Categories
சினிமா தமிழ் சினிமா

“என் பொண்டாட்டிய விட இந்த அல்வா கொஞ்சம் ஸ்வீட் கம்மிதான்”…. ஒரேரடியாக உருகும் ரவீந்தர்….!!!!!!

நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற ரவீந்திர், மஹாலட்சுமியை விட அல்வா ஸ்வீட் ஆக இல்லை என்று கூறியுள்ளார். விஜே மகாலட்சுமி சன் மியூசிக்கில் விஜே-வாக தனது கெரியரை தொடங்கி பின்னர் சீரியல்களில் நடிக்க ஆரம்பித்தார். அன்பே வா, மகாராசி, யாமிருக்க பயமேன், அரசி, செல்லமே, வாணி ராணி, பிள்ளை நிலா, விலாஸ் உள்ளிட்ட பல சீரியல்களில் இவர் நடித்துள்ளார். தற்பொழுது விடியும் வரை காத்திரு மற்றும் முன்னறிவான் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகின்றார். இந்நிலையில் மகாலக்ஷ்மி செப் 1-ஆம் […]

Categories
தேசிய செய்திகள்

கல்லூரி விடுதியில் மாணவர் தற்கொலை… பின்னணி என்ன…? தீவிர விசாரணையில் போலீஸ்…!!!!!

கல்லூரி விடுதியில் மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் அடுத்த பொத்தேரி எனும் பகுதியில் எஸ் ஆர் எம் தனியார் பல்கலைக்கழகம் ஒன்று கடந்த சில வருடங்களாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் அந்த கல்லூரியில் பி.டெக் முதலாம் ஆண்டு படித்து வந்த மத்திய பிரதேஷ் மாநிலத்தில் உள்ள சொங்காபூர் ரயில்வே நகர் பகுதியைச் சேர்ந்த சீனிவாச ராவ் என்பவருடைய மகன் முகிலு விஸ்வநாதன் என்பவர் கடந்த […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள் வேலைவாய்ப்பு

மக்களை…. மிஸ் பண்ணிடாதீங்க…. 61 காலி பணியிடங்கள்…. முழு விவரம் இதோ….!!!!

61 காலி பணியிடங்களை நிரப்புவதற்கு திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் நேர்காணல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் தேசிய சுகாதார திட்டத்தின் அடிப்படையில் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை, துணை இயக்குனர் சுகாதார பணிகள் அலுவலகம், திருப்பூர் மாநகராட்சி அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் மொத்தம் 61 காலிப் பணியிடங்கள் உள்ளது. இந்த பணியிடங்களை நிரப்புவதற்கு மாவட்ட நலச்சங்கம் மூலம் ஒப்பந்த அடிப்படையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக வரும் 14ஆம் தேதி திருப்பூர் கலெக்டர் […]

Categories
மாநில செய்திகள்

சென்னை மக்களே….. நாளை காலை 9 to மதியம் 2 மணி வரை இங்கெல்லாம் கரண்ட் இருக்காது…..!!!!!

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும்  பகிர்மான கழகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் மின் உற்பத்தி மற்றும் துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெறும் பொழுது அந்தந்த நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் மின்சாரம் தடை செய்யப்படுவது வழக்கம். அதேபோல் நாளை சென்னையில் உள்ள பல மின் உற்பத்தி நிலையங்களில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதனால் ஐஸ்வர்யா தோட்டம், ராயல் தோட்டம், ஜெயலட்சுமி நகர், […]

Categories
உலக செய்திகள்

“புதினின் அறிவிப்பு வெளியான சில மணி நேரத்தில் அணுசக்தி துறை தலைவர் மாயம்”… ரஷ்யா மீது குற்றச்சாட்டு…!!!!

புதினின் அறிவிப்பு வெளியான சில மணி நேரங்களில் அணுசக்தி துறை தலைவர் மாயமாகியுள்ளார். உக்ரைன் நாட்டின் மீது ஏழு மாதங்களுக்கும் மேலாக ரஷ்யா போர் தொடுத்து வருகிறது. இதில் போரில் கைப்பற்றிய உக்ரைனின் பிராந்தியங்களான லூஹான்ஸ், டொனட்ஸ்க், கெர்சன் மற்றும் ஜபோர்ஜியா போன்ற நான்கு பிராந்தியங்களை தன்னுடன் இணைத்துக் கொண்டுள்ளது. இது பற்றிய அதிகாரப்பூர் அறிவிப்பை ரஷ்ய அதிபர் புதன் நேற்று வெளியிட்டுள்ளார். இந்த நிலையில் இந்த நான்கு பிராந்தியங்களையும் ரஷ்ய படைகளிடமிருந்து மீட்க உக்ரைன் ராணுவம் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

“உலக முதியோர் தினம்”…. 80 வயது முதியோர்களை கௌரவிக்கும் நிகழ்ச்சி…. இந்திய தேர்தல் ஆணையத்தின் சிறப்பு ஏற்பாடு…..!!!!

உலக முதியோர் தினம் உதவி கலெக்டர் அலுவலகத்தில் கொண்டாடப்பட்டது. தூத்துக்குடி மாவட்டத்தில் கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகத்தில் இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவின்படி உலக முதியோர் தினத்தை முன்னிட்டு சட்டமன்ற தொகுதியைச் சேர்ந்த 80 வயதிற்கும் மேற்பட்ட வாக்காளர்களை கௌரவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் 80 வயதிற்கும் அதிகமான வாக்காளர்கள் பலர் கலந்து கொண்டனர். மேலும் இவர்களுக்கு உதவி கலெக்டர் மகாலட்சுமி பொன்னாடை போர்த்தனார். மேலும் தேர்தல் ஆணையர் ராஜ்குமார் பாராட்டு கடிதத்தை வழங்கி கௌரவித்தார். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிக்பாஸ்-6…. “வெளிநாட்டிலிருந்து பறந்து வரும் விமர்சகர்”….. யாருப்பா அந்த போட்டியாளர்….????

பிக்பாஸ் சீசன் 6 வெளிநாட்டில் வசித்து வரும் விமர்சகர் ஒருவர் போட்டியாளராக கலந்துகொள்ள இருப்பதாக செய்தி வெளியாகிருக்கின்றது. பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் எடுக்கப்பட்டு வருகின்றது. தமிழில் பிக்பாஸ் சீசன் 6 அடுத்த மாதம் இரண்டாவது வாரத்தில் தொடங்கப்படும் என சொல்லப்படுகின்றது. பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒளிபரப்பாகி வருகின்றது. இந்த நிலையில் தற்போது பிக்பாஸ் சீசன் 6 வரும் அக்டோபர் ஒன்பதாம் தேதி தொடங்க உள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

தமிழக பள்ளிகளின் தற்காலிக ஆசிரியர்கள்…. அரசு வெளியிட்ட செம சூப்பர் அறிவிப்பு….!!!

தமிழகத்தில் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா காரணமாக பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்த நிலையில் நடப்பு கல்வி ஆண்டு முதல் வழக்கம் போல பள்ளிகள் அனைத்தும் திறக்கப்பட்டு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. கொரோனா காரணமாக பள்ளிகளில் புதிதாக ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படவில்லை.அதன் பிறகு நடப்பு கல்வி ஆண்டில் கொரோனா தாக்கம் குறைந்து பள்ளிகள் திறக்கப்பட்டவுடன் ஆசிரியர்கள் பற்றாக்குறை நிலவியது.இதனை தொடர்ந்து காலி பணியிடங்களை பூர்த்தி செய்ய அரசுக்கு கோரிக்கைகள் எழுந்த  நிலையில் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் […]

Categories
சென்னை மாநில செய்திகள்

தமிழகத்தில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்…. 500க்கும் மேற்பட்ட நிறுவனங்கள்…. இளைஞர்களே ரெடியா இருங்க….!!!

தமிழகத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் நோக்கத்தில் ஒவ்வொரு மாதமும் இரண்டு முறை வேலை வாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.அதில் முன்னணி நிறுவனங்கள் பங்கேற்று வேலை வாய்ப்புகளை வழங்கி வருகின்றன.இந்நிலையில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள தி நியூ கல்லூரியில் மாவட்ட நிர்வாகம் மற்றும் சென்னை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டு மையம் இணைந்து வருகின்ற அக்டோபர் 15 ஆம் தேதி மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமை நடத்துகிறது. இதில் 500-க்கும் மேற்பட்ட முன்னணி […]

Categories
உலக செய்திகள்

“இது ப்ளோரிடாவிற்கு ஏற்பட்டு நெருக்கடி அல்ல. அமெரிக்காவிற்கு ஏற்பட்ட நெருக்கடி”… அமெரிக்க ஜனாதிபதி கருத்து…!!!!

ப்ளோரிடாவை தாக்கிய சக்தி வாய்ந்த புயலால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 45 ஆக அதிகரித்திருப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவை தாக்கிய மிக சக்தி வாய்ந்த புயல்களில் ஒன்றான இயான் புயல் தாக்கியதில் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 40க்கு மேல் அதிகரித்துள்ளது. அமெரிக்க வரலாற்றின் மிக மோசமான புயல்களில் ஒன்றாக இது கருதப்படுகிறது. அந்த நாட்டின் ஃப்ளோரிடா மாகாணத்தை தாக்கியுள்ளது இந்த நிலையில் அமெரிக்காவின் ப்ளோரிடா மாகாணத்தில் கேயோ கோஸ்டா எனும் கடற்கரை பகுதி அருகே  இயான் சூறாவளிப்புயல் […]

Categories
தேசிய செய்திகள்

நாளை முதல் 7 நாட்கள் வங்கிகள் இயங்காது…. வங்கி வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு…..!!!!!!

ஒவ்வொரு மாதமும் வங்கிகளுக்கு பொது விடுமுறைகள் அறிவிக்கப்படுவது வழக்கம். அக்டோபர் மாதத்தில் பொதுவாக பண்டிகை நாட்கள் அதிகமாக வரும் என்பதால் வங்கிகளுக்கு விடுமுறை நாட்களும் அதிகமாகவே இருக்கும்.எனவே சில நகரங்களில் நாளை முதல் வாரம் முழுவதும் வங்கிகள் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த தகவல்களை வாடிக்கையாளர்கள் முன்னரே அறிந்து கொள்ளும் வகையில் ரிசர்வ் வங்கி ஒவ்வொரு மாதமும் வங்கி விடுமுறை பட்டியலை வெளியிட்டு வருகிறது. ஆனால் வங்கி விடுமுறை நாட்கள் ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஏற்ப மாறுபடும்.இதனால் […]

Categories
மாநில செய்திகள்

பெற்றோர்களே…. உங்க பெண் குழந்தைகளுக்கான செல்வமகள் சேமிப்பு திட்டம்…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு….!!!!

இந்திய அஞ்சல் துறை மக்களுக்காக பல்வேறு சேமிப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.அதிலும் குறிப்பாக பெண் குழந்தைகளின் எதிர்காலத்திற்கு உதவும் நோக்கத்தில் மத்திய அரசு கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் செல்வம் மகள் சேமிப்பு திட்டத்தை நடத்தி வருகிறது. இந்தத் திட்டத்தில் பெண் குழந்தைகள் பெயரில் பெற்றோர் அல்லது பாதுகாவலர் செல்வமகள் சேமிப்பு திட்ட கணக்கை தொடங்கி முதலீடு செய்து கொள்ளலாம். இந்த திட்டத்தில் குறைந்தபட்சமாக 250 ரூபாய் செலுத்தி சேரலாம். அதிகபட்சமாக 1.5 லட்சம் ரூபாய் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஐயோ!….. நடிகை மாளவிகா மோகனின் முகத்திற்கு என்னப்பா ஆச்சு?….. ஷாக்கில் ரசிகர்கள்….!!!

கேரள பெண்ணான மாளவிகா மோகனன் மலையாளத்தில் துல்கர் சல்மான் நடித்த “பட்டம் போல” படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார். அதன்பிறகு இவர் தமிழில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்த “பேட்ட” படத்தில் நடித்தார். இவர் விஜய்க்கு ஜோடியாக மாஸ்டர் படத்தில் நடித்திருந்தார். அதன் பிறகு  மாளவிகா மாறன் படத்தில் தனுசுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.  தற்போது ஹிந்தி படங்களில் நடித்து வருகிறார். இவர் அவ்வபோது போட்டோ ஷூட் புகைப்படங்களை இணையதளத்தில் வெளியிடுவது வழக்கம். இந்நிலையில் நடிகை மாளவிகா […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“சைலன்டாக சம்பவம் செய்த கார்த்தி”…. இது வேற லெவல்பா….!!!!!!

கார்த்தி நடிப்பில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படம் 100 கோடி வசூல் செய்து சாதனை படைத்திருக்கின்றது. தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வரும் கார்த்தி பருத்திவீரன் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமானார். இதையடுத்து ஆயிரத்தில் ஒருவன், பையா, சிறுத்தை, மெட்ராஸ், தோழா, தீரன், கைதி என பல வெற்றி திரைப்படங்களை கொடுத்து முன்னணி நாயகனாக உருவெடுத்திருக்கின்றார். இவர் நடிப்பில் சென்ற மாதம் வெளியான விருமன் திரைப்படம் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை […]

Categories
தேசிய செய்திகள்

உடனே வேலைக்கு திரும்புங்க…. இல்லனா எஸ்மா சட்டம் பாயும்…. மின் ஊழியர்களுக்கு எச்சரிக்கை அறிவிப்பு…. !!!!

புதுச்சேரியில் மின் துறையை தனியார் மையமாக்குவதற்கான டெண்டர் வெளியிடப்பட்டுள்ள நிலையில் இதற்கான அரசு மின்துறை பொறியாளர்கள் மற்றும் ஊழியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். அதேசமயம் ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்திலும் ஈடுபட்டுள்ளனர். அதன்படி இன்று ஐந்தாவது நாளாக வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்று வருவதால் இந்த தொடர் வேலை நிறுத்தத்தால் மின் சார்ந்த பழுது மற்றும் பராமரிப்பு பணிகள் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் நகர் மற்றும் கிராமப்புற பகுதிகளில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெறாததால் பல […]

Categories
தேசிய செய்திகள்

உபி முன்னாள் முதல்வருக்கு திடீர் உடல் நலக்குறை…. ஐசியுவில் அனுமதி….. தீவிர சிகிச்சை அளிக்கப்படுவதாக தகவல்….!!!!

உத்திரபிரதேசம் மாநிலத்தில் சமாஜ்வாடி கட்சியின் தலைவர் மற்றும் முன்னாள் முதல்வர் முலாயம் சிங். இவருக்கு இன்று திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால் மேதந்தா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்‌. இவருடைய உடல்நிலை மிகவும் மோசமானதால் ஐசியூவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வரும் நிலையில் கட்சித் தொண்டர்கள் யாரும் மருத்துவமனையில் கூட வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. மேலும் முன்னாள் முதல்வர் முழுமையாக குணமடைந்த பிறகு கட்சித் தொண்டர்கள் அவரை சந்திக்கலாம் என்று […]

Categories
மாநில செய்திகள்

ஊழியர்களே உஷாரா இருங்க…. இனி ரேஷன் அரிசி கடத்தினால் இதுதான் தண்டனை…. தமிழக அரசு அதிரடி உத்தரவு ….!!!!!

முதன்மைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். முதன்மைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் நேற்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார். அப்போது  நமது முதலமைச்சர் ரேஷன் கடைகளில் மக்களுக்கு தரமான உணவுப் பொருட்களை விநியோகம் செய்ய வேண்டும் என்ற நோக்கில் செயல்பட்டு வருகிறார்.  மேலும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரேஷன் அட்டைகள் உள்ள பகுதிகளில் கூடுதலாக கடைகளை உருவாக்க முயற்சி செய்து வருகிறோம். இந்நிலையில் ஏராளமான ஊழியர்கள் ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபடுகின்றனர். எனவே அவர்களை பிடிப்பது நமது தமிழக […]

Categories
மாநில செய்திகள்

“YOUR PLATFORM” ரயில் பயணிகளுக்கு ஸ்மார்ட் இதழ்…. தெற்கு ரயில்வேயின் அசத்தல் அறிமுகம்….!!!!

இந்தியாவில் தெற்கு ரயில்வே நிர்வாகம்  ஒரு நாளிதழை வெளியிட்டுள்ளது. இதை  E-Tolls ads media and Earth and air நிறுவனமும் சேர்ந்து வே;யிட்டுள்ளது. இந்த நாளிதழ் கடந்த செப்டம்பர் 30-ம் தேதி வெளியிடப்பட்ட நிலையில் யுவர் பிளாட்பார்ம் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த நாளிதழை பி.எஸ் கார்த்திக், எம்.சிவ் சங்கர், வி.பிரவீன்குமார் ஆகியோர் சேர்ந்து உருவாக்கி யுள்ளனர். இந்த நாளிதழில் நேர்மையான எண்ணங்களை விதைக்கும் தகவல்கள் மட்டுமே வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நாளிதழ் தற்போது […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மீண்டும் கர்ப்பமாக இருக்கும் ஐஸ்வர்யா ராய்….? வெளியான புதிய தகவல்….!!!!

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் உலக அழகி ஐஸ்வர்யா ராய். இவர் தமிழிலும் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக பல படங்களில் நடித்துள்ளார். இவர் 2007-ம் ஆண்டு அபிஷேக் பச்சனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு தற்போது 10 வயதில் ஆராதியா என்ற மகள் இருக்கிறார். திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து படங்களில் நடித்து வரும் ஐஸ்வர்யா ராய் தமிழில் எந்திரன் மற்றும் ராவணன் போன்ற திரைப்படங்களில் நடித்தார். அதன்பிறகு தற்போது பொன்னியின் செல்வன் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“அது கெட்ட பழக்கம் தான்” ஆனா எனக்கு இருக்கு…. அத ஸ்டைல்னு நினைக்காதீங்க…. பிரபல நடிகரின் அட்வைஸ்….!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. அவர் ஹீரோவாக நடிப்பது மட்டுமில்லாமல் பல படங்களில் வில்லனாகவும் நடித்து வருகிறார். அதனால் விஜய் சேதுபதிக்கு பட வாய்ப்புகள் குவிகிறது. அதனைத் தொடர்ந்து ஹிந்தியில் ஷாருக்கானுக்கு வில்லனாக ஜாவான் படத்தில் அவர் நடித்து வருகிறார். இந்நிலையில் இன்று விஜய் சேதுபதி சென்னை லயோலா கல்லூரியில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், நான் பிளஸ் டூவில் அதிக மார்க் வாங்கவில்லை. ஆனால் கல்லூரியில் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

போலி ஆவணம் மூலம் நில அபகரிப்பு…. “5 பேர் மீது வழக்கு பதிவு”….!!!!!

போலி ஆவணம் மூலம் நில அபகரிப்பில் ஈடுபட்ட ஐந்து பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றார்கள்.  தேனி மாவட்டத்திலுள்ள அம்பாசமுத்திரம் கிராமத்தைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவரின் மனைவி சுபத்ரா தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் மனு ஒன்றை கொடுத்துள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது, எனது தந்தை பார்த்தசாரதி பெயரில் கோபாலபுரம் பகுதியில் 12.5 சென்ட் நிலம் இருக்கிறது. போலி ஆவணங்கள் மூலமாக அந்த நிலத்தை கோபாலபுரத்தைச் சேர்ந்த திருவேங்கடம்மாள் தனது […]

Categories
தேசிய செய்திகள்

“ஆபாச படங்களை பதிவிட்ட 57 ஆயிரம் கணக்குகள்”… ட்விட்டர் நிறுவனத்தின் அதிரடி நடவடிக்கை…!!!!

இந்தியாவில் 57 ஆயிரம் கணக்குகளை ட்விட்டர்  நிறுவனம் முடக்கி உள்ளது. குழந்தைகளுக்கு எதிரான ஆபாச படங்களை பதிவேற்றம் செய்து அவற்றை ஊக்குவிக்கும் நபர்களுடைய ட்விட்டர் கணக்குகளை முடக்க வேண்டும் என பெண்கள் ஆணைய தலைவர் ஸ்வாதி மலிவல் கடந்த செப்டம்பர் மாதம் இருபதாம் தேதி அன்று சம்மன் அனுப்பியுள்ளார். இதனை அடுத்து நாடு முழுவதும் ஜூலை 26ம் தேதி முதல் ஆகஸ்ட் 27ஆம் தேதி வரை ஆபாச படங்களை ஊக்குவித்த 57 ஆயிரத்து 643 பேர் கணக்குகளை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மழை வெளுத்து வாங்கும்…. இந்த பகுதிக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்…. கடும் எச்சரிக்கை….!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனிடையே ஆந்திர கடலோர பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாகசென்னை உட்பட தமிழக முழுவதும் ஐந்து நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையைப் பொறுத்தவரை அடுத்த இரண்டு நாட்களுக்கு வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒரு சில பகுதிகளில் மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய தமிழக […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

தீபாவளிக்காக காத்திருந்த மக்களுக்கு அதிர்ச்சி…. மொத்தமும் அபேஸ்…. பெரும்அதிர்ச்சி…..!!!!

சேலம் மாவட்டத்தில் பச்சையம்மன் கோவில் தெருவை சேர்ந்த ராமமூர்த்தி என்பவர் வெள்ளி மற்றும் தங்க நகை தொழில் செய்து வந்துள்ளார். அது மட்டுமல்லாமல் ஏலச்சீட்டு, சிறுசேமிப்பு சீட்டு மற்றும் தீபாவளி சீட்டு நடத்தி வந்தார். தீபாவளிக்காக 52 வார தீபாவளி சீட்டு நடத்தப்பட்டு வந்த நிலையில் பண தேவைக்காக மக்கள் பலரும் இவரிடம் சீட்டு பணம் கட்டியுள்ளனர். இதனிடையே கடந்த 15 நாட்களுக்கு முன்பு சீட்டு முடிவடைந்த நிலையில் யாருக்கும் பணம் தரப்படவில்லை என கூறப்படுகிறது. அதனால் […]

Categories
உலகசெய்திகள்

“தாக்குதல்களில் இருந்து பாதுகாக்க தலிபான்கள் அரசு எதுவும் செய்யவில்லை”… ஆப்கானிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் தகவல்…!!!!

ஆப்கானிஸ்தான் கல்வி நிலையத்தில் நடத்தப்பட்ட முறைப்படி தாக்குதலின் 35 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. ஆப்கானிஸ்தான் நாட்டில் காபூல் நகரம் டஷ்-இ-பார்ஷி பகுதியில் கல்வி நிலையம் அமைந்துள்ளது. அந்த கல்வி நிலையத்தில் நேற்று தேர்வு எழுதுவதற்காக மாணவர்கள் கூடியிருந்தனர். அப்போது அந்தப் பகுதிக்கு உடம்பில் வெடிகுண்டுகளை நிரப்பி வந்த பயங்கரவாதி ஒருவர் திடீரென வெடிகுண்டை வெடிக்க செய்துள்ளார். இந்த தற்கொலைப்படை தாக்குதலில் மாணவிகள் பலர் உடல் சிதறி உயிரிழந்திருக்கின்றனர். இந்த பயங்கர குண்டுவெடிப்பு சம்பவத்தில் […]

Categories
Uncategorized மாநில செய்திகள்

இன்றே மாணவர்கள் சபதம் செய்ய வேண்டும்…. எதற்கு தெரியுமா?…. இயக்குனர் ராமதாஸ் வேண்டுகோள்….!!!!!

காந்தி ஜெயந்தியை  முன்னிட்டு அனைத்து மாணவர்கள் லஞ்சம், மது, ரவுடியிசம் ஆகிய செயல்களில் ஈடுபட மாட்டோம் என தங்களது தந்தைகளிடம் சபதம் செய்ய வேண்டும் என இயக்குனர் ராமதாஸ் கூறியுள்ளார். ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் 2-ம் தேதி மகாத்மா காந்தியின் பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது. இதனை  முன்னிட்டு நேற்று எழும்பூரில் உள்ள அருங்காட்சியகத்தில் மகாத்மாவை கொண்டாடுவோம் என்ற தலைப்பில் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சினிமா இயக்குனர் ராமதாஸ், வருமான வரித்துறை கூடுதல் ஆணையர் நந்தகுமார், நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

பாதுகாப்பு இல்லை… அடிப்படை வசதிகள் இல்லை…. “சின்னசுருளி” அருவிக்கு சிறப்பு திட்டங்கள் வருமா….? எதிர்பார்ப்பில் சுற்றுலா பயணிகள்…!!!!!!

சின்னச் சுருளி அருவியில் பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகளை செய்வதற்கு சிறப்பு திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என சுற்றுலா பயணிகள் எதிர்பார்க்கின்றார்கள். தேனி மாவட்டத்திலுள்ள கம்பம் அருகே சுருளிஅருவி இருக்கின்றது. இந்த அறிவிக்குச் செல்ல சுற்றுலா பயணிகள் அதிகம் விரும்புவார்கள். ஆனால் இங்கே சுற்றுலா பயணிகளுக்கு பாதுகாப்பு குறைவாகவே இருக்கின்றது. எந்த ஒரு அடிப்படை வசதிகளும் இல்லை. அருவிக்கு செல்வதற்கு ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு முன்பாகவே வாகனங்கள் நிறுத்தப்படும். அருவியில் குளிப்பதற்கு பாதுகாப்பான சூழல் இல்லை. […]

Categories
உலக செய்திகள்

சாப்பிட்டுக்கொண்டிருந்த பெண்கள் கைது… கடும் சிறையில் அடைப்பு… எதற்காக தெரியுமா?…

ஈரான் நாட்டில் ஹிஜாப் இன்றி ஓட்டல் ஒன்றில் சாப்பிட்டுக்கொண்டிருந்த பெண்கள் இருவர்  கைதானதாக தகவல் வெளியாகியுள்ளது. ஈரான் நாட்டில் டோன்யா என்ற பெண் தன் தோழியுடன் ஹிஜாப் இன்றி ஒரு ஓட்டலில் சாப்பிட்டு இருக்கிறார். எனவே, அந்த பெண்கள் இருவரையும் காவல்துறையினர் கைது செய்திருக்கிறார்கள். மேலும் எதற்கு ஹிஜாப் அணியவில்லை? என்ற விளக்கத்தையும்  பாதுகாப்பு படையினர் அவர்களிடம் கேட்டிருக்கிறார்கள். அதன்பிறகு உடனடியாக இருவரையும் எவின் சிறையில் அடைத்துள்ளனர். ஈரான் நாட்டின் தலைநகரான தெஹ்ரானில் இருக்கும் அந்த சிறை […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

பழைய கார் விற்பனை….. “பல தவணைகளில் 80 ஆயிரம் மோசடி”… மர்ம ஆசாமிக்கு போலீசார் வலைவீச்சு….!!!!!

பழைய கார் விற்பனை செய்வதாகக் கூறி ஆட்டோ டிரைவரிடம் 80 ஆயிரம் மோசடி செய்தவர் மீது சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து வலைவீசி தேடி வருகின்றார்கள்.  ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பொட்டகவயல் வடக்கு தெருவை சேர்ந்த முகமது தவ்பீக் அலி என்பவர் ஆன்லைனில் பழைய பொருட்கள் விற்பனை தளத்திற்குச் சென்று பழைய கார் பற்றி தேடி இருக்கின்றார். அப்போது சென்ற 2013 ஆம் வருடம் வாங்கப்பட்ட பிரபல நிறுவனத்தின் கார் ஒன்றின் விலை 2 […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

பாம்பன் ரோடு பாலம்….. “35-வது வயதில் அடியெடுத்து வைப்பு….!!!!!!

பாம்பன் ரோடு பாலம் 34 வயதை கடந்து 35 வயதில் அடி எடுத்து வைத்துள்ளது. ராமேஸ்வரம் மாவட்டத்திலுள்ள மண்டபத்துடன் ராமேஸ்வர தீவை இணைப்பதற்காக பாம்பன் கடல் நடுவே அமைந்துள்ள ரயில் பாலத்திற்கும் அதனை ஒட்டி அமைந்த ரோடு பாலத்துக்கும் முக்கிய பங்கு இருக்கின்றது. இந்த பாம்பன் ரோடு பாலத்தின் கட்டுமான பணியானது சென்ற 1973 ஆம் வருடம் 20 கோடி நிதியில் தொடங்கப்பட்டு 15 வருடங்களாக கட்டுமான பணிகள் நடைபெற்றது. அதன் பின் 1988 ஆம் வருடம் […]

Categories
மாநில செய்திகள்

பள்ளிகளில் கலை பண்பாட்டு திருவிழா… பள்ளி கல்வித்துறை போட்டி தேதிகள் வெளியீடு…!!!!

தமிழக பள்ளிகளில் கலை பண்பாட்டு திருவிழாவிற்கான போட்டி தேதிகளை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு கலை பண்பாட்டு திருவிழா போட்டிகளை நடத்துவதற்கான தேதிகளை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டு இருக்கிறது. பள்ளி கல்வித்துறையின் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி இயக்கம் சார்பாக அனைத்து வகை இடைநிலை மேல்நிலைப் பள்ளிகளில் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான வகுப்புகளில் பயிலும் மாணவர்கள் அல்லது படைப்பாற்றலை வளர்க்கவும் பாரம்பரிய கலைகளை இளம் தலைமுறைகளுடன் உயிர்ப்புடன் வைத்திருப்பதற்காகவும் வாய்ப்பாட்டீசை, கருவிசை, நடனம், காட்சிக்கலை […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

“அரசு வேலை வாங்கித் தருவதாக பணமோசடி”….. அதிமுக பிரமுகருக்கு போலீசார் வலைவீச்சு….!!!!!!

வேலை வாங்கி தருவதாக இளைஞரிடம் இரண்டு லட்சம் மோசடி செய்த அதிமுக பிரமுகரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றார்கள். நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள நம்பியார் நகரில் வசித்து வரும் கண்ணன் என்பவர் அதிமுக மீனவர் இளைஞர் அணி செயலாளராக இருந்து வருகின்றார். இவர் முன்னதாக அதிமுக ஆட்சியின் போது தமிழ்நாடு மீன்வள நல வாரிய தலைவராகவும் இருந்தார். நாகப்பட்டினத்தில் உள்ள விழிப்பாளையம் தர்மகோவில் தெருவை சேர்ந்த பன்னீர்செல்வம் என்பவர் சென்ற 2016 ஆம் வருடம் நாகப்பட்டினம் மாவட்ட […]

Categories
தேசிய செய்திகள்

கள்ளத்தொடர்பு: மனைவி, மகள்கள் மீது தீவைத்த கொடூரன்…. நொடியில் பறிபோன உயிர்…. அதிர்ச்சி….!!!!

மராட்டிய மாநிலம் தானே மாவட்டம் பூபர் பகுதியில் வசித்து வருபவர் பிரசாத் (40). இவருக்கு பிரீத்தி (35) என்ற மனைவியும் சமீரா (வயது 14), சமிக்‌ஷா (வயது 11) என 2 மகள்களும் இருக்கின்றனர். இதற்கிடையில் பிரசாத்திற்கு வேறொரு பெண்ணுடன் கள்ளத் தொடர்பு இருந்துள்ளது. இதனை பிரசாத்தின் மனைவி பிரீத்தி மற்றும் மகள்கள் கண்டித்து இருக்கின்றனர். அதுமட்டுமின்றி அப்பெண்ணுடனான தொடர்பை கைவிடும்படி பிரீத்தி தன் கணவரை வலியுறுத்தி இருக்கிறார். இதன் காரணமாக கணவன் -மனைவி இடையில் அவ்வப்போது […]

Categories
மாவட்ட செய்திகள்

“மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகளே….!” பயிர் காப்பீடு செய்து கொள்ளுங்கள்…. ஆட்சியர் தகவல்….!!!!!!

மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள் சம்பா பயிர் காப்பீடு செய்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார். மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது, பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டு திட்டம் 2020ஆம் வருடம் முதல் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. மயிலாடுதுறை மாவட்டத்தில் நடப்பு சம்பா மற்றும் கோடை பருவத்தில் பயிர் காப்பீட்டு திட்டத்தை செயல்படுத்த வேளாண்மை இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட் நிறுவனம் தேர்வு செய்யப்பட்டு இருக்கின்றது. ஆகையால் மயிலாடுதுறை மாவட்டத்தை […]

Categories
சினிமா

ஹிந்தி சினிமாவில்…. 30 வருஷம்…. நடிகை மலைக்கா அரோரா பேட்டி….!!!!

ஹிந்தி சினிமாவில் கடந்த 30 வருடங்களாக நடிகையான மலைக்கா அரோரா எல்லா தடைகளையும் கடந்து வந்திருக்கிறார். இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில், நமது நாட்டில் பெண்களுக்கு ஒரு குறிப்பிட்ட வழியில் பயணிப்பது என்பது மிககடினம் வாய்ந்தது ஆகும். இந்தியாவிலுள்ள பெண்கள் ஒரு குறிப்பிட்ட முறையில் வாழ்கின்றனர். திருமணம், குழந்தைகள் இவை அனைத்தும் ஒரு செயலை தடைசெய்யும் வகையில் இருக்கிறது. ஒரு பெண்ணுக்கு திருமணம் முடிந்துவிட்டால், அவருக்கு குழந்தைகள் வந்துவிட்டால், அவர் எல்லாவற்றையும் நிறைவுசெய்து விட்டார் என நாம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடடே! சூப்பர்…. கலர்ஸ் தமிழில் மீண்டும் இணைந்த பிரபலம்…. எந்த சீரியல் தெரியுமா….? புதிய அப்டேட்டால் உற்சாகத்தில் ரசிகர்கள்….!!!!

பிரபல தனியார் தொலைக்காட்சியில் 8 வருடங்களாக ஒளிபரப்பாகி மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது சந்திரலேகா. இந்த தொடர் வருகின்ற 9 ஆம் தேதியுடன் முடிவடைகிறது. அதனை தொடர்ந்து அக்டோபர் 10 ஆம் தேதி முதல் திங்கள் முதல் வெள்ளி வரை மதியம் 2 மணிக்கு தினமும் இலக்கியா மெகா தொடர் ஒளிபரப்பாக உள்ளது. இந்த மெகா தொடரின் கதையை அனைத்து தரப்பினரும் கவரும் வகையில் உருவாக்கி உள்ளனர். இதில் ரூபஸ்ரீ, நந்தன், ஹீமாபிந்து, டெல்லி கணேஷ், சதீஷ், […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பாடலில் மட்டுமில்லை….. அதிலும் கலக்கும் பிரபல பாடகி…. ஜொல்லுவிடும் ரசிகர்கள்…!!!

ஏ.ஆர்.ரகுமானின் மேடை கச்சேரிகள் என்றாலும் சரி, அனிருத் பாடல்கள் என்றாலும் சரி தவறாமல் இடம்பிடித்து வருபவர் ஜொனிதா காந்தி. இவர் தமிழில் காப்பான் படத்தில் “ஹே ஹேமிகோ”, காற்று வெளியிடை படத்தில் “அழகியே” டாக்டர் படத்தில் “செல்லம்மா செல்லம்மா”, பீஸ்ட் படத்தில் “அரபிக் குத்து” பாடல்களை பாடியுள்ளார்.அதனை தொடர்ந்து பாடகியாக இருந்த அவருக்கு பட வாய்ப்பு வந்திருக்கிறது. இந்தியில் விநாயக் இயக்கம் “வாக்கிங் டாக்கிங் ஸ்ட்ராபெரி ஐஸ்கிரீம்” என்ற படத்தில் நடித்து வருகிறார். இவருக்கு ஜோடியாக கிருஷ்ணகுமாருக்கு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

குடிக்காதீங்க…! அது கெட்ட பழக்கம்…. நான் குடிக்க மாட்டேனு நினைக்காதீங்க…. விஜய் சேதுபதி ஓபன் டாக்….!!!!

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் சிறப்பு விருந்தினராக நடிகர் விஜய் சேதுபதி கலந்து கொண்டார். அப்போது மாணவர்களிடையே பேசிய அவர், இந்த உலகில் யாரும் யாரிடமும் தோற்றுப் போவதில்லை. யாரும் யாரையும் வெற்றி கொள்வதுமில்லை. அது அந்த சமயத்தில் நடக்கும் ஒரு சிறிய நாடகம் மட்டும்தான். நான் 12 ஆம் வகுப்பில் அதிகமாக மார்க் வாங்கவில்லை. கல்லூரியில் சேர்வதற்காக லயோலா கல்லூரி உட்பட மூன்று கல்லூரிகளில் அப்ளிகேஷன் வாங்கினேன். அன்று இரவு […]

Categories
தேசிய செய்திகள்

ஐ.டி ஊழியர்களே உஷார்!… ஒரே நேரத்தில் 2 வேலையா?…. வெளியான எச்சரிக்கை தகவல்…!!!!

இந்தியாவின் முன்னணி ஐ.டி நிறுவனமான விப்ரோ சில வாரங்களுக்கு முன் மூன்லைட்டிங் பிரச்னையை சுட்டிகாட்டி 300 பேரை பணிநீக்கம் செய்தது. மூன்லைட்டிங் பிரச்னையை ஐ.டி நிறுவனங்கள் எவ்வாறு கவனிக்கிறது. முதலில் UAN வாயிலாக தெரிந்துகொள்கின்றனர். ஊழியர்கள் பயன்படுத்தும் லேப்டாப் மற்றும் ஸ்மார்ட் போன்களை கண்காணிக்கின்றன. இபிஎப் தளத்தை வைத்து நடவடிக்கை எடுக்க உரிமை உண்டு. இதன் வாயிலாக நீங்கள் இருபுறங்களிலும் சலுகைகள் பெறுவதை தெரிந்துகொள்ள முடியும். ஆகவே ஊழியர்கள் எச்சரிக்கையுடன் பணியாற்ற வேண்டி இருக்கிறது. ஐபிஎம், இன்போசிஸ், […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் சங்கத்தில் இருந்து பாக்யராஜ், உதயா நீக்கம்…. வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு….!!!!

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவராக நடிகர் நாசர் இருக்கிறார். இவரை தேர்தலில் எதிர்த்து இயக்குனர் பாக்கியராஜ் போட்டியிட்டார். ஆனால் பாக்யராஜ் தேர்தலில் தோல்வியடைந்து விட்டார். அதன்பின் நடைபெற்ற திரைப்பட எழுத்தாளர் தேர்தலில் இயக்குனர் பாக்யராஜ் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்நிலையில் சமீபத்தில் நடிகர் விஷால் இயக்குனர் கே. பாக்யராஜுக்கு ஒரு நோட்டீஸ் அனுப்பி இருந்தார். அதாவது நடிகர் சங்கத்தின் உறுப்பினர்களை அவதூறாக பேசுவதாகவும் சங்கத்தின் விதிமுறைகளை மீறி செயல்படுவதாகவும் உங்கள் மீது புகார் வந்துள்ளதால் அதற்கு விளக்கம் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 28 அரசு பள்ளிகளை… தகைசால் பள்ளிகளாக தரம் உயர்த்தும் பணிகள் தொடக்கம்…!!!!!

தமிழக முதல்வர் ஸ்டாலின் சில மாதங்களுக்கு முன்பு டெல்லி சென்றிருந்தார் அப்போது அங்குள்ள தகைசால் பள்ளிகள் மாதிரி பள்ளிகளை பார்வையிட்டுள்ளார். இதனை அடுத்து இது போன்ற தமிழகத்திலும் பள்ளிகள் தொடங்கப்படும் என அவர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இதனை தொடர்ந்து தமிழகத்தில் தகைசால் பள்ளிகள் திட்டத்தை கடந்த சட்டம் ஐந்தாம் தேதி முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சென்னையில் தொடங்கி வைத்துள்ளார். அதன்படி மாநிலம் முழுவதும் 28 தகைசால் பள்ளிகளை அதினவின தொழில்நுட்பத்தில் உருவாக்குவதற்காக […]

Categories
தேசிய செய்திகள்

BIG ALERT: இதெல்லாம் ரொம்ப முக்கியம்…. ஆதார் அட்டைதாரர்களுக்கு வெளியான முக்கிய தகவல்…!!!!

இந்திய குடிமக்கள் அனைவருக்கும் ஆதார் என்பது தனித்துவமான ஒரு அடையாள ஆவணம் ஆகும். இந்திய குடிமக்கள் அனைவருக்கும் ஆதார் என்பது தனித்துவமான ஒரு அடையாள ஆவணம் ஆகும். ஆன்லைன் வாயிலாகவும், இ – சேவை மையங்கள் வாயிலாகவும் ஆதாரை புதுப்பிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இப்படி ஆதார் விபரங்களை மாற்றும் பொழுது பதிவு செய்யப்பட்ட செல்போன் எண்ணிற்கு ஓடிபி எண் வரும். அதனால் உங்கள் கைகளில் உள்ள செல்ஃபோன் எண்ணை ஆதாருடன் இணைக்க வேண்டும். தற்போது ஆதாரை வைத்து […]

Categories
தேசிய செய்திகள்

Breaking: இல்லத்தரசிகளுக்கு.. அரசு மகிழ்ச்சி அறிவிப்பு…!!!!

சமையல் எண்ணெய் இறக்குமதி மீதான சுங்கவரி சலுகையை மார்ச் 2023 வரை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. உள்நாட்டு விநியோகத்தை அதிகரிக்கவும், விலையைக் கட்டுக்குள் வைக்கவும் சமையல் எண்ணெய் மீதான சுங்க வரிச்சலுகை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன்படி உள்ளூர் சந்தையில் சில்லறை விற்பனை விலையில் கடலை எண்ணெய் லிட்டருக்கு 188 நல்லெண்ணெய் 172.66, வனஸ்பதி ≈152.22, சூரியகாந்தி எண்ணெய் 176.45, பாமாயில் 132.94க்கு விற்பனையாகி வருகிறது.

Categories
உலகசெய்திகள்

அடக்கடவுளே….! செயற்கையாக வீங்கிய வயிறு…. குழந்தைகளை இப்படியா….? அம்பலமான பகீர் பின்னணி….!!!

நைஜீரியா நாட்டில் சிறுவர் சிறுமிகளுக்கு ஊசி மூலமாக செயற்கையாக மருந்து செலுத்தி வயிரை வீங்க செய்து பிச்சை எடுக்க வைத்த செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நைஜீரியா நாட்டின் lagos என்ற பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இது குறித்து காவல் துறை வெளியிட்டுள்ள செய்தியில், கிராமப் பகுதியில் இருந்து நான்கு பேர் சிறுவர்களை அழைத்து வந்தனர். பின்னர் அவர்களுக்கு மருந்து மூலமாக ஊசியை அவர்களுக்கு செலுத்தினர். இந்த ஊசியை போடுவதன் மூலமாக அவர்களுக்கு வயிறு வீங்கி […]

Categories
தேசிய செய்திகள்

மின்சாரம் தாக்கி படுகாயம் அடைந்த குரங்கு… பொதுமக்கள் செய்த நெகிழ்ச்சி செயல் …!!!!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த தேனி கோட்டை வனப்பகுதியில் இருந்து குரங்குகள் உணவை தேடி அடிக்கடி ஊருக்குள் வருகின்றது. அந்த வகையில் நேற்று உணவு தேடி வந்த குரங்கு ஒன்று தேன்கனிக்கோட்டை காந்தி சாலையில் உள்ள கோயில் அருகே மின்சார ஒயரில் தொங்கியபடி விளையாடிக் கொண்டிருந்தது.  இதில் எதிர்பாராத விதமாக விளையாடிக் கொண்டிருந்த குரங்கின் மீது மின்சாரம் தாக்கியதில் குரங்கு படுகாயம் அடைந்துள்ளது. இந்த நிலையில் படுகாயம் அடைந்த குரங்கை மீட்க பொதுமக்கள் முயற்சி செய்து முடியவில்லை. […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

வரிசையாக 4 ஆண்கள்…. ஷிப்ட் முறையில் குடித்தனம்…. திருமணமாகாத ஆண்களே குறி…. பகீர் சம்பவம்….!!!!

ஈரோடு மாவட்டத்தில் சரவணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணம் செய்வதற்காக தரகர் பெண் பார்த்துள்ளனர். அப்போது தஞ்சாவூர் அய்யம்பேட்டை சேர்ந்த சரிதா என்ற பெண் இருப்பதாக தகவல் வந்துள்ளது. மேலும் சரிதா ஏழை குடும்பத்தை சேர்ந்தவர் என்றும் அவரது பெற்றோர் இறந்துவிட்டதாக தரகர் தெரிவித்தார். இந்த திருமணத்திற்கு தரகர் 1,20,000 கமிஷன் கேட்டுள்ளார். அதன் பிறகு கடந்த 20ஆம் தேதி இருவருக்கும் ஒரு கோயிலில் வைத்து திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் ஒரு நாள் மனைவி சரிதாவின் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

எப்படியாவது காப்பாற்றுங்கள்…! ரொம்ப சித்திரவதை செய்றான்…. கண்ணீர் மல்க வீடியோ…. பெண்ணிற்கு நடந்தது என்ன….????

திருப்பூர் மாவட்டம் பல்லடம் பக்கத்தில் உள்ள வடுகபாளையம் என்ற பகுதியைச் சேர்ந்தவர் சேகர். இவருடைய மனைவி பிரவீனா. சேகர் வெளியூரில் வேலை பார்த்து வரும் நிலையில் பிரவீனா அங்குள்ள பகுதியில் பியூட்டி பார்லர் ஒன்று நடத்தி வந்துள்ளார். இந்த நிலையில் பிரவீனாவின் தாய் தன்னுடைய மகளை இரண்டு நாட்களாக காணவில்லை என்று காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த காவல்துறையினர் காணாமல் போன பிரவீனாவை தேடி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இதெல்லாம் நினைச்சி நான் பெருமைப்படுவேன்!…. நடிகர் விக்ரம் வெளியிட்ட பதிவு….!!!!

இயக்குனர் மணிரத்னம் இயக்கிய  பொன்னியின் செல்வன் படத்தில் விக்ரம், கார்த்தி, திரிஷா, ஐஸ்வர்யா ராய், ஜெயம்ரவி, ஜெயராம் உட்பட பல நடிகர்கள் நடித்து இருக்கின்றனர். இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து இருக்கிறார். 2 பாகங்களாக உருவாகி இருக்கும் பொன்னியின் செல்வன் முதல் பாகம் நேற்று முன்தினம் உலகம் முழுதும் வெளியாகி இருக்கிறது. பொன்னியின் செல்வன் படத்தில் ஆதித்ய கரிகாலனாக வரும் விக்ரம், படத்தின் மிக சரியான தேர்வு எனவும் தன் திறமையான நடிப்பால் கதாபாத்திரத்துக்கு உயிர் கொடுத்திருக்கிறார் எனவும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“2 வருஷம் தான்‌ ஆகுதும்” அதுக்குள்ள மாவட்ட செயலாளர் பதவியா…..? கொதிக்கும் கோவை…. செம கடுப்பில் திமுக சீனியர்கள்…!!!!

திமுக தற்போது உட்கட்சி தேர்தலை நடத்தி வருகிறது. இதில் கீழ் மட்ட உறுப்பினர்கள் முதல் மாவட்ட செயலாளர்கள் வரை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். மொத்தமுள்ள 71 மாவட்ட செயலாளர்களில் 7 பேர் மட்டுமே மாற்றப்பட்டுள்ளனர். அமைப்பு ரீதியாக 5 ஆக இருந்த கோவை மாவட்டம் தற்போது மூன்றாக மாற்றப்பட்டுள்ளது. அதன்படி வடக்கில் தொண்டாமுத்தூர் ரவியும், தெற்கில் தளபதி முருகேசனும், மாநகர் மாவட்டத்திற்கு நா. கார்த்திக்கும் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளனர். கடந்த 2014-ஆம் ஆண்டு தேமுதிக கட்சியில் இருந்து தளபதி முருகேசன் திமுகவில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“ஓசியில் பயணம் வேண்டாம்” ஒட்டுமொத்த தமிழக பெண்களும் புறக்கணிங்க….. பிரேமலதா விஜயகாந்த் வேண்டுகோள்….!!!!

தமிழக அரசால் பெண்களுக்கு இலவச பேருந்து திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் நாள்தோறும் பெண்கள் பயனடைந்து வருகின்றனர். இந்நிலையில் உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி பெண்கள் பேருந்தில் ஓசியில் பயணம் செய்கின்றனர் என்று கூறியது பெரும் சர்ச்சையானது. இதற்கு அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், பேருந்தில் ஓசி பயணம் வேண்டாம் என்று ஒட்டுமொத்த தமிழகத்தில் உள்ள பெண்களும் இந்த ஓசி பயணத்தை புறக்கணிக்க […]

Categories

Tech |