Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“தொடர் விடுமுறை எதிரொலி” கொடைக்கானலுக்கு படையெடுக்கும் சுற்றுலா பயணிகள்….!!!!

தமிழகத்தில் இருக்கும் முக்கிய சுற்றுலா தளங்களில் ஒன்று கொடைக்கானல். இங்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதுகிறது. இந்நிலையில் காலாண்டு தேர்வு முடிந்த பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் கொடைக்கானலுக்கு செல்கின்றனர். இதனால் நுழைவு வாயில் மற்றும் வெள்ளி நீர்வீழ்ச்சி பகுதியில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டு வத்தலகுண்டு- கொடைக்கானல் மலை பாதையில் வாகனங்கள் அணிவகுத்து நிற்கிறது. மேலும் நகரின் பல முக்கிய இடங்களில் போக்குவரத்து […]

Categories
மாநில செய்திகள்

பள்ளி கல்வி இணை இயக்குனர்கள் பணியிட மாற்றம்… முதன்மை செயலர் அதிரடி உத்தரவு…!!!!!

தமிழக பள்ளிக்கல்வித்துறையில் இணை இயக்குனர்களை பணியிடை மாற்றம் மற்றும் கூடுதல் பொறுப்பு வழங்கியும் துறையின் முதன்மை செயலாளர் காக்கர்லா உஷா உத்தரவிட்டிருக்கிறார். இது பற்றி அவர் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டிருப்பதாவது சென்னை ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநிலத் திட்ட இயக்கம் இணை இயக்குனர் எஸ் உமா சென்னையில் உள்ள தொடக்க கல்வி இயக்கத்தின் இணை இயக்குனராகவும் சென்னை தொடக்கக்கல்வி இயக்கத்தில் இணை இயக்குனராக பணியாற்றிய கே. சசிகலா சென்னை தனியார் பள்ளிகள் இயக்கத்தின் இணை இயக்குனராகவும் பணியிடை மாற்றம் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“ஆலயத்தில் வாணவேடிக்கை” வெடி விபத்தில் வியாபாரி உள்பட 8 பேர் காயம்….. பரபரப்பு சம்பவம்…..!!

வெடி விபத்தில் வியாபாரி உள்பட 8 பேர் காயமடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஆசாரிபள்ளம் பகுதியில் புனித மிக்கேல் அதிதூதர் ஆலயம் அமைந்துள்ளது. கடந்த 23-ஆம் தேதி திருவிழா தொடங்கியதால் கோவில் வளாகத்தில் தற்காலிகமான கடைகள் அமைக்கப்பட்டு இருந்தது. நேற்று முன்தினம் இரவு நேரத்தில் ஏராளமான பொதுமக்கள் கூடியிருந்த போது வாணவேடிக்கை பட்டாசுகள் வெடிக்கப்பட்டது. இந்நிலையில் பட்டாசுகள் மேல்நோக்கி செல்லாமல் திடீரென சரிந்ததால் ஆலய வளாகத்தில் இருந்த வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் […]

Categories
தேசிய செய்திகள்

கணவனுக்கு திடீர் மாரடைப்பு….! வாயோடு வாய் வைத்து உயிர் கொடுத்த மனைவி…. நெகிழ வைக்கும் சம்பவம்….!!!!

கேசவன் – தயா என்ற தம்பதிகள் டெல்லியில் இருந்து கோழிக்கோடு சென்ற ரயிலில் பயணம் செய்தனர். அப்போது ரயில் உத்தர பிரதேச மாநிலம் மதுரா அருகே சென்று கொண்டிருந்த பொழுது கணவர் கேசவனுக்கு திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த மனைவி தயா காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். இதனையடுத்து தகவல் பேரில் வந்த காவல்துறையினர் ரயிலை நிறுத்தி மதுரா ரயில் நிலையத்தில் கேசவனை கீழே இறக்கி உள்ளனர். பின்னர் சிபிஆர் முதலுதவி செய்ய வேண்டும் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“சேவை குறைபாடு” இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கு அபராதம்…… அதிரடி உத்தரவு….!!!

நுகர்வோர் நீதிமன்றம் இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கு அபராதம் விதித்து உத்தரவிட்டது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் கன்னியாக்குளம் பகுதியில் மதன் என்பவர் வசித்து வருகிறார். இவர் வெட்டூர்ணிமடம் பகுதியில் இருக்கும் நிதி நிறுவனத்தில் இரு சக்கர வாகனம் வாங்குவதற்காக 76 ஆயிரத்து 500 ரூபாய் கடன் வாங்கி தவணைத் தொகையை செலுத்தி வந்துள்ளார். இந்நிலையில் வீட்டிற்கு முன்பு நிறுத்தி இருந்த புது மோட்டார் சைக்கிளை மர்ம நபர் திருடி சென்றதாக மதன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதுவரை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 5 போலீஸ் அதிகாரிகளுக்கு காந்தியடிகள் காவல் விருது…. வெளியான அறிவிப்பு….!!!

தமிழகத்தில் மதுவிலக்கு அமலாக்க பணியில் சிறப்பாக செயல்பட்ட 5 காவல்துறை அதிகாரிகளுக்கு காந்தியடிகள் காவல் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை தமிழக அரசு நேற்று வெளியிட்டது. அந்த அறிவிப்பில், மதுவிலக்கு அமலாக்க பணியில் சிறப்பாக செயல்படு காவல் அதிகாரிகளுக்கு ஆண்டுதோறும் குடியரசு தினத்தன்று காந்தியடிகள் காவல் விருது பரிசுத்தொகை அளிக்கப்படுவது வழக்கம். அதன்படி மதுவிலக்கு அமலாக்க பணியில் சிறப்பாக செயல்பட்டவருக்கான விருதுக்கு 5 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதன்படி காவல்துறை தலைமையகத்தில் மத்திய நுண்ணறிவு பிரிவில் ஆய்வாளராக […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

மகனுடன் ஸ்கூட்டரில் சென்ற இளம்பெண்….. காதல் கணவரின் வெறிச்செயல்….. பெரும் பரபரப்பு சம்பவம்….!!!

கணவர் மனைவியை அரிவாளால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மறவன்குடியிருப்பு பகுதியில் சோனியா(32) என்பவர் வசித்து வருகிறார். கடந்த 14 வருடங்களுக்கு முன்பு சோனியா ஜெயராஜ்(38) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு அபினாஷ், அபி நிஷாந்த் என்ற இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு சோனியா தனது கணவரை விட்டு பிரிந்து தனியாக வசித்து […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

முகம் சுழிக்கும் ஆட்சி….! “அமைச்சர்கள் அலப்பறை” என புத்தகமே எழுதலாம்…. ஜெயகுமார் காட்டம்…!!!

அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் காமராஜரின் 48வது நினைவு தினத்தை முன்னிட்டு சென்னையில் உள்ள காமராஜர் நினைவகத்தில் மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், கிங்மேக்கராக இருந்து பல தலைவர்களை உருவாக்கிய பெருமை காமராஜருக்கு இருக்கிறது. தற்போது குழப்பத்தின் உச்சத்தில் திமுக அரசு உள்ளது. திமுகவில் உள்ள அமைச்சர்களுக்கு தெளிவு இல்லை. அரசு மட்டுமல்லாமல் அரசு அதிகாரிகளும் குழம்பி விட்ட சூழலில் இருக்கிறார்கள். ஜெயலலிதாவின் உண்மை தொண்டர்கள் யாரும் சசிகலா பக்கம் செல்லமாட்டார்கள் . […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

அதிக லாபத்திற்கு ஆசைப்பட்ட பெண்….. ரூ.4 லட்சத்தை மோசடி செய்த நபர்….போலீஸ் விசாரணை….!!!

4 லட்ச ரூபாயை மோசடி செய்த நபர் மீது நடவடிக்கை எடுக்க கோரி பெண் புகார் அளித்துள்ளார். கரூர் மாவட்டத்தில் உள்ள புது குறுக்குபாளையம் இரண்டாவது தெருவில் இளங்கோ என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் வசிக்கும் சாமிநாதனின் மனைவி அமுதாவிடம் ரியல் எஸ்டேட் தொழிலில் பணத்தை முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என கூறியுள்ளார். இதனை நம்பி அமுதா 4 லட்ச ரூபாய் பணத்தை இளங்கோவிடம் கொடுத்துள்ளார். ஆனால் இளங்கோ வந்த பணத்தை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஷிரிஷ் நடிக்கும் “பிஸ்தா”…. எப்போது ரிலீஸ்?…. படக்குழு வெளியிட்ட அறிவிப்பு…!!!!

கிரைம் திரில்லர் படமான “மெட்ரோ” திரைப்படத்தின் வாயிலாக நடிகராக அறிமுகமானவர் ஷிரிஷ். இவர் ரமேஷ் பாரதி இயக்கத்தில் இப்போது நடித்திருக்கும் படம் “பிஸ்தா”. ஒன் மேன் புரொடக்சன்ஸ் பேனரின் கீழ் புவனேஸ்வரி சாம்பசிவம் தயாரித்துள்ள இப்படத்துக்கு தரண் குமார் இசையமைத்து இருக்கிறார். அத்துடன் எம்.விஜய் ஒளிப்பதிவு செய்துள்ளார். இத்திரைப்படத்தில் செந்தில், யோகிபாபு, சதீஷ், மிருதுளா முரளி, அருந்ததி நாயர், சென்ட்ராயன், நமோ நாராயணா உள்ளிட்ட பல பேர் நடித்து இருக்கின்றனர். இந்நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதியை […]

Categories
தேசிய செய்திகள்

பைக் இருக்கு ஆள காணோம்…. வீட்டில் புது கான்கிரீட் தரை…. வலுத்த சந்தேகம்…. காத்திருந்த அதிர்ச்சி…!!!!

கேரள மாநிலத்தில் உள்ள ஆலப்புழா அருகே பிந்துமோன் (43) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கடந்த ஆகஸ்ட் மாதம் 26-ம் தேதி உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சிக்கு சென்றுள்ளார். ஆனால் துக்க நிகழ்ச்சிக்கு சென்றவர் நீண்ட நேரம் ஆகியும் வீட்டிற்கு திரும்பாததால் உறவினர்கள் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அந்த புகாரின்படி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் செல்போன் நம்பரை ஆய்வு செய்து விசாரணை நடத்தியதில் சங்கனாச்சேரி பகுதியில் செல்போன் இருப்பது தெரியவந்தது. அந்தப் பகுதியில் இருந்து பிந்துமான் […]

Categories
மாநில செய்திகள்

“பரந்தூர் விமான நிலையம்” எதிர்ப்பு தெரிவிக்கும் கிராம மக்கள்…. 2-வது முறை தீர்மானம் நிறைவேற்றம்….!!!!

தமிழகம் முழுவதும் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு இன்று கிராம சபை கூட்டங்கள் நடைபெற்றது. அந்த வகையில் காஞ்சிபுரம், குன்றத்தூர், வாலாஜாபாத், ஸ்ரீபெரும்புதூர், உத்திரமேரூர் ஆகிய 5 ஒன்றியங்களுக்கும் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இந்த கிராம சபை கூட்டத்தின் போது பரந்தூர் விமான நிலையம் அமைக்க கூடாது என்று பொதுமக்கள் சார்பில் ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதாவது பரந்தூர் புதிய விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஏகனாபுரத்தில் உள்ள கிராம மக்கள் தினந்தோறும் இரவு கவன […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

ஓய்வு பெற்ற ஆசிரியரிடம் ” 14 லட்சத்து 24 ஆயிரம் ரூபாய் அபேஸ்”பரபரப்பு சம்பவம்…. போலீஸ் வலைவீச்சு…..!!!

ஓய்வு பெற்ற ஆசிரியரிடமிருந்து பல லட்ச ரூபாய் பணம் மோசடி செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள குந்துகோட்டை பகுதியில் ஓய்வு பெற்ற அரசு பள்ளி ஆசிரியரான நாகபூஷன்(70) என்பவர் வசித்து வருகிறார். கடந்த ஜூன் மாதம் இவரது செல்போன் எண்ணிற்கு குறுந்தகவல் வந்தது. அதில் செல்போன் டவர் அமைக்க இடம் கொடுத்தால் மாதந்தோறும் ஒரு தொகை வழங்கப்படும் என இருந்தது. இதனால் அதில் குறிப்பிட்டிருந்த செல்போன் எண்ணை தொடர்பு கொண்டு நாகபூஷன் பேசியுள்ளார். அப்போது […]

Categories
ஆட்டோ மொபைல்

“இதை ஓட்ட லைசென்ஸ் வேண்டாம்” 50,000 விலையில் பைக்…. உடனே முந்துங்கள்…!!!

இன்றைய காலகட்டத்தில் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் பலரும் எலக்ட்ரிக் பைக் வாங்க விரும்புகின்றனர். இவர்களுக்காகவே சந்தையில் புதுப்புது மாடல்களில் எலக்ட்ரிக் பைக் அறிமுகம் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் குறைந்த விலையில் எலக்ட்ரிக் பைக்கை Motovolt Mobility நிறுவனம் இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. Urbn Electric Bikeன் சிறப்பம்சங்கள்: ஒருமுறை பேட்டரியை சார்ஜ் செய்தால் 120கி.மீ வரை செல்லும். இதை ஓட்ட லைசென்ஸ் தேவையில்லை. வாகனத்தை பதிவுசெய்யவும் தேவையில்லை. மேலும் மாதத்தவணையிலும் வாங்கி […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

மயங்கி கிடந்த வாலிபர்….. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி….. விசாரணையில் தெரிந்த உண்மை….!!!!

குடும்ப பிரச்சனையில் வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஜெக்கேரி கிராமத்தில் விவசாயியான பிரதீப்(32) என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு பிரதீப் தனது வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி பிரதீப் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் பிரதீப்புக்கும், […]

Categories
தேசிய செய்திகள்

14 வயது தலித் சிறுவனை….. கம்பத்தில் கட்டி வைத்து தாக்கிய 10 பேர்…. பெரும் பரபரப்பு சம்பவம்…!!!!

கர்நாடகா சிக்கபல்லாபூர் மாவட்டத்தில் தலித் சிறுவனை, ஒரு கும்பல் அடித்து கொலை செய்ய முயற்சி செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. 14 வயது தலித் சிறுவன் உயர் சாதிப் பெண்ணிடம் தங்கக்காதணிகளைத் திருடிச் சென்றதாகக் குற்றச்சாட்டு பெறப்பட்டது. இதனால் திருட்டு வழக்கில் சிறுவன் மீது சந்தேகமடைந்த உயர்சாதிப் பிரிவினர் சில பேர் சந்தேகத்தின் படி சென்ற வியாழக்கிழமை இரவு சுமார் 9:30 மணியளவில் அச்சிறுவனை வீட்டிற்கு சென்று வெளியே இழுத்துவந்து கம்பத்தில் கட்டி வைத்து இரக்கமின்றி […]

Categories
உலகசெய்திகள்

நீங்க என்ன நினைக்கிறீங்களோ…? அது தான் இது…. மைக்கை பாதுகாக்க இதுவா…? வைரலாகும் video…!!!!

அமெரிக்க நாட்டின் ஃப்ளோரிடா மற்றும் கலிபோர்னியா மாகாணங்களை சூறாவளி கடுமையாக தாக்கியது. இதில் சுமார் 2 மில்லியன் மக்கள் பாதிக்க பட்டனர். மின்சாரம் கிடைக்கப் பெறாத சூழ்நிலைக்கு தள்ளப்பட்டனர். இந்த நிலையில் புயல் பாதிப்புகள் குறித்த தகவல்களை சேகரிக்க நேரடியாக சென்ற அமெரிக்க செய்தி நிறுவனர் கைலா காலர் செய்த செயலானது அனைவருடைய கவனத்தையும் ஈர்த்துள்ளது. இந்த பெண் செய்தியாளர் செய்தி சேகரிக்க சென்றபோது மழை நீர் மற்றும் புயல் காற்றிலிருந்து மைக்கை பாதுகாத்துக் கொள்ள கையில் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

பின்வாசல் வழியாக தப்பி ஓடிய குடும்பத்தினர்…. அட்டகாசம் செய்யும் காட்டு யானை….. அச்சத்தில் ஆதிவாசி மக்கள்….!!!

காட்டு யானை அட்டகாசம் செய்வதால் பொதுமக்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள வனப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. நேற்று முன்தினம் காட்டு யானை செம்மக்கொல்லை  கிராமத்திற்குள் நுழைந்து வீடுகளை முற்றுகையிட்டதால் பொதுமக்கள் மிகவும் அச்சமடைந்தனர். மேலும் காட்டு யானை மாறன் என்பவரது வீட்டை உடைத்து சேதப்படுத்தியது. அப்போது வீட்டில் இருந்தவர்கள் பின்பக்க வாசல் வழியாக தப்பி ஓடியதால் அதிர்ஷ்டவசமாக உயிர்த்தப்பினர். பின்னர் ஆதிவாசி மக்கள் இணைந்து காட்டு […]

Categories
மாநில செய்திகள்

ரேஷன் கடைகளில் தொடரும் ஊழல்…. 185 பேர் கைது…. தமிழக அரசு அதிரடி….!!!!

தமிழகத்தில் ஏழை எளிய மக்களுக்கு உதவுவதற்காக அரசு சார்பில் மலிவு விலையிலும் இலவசமாக உணவு தானியங்கள் ரேஷன் திட்ட மூலம் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் இதை நிறைய பேர் தவறாக பயன்படுத்துகிறார்கள். ரேஷன் கடை பொருட்களை வாங்கியவற்றை கள்ளச் சந்தையில் விற்பனை செய்யும் மோசடிகள் அதிகரித்து வருகிறது. ரேஷன் அரிசி கடத்தல் சம்பவங்களும் அதிகரித்துவிட்டது. இதனை தடுக்க தமிழக அரசு சார்பாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ரேஷன் அரிசி கடத்தல் குறித்து தமிழக அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

“மலைப்பாதையில் இப்படி ஓட்டக்கூடாது” கார் விபத்தில் சிக்கி 6 பேர் காயம்….. போலீஸ் அறிவுரை….!!

கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையில் கவிழ்ந்த விபத்தில் 6 பேர் காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலத்தில் உள்ள கோழிக்கோடு பகுதியில் சஜி என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது குடும்பத்தினர் ஆறு பேருடன் நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டிக்கு சுற்றுலா சென்றுள்ளார். இந்நிலையில் ஊட்டி- கூடலூர் சாலை காமராஜர் சாகர் அணை வளைவு பகுதியில் திரும்ப முய ன்ற போது எதிர்பாராதவிதமாக ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடி சாலையில் கவிழ்ந்தது. இதனால் […]

Categories
உலக செய்திகள்

ரஷ்ய வீரர்களை சுற்றிவளைத்து… கெத்து காட்டிய உக்ரைன் படையினர்… லைமன் நகர் மீட்பு…!!!

ரஷ்ய படையினர் கைப்பற்றிய தங்களின் லைமன் நகரை மீட்டு உக்ரைன் படையினர் அசத்தியுள்ளனர். உக்ரைன் நாட்டில் நடக்கும் ரஷ்ய படையினரின் போரானது, எட்டாவது மாதமாக தொடர்ந்து நீடித்துக் கொண்டிருக்கிறது. போர் தொடங்கிய காலகட்டங்களில் ரஷ்ய படையினர் கைப்பற்றிய தங்களின் பகுதிகளை தற்போது உக்ரைன் படையினர் மீட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதன்படி நேற்று லைமன் என்னும் உக்ரைன் நாட்டின் கிழக்கு நகரத்தில் ரஷ்ய வீரர்கள் சுமார் 5500 பேர் நிறுத்தப்பட்டிருந்தனர். Ukrainian troops have entered Lyman pic.twitter.com/gmkcfULjp2 — […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

“தவறாமல் வாக்களித்த 14 மூத்த குடிமக்கள்” பாராட்டு கடிதத்தை வழங்கிய மாவட்ட ஆட்சியர்….!!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டி பிங்கர்போஸ்டில் இருக்கும் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் வளாகத்தில் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் சர்வதேச முதியோர் தின விழா கொண்டாடப்பட்டுள்ளது. இதற்கு மாவட்ட ஆட்சியர் அம்ரித் தலைமை தாங்கியுள்ளார். இந்நிலையில் 80 வயதிற்கும் மேற்பட்ட மூத்த குடி மக்களை அங்கீகரிக்கும் விதமாக இந்திய தேர்தல் ஆணையரின் கடிதத்தை மாவட்ட ஆட்சியர் 14 முதியவர்களுக்கு வழங்கியுள்ளார். முதியவர்களிடம் மாவட்ட ஆட்சியர் கூறியதாவது, தொடர்ந்து உங்களது பங்களிப்பை நாட்டிற்கு அளிப்பது மகிழ்ச்சி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இது தான் பகுத்தறிவு…. அது கடவுளாக இருந்தாலும் சரி…. நடிகர் விஜய் சேதுபதி அட்வைஸ்….!!!!

பிரபல தமிழ் நடிகர் விஜய் சேதுபதி தன்னுடைய எதார்த்தமான நடிப்பில் ரசிகர்களை தன் பக்கம் ஈர்க்கும் திறமையுள்ளவர். இவர் நடித்த பல திரைப்படங்கள் வெற்றியடைந்துள்ளன. இவருக்கு என்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இந்நிலையில் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் சிறப்பு விருந்தினராக நடிகர் விஜய் சேதுபதி கலந்து கொண்டார். அப்போது மாணவர்களிடையே பேசிய அவர், இந்த உலகில் யாரும் யாரிடமும் தோற்றுப் போவதில்லை. யாரும் யாரையும் வெற்றி கொள்வதுமில்லை. அது […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“நீயா, நானா போட்டியில் கவர்ச்சி கார்ட்டும் நடிகைகள்” அதிகரித்த போட்டோஷுட் மோகம்….!!!!!

சினிமாவில் நடிகைகள் அடிக்கடி நடத்தி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவது தற்போது ட்ரெண்டிங் ஆகிவிட்டது. முன்னணி ஹீரோயின்கள் முதல் இளம் ஹீரோயின்கள் வரை தங்களுடைய கவர்ச்சி புகைப்படங்களை அடிக்கடி இணையதளத்தில் வெளியிட்டுக் கொண்டே இருக்கின்றனர். சினிமாவில் ஒரு காலகட்டத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்த கிரண் தற்போது மோசமான கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவதாக நெட்டிசன்கள் இணையதளத்தில் விளாசி வருகின்றனர். அதோடு நடிகை கிரண் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவதற்காக தனியாக செயலி ஒன்றை ஆரம்பித்துள்ளதாகவும் அந்த செயலியில் புகைப்படத்தை பதிவிடுவதற்கு […]

Categories
உலக செய்திகள்

இளவரசி கேட்டிடம் பெண் கூறிய வாழ்த்து… அதற்கு அவர் என்ன சொன்னார் தெரியுமா?…

இளவரசி கேட்டிடம், ஒரு பெண் நீங்கள் நிச்சயம் ஒரு நாள் வேல்ஸினுடைய சிறந்த இளவரசியாக வெற்றியடைவீர்கள் என்று கூறியதற்கு அவர் அழகான பதிலை கூறியிருக்கிறார். பிரிட்டன் மகாராணியான இரண்டாம் எலிசபெத் மரணமடைந்ததை தொடர்ந்து, அவரின் மகன் சார்லஸ் மன்னராகவும், இளவரசர் வில்லியம் மற்றும் அவரின் மனைவியான இளவரசி கேட் மிடில்டன் இருவரும் வேல்ஸின் இளவரச தம்பதிகளாகவும் புதிய பட்டங்களை பெற்றிருக்கிறார்கள். எனினும் இந்த பட்டங்கள் அவர்களுக்கு வழங்கப்படுவதற்கு முன்பாக, நடந்த குயின்ஸ் பிளாட்டினம் ஜூபிலி விழாவில் இளவரசர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

படு கவர்ச்சியில் நடிகை அமலா பால்…. லைக்குகளை குவிக்கும் ரசிகர்கள்…. வைரல் வீடியோ…!!!!

தமிழ் நடிகை அமலாபால் சிந்து சமவெளி படத்தின் மூலம் தமிழ் திரையுலகுக்கு முதலில் அறிமுகமானார். அதன் பிறகு மைனா, தெய்வ திருமகள், ராட்சசன் உள்ளிட்ட பல வெற்றி படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார். இவருடைய நடிப்பில் சமீபத்தில் வெளியான கடாவர் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்த நிலையில் நடிகை அமலாபால் மாலத்தீவிற்கு சுற்றுலா சென்றுள்ளார். அங்கு தான் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள், தன்னுடைய நீச்சல் உடை கவர்ச்சி புகைப்படங்கள் அடங்கிய வீடியோ ஆகியவற்றை […]

Categories
தேசிய செய்திகள்

“வந்தே பாரத் ரயில் சேவை” தொடங்கி வைத்த பிரதமர்…. 96.7% இருக்கைகள் முன்பதிவு….!!!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பையில் இருந்து குஜராத் மாநிலம் காந்தி நகருக்கு இடையே வந்தே பாரத் ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது. இது 3-வது வந்தே பாரத் ரயில் ஆகும். இந்த ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தார். இந்நிலையில் வந்தே பாரத் ரயில் ஞாயிற்றுக்கிழமை தவிர மற்ற எல்லா நாட்களிலும் இயக்கப்படுகிறது. இந்த ரயிலுக்கான முன் பதிவு கடந்த வியாழக்கிழமை தொடங்கிய நிலையில் 96.7 சதவீதம் பேர் முன்பதிவு செய்துள்ளனர். இந்த […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

செல்வ மகளை பெற்றெடுத்த பெற்றோருக்கு ஹேப்பி நியூஸ்…. கலெக்டர் வெளியிட்ட முக்கிய ‌ அறிவிப்பு….!!!

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெ. மேகநாத ரெட்டி ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதாவது விருதுநகர் மாவட்டத்தில் உள்ள போஸ்ட் ஆபீஸில் செல்வமகள் சேமிப்பு திருவிழா நடைபெறுகிறது. இந்த திருவிழா அக்டோபர் 11-ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்த செல்வமகள் சேமிப்பு திட்டமானது பெண் குழந்தைகளின் நலனை மேம்படுத்துவதற்காக தொடங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் பெண் குழந்தைகளின் பெற்றோர் அல்லது பாதுகாவலர் ரூபாய் 250 செலுத்தி கணக்கை தொடங்கிக் கொள்ளலாம். இந்த திட்டத்தில் குறைந்த பட்சம் 250 […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அட போங்கையா…! அடுக்கடுக்காக கேள்வி கேட்ட மக்கள்….. கிராமசபை கூட்டத்தில் கடுப்பாகி வெளியேறிய அமைச்சர்…..!!!!

தமிழகம் முழுவதும் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. அந்த வகையில் விழுப்புரம் மாவட்டத்திலும் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இந்த கிராமசபை கூட்டத்தில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, மாவட்ட கலெக்டர் மோகன் மற்றும் அரசு அதிகாரிகள் மற்றும் உள்ளூர் கிராம மக்கள் ஆகியோர் பங்கேற்றனர். அப்போது அங்கிருந்த கிராம் மக்கள் அமைச்சர் பொன்முடியிடம் குடிநீர் பிரச்சினை, சாலை வசதி உள்ளிட்டவை குறித்து அடுக்கடுக்காக கேள்வியை முன் வைத்தனர். இவ்வாறு மக்கள் தொடர்ந்து கேள்வி […]

Categories
உலக செய்திகள்

நோர்ட் ஸ்ட்ரீம் 2 குழாயில் ஏற்பட்ட கசிவு நின்றது… வெளியான தகவல்…!!!

நோர்ட் ஸ்ட்ரீம் 2 குழாயில் கண்டறியப்பட்ட எரிவாயு கசிவானது, தற்போது நின்றுவிட்டது என்ற தகவல் வெளியாகியுள்ளது. ரஷ்ய நாட்டிலிருந்து ஜெர்மன் நாட்டிற்கு எரிவாயுவை எடுத்துச் செல்லும் நோர்ட் ஸ்ட்ரீம் 1, நோர்ட் ஸ்ட்ரீம் 2 ஆகிய இரு குழாய்களிலும் நான்கு பகுதிகளில் கசிவுகள் இருப்பதை கண்டறிந்தனர். இந்த கசிவுகள் ரஷ்யாவால் திட்டமிட்டு செய்யப்பட்ட தாக்குதல் என்று ஐரோப்பிய நாடுகள் குற்றம் சாட்டியது. இந்நிலையில், நோர்ட் ஸ்ட்ரீம் 2 குழாயினுடைய செய்தி தொடர்பாளராக இருக்கும், ulrich lisssek அந்த […]

Categories
தேசிய செய்திகள் பல்சுவை

ஷாப்பிங் பண்ண பணமே இல்லையா….? அட பணமே இல்லாம வாங்கலாம்…. இதோ வங்கியின் சூப்பர் வசதி இருக்கே….!!!!

தற்போது பண்டிகை காலம் நெருங்கி விட்டது. இதனால் மக்கள் ஷாப்பிங் செய்ய தொடங்கிவிட்டனர். ஆன்லைன் மூலமாகவும் ஒரு சிலர் ஷாப்பிங் செய்து வருகிறார்கள். இதற்கு ஏற்ப ஒவ்வொரு ஆன்லைன் நிறுவனங்களிலும் தள்ளுபடி, சிறப்பு விற்பனை போன்ற சலுகைகள் தொடங்கியுள்ளது. இதனை பலரும் பயன்படுத்தி வருகின்றனர். ஆன்லைன் நிறுவனங்களும் ஏராளமான ஆர்டர்கள் குவிந்து வருவதாக கூறுகின்றன. இருப்பினும் ஒரு சிலரிடம் உடனடியாக பணம் இல்லாத காரணத்தினால் பிடித்த பொருளை வாங்க முடியாமல் போகலாம். இதற்காகவே ஐசிஐசி வந்து ஒரு […]

Categories
உலக செய்திகள்

மன்னரான பின் முதல் வெளிநாட்டு பயணம்… பிரதமர் அறிவுறுத்தலால் ரத்தானதா?…

பிரிட்டன் மன்னர் சார்லஸ், எகிப்தில் நடக்க இருக்கும் இந்த வருடத்திற்கான COP27 என்ற மாநாட்டில் பங்கேற்க மாட்டார் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது. பிரிட்டன் நாட்டிற்கு மன்னரான பிறகு, சார்லஸ் முதலில் மேற்கொள்ளப்போகும் வெளிநாட்டு பயணம் தொடர்பில் எதிர்பார்ப்புகள் கிளம்பியது. அதனைத்தொடர்ந்து எகிப்தின் ஷர்ம் எல் ஷேக் என்ற நகரத்தில் நடக்கவுள்ள COP27 என்ற ஐ.நா காலநிலை மாநாட்டில் மன்னர் பங்கேற்பார் என்று தெரிவிக்கப்பட்டது. இது தான் அவர் மன்னரான பிறகு மேற்கொள்ளும் முதல் வெளிநாட்டு பயணம் என்றும் […]

Categories
தமிழ் சினிமா

சேலையில் கவர்ச்சி காட்டும் நடிகை ஸ்ரேயா…. வெளியான புகைப்படம்…. வைரல்….!!!

எனக்கு 20 உனக்கு 18 திரைப்படத்தின் வாயிலாக தமிழில் நடிகையாக அறிமுகமானவர்தான் ஸ்ரேயா. இந்த படத்தை தொடர்ந்து மழை, கந்தசாமி, சிவாஜி, குட்டி, அழகிய தமிழ் மகன் என தொடர்ந்து முன்னணி நட்சத்திரங்களின் படங்களில் நடித்துவந்தார். சென்ற 2018ம் வருடம் Andrei Koscheev என்பவரை ஸ்ரேயா திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதியினருக்கு அழகிய பெண் குழந்தை இருக்கிறது. அண்மை காலமாக ஸ்ரேயா கிளாமர் போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த அடிப்படையில் இப்போது பின் அழகை […]

Categories
தேசிய செய்திகள்

ரூபாய் நோட்டு இப்படி ஆகிட்டா…? இனி கவலையே இல்ல…. ரிசர்வ் வங்கி அதிரடி அறிவிப்பு…!!!!

செல்லாத அல்லது சேதமடைந்த அல்லது அழுக்கடைந்த ரூபாய் நோட்டுகளை பொதுமக்கள் அனைவரும் வங்கிகள் மூலம் மாற்றிக் கொள்வதற்கான விதிமுறைகளை ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. முன்பெல்லாம் ரூபாய் தாள்களில் உள்ள சீரியல் எண்களை வைத்து புது நோட்டுகளை வங்கிகளிடமிருந்து பெற்று கொள்ளலாம். ரூபாய் நோட்டுகள் என்ன ஆனாலும் சரி அந்த எண்கள் மட்டும் இருந்தால் புது நோட்டுகளை பெற்றுக் கொள்ள முடியும் . ஆனால் சேதம் என்பது எண்களை கவனித்து வருவதில்லை. கரையான் அரிப்பு, தீ போன்றவை ரூபாய் […]

Categories
தேசிய செய்திகள்

அடேங்கப்பா!…. சீனியர் சிட்டிசன்களுக்கு 2 மாதத்தில் 2 ஜாக்பாட்….. சூப்பர் சர்ப்ரைஸ்….!!!!

சிறுசேமிப்பு திட்டமான சீனியர் சிட்டிசன் சேமிப்பு திட்டத்துக்கான வட்டி விகிதம் 0.20% உயர்த்தப்படுவதாக நீதி அமைச்சகம் அறிவித்துள்ளது. அதன்படி சீனியர் சிட்டிசன் சேமிப்பு திட்டத்திற்கு இனி 7.6% வட்டி கிடைக்கும். சீனியர் வட்டி கிடைக்கும். அதனைத் தொடர்ந்து சீனியர் சிட்டிசன் சேமிப்பு திட்டம் பாதுகாப்பான முதலீடு, நல்ல வட்டி வருமானம் கிடைக்கிறது. அதுமட்டும் இல்லாமல் வருமானம் வரி சட்டப்பிரிவு 80 c கீழ் வரி சலுகைகளும் கிடைக்கின்றது. எனவே இந்த திட்ட சீனியர் சிட்டிசன் மத்தியில் நல்ல […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

பூசாரி அளித்த புகார்…. அறநிலையத்துறை அதிகாரிகள் பணியிடை நீக்கம்…. அதிரடி காட்டிய போலீஸ்….!!!!

லஞ்சம் வாங்கிய வழக்கில் அறநிலையத்துறை உதவி ஆணையர் மற்றும் செயல் அலுவலர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். நாமக்கல் மாவட்டத்தில் உள்ள முத்துக்காப்பட்டி பகுதியில் அண்ணாதுரை என்பவர் வசித்து வருகிறார். இவர் பெரியசாமி கோவிலில் பூசாரியாக பணிபுரிந்து வருகிறார். இவரிடம் கோவிலின் செயல் அலுவலரான லட்சுமி காந்தன் லஞ்சம் கேட்டுள்ளார். ஆனால் இதனை கொடுப்பதற்கு அண்ணாதுரைக்கு மனம் இல்லாததால் அவர் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். இதன் பேரில் போலீசார் அண்ணாதுரையிடம் ரசாயனம் தடவிய நோட்டுக்களை கொடுத்து […]

Categories
மாநில செய்திகள்

செமயாக கல்லாகட்டும் சென்னை மெட்ரோ…. ஜனவரி டு செப்டம்பர் வசூல் எவ்வளவு தெரியுமா?…. வெளியான அறிவிப்பு….!!!!

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் சென்னையில் உள்ள மக்களுக்கும் மெட்ரோ ரயில் பயணிகளுக்கு ஒரு நம்பகமான, பாதுகாப்பான போக்குவரத்து வசதியை அளித்து வருகிறது. ஒவ்வொரு மாதம் மெட்ரோ ரயில்களில் பயணிக்கும் மக்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இது குறித்து அறிக்கையை சென்னை மெட்ரோ நிர்வாகம் இன்று அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், 2022 செப்டம்பர் மாதத்தில் மட்டும் மொத்தம் 61.12 லட்சம் பயணிகள் சென்னை மெட்ரோ ரயிலில் பயணித்துள்ளனர். அதனை போல இந்த ஆண்டின் ஜனவரி 1ஆம் […]

Categories
தேசிய செய்திகள்

SBI வாடிக்கையாளர்களுக்கு ஷாக் நியூஸ்…. இனி அதிக EMI கட்டணும்….. வெளியான புதிய அறிவிப்பு…..!!!!

ரிசர்வ் வங்கி அண்மையில் ரெப்போ வட்டி விகிதத்தை 5.90 சதவீதமாக உயர்த்தியது. இதனைத் தொடர்ந்து பல வங்கிகளும் கடன்களுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தி வருகின்றன. இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கி கடன்களுக்கான அடிப்படை வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளதாக அறிவித்துள்ளது. அதற்காக எஸ்பிஐ வங்கி EBLR மற்றும் RLLR வட்டி விகிதங்களை 0.50 சதவீதம் உயர்த்தியுள்ளது. இந்த புதிய வட்டி விகிதங்கள் அக்டோபர் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளன. அதனால் வீட்டுக் கடன், பாற்கடல் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிரபல தமிழ் நடிகர் மரணம்…. பெரும் சோகம்…!!!

‘பிரபாகரன்’, ‘சுனாமி’ உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமான இலங்கை தமிழ் நடிகர் தர்ஷன் தர்மராஜ் (41) இன்று காலமானார். உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிசிக்சை பெற்றுவந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ‘பிரபாகரன்’ படத்தில், அவர் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதனால் அவருக்கு எதிர்ப்புகள் வந்தது. மேலும், ‘இனி அவன்’ படத்திற்காக அவருக்கு சிறந்த நடிகருக்கான விருது வழங்கப்பட்டது.

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் 5ஜி சேவை…. ஜியோ மற்றும் ஏர்டெல் பயனர்களுக்கு எப்போது கிடைக்கும்?…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!

இந்தியாவில் 5ஜி இணைய சேவையை பிரதமர் மோடி டெல்லியில் நடைபெற்ற “இந்தியன் மொபைல் காங்கிரஸ் 2022” நிகழ்ச்சியில் தொடங்கி வைத்தார். இதில் ஏர்டெல், ஜியோ, vi நிறுவனங்கள் கலந்து கொண்டது. தற்போது ஏர்டெல் நிறுவனங்கள் முதல் கட்டமாக இந்த 5g இணைய சேவையை முக்கிய நகரங்களில் துவக்க உள்ளதாக தெரிவித்துள்ளது. அதனைப் போலவே ஏர்டெல் நிறுவனமும் இதையே தெரிவித்துள்ளது. அதனைத் தொடர்ந்து வரும் தீபாவளி அன்று இந்த முக்கிய நகரங்கள் அனைத்திலும் பயிற்சி சேவை துவங்கும் என்று […]

Categories
மாநில செய்திகள்

சிறையில் சவுக்கு சங்கருக்கு உடல்நலம் பாதிப்பு….. மருத்துவமனையில் தீவிர சிகிச்சை…..!!!!

லஞ்ச ஒழிப்புத் துறையில் பணியாற்றி வரும் அரசியல் விமர்சகர் ஆன சவுக்கு சங்கர் கடந்த ஜூலை 22ஆம் தேதி ஒட்டுமொத்த நீதித்துறையிலும் ஊழல் நிறைந்துள்ளது என பேட்டி ஒன்றில் கூறியிருந்தார். அது தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரை கிளை தாமாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது.இந்த வழக்கில் சவுக்கு சங்கருக்கு ஆறு மாதம் சிறை தண்டனை வழங்கி ஹைகோர்ட் உத்தரவிட்ட நிலையில் அவர் கடலூர் சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் கடலூர் சிறையில் மூன்றாவது நாளாக உண்ணாவிரதம் […]

Categories
தேசிய செய்திகள்

இனி யாரும் போனில் ‘HELLO’ சொல்லக் கூடாது…. அரசு அதிரடி உத்தரவு…..!!!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் அரசு ஊழியர்கள் மற்றும் அரசு உதவி பெறும் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள் செல்போன் மற்றும் தொலைபேசியில் பேசும்போது ஹலோ எனக் கூறுவதற்கு பதில் வந்தே மாதரம் என கூற வேண்டும் என கூறப்பட்டுள்ளது.அலுவலகத்தில் சந்திக்கும் மக்களிடமும் வந்தே மாதரம் என கூறி தான் வணக்கம் செலுத்த வேண்டும் என்று அம்மாநில அரசு புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. அதாவது ஹலோ என்பது மேற்கத்திய கலாச்சாரம் என்பதால் பாசம் வளராது வந்தே மாதரம் தேசிய உணர்வை வெளிப்படுத்தும் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தின் மூலதன செலவினங்களுக்காக… “மத்திய அரசு ரூ.3500 கோடி வட்டி இல்லா கடன்”… நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேட்டி..!!!!!

தில்லியில் அமைச்சர் நிர்மலா சீதாராமனை தமிழக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அவரது அலுவலகத்தில் சனிக்கிழமை காலை சந்தித்துள்ளார். இந்த சந்திப்பானது சுமார் 45 நிமிடங்கள் நீடித்துள்ளது இந்த சந்திப்பிற்கு பின் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் செய்தியாளர்களிடம் பேசிய போது, கடைசியாக ஜிஎஸ்டி கூட்டம் ஜூன் மாதம் சண்டிகரில் நடைபெற்றுள்ளது. இதன் அடுத்த கூட்டம் ஆகஸ்டு மாதம் மதுரையில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது இந்த நிலையில் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடத்தப்பட வேண்டும். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

செம க்யூட்…. 8 வருடங்களுக்கு பின் கர்ப்பமான பிரபல சீரியல் நடிகை…. வைரலாகும் புகைப்படம்….!!!

வளைகாப்பு புகைப்படத்தை செந்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். சின்னத்திரையில் ஒளிபரப்பான ”சரவணன் மீனாட்சி” சீரியல் மூலம் பிரபலமானவர்கள் செந்தில் மற்றும் ஸ்ரீஜா ‌. இவர்கள் 2014 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். திருமணத்துக்குப் பிறகு ‘மாப்பிள்ளை’ என்ற சீரியலிலும் நடித்தனர். இதனையடுத்து திருமணம் ஆகி 8 வருடங்களுக்கு பிறகு நடிகை ஸ்ரீஜா கர்பமாகியுள்ளார். இந்நிலையில், இவருக்கு வளைகாப்பு நடைபெற்று இருக்கிறது. அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை செந்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இவர்களுக்கு […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

“பூட்டை உடைக்கவில்லை”…. அடுத்தடுத்த வீடுகளில் கைவரிசை காட்டிய பெண்…. அதிரடி காட்டிய போலீசார்….!!!!

அடுத்தடுத்த வீடுகளில் பணம் மற்றும் நகை திருடு போன சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்ட த்தைச் சேர்ந்த நாச்சிமுத்து என்பவர் ஊட்டியில் தனது குடும்பத்துடன் தங்கி இருந்து பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் சம்பவத்தன்று நாச்சிமுத்து தனது வீட்டில் வைத்திருந்த நகை மற்றும் பணம் அனைத்தும் சரியாக இருக்கிறதா என்று சோதனை செய்து பார்த்துள்ளார். அப்போது 8 பவுன் தங்க நகை மட்டும் காணாமல் போனது தெரியவந்துள்ளது. இது குறித்து அவர் ஊட்டி மத்திய போலீஸ் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

போராட்டத்தில் இறங்கிய சினிமா துணை நடிகர்கள்?…. எதற்காக தெரியுமா?… பரபரப்பு….!!!!

சினிமா படப் பிடிப்பில் கலந்துகொண்ட துணை நடிகர்களுக்கு ஊதியம் வழங்கவில்லை எனக்கூறி போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடி அருகில் பள்ளத்தூர் பங்களாவில், நடிகர் அருள் நிதியின் “மூர்க்கன்” படத்தின் படப்பிடிப்பு சென்ற 2 தினங்களாக நடந்து வருகிறது. இவற்றில் நடிப்பதற்காக சிவகங்கை, ராமநாதபுரம், மதுரை உள்ளிட்ட பல பகுதிகளிலிருந்து துணை நடிகர்கள் அழைத்துவரப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் சென்ற 10 நாட்களுக்கு மேல் சினிமா படப் பிடிப்பு நடந்து வரும் சூழ்நிலையில், […]

Categories
டெக்னாலஜி

டாப் 5G ஸ்மார்ட் போன்கள் என்னென்ன?…. இதோ பார்த்து தெரிஞ்சுக்கோங்க….!!!!

இந்தியாவில் 5G அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நிலையில், எந்த 5-ஜி ஸ்மார்ட் போன் வாங்கலாம் என யோசிக்கத் துவங்கிவிட்டனர். எனினும் இந்திய மார்கெட்டில் முன்பே 20 ஆயிரம் ரூபாய்க்கும் குறைவான பட்ஜெட்டில் 5ஜி ஸ்மார்ட் போன்கள் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. சிறந்த அம்சம் மற்றும் குவாலிட்டி அடிப்படையில் உள்ள டாப் 5G ஸ்மார்ட் போன்களை இங்கே தெரிந்துகொள்வோம். One Plus Nord CE 2 Lite 5G இந்த 5G ஸ்மார்ட் போனின் ஆரம்ப விலையானது ரூபாய்.18,999 ஆகும். OnePlus Nord […]

Categories
உலக செய்திகள்

முதல் முறையாக அதிகாரப்பூர்வ புகைப்படம்… பிரிட்டன் மன்னர் சார்லஸுடன் இளவரச தம்பதி….!!!

பிரிட்டனில் புதிய மன்னராக பொறுப்பேற்ற சார்லஸ், குயின் கான்ஸார்ட் கமீலா, வேல்ஸின் இளவரசரான வில்லியம், இளவரசி கேட் போன்றோரின் புகைப்படமானது முதல் முறையாக அதிகாரப்பூர்வமாக வெளியாகியிருக்கிறது. பிரிட்டன் நாட்டை 70 வருடங்கள் ஆட்சி புரிந்த மகாராணியார் இரண்டாம் எலிசபெத், உடல்நல குறைவு காரணமாக சமீபத்தில் மரணமடைந்தார். அதனைத்தொடர்ந்து அவரின் மூத்த மகனான  இளவரசர் சார்லஸ் நாட்டின் மன்னராக பொறுப்பேற்றார். அவரின் மனைவியான கமீலா குயின் கான்ஸார்ட்டாகவும், வேல்ஸின் இளவரசராக சார்லஸின் மூத்த மகன் வில்லியமும், இளவரசியாக அவரின் […]

Categories
மாநில செய்திகள்

“ஒப்பந்தத்தை மீறக் கூடாது” உடனே சான்றிதழ்களை திருப்பிக் கொடுங்க…. கோர்ட் உத்தரவால் மருத்துவ மாணவர்கள் மகிழ்ச்சி….!!!!

அரசு மருத்துவக் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் படிப்பு முடிந்த பிறகு கட்டாயம் 2 வருடங்கள் அரசு மருத்துவமனையில் பணிபுரிய வேண்டும். அதன்படி சம்பந்தப்பட்ட விண்ணப்பதாரரிவிடம் ஒப்பந்த கையெழுத்து வாங்க வேண்டும். ஆனால் ஒப்பந்த காலத்தில் மருத்துவ மாணவர்களுக்கு பணி வழங்காததோடு கல்லூரியில் சேரும்போது கொடுத்த அசல் சான்றிதழ்களையும் வழங்குவதற்கு மறுத்ததால் கோவை மருத்துவ கல்லூரியில் படித்த அருண்குமார் மற்றும் சுபாத் உள்ளிட்டோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இவர்கள் கடந்த 2020-ம் ஆண்டு மருத்துவ படிப்பை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

”பொன்னியின் செல்வன்” படம் குறித்து நடிகர் துல்கர் சல்மான் பதிவு…. என்னன்னு பாருங்க….!!!

பொன்னியின் செல்வன் படம் குறித்து நடிகர் துல்கர் சல்மான் பதிவிட்டுள்ளார். இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ”பொன்னியின் செல்வன்”. இந்த படத்தில் ஜெயம் ரவி, விக்ரம், கார்த்தி, திரிஷா, ஐஸ்வர்யா ராய் மற்றும் பலர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். ஏ. ஆர். ரகுமான் இசையமைத்துள்ள இந்த திரைப்படம் இரண்டு பாகங்களாக உருவாகியுள்ளது.   இந்த படத்தின் முதல் பாகம் கடந்த 30-ம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு […]

Categories

Tech |