின் இல்லம் தேடிவரும். உங்களின் விருப்பங்கள் நிறைவேறும். அனைவருக்கும் நீங்கள் உதவிகரமாக இருப்பீர்கள். நட்புடன் அன்பை வெளிப்படுத்துவீர்கள். மற்றவர்களிடமிருந்து உதவியும் கிடைக்கக்கூடும். பாக்கிகள் வசூலாகும். பகைவர்களின் தொல்லை விலகிச் செல்லும். லாக்டோன் பிரச்சனை இருப்பதினால் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும். சமூக இடைவெளி கடைபிடிக்க வேண்டும். முக கவசம் அணிந்து செல்லவேண்டும். புதிய நண்பர்களிடம் உங்களது கவனமாக இருங்கள். தொழில் ரகசியங்களை பகிர்ந்துக்கொள்ள வேண்டாம். மறைமுகப் போட்டிகள் விலகிச் […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

கடகம் ராசிக்கு…! கடன்கள் வசூலாகும்..! நெருக்கம் உண்டாகும்..!!

கடகம் ராசி அன்பர்களே..! இன்றைய நாள் மகிழ்ச்சி கூடும் நாளாக இருக்கும். வரும் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அறிவுத்திறமை அதிகமாக இருக்கும். செய்யக் கூடிய காரியங்களில் வெற்றி உண்டாகும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். குடும்பத்தில் பிள்ளைகளால் பெருமை உண்டாகும். அவர்களின் நலனுக்காக பாடுபடுவீர்கள். கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் உண்டாகும். உங்களின் முடிவுகளில் தெளிவு இருக்கும். கடன்கள் வசூலாகும். இன்றைய நாளை நன்கு பயன்படுத்திக் கொள்வீர்கள். இறைவழிபாட்டில் நாட்டம் அதிகரிக்கும். நண்பர்களிடம் கவனமாக இருக்க வேண்டும். […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மிதுனம் ராசிக்கு…! தியானம் தேவை..! வசீகர தோற்றம் வெளிப்படும்..!!

மிதுனம் ராசி அன்பர்களே..! இன்று சகோதரர் வழியில் முன்னேற்றம் உண்டாகும். மற்றவர்கள் பொறாமை படும் வகையில் நடந்துக்கொள்வீர்கள். நட்பினால் நல்ல காரியத்தை முடித்துக் கொள்வீர்கள். அடுத்தவர்களின் பிரச்சினையில் தலையிட வேண்டாம். சில விஷயங்களில் ஆர்வத்துடன் ஈடுபடுவீர்கள். உணர்ச்சிகளை கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும். கருத்து வேற்றுமை ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். எனவே கவனத்துடன் நடந்துக் கொள்ளுங்கள். தியானம் போன்றவற்றில் ஈடுபடுவது நல்லது. லாபத்தை உயர்த்திக் கொள்வீர்கள். வசீகரமான தோற்றம் வெளிப்படும். பெற்றோர்களை மதித்து நடக்க வேண்டும். தேவையில்லாத […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

ரிஷபம் ராசிக்கு…! முன்னேற்றம் உண்டாகும்..! அன்பு வெளிப்படும்..!!

ரிஷபம் ராசி அன்பர்களே..! இன்று எண்ணங்கள் பிரதிபலிக்கும். பெண்களால் முன்னேற்றமான தருணங்கள் அமையும். பெரியோர்களிடம் அன்பை வெளிப்படுத்துவீர்கள். அவர்களுக்கு தேவையானதை வாங்கிக் கொடுப்பீர்கள். கணவன்-மனைவி ஒருவரையொருவர் அனுசரித்து செல்ல வேண்டும். பிள்ளைகளின் நலனில் அக்கறை வேண்டும். குழந்தைகளுக்கு தேவையானதை வாங்கிக் கொடுப்பீர்கள். வீண் பேச்சினை குறைத்துக்கொள்ள வேண்டும். அடுத்தவர்களுக்கு உதவி செய்யும் பொழுது கவனம் வேண்டும். யாருக்கும் பணத்தை தானமாக கொடுக்க வேண்டாம். லாபம் அதிகரிக்கும் நாளாக இருக்கும். தொழிலில் பிரச்சினை இல்லாமல் சுமுகமாக இருக்கும். வாடிக்கையாளர்களுக்கு […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மேஷம் ராசிக்கு…! தொடர்புகள் விரிவடையும்..! அறிமுகம் கிடைக்கும்..!!

மேஷம் ராசி அன்பர்களே..! புதிய நண்பர்களின் அறிமுகம் கிடைக்கும். தொலைத்தொடர்புத் தகவல்கள் மகிழ்ச்சியளிக்கும். தொழில் தொடர்பாக இன்று அலைய வேண்டியதிருக்கும். வருமானம் இன்று சிறப்பாக நடைபெறும். நண்பர்களின் அறிமுகம் கிடைக்கும். நண்பர்கள் மூலம் முன்னேற்றகரமான சூழ்நிலை அமையும். பழைய பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வீண் அலைச்சல் ஏற்படும். சக ஊழியர்கள் மேலதிகாரிகளை அனுசரித்து செல்லவேண்டும். அரசாங்கத் துறையில் உள்ளவர்களுக்கு நல்ல முன்னேற்றம் உண்டாகும். நினைத்த பொருளை வாங்குவீர்கள். திருமணத்திற்கு முயற்சி செய்யுங்கள் நினைத்தது நடக்கும். குடும்பத்தில் பிரச்சினை […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

இன்றைய (02-10-2022) நாள் எப்படி இருக்கும்…? இதோ உங்கள் ராசிக்கு…!

இன்றைய  பஞ்சாங்கம் 02-10-2022, புரட்டாசி 15, ஞாயிற்றுக்கிழமை, சப்தமி திதி மாலை 06.47 வரை பின்பு வளர்பிறை அஷ்டமி. மூலம் நட்சத்திரம் பின்இரவு 01.52 வரை பின்பு பூராடம். அமிர்தயோகம் பின்இரவு 01.52 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. சுபமுகூர்த்த நாள். சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள். இராகு காலம் – மாலை 04.30 – 06.00, எம கண்டம் – பகல் 12.00 – 01.30, குளிகன் –  பிற்பகல் 03.00 – 04.30, சுப ஹோரைகள் – காலை 7.00 – 9.00, பகல் 11.00 – 12.00 , மதியம் 02.00 – 04.00,  மாலை 06.00 – 07.00, இரவு 09.00 – 11.00. இன்றைய ராசிப்பலன் – 02.10.2022 மேஷம் உங்களின் […]

Categories
பல்சுவை வரலாற்றில் இன்று

வரலாற்றில் இன்று அக்டோபர் 2…!!

அக்டோபர் 27  கிரிகோரியன் ஆண்டின் 300 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 301 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 65 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் 939 – இங்கிலாந்தின் மன்னர் ஏத்தெல்சுத்தான் இறந்ததை அடுத்து முதலாம் எட்மண்டு மன்னராக முடிச் சூடினார். 1275 – ஆம்ஸ்டர்டம் நகரம் அமைக்கப்பட்டது. 1644 – இங்கிலாந்து உள்நாட்டுப் போர்: நியூபெரியில் இரண்டாம் தடவை போர் இடம்பெற்றது. 1682 – பென்சில்வேனியாவின் பிலடெல்பியா நகரம் அமைக்கப்பட்டது. 1795 – எசுப்பானியக் குடியேற்றங்களுக்கும் அமெரிக்காவுக்கும் இடையேயான எல்லைகளை வரையறுக்கும் உடன்படிக்கை இரு நாடுகளுக்கும் இடையில் மத்ரித் நகரில் செய்துகொள்ளப்பட்டது. 1806 – பிரெஞ்சுப் படையினர் பெர்லின் நகரினுள் நுழைந்தனர். 1810 – மேற்கு புளோரிடாவின் முன்னாள் எசுப்பானியக் குடியேற்றங்களை அமெரிக்கா இணைத்துக் கொண்டது. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“தேசிய விருது பெற்ற நாயகன் சூர்யா”… வாழ்த்து தெரிவித்த இசைப்புயல்…!!!!!

தேசிய விருது பெற்ற நடிகர் சூர்யாவிற்கு வாழ்த்து தெரிவித்து இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்து இருக்கின்றார். இந்திய அரசு சார்பாக வருடந்தோறும் திரைத்துறை மற்றும் திரை கலைஞர்களுக்கு தேசிய விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றது. சென்ற 2020-ம் வருடத்திற்கான 68-வது தேசிய விருது பட்டியலானது சென்ற சில மாதங்களுக்கு முன்பாக அறிவிக்கப்பட்டதில் சூர்யா நடிப்பில் வெளிவந்த சூரரை போற்று படத்திற்கு 5 விருதுகளும் மண்டேலா திரைப்படத்திற்கு இரண்டு விருதுகளும் மற்ற திரைப்படத்திற்கு மூன்று […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

கழிவறைக்காக தோண்டிய பள்ளம்….. 25 கிலோ எடையுள்ள மலைப்பாம்பு மீட்பு…. தீயணைப்பு வீரர்களின் முயற்சி….!!!

25 கிலோ எடையுடைய மலைப்பாம்பை தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக பிடித்தனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள சொக்கம்பட்டி கிராமத்தில் பழனிவேல் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டிற்காக அருகே கழிவறை கட்டுவதற்காக குழி ஒன்றை தோண்டியுள்ளார். நேற்று காலை மலைப்பாம்பு ஒன்று குழிக்குள் இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்த பழனிவேல் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் 12 அடி நீளமுடைய மலைப்பாம்பை பிடித்தனர். இதன் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

வீட்டுக்குள் நுழைந்த மர்ம நபர்கள்…. கல்லால் தாக்கப்பட்ட பெண்….போலீஸ் வலைவீச்சு…..!!!!

