Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

விருச்சிகம் ராசிக்கு…! நிதானம் தேவை..! தொல்லைகள் நீங்கும்..!!

விருச்சிகம் ராசி அன்பர்களே..! இன்று கொடை வள்ளல்களின் உதவிகள் கிடைத்து மகிழும் நாளாக இருக்கும். தொல்லை கொடுத்தவர்கள் விலகிச்செல்வார்கள். விட்ட பணியை செய்து முடிப்பீர்கள். அதிகாரிகள் அனுகூலமாக நடந்துக் கொள்வார்கள். கணவன் மனைவிக்கிடையே சிறிதளவு வாக்குவாதங்கள் ஏற்படக்கூடும். கவனமாக பேசுவதன் மூலம் நெருக்கம் உண்டாகும். விருந்தினர்களின் வருகையால் செலவுகