Categories
சினிமா தமிழ் சினிமா

”பொன்னியின் செல்வன்” பிரம்மாண்ட வரவேற்பு…. இயக்குனருக்கு தயாரிப்பாளர் நேரில் வாழ்த்து…!!!

இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ”பொன்னியின் செல்வன்”. இந்த படத்தில் ஜெயம் ரவி, விக்ரம், கார்த்தி, திரிஷா, ஐஸ்வர்யா ராய் மற்றும் பலர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். ஏ. ஆர். ரகுமான் இசையமைத்துள்ள இந்த திரைப்படம் இரண்டு பாகங்களாக உருவாகியுள்ளது.   இந்த படத்தின் முதல் பாகம் கடந்த 30-ம் தேதி  உலகம் முழுவதும் வெளியானது. இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இந்நிலையில், இந்த படத்திற்கு கிடைத்த வரவேற்பையடுத்து இயக்குனர் […]

Categories
மாநில செய்திகள்

மகாத்மா காந்தி பிறந்த தினம்… “வெறுப்புணர்வை தூண்டும் சக்திகளுக்கு இடமில்லை”… முதல்வர் ஸ்டாலின் பேச்சு..!!!!

அக்டோபர் இரண்டாம் தேதியான இன்று மகாத்மா காந்தியடிகளின் 154 ஆவது பிறந்தநாள் நாடு முழுவதும் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் சென்னை எழும்பூரில் உள்ள அருங்காட்சியகத்தில் உள்ள காந்தி சிலைக்கு மலர் தூவி மு க ஸ்டாலின் மரியாதை செலுத்தியுள்ளார். அதனைத் தொடர்ந்து சுட்டுறையில் பதிவிட்டுள்ள மு க ஸ்டாலின் பேதங்களை கடந்து அன்பும் அமைதியும் மிளிரும் சமூகமாக இந்தியாவை உருவாக்கிட உழைத்தவர் அண்ணல் காந்தி. அவரது பிறந்தநாளில் சமத்துவம் மற்றும் சகோதரத்துவம் இந்த […]

Categories
உலக செய்திகள்

வயிறு வீங்கிய நிலையில் பிச்சை எடுக்கும் சிறுவர்கள்… பின்னணியில் இருக்கும் கொடூரம்… நைஜீரியாவில் அதிர்ச்சி..!!!

நைஜீரிய நாட்டில் ஊசியை செலுத்தி சிறுவர் சிறுமிகளின் வயிற்றை பெரிதாக்கி தர்மம் எடுக்க வைத்த கொடூர சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. நைஜீரிய நாட்டின் Lagos என்ற கிராமத்திற்கு சென்ற 4 பேர் அங்கிருந்து சிறுவர்களை அழைத்து சென்றுள்ளனர். அவர்களுக்கு மருத்துவர் ஒருவரின் மூலம் ஊசியை செலுத்தியுள்ளனர். அதன் பிறகு அவர்களின் வயிறு பெரிதாகியிருக்கிறது. அதனைத்தொடர்ந்து கடும் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் என்று கூறி அந்த சிறுவர்களை சாலையில் தர்மம் எடுக்க வைத்திருக்கிறார்கள். These men get minors […]

Categories
பல்சுவை

5G நெட்வொர்க்: புது சிம்கார்டை எப்படி வாங்கணும்?…. இதோ சில தகவல்கள்…..!!!!

பிரதமர் நரேந்திரமோடி 5ஜி இணைய சேவையை துவங்கி வைத்துள்ளார். முதற்கட்டமாக 13 நகரங்களில் 5ஜி சேவையானது அறிமுகப்படுத்தப்பட உள்ளது. அகமதாபாத், பெங்களூர், சண்டிகர், சென்னை, டெல்லி, காந்தி நகர், குருகிராம், ஹைதராபாத், ஜாம்நகர், கொல்கத்தா, லக்னோ, மும்பை மற்றும் புனே போன்ற நகரங்கள் 5ஜி சேவையை பெற இருக்கிறது. இதையடுத்து நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும் 5ஜி வழங்கப்பட இருக்கிறது. 5ஜி சேவை துவங்குவதற்கு முன்பே ஸ்மார்ட் போன் மார்க்கெட்டில் 5ஜி ஸ்மார்ட் போன்கள் வந்துவிட்டது. இச்சேவை துவங்கப்பட்டவுடன் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

சாலையை துண்டித்து மணல் அள்ளிய நபர்கள்….. கிராம மக்கள் ஒட்டிய போஸ்டரால் பரபரப்பு….!!!!

மணல் அள்ளுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கிராம மக்கள் போஸ்டர் ஒட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள அணைப்பட்டி வீர ஆஞ்சநேயர் கோவிலின் மேற்கு பகுதியில் இருக்கும் வைகை ஆற்றில் மர்ம நபர்கள் மணலை அள்ளுகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு மர்ம நபர்கள் மயானத்திற்கு செல்லும் சாலையை துண்டித்து மணலை அள்ளி சென்றதால் பொதுமக்கள் சிரமப்பட்டுள்ளனர். இதுகுறித்து அறிந்த அதிகாரிகள் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டு பொக்லைன் இயந்திரம் மூலம் சிலர் […]

Categories
அரசியல்

“நவராத்திரி பண்டிகை” இந்த மந்திரத்தை சொன்னால்….. நன்மைகள் பல நடக்குமாம்…..!!!

நவராத்திரி விழா வருகிற 26-ஆம் தேதி தொடங்கி அக்டோபர் 5 -ஆம் தேதி வரை கொண்டாடப்பட்டு வருகிறது. நவராத்திரியின் முதல் 3 நாட்கள் துர்கா தேவியையும், அடுத்த 3 நாட்கள் லக்ஷ்மி தேவியையும் வழிபடுகிறார்கள். நவராத்திரியின் கடைசி 3 நாட்கள் சரஸ்வதி தேவிக்கு அர்ப்பணிக்கப்பட்டது. லலிதா சகஸ்ரா நாமம் என்ற ஆயிரம் திருநாமங்களை அனைவராலும் உச்சரிக்க முடியாது. அதற்கு பதிலாக நாம் காஞ்சி மகா பெரியவர் அருளிய ஓம் ஶ்ரீ லலிதா ஸப்த நாமாவளி என்ற மந்திரத்தை உச்சரித்தால் […]

Categories
மாநில செய்திகள்

கடந்த நிதியாண்டின் முதல் அரையாண்டை விட…ரூ.345 கோடி கூடுதலாக வரி வசூல்… சென்னை மாநகராட்சி வெளியிட்ட தகவல்…!!!!

சென்னை மாநகராட்சியில் நடப்பு நிதியாண்டின் முதல் அரையாண்டில் சொத்துவரி மற்றும் தொழில்வரி மூலமாக ₹945 கோடி கிடைத்திருப்பதாக சென்னை மாநகராட்சி கூறியுள்ளது. அதிலும் குறிப்பாக கடந்த நிதியாண்டின் முதல் அரையாண்டு விட 345 கோடி வரை கூடுதலாக வசூலாகி இருக்கிறது. சென்னை மாநகராட்சி மொத்தம் 15 மண்டலங்களிலும் 200 வார்டுகள் இருக்கிறது இந்த சூழலில் 20202 – 2023 ஆம் நிதி ஆண்டின் முதல் அரையாண்டு ஆகஸ்ட் மாதம் 30 ஆம் தேதியுடன் நிறைவடைந்து இருக்கிறது. அதிலும் […]

Categories
உலக செய்திகள்

விடக்கூடாது… அணு ஆயுதங்களால் உக்ரைனுக்கு பதிலடி கொடுக்கணும்… செச்சினியாவின் குடியரசு தலைவர்…!!!

செச்சினியா நாட்டின் குடியரசு தலைவர் அணு ஆயுதங்களை வைத்து ஒரே நாட்டிற்கு பதிலடி கொடுக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார் உக்ரைன் நாட்டின் மீதான ரஷ்யப்போர் 7 மாதங்களாக நீடித்துக் கொண்டிருக்கிறது. இதனிடையே ரஷ்ய படையினர் தளவாட, போக்குவரத்து மையமாக பயன்படுத்திய லைமன் பகுதி, உக்ரைன் படையினரால் சுற்றி வளைத்து கைப்பற்றப்பட்டது. இது அந்நாட்டிற்கு கிடைத்த மிகப்பெரும் வெற்றியாக கருதப்படுகிறது. அதே நேரத்தில் ரஷ்ய நாட்டிற்கு இது பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது. இந்நிலையில் ரஷ்ய நாட்டிற்கு மிக நெருங்கிய […]

Categories
அரசியல்

“நவராத்திரி”…. கேட்டதை கொடுக்கும்…. துர்கா தேவியை வழிபடும் விதம்….!!!!

இந்து பண்டிகைகளில் முக்கியமான ஒன்றாக நவராத்திரி கொண்டாடப்படுகிறது. இந்த பண்டிகை ஆண்டுக்கு இரு முறை கொண்டாடப்படுகின்றது. அதாவது முதலில் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதத்தில் கொண்டாடப்படும் சைத்ர நவராத்திரி அல்லது வசந்த நவராத்திரி என அழைக்கப்படுகிறது. இரண்டாவது அக்டோபர் மாதம் கொண்டாடப்படும் ஷரத் நவராத்திரி என அழைக்கப்படுகிறது. இந்த நேரத்தில் துர்கா தேவியினுடைய ஒன்பது அவதாரங்களும் ஒன்பது நாட்களில் விழா எடுத்து கொண்டாடப்படுகின்றது. இது இந்தியா முழுவதும் பல பகுதிகளில் பெரும் உற்சாகத்துடனும் பக்தியுடனும் விமர்சையாக கொண்டாடப்படுகின்றது. […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

அலறி சத்தம் போட்ட மூதாட்டி….. அத்துமீறி நுழைந்து வாலிபர் செய்த காரியம்….. நீதிமன்றத்தின் தீர்ப்பு….!!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 91 வயதுடைய மூதாட்டி தனது வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். கடந்த 2020-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் திடீரென மூதாட்டியின் அலறல் சத்தம் கேட்டதால் வீட்டில் இருந்தவர்கள் அங்கு சென்று பார்த்துள்ளனர். அப்போது பொள்ளாச்சி நேதாஜி நகரில் வசிக்கும் மைதீன் என்பவர் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றது தெரியவந்தது. உறவினர்களை பார்த்ததும் வாலிபர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

சிறுமியை கர்ப்பமாக்கிய காதலன்….. தாத்தா உள்பட 3 பேர் கைது….. போலீஸ் விசாரணை….!!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமியை காணவில்லை என அவரது பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் சிறுமியை தேடி வந்த நிலையில் அவர் வீட்டிற்கு திரும்பி வந்தார் இதனை அடுத்து போலீசார் நடத்திய விசாரணையில், திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த கூலித் தொழிலாளியான விக்னேஷ்(20) என்பவருடன் சிறுமிக்கு பழக்கம் ஏற்பட்டு அது காதலாக மாறியது. பின்னர் விக்னேஷ் பாலியல் பலாத்காரம் செய்ததால் […]

Categories
அரசியல்

இனி ஓபிஎஸ் படம் வேண்டாம்… “அதிமுகவினருக்கு புதிய அடையாள அட்டை”… இபிஎஸ் அதிரடி முடிவு…!!!!!

அதிமுகவின் அடையாள அட்டையில் இருந்து ஓபிஎஸ் படம் நீக்கிவிட முடிவு செய்யப்பட்டுள்ளது. அதிமுகவின் பொது செயலாளர் தேர்தலை நடத்தக் கூடாது என உச்ச நீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவிட்டிருக்கிறது. இந்த தீர்ப்பை எடப்பாடி பழனிச்சாமி ஏற்றுக் கொண்டுள்ளார். இது ஒருபுறம் இருக்க மற்றொருபுறம் கட்சிப் பணிகளிலும் தீவிரமாக இருந்து வருகிறார். இந்த நிலையில் தற்போது அதிமுக உறுப்பினர்களுக்கு புதிய அடையாள அட்டை வழங்க எடப்பாடி பழனிசாமி முடிவு செய்திருக்கிறார். ஜெயலலிதாவின் மறைவிற்குப்பின் அதிமுக உறுப்பினர்களுக்கு எடப்பாடி பழனிசாமி, ஓ […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

விளையாடி கொண்டிருந்த சிறுமி…. பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. நீதிபதியின் அதிரடி உத்தரவு….!!!

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த நபருக்கு 5 வருடங்கள் ஜெயில் தண்டனை விதித்து நீதிபதி அதிரடியாக உத்தரவிட்டார். திருச்சி மாவட்டத்தில் உள்ள மணப்பாறை பூசாரிப்பட்டி ஆண்டவர் கோவில் தெருவில் மாரியப்பன் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2020-ஆம் ஆண்டு மாரியப்பன் அதே பகுதியில் வசிக்கும் 5 வயது சிறுமி விளையாடி கொண்டிருந்த போது பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து அறிந்த சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் […]

Categories
தேசிய செய்திகள்

குஷியோ! குஷி…. இனி நீண்ட நேரம் காத்திருக்க வேண்டாம்…. சுங்க கட்டணம் செலுத்துவதற்கு அசத்தல் திட்டம் அறிமுகம்…..!!!!!

இந்தியா முழுவதும் 805 இடங்களில் சுங்கச்சாவடிகள் இருக்கிறது. இதில் தமிழகத்தில் 54 இடங்களில் இருக்கிறது. இந்த சுங்கச்சாவடிகள் மூலம் தேசிய நெடுஞ்சாலைகளில் செல்லும் வாகனங்களிடம் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்த சுங்க கட்டணம் வசூலிக்கும் போது வாகனங்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டி இருப்பதால் பாஸ்டேக் முறை அறிமுகப் படுத்தப்பட்டது. இந்த ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட வாகனங்கள் சுங்கச்சாவடியை கடந்து செல்லும்போது ஸ்கேன் செய்யப்பட்டு வங்கி கணக்கில் இருந்து பணம் பிடித்தம் செய்யப்படுகிறது. இந்த பாஸ்டேக் முறையினால் வாகனங்கள் நீண்ட […]

Categories
மாநில செய்திகள்

கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் திறப்பு எப்போது….? தீபாவளி வந்தாச்சு….. ஆவலோடு காத்திருக்கும் பொதுமக்கள்…..!!!!

சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக புதிதாக புறநகர் பேருந்து நிலையங்கள் கட்டும் பணிகள் மற்றும் மெட்ரோ ரயில் சேவைகளை அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் ஏற்படும் பயணிகளின் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக கிளாம்பாக்கத்தில் புதிதாக பேருந்து நிலையம் கட்டப்படுகிறது. இதற்காக 393.74 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. கொரோனாவால் பணிகள் தாமதமானாலும் தற்போது வேகமாக பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் தீபாவளி பண்டிகை அன்று செயல்பாட்டுக்கு வரும் […]

Categories
உலக செய்திகள்

அலகு குத்தி நேர்த்திக்கடன் செலுத்திய சீன மக்கள்… 2 வருடங்களுக்கு பின்… களைகட்டிய சைவத்திருவிழா…!!!

தாய்லாந்து நாட்டின் புக்கட் தீவில் இருக்கும் சீன நாட்டைச் சேர்ந்த கோயில் ஒன்றில் நடைபெறும் சைவத் திருவிழாவில் பக்தர்கள் அழகு குத்தி நேர்த்திக்கடன் செலுத்தியிருக்கிறார்கள். தாய்லாந்து நாட்டின் புக்கட் தீவில் சீன மக்கள் வழிபடும் சாம்கோம் என்ற கோயில் இருக்கிறது. சீன மக்களின் புனித கோயிலான அங்கு ஒவ்வொரு வருடமும் சைவத் திருவிழாவானது ஏழு நாட்கள் நடக்கும். ஆனால் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனாவால் அந்த திருவிழாவை  நடத்த முடியாமல் போனது. இந்நிலையில் நேற்று நடந்த அந்த […]

Categories
உலக செய்திகள்

உக்ரைனில் பயங்கரம்…. தப்பி ஓடிய மக்கள் மீது ஏவுகணை தாக்குதல்… 24 பேர் பரிதாப பலி…!!!

ரஷ்ய படையினர் உக்ரைன் நாட்டில் மேற்கொண்ட ஏவுகணை தாக்குதலில் குழந்தைகள் பெண்கள் உட்பட 24 நபர்கள் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. உக்ரைன் நாட்டின் மீதான ரஷ்யப்போர் 7 மாதங்களாக நீடித்துக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் தாக்குதலை தீவிரப்படுத்த ரஷ்ய நாட்டின் அதிபர் விளாடிமிர் புடின் சமீபத்தில் உத்தரவிட்டிருக்கிறார். இது மட்டுமல்லாமல் இந்த போரில் தாக்குதல் மேற்கொள்வதற்காக மூன்று லட்சம் ரஷ்ய மக்களை போரில் இணைக்கும் ஆணை ஒன்றிலும் கையொப்பமிட்டுள்ளார். எனவே, ரஷ்யப்படையினர் உக்ரைன் நாட்டின் மீது தீவிரமாக தாக்குல் […]

Categories
தேசிய செய்திகள்

இனிதான் ஆட்டமே ஆரம்பமாக போகுது…. “அந்த பதவி ப.சிதம்பரத்துக்கு தான்”….. மகிழ்ச்சியில் தொண்டர்கள்….!!!!

காங்கிரஸ் கட்சியில் கடந்த 3 ஆண்டுகளாக தலைவர் இல்லாத நிலை உள்ளது. இடைக்கால தலைவராக சோனியா காந்தி இருந்தாலும் கூட கட்சியில் பல்வேறு பிரச்சினைகள் அவ்வப்போது ஏற்பட்டு வருகிறது. இதற்கிடையில் வருகின்ற 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடக்க உள்ளதையடுத்து காங்கிரஸ் கட்சியின் தலைவராக ஒருவரை நியமிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தலுக்கு சமீபத்தில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதற்கான மனு தாக்கல் செப்டம்பர் 30-ஆம் தேதி வரை நடைபெறும் என்று […]

Categories
மாநில செய்திகள்

“மக்களுக்காக திட்டம் போட்டாச்சு” ஓரிரு மாதங்களில் அரசியல் வியூகம்…. சரத்குமார் பரபரப்பு பேட்டி….!!!!

கல்கியின் புகழ் பெற்ற பொன்னியின் செல்வன் நாவலை இயக்குனர் மணிரத்தினம் 2 பாகங்களாக படமாக இயக்கியுள்ளார். இதன் முதல் மாதம் கடந்த செப்டம்பர் 30-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த திரைப்படத்தை நடிகர் சரத்குமார் நெல்லை மாவட்டம் காவல்கிணறு பகுதியில் உள்ள ஒரு தியேட்டரில் ரசிகர்களுடன் சேர்ந்து கண்டுகளித்தார். அதன் பின் நடிகர் சரத்குமார் செய்தியாளர்களின் சந்தித்து பேசினார். அவர் கூறியதாவது, வரலாற்று எழுத்தாளர் கல்கியின் புகழ்பெற்ற நாவலை படமாக காண்பது […]

Categories
தேசிய செய்திகள்

EPFO பயனர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு…. உடனே இந்த வேலையை முடிங்க…. இல்லன்னா உங்களுக்குதான் ஆபத்து….!!!!!

ஊழியர்களின் வருங்கால வைப்புநிதி அமைப்பு (இபிஎப்ஓ) தொழில்கள் மற்றும் நிறுவனங்களில் ஈடுபட்டுள்ள ஊழியர்களுக்கு 3 சமூகபாதுகாப்பு திட்டங்களை நடத்துகிறது. மேலும் அதிக சேவைகளை வழங்க முயற்சி செய்து வருவதாகவும் இபிஎப்ஓ கூறுகிறது. அத்துடன் இது பெண் ஊழியர்களுக்கு சமமான பலன்களை வழங்குகிறது. உடல் ஊன முற்றதால் தற்போதைய வேலையை விட்டு வெளியேற வேண்டிய ஊழியர்களுக்கும் சிறப்பு சலுகைகள் இருக்கிறது. இதுபோன்ற பல்வேறு வசதிகளை அளிக்கும் இபிஎப்ஓ அமைப்பு, இநாமினேஷன் செய்வது அவசியமென தற்போது கூறியுள்ளது. இ-நாமினேஷனை தாக்கல் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தோல்விகளைத் தொடர்ந்து…. “தமிழ் படங்களில் கவனம் செலுத்தும் கீர்த்தி செட்டி”….!!!!!!!

நடிகை கீர்த்தி செட்டி தமிழில் கூடுதல் கவனம் செலுத்துகின்றார். வைஷ்ணவ் தேஜ் நடிப்பில் வெளியான உப்பனா திரைப்படத்தின் மூலம் சினிமா உலகிற்கு அறிமுகமான கீர்த்தி செட்டி இத்திரைப்படத்தில் விஜய் சேதுபதியின் மகளாக நடித்திருந்தார். அதன்பின் சில படங்களில் நடித்திருந்தார். ஆனால் தோல்வியையே சந்தித்தார். தொடர்ந்து ராம் பொத்தினேனி நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் தி வாரியர் படத்தில் நடித்தார். அதுவும் வரவேற்பை பெறவில்லை. தற்போது சூர்யா நடிக்கும் வணங்கான் திரைப்படத்தில் நடிக்கின்றார். இதன் மூலம் தமிழ் சினிமா உலகிற்கு […]

Categories
தேசிய செய்திகள்

“பாஜக தலைவர் வீட்டில் விபச்சார விடுதி” கோர்ட் ஜாமீன் வழங்கி உத்தரவு….. அதிர்ச்சியில் பொதுமக்கள்….!!!!

மேகலாயா மாநிலத்தில் பாரதிய ஜனதா கட்சியின் துணைத் தலைவராக பெர்னார்ட் என் மராக் என்பவர் இருக்கிறார். இவர் ஹேரா ஹில்ஸ் பகுதியின் சுயாதீன மாவட்ட கவுன்சிலின் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினராகவும் இருக்கிறார். இவருக்கு ஹேரா ஹில்ஸ் பகுதியில் ஒரு பண்ணை வீடு இருக்கிறது. இந்த பண்ணை வீட்டில் பாலியல் தொழில் நடப்பதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் வீட்டை சோதனை செய்த போது விபச்சார தொழில் நடப்பது தெரிய […]

Categories
மாநில செய்திகள்

“பொங்கல் பரிசு தொகுப்பில் பருப்பு, பாமாயிலா” அமைச்சர் சக்கராபாணி திடீர் விளக்கம்….!!!!

தமிழக உணவுத்துறை அமைச்சர் ஆர். சக்ராபாணி பொங்கல் பரிசு தொகுப்பு தொடர்பாக ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, தமிழகத்தில் கணக்கு படித்தும் கணக்கு தெரியாத ஒருவரும், சின்னத்தை பெற லஞ்சம் கொடுக்க முயற்சித்து கைதான ஒருவரும் பொங்கல் பரிசு தொகுப்பை குறித்து பேசியுள்ளார். பொங்கல் பரிசு தொகுப்பில் பருப்பு மற்றும் பாமாயில் விநியோகிக்கப்படவில்லை. அப்படி இருக்கும்போது பருப்பு மற்றும் பாமாயில் விநியோகித்த நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என தவறான அறிக்கை வெளியிட்டுள்ளார். ஏற்கனவே இவர் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

“விக்ரம் வேதா படத்திற்கு வாழ்த்து சொன்ன பொன்னியின் செல்வன் நாயகர்கள்”….!!!!!

விக்ரம் வேதா திரைப்படத்திற்கு பொன்னியின் செல்வன் நாயகர்களான ஜெயம் ரவி மற்றும் கார்த்தி வாழ்த்து தெரிவித்துள்ளார்கள். முன்னணி இயக்குனரான மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், திரிஷா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான பொன்னியின் செல்வன் திரைப்படம் சென்ற செப்டம்பர் 30ஆம் தேதி வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது. இத்திரைப்படம் தமிழ் மட்டுமல்லாமல் இந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் வெளியாகி இருக்கின்றது. இந்த நிலையில் ஹிந்தியில் விக்ரம் […]

Categories
தேசிய செய்திகள்

“எனக்கு iPhone வேண்டாம்” பணத்தை கொடு…. சிறுவனை துடிக்க துடிக்க கொன்ற கார் ஓட்டுநர்…. போலீசார் அதிரடி நடவடிக்கை….!!!!

சிறுவனை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்த கார் ஓட்டுநரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். புதுடெல்லியில் உள்ள ஜாமியா நகரில் கார் ஓட்டுநரான காலித் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் 12-ஆம் வகுப்பு படித்து வரும் முகமது அப்துல் என்ற சிறுவனுடன் பழகி வந்துள்ளார். இதனையடுத்து காலித்  அந்த  சிறுவனிடம் தனக்கு iphone வாங்கி தருமாறு கூறி 72 ஆயிரம் ரூபாய்  பணத்தை கொடுத்துள்ளார். ஆனால் அந்த சிறுவன் ஐபோனையும் வாங்கிக் கொடுக்காமல்,  பணத்தையும் திரும்ப  […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

நாய்க்குட்டியை தேடிய பெண்கள்….. ஆக்ரோஷமாக துரத்திய கரடி…. அச்சத்தில் பொதுமக்கள்….!!!

இரவு நேரத்தில் கரடி ஆக்ரோஷமாக பெண்களை துரத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள விக்கிரமசிங்கபுரம் மகாத்மா காந்தி காலணியில் முத்துக்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் மில்லில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் முத்துக்குமாரின் பக்கத்து வீட்டினரின் நாய் குட்டி காணாமல் போனது. இதனால் முத்துக்குமாரின் மனைவி சுப்புலட்சுமி, பக்கத்து வீட்டுப் பெண்கள் இணைந்து நேற்று முன்தினம் இரவு 10:45 மணிக்கு நாய்க்குட்டியை தேடியுள்ளனர். அப்போது திடீரென அங்கு வந்த பெரிய கரடி […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

போலியான ஆவணங்களா….?? நில மோசடி வழக்கில் சார்பதிவாளர் உள்பட 2 பேர் கைது….. பரபரப்பு சம்பவம்….!!!

நில மோசடி வழக்கில் சார்பதிவாளர் உள்பட 2 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். தென்காசி மாவட்டத்தில் உள்ள ஆயிரப்பேரியில் கண்ணன் என்பவருக்கு சொந்தமான 1.75 ஏக்கர் நிலம் இருக்கிறது. இந்நிலையில் போலியான ஆவணங்களை தயாரித்து சோமசுந்தர பாரதி என்பவருக்கு நிலத்தை பத்திரப்பதிவு செய்து கொடுத்திருப்பதாக கண்ணன் தென்காசி மாவட்ட நில அபகரிப்பு தடுப்பு பிரிவு போலீசில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி பத்திரப்பதிவு செய்து கொடுத்த […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

ஆபாசமாக திட்டியதால் நடந்த தகராறு….. பெயிண்டருக்கு நடந்த கொடூரம்….. நீதிபதியின் அதிரடி தீர்ப்பு….!!!

வாலிபர் கொலை வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டது. கடலூர் மாவட்டத்தில் உள்ள குழந்தை காலனியில் சண்முகம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பெயிண்டரான பாரதிதாசன்(30) என்ற மகன் இருந்துள்ளார். இவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் மணிவண்ணன் என்பவருக்கும் இட பிரச்சனை காரணமாக முன்விரோதம் இருந்துள்ளது. கடந்த 2012-ஆம் ஆண்டு பாரதிதாசன் தனது தம்பி பாண்டியராஜ் என்பவருடன் அப்பகுதியில் இருக்கும் கோவிலில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார். அப்போது மணிவண்ணனின் உறவினர்களான சுபாஷ் , […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

அடேங்கப்பா! எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க…. “90’S திருமணத்தால் பரபரப்பு”…. பேனர் வைத்த நண்பர்கள்….. செம கலாய்….!!!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சேனம்விளை பகுதியில் பால் மகேர் பாலால் (31) என்பவர் வசித்து வருகிறார். இவர் துபாயில் சிவில் இன்ஜினியராக வேலை பார்க்கிறார். இவருக்கும் சென்னையில் ஐடி ஊழியராக வேலை பார்க்கும் ஆர்த்தி சுரேஷ் என்பவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இவர்களுக்கு நேற்று முன்தினம் திருமணம் நடைபெற்ற நிலையில் மண்டபத்தில் வைத்திருந்த ஒரு பேனர் தற்போது சமூக வலைதளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது. அதாவது மணமகனின் நண்பர்களின் சார்பில் 90ஸ் கிட்ஸ் என்ற தலைப்பில் ஒரு […]

Categories
மாநில செய்திகள்

அதிமுக திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டுவதுதான் திமுக…. இதுதான் அவங்க சாதனை…. அரக்கோணம் ரவி அதிரடி பேச்சு….!!!

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் பரமேஸ்வர மங்கலம் பகுதியில் ஒன்றிய செயலாளர் விஜயன் தலைமையில் ஒன்றியகுழு உறுப்பினர் வினோத் ஏற்பாட்டில் 15-வது நிதிக் குழு மானியம் வாயிலாக கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணிகளுக்கான பூமிபூஜையை, அரக்கோணம் சட்டமன்ற உறுப்பினரும் ராணிப்பேட்டை கழக செயலாளர் துணை கொறடா அரக்கோணம் ரவி தொடங்கி வைத்தார். இதையடுத்து அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது “சென்ற அ.தி.மு.க ஆட்சியில் மக்கள்நல திட்டங்களுக்காக அதிமுக அரசால் கொண்டுவரப்பட்ட திட்டங்களை இன்று ஸ்டிக்கர் ஒட்டி தி.மு.க அமைச்சர் […]

Categories
தேசிய செய்திகள்

டிராக்டர் கவிழ்ந்து விபத்து…. 22 பக்தர்கள் பலி…. பெரும் பரபரப்பு சம்பவம்…..!!!!!

உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள உண்ணாவ் என்ற பகுதியில் சாமி தரிசனம் செய்துவிட்டு கும்பலாக பக்தர்கள் சிலர் டிராக்டரில் சொந்த ஊருக்கு திரும்பி கொண்டு இருந்தனர். அப்போது கான்பூர் மாவட்டத்தின் கதம்பூர் பகுதியில் பக்தர்களை ஏற்றுக் கொண்டு வந்த டிராக்டர் திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அந்தக் கோர விபத்தில் 22 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் படுகாயம் அடைந்த பலர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிகிச்சை பெற்று வருகிறார்கள்.தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் உள்ளூர் மக்கள் […]

Categories
தேசிய செய்திகள்

2022 செப்டம்பர் மாத ஜி.எஸ்.டி. வசூல்…… எவ்வளவு தெரியுமா மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பு….!!!

ஜி.எஸ்.டி. வசூல் குறித்த விவரங்களை மத்திய நிதி அமைச்சகம் மாதந்தோறும் வெளியிட்டு வருகிறது. அதன்படி கடந்த மாதம் ரூ.1,47,686 கோடி ஜிஎஸ்டி வரி வசூலாகி இருப்பதாக நிதியமைச்சகம் அறிக்கை வெளியிட்டு உள்ளது. இது குறித்து நிதி அமைச்சர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ‘செப்டம்பர் மாத மொத்த ஜி.எஸ்.டி வருவாய் ரூ.1,47,686 கோடி. இதில் மத்திய ஜி.எஸ்.டி. ரூ.25,271 கோடி, மாநில ஜி.எஸ்.டி. ரூ.31,813 கோடி, ஒருங்கிணைந்த ஜி.எஸ்.டி. ரூ.80,464 கோடி மற்றும் செஸ் ரூ.10,137 கோடி ஆகும்’ […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

நள்ளிரவில் பிரசவ வலியில் துடித்த பெண்….. ஆம்புலன்சில் பிறந்த குழந்தை…. மகிழ்ச்சியில் உறவினர்கள்….!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள கிளிமங்கலம் கிராமத்தில் புகழேந்தி- முத்துமாரி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்த தம்பதியினருக்கு ஒரு பெண் குழந்தை இருக்கிறது. இந்நிலையில் நிறைமாத கர்ப்பிணியாக இருந்த முத்துமாரிக்கு கடந்த 2 நாட்களுக்கு முன்பு இரவு ஒரு மணிக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதனால் உறவினர்கள் முத்துமாரியை கணபதிகுறிச்சி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளனர். அப்போது பிரசவம் பார்ப்பதற்கு போதுமான வசதிகள் இல்லாததால் ஆம்புலன்ஸ் மூலம் முத்துமாரி விருதாச்சலம் அரச மருத்துவமனைக்கு அனுப்பி […]

Categories
தேசிய செய்திகள்

மன்னிப்பு கேட்ட பிரதமர் மோடி.. “இதெல்லாம் வெறும் நடிப்பு”…? ராஜஸ்தான் முதல் மந்திரி கிண்டல்…!!!!

பொதுக்கூட்ட மேடையில் மண்டியிட்டு பிரதமர் மோடி மன்னிப்பு கேட்டது வெறும் நடிப்பு என்று ராஜஸ்தான் முதல் மந்திரி அசோக் லேலண்ட் கிண்டல் செய்து இருக்கின்றார். இந்த நிலையில் இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர் ராஜஸ்தானில் அசோக் கெலாட்டுக்கு ஒரு பணிவான மனிதர் எளிமையான மனிதர் என்ற பிம்பம் இருப்பது அவருக்கு தெரியும் இதுதான் சிறு வயது முதலே எனது பிம்பம். ஆனால் இதற்கு முன் அவரால் எப்படி போட்டியிட இட முடியும் அதனால் என்னைவிட பணிவானவன் […]

Categories
உலக செய்திகள்

எங்கள் மகனை சராசரி உயிராக பாருங்கள்…. “18-வது ஆண்டில் அடி எடுத்து வைத்த இரட்டை முகம் கொண்ட வாலிபர்…. கோரிக்கை விடுத்த தாய்….!!!!

மருத்துவர்களின் கணிப்பை  பொய்யாக்கி ஒரு வாலிபர் தனது 18-வது பிறந்த நாளை கொண்டாடியுள்ளார். அமெரிக்காவில் உள்ள மிசவுரி   பகுதியில் டிரெஸ் ஜான்சன் என்பவர் வசித்து வருகிறார். இவர் பிறக்கும்போதே இரண்டு முகங்களுடன் பிறந்துள்ளார். இதனை மருத்துவர்கள் கிரானியோபேஷியல் டூப்ளிகேஷன் என்று கூறுகின்றனர். இவர் தற்போது தனது  18-வது பிறந்தநாளை  கொண்டாடியுள்ளார். இந்த நோயால் இதுவரை உலகம் முழுவதும் 36 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.   மேலும் இவருக்கு ஒரு நாளைக்கு 400   முறை வலிப்பு ஏற்பட்டுள்ளது. ஆனால் மருத்துவர்களின் தொடர் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

ஹோட்டலை வாங்குவதாக கூறி மோசடி செய்த நபர்….. பணத்தை இழந்த உரிமையாளர்…. போலீஸ் அதிரடி….!!!

ஹோட்டலை விலைக்கு வாங்குவதாக கூறி பண மோசடி செய்த மர்ம நபரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். சேலம் மாவட்டத்தில் உள்ள குகை பகுதியில் ஜெகதீஷ் என்பவர் வசித்து வருகிறார். கடந்த மாதம் ஏற்காட்டில் தனக்கு சொந்தமாக இருக்கும் ஹோட்டலை விற்பனை செய்வதாக ஜெகதீஷ் சமூக வலைதளத்தில் விளம்பரம் செய்துள்ளார். அந்த விளம்பரத்தை பார்த்த ஒரு நபர் ஜெகதீஷை தொடர்பு கொண்டு ஹோட்டலை விலைக்கு வாங்க விரும்புகிறேன். அதற்காக பாதி தொகையை முன் பணமாக கொடுக்கிறேன் என […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

தொழிலதிபர் வீட்டில் கொள்ளை….. 2 நேபாள வாலிபர்கள் கைது…. போலீஸ் வலைவீச்சு….!!!

தொழிலதிபர் வீட்டில் பணம் மற்றும் நகையை திருடி சென்ற 2 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். சென்னை மாவட்டத்தில் உள்ள ராஜா அண்ணாமலைபுரம் கிருஷ்ணாபுரி பிஷப்கார்டன் பகுதியில் தொழிலதிபரான பன்சிதர் குப்தா(28) என்பவர் வசித்து வருகிறார். கடந்த 14-ஆம் தேதி குப்தா பாரிமுனையில் இருக்கும் கடைக்கு சென்று விட்டார். மாலை நேரத்தில் வீட்டிற்கு வந்து பார்த்தபோது பீரோவில் இருந்த 5 லட்ச ரூபாய் மதிப்புள்ள தங்க காசுகள், தங்க செயின்கள், மோதிரங்கள் மற்றும் 10 லட்ச […]

Categories
சினிமா

எனக்கு இந்த கெட்ட பழக்கம் இருக்கு…. பிரபல தமிழ் நடிகர் ஓபன் டாக்…. ரசிகர்கள் ஷாக்….!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் விஜய் சேதுபதி.இவரின் நடிப்பில் அண்மையில் வெளியான மாமனிதன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்துள்ளது. அதற்கு முன்னதாக விக்ரம் திரைப்படத்தில் வில்லனாக இவர் மிரட்டி இருப்பார். இதனைத் தொடர்ந்து இவருக்கு வில்லன் கதாபாத்திரங்களில் நடிக்கும் வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளன. அதே சமயம் இவர் தனது சம்பளத்தையும் பல கோடி ரூபாய் உயர்த்தியுள்ளார். இந்நிலையில் ரசிகர்களால் மக்கள் செல்வன் என அழைக்கப்படும் நடிகர் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பள்ளத்தில் கவிழ்ந்த லாரி….. 2 பேர் பலி; 3 பேர் படுகாயம்….. கோர விபத்து….!!!

லாரி விபத்துக்குள்ளானதில்  2 பேர் பலியான நிலையில், 3 பேர் படுகாயமடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலத்தில் இருந்து கடப்பாக்கல் லோடு ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று வண்டலூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த லாரியில் சிவாரெட்டி, வரதராஜு ஆகிய தொழிலாளர்கள் அமர்ந்து பயணம் செய்துள்ளனர். இந்த லாரியை லட்சுமணய்யா(36) என்பவர் ஒட்டி சென்றுள்ளார். அவரது மகன் வாசு மற்றும் சுப்பா நாயுடு ஆகியோர் அவருடன் இருந்தனர். இந்நிலையில் வண்டலூர்-மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் சென்று கொண்டிருந்த […]

Categories
மாநில செய்திகள்

“இந்துக்கள் என்றால் வேசி, பேருந்தில் சென்றால் ஓசி” கேட்டால் டேக்கிட் ஈசி…. திமுகவால் கொந்தளித்த ஏ.ஜி சம்பத்….!!!!

பாஜக கட்சியின் மாநில துணை தலைவர் ஏ.ஜி சம்பத் விழுப்புரத்தில் உள்ள தன்னுடைய இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் கூறியதாவது, திமுக கட்சியின் தலைவர் முதல்வர் ஸ்டாலின் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மறைந்த முன்னாள் அமைச்சர் ஏ. கோவிந்த சாமிக்கு திருவுருவ சிலையுடன் கூடிய மணிமண்டபம் அமைப்போம் என்று கூறினார். ஆனால் ஆட்சியில் அமர்ந்து ஒன்றரை வருடங்கள் ஆகியும் இன்றுவரை மணிமண்டபம் அமைப்பதற்கான நடவடிக்கை எடுக்கவில்லை. அதற்கான இடத்தையும் ஒதுக்கீடு செய்யவில்லை. திமுக கட்சியின் எம்பி […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களுக்கு இனி…. அரசு வெளியிட்ட சூப்பர் குட் நியூஸ்….!!!!

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் செய்யப்பட்டு வருகின்றன. அது மட்டுமல்லாமல் அவ்வப்போது சிறப்பு திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதனிடையே ரேஷன் கடைகளில் சிலிண்டர் வினியோகம் திட்டம் விரைவில் தொடங்கப்படும் என அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது. இந்நிலையில் மதுரையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன், தமிழகத்தில் 1000 ரேஷன் கடைகள் உள்ள பகுதிகளுக்கு கூடுதலாக கடைகளை உருவாக்க முயற்சி செய்து வருகிறோம்.ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபடும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“கருத்தை பாருங்க, கருத்து சொன்னவங்க யாருன்னு பார்க்காதீங்க”….. விஜய் சேதுபதி பேச்சு….!!!!!

நடிகர் விஜய் சேதுபதி சென்னையில் இருக்கும் தனியார் கல்லூரியில் நடைபெற்ற கலாச்சார நிகழ்ச்சியில் பங்கேற்று பேசியுள்ளார். தமிழ் சினிமா உலகில் முன்னணி  நடிகராக வலம் வருகின்றார் விஜய் சேதுபதி. இவர் சென்னை மாவட்டத்தில் உள்ள நுங்கம்பாக்கத்தில் இருக்கும் தனியார் கல்லூரியில் கலாச்சார நிகழ்ச்சி நடைபெற்றதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். அப்போது மாணவர்களிடையே அவர் உரையாற்றும் போது பேசியதாவது, இந்த உலகத்தில் யாரும் யாரிடமும் தோற்றுப் போவதும் இல்லை. யாரும் யாரையும் வெற்றி கொள்வதும் இல்லை. அது ஒரு […]

Categories
மாநில செய்திகள்

தமிழக ரேஷன் கடைகளில் அக்டோபர் 6ம் தேதி முதல்…. அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் செய்யப்பட்டு வருகின்றன. அது மட்டுமல்லாமல் அவ்வப்போது சிறப்பு திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதனிடையே ரேஷன் கடைகளில் சிலிண்டர் வினியோகம் திட்டம் விரைவில் தொடங்கப்படும் என அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது. இந்நிலையில் மதுரையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன், தமிழகத்தில் 1000 ரேஷன் கடைகள் உள்ள பகுதிகளுக்கு கூடுதலாக கடைகளை உருவாக்க முயற்சி செய்து வருகிறோம். ரேஷன் அரிசி கடத்தலில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“சிறுநீரக அறுவை சிகிச்சை” ரஜினி, அஜித், விஜய் உதவுவார்கள்…. நம்பிக்கை தெரிவித்த போண்டாமணி….!!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான காமெடி நடிகர் போண்டாமணி. இவர் பல முன்னணி நடிகர்களின் படத்தில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவருக்கு தற்போது 2 சிறுநீரகங்களும் பாதிக்கப்பட்டுள்ளதால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இவர் தற்போது போரூர் பகுதியில் உள்ள அவருடைய வீட்டில் இருக்கிறார். இவரை முன்னாள் அமைச்சர்கள் பெஞ்சமின் மற்றும் ஜெயக்குமார் ஆகியோர் நேரில் சந்தித்து அதிமுக கட்சியின் சார்பில் 1 லட்ச ரூபாயை மருத்துவ செலவுக்காக கொடுத்துள்ளனர். அதன்பின் போண்டாமணி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“சிறந்த திரைக்கதைக்கான தேசிய விருது”…. கைப்பற்றிய இயக்குனர் சுதா கொங்கரா….!!!!!

சிறந்த திரைக்கதைக்கான தேசிய விருதை இயக்குனர் சுதா கொங்கரா பெற்றுக் கொண்டார். இந்திய அரசு சார்பாக வருடந்தோறும் திரைத்துறை மற்றும் திரை கலைஞர்களுக்கு தேசிய விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றது. அந்த வகையில் சென்ற 2020-ம் வருடத்திற்கான 68-வது தேசிய விருது பட்டியலானது சென்ற சில மாதங்களுக்கு முன்பாக அறிவிக்கப்பட்டதில் சூர்யா நடிப்பில் வெளிவந்த சூரரை போற்று படத்திற்கு 5 விருதுகளும் மண்டேலா திரைப்படத்திற்கு இரண்டு விருதுகளும் மற்ற திரைப்படத்திற்கு மூன்று விருதுகளும் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் சென்ற […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“குந்தவை கெட்டபில் நம்ம திரிஷாவுக்கே டஃப் கொடுக்கிறாரே”…. சனம் செட்டியின் அசத்தல் போட்டோ சூட் இதோ….!!!!!!

குந்தவை த்ரிஷா போல் கெட்டப்போட்டு போட்டோ ஷூட் நடத்தி அசத்தி இருக்கின்றார் சனம் ஷெட்டி. பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசனில் போட்டியாளராக பங்கேற்று பிரபலமானவர் நடிகை சனம் ஷெட்டி. இதை  தொடர்ந்து சில படங்களில் நடித்து வருகின்றார் சனம் ஷெட்டி. இவர் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக செயல்பட்டு வருகின்றார். இந்த நிலையில் நேற்று முன்தினம் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் இடம்பெற்ற குந்தவை கதாபாத்திரத்தில் நடித்திருந்த […]

Categories
அரசியல்

இன்றைய (02.10.22) தங்கம், வெள்ளி விலை நிலவரம்…..!!!

இந்தியாவில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.37,200-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.4,650-க்கு விற்பனை ஆகிறது. தங்கம் மற்றும் வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.56.90-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (02.10.22) முட்டை விலை நிலவரம்…!!!

நாமக்கல்லில் இன்று (அக்டோபர் 02) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 10 காசு என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 30 காசுகளிலிருந்து, அக்டோபர் 1 ஆம் தேதி முதல் 20 காசுகள் குறைந்து 4 ரூபாய் 10 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Categories
சினிமா தமிழ் சினிமா

“பொன்னியின் செல்வன்” 2வது நாள் வசூல் இவ்வளவா…. அடேங்கப்பா…!!!

மணிரத்னம் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகியுள்ள பொன்னியன் செல்வன் திரைப்படம் நேற்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது.  இந்த திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.  ‘பொன்னியின் செல்வன்’ படம் இரண்டு நாட்களில் உலகம் முழுவதும் ரூ. 150 கோடி வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த வெள்ளியன்று வெளியான இப்படம் முதல் நாளில் ரூ. 80 கோடி வசூலித்திருந்தது. இந்த சூழலில் நேற்று ஒரே நாளில் ரூ.70 கோடி வசூலை இப்படம் குவித்துள்ளது. தொடர் விடுமுறை மற்றும் பண்டிகைகள் காரணமாக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“இதென்ன பிரமாதம்” இன்னும் நெறைய இருக்கு…. ரவீந்தர் – மகாலட்சுமிக்கு மீண்டும் திருமணம்….!!!!!

சின்னத்திரை நடிகை மகாலட்சுமி மற்றும் தயாரிப்பாளர் ரவிந்தர் இருவரும் திருமணம் செய்து கொண்ட நிலையில் இவர்களுடைய திருமணம் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது. மேலும் இருவரும் தங்களுடைய திருமணம் குறித்து பரவிய வதந்தியானா தகவல்களுக்கு பேட்டிகளில் கலந்து கொண்டு முற்றுப்புள்ளி வைத்தனர். இந்நிலையில் இவர்கள் இருவரும் விஜய் டிவி நிகழ்ச்சி ஒன்றில் பங்கு பெற்றுள்ளனர். இதற்கான ப்ரோமோ இணையத்தில் பரவி வருகிறது. இதில் ரவீந்தர மகாலட்சுமியை பத்திரமாக பார்த்துக் கொள்வதாக கூறி ப்ரபோஸ் செய்கிறார். இதேபோல மகாலட்சுமிக்காக […]

Categories

Tech |