பெண்ணை தாக்கி தங்க சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். சேலம் மாவட்டத்தில் உள்ள கோணப்பை பேருந்து நிறுத்தம் அருகே இருக்கும் முருகன் நகரில் விசைத்தறி உரிமையாளரான சுந்தரம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சரோஜா என்ற மனைவி உள்ளார். நேற்று முன்தினம் சரோஜா தனது உறவினர்களான வள்ளி, லட்சுமி ஆகியோருடன் வீட்டில் தூங்கி கொண்டிருந்தார். அப்போது நள்ளிரவு நேரத்தில் வீட்டிற்குள் நுழைந்த மர்ம நபர் சரோஜாவின் கழுத்தில் அணிந்திருந்த 5 […]

Categories
உலக செய்திகள்

பெண் நீதிபதிக்கு எதிரான சர்ச்சை பேச்சு… “பாகிஸ்தான் முன்னாள் பிரதமருக்கு எதிராக கைது வாரண்ட் உத்தரவு பிறப்பிப்பு”…!!!!

பாகிஸ்தானில் தெஹ்ரீக்-இ- இன்சாப் கட்சியின் தலைவர் மற்றும் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் இஸ்லாமாபாத் நகரில் நடைபெற்ற பேரணி ஒன்றில் கடந்த வருடம் ஆகஸ்ட் 10ஆம் தேதி ஆவேசத்துடன் பேசியுள்ளார். அதில் அவர் பேசும்போது அந்த கட்சியின் தலைவர்களில் ஒருவரான ஷபாஷ் கில்லை துன்புறுத்தியதற்காக நகர ஐஜி துணை ஐஜி மற்றும் பெண் மாஜிஸ்திரேட் ஆகிய ஒருவரையும் விடமாட்டேன் என அவர்களுக்கு எதிராக வழக்குகளை பதிவு செய்வேன் என எச்சரிக்கை விடும் விதமாக பேசிள்ளார். இதன்பின் […]

Categories
உலக செய்திகள்

“ஆப்கானிஸ்தான் கல்வி நிலையத்தில் தற்கொலை படை தாக்குதல்”… பல மாணவிகள் உடல் சிதறி உயிரிழப்பு… பெரும் சோகம்..!!!!

ஆப்கானிஸ்தானில் கல்வி நிலையத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 35 ஆக அதிகரித்திருப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. ஆப்கானிஸ்தான் நாட்டில் காபூல் நகரம் டஷ்-இ-பார்ஷி பகுதியில் கல்வி நிலையம் அமைந்துள்ளது. அந்த கல்வி நிலையத்தில் நேற்று தேர்வு எழுதுவதற்காக மாணவர்கள் கூடியிருந்தனர். அப்போது அந்தப் பகுதிக்கு உடம்பில் வெடிகுண்டுகளை நிரப்பி வந்த பயங்கரவாதி ஒருவர் திடீரென வெடிகுண்டை வெடிக்க செய்துள்ளார். இந்த தற்கொலைப்படை தாக்குதலில் மாணவிகள் பலர் உடல் சிதறி உயிரிழந்திருக்கின்றனர். மேலும் இந்த தற்கொலை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மூக்கில் அறுவை சிகிச்சை செய்யப் போகிறாரா….? நடிகை பூஜா ஹெக்டேவின் திடீர் விளக்கம்….!!!!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் தமிழ் சினிமாவில் நடிகர் ஜீவாவுக்கு ஜோடியாக முகமூடி என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இந்த படம் பூஜாவுக்கு கை கொடுக்காததால் தெலுங்கு சினிமாவுக்கு சென்றார். அங்கு தான் நடித்த பல சூப்பர் ஹிட் திரைப்படங்களின் மூலம் தற்போது முன்னணி நடிகையாக வலம் வருகிறார். தற்போது பல மொழிகளில் நடிக்கும் பூஜா, தளபதி விஜய்க்கு ஜோடியாக பீஸ்ட் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படம் கலவையான விமர்சனங்களை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடடே! ரம்யா பாண்டியனா இது…. ஆளே மாறிட்டாங்களே…. எப்படி இருக்காங்க பாருங்க…!!!!

தமிழ் சினிமாவில் கடந்த 2015-ம் ஆண்டு வெளியான டம்மி பட்டாஸ் என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் ரம்யா பாண்டியன். அதன்பின் ஜோக்கர், ஆண் தேவதை போன்ற படங்களில் நடித்தார். கடந்த 2019-ம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் பிரபலமானார். அதன்பிறகு கடந்த 2020-ம் ஆண்டு பிக்பாஸ் சீசன் 4-ல் கலந்து கொண்டதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார். இந்நிலையில் சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக […]

Categories

Tech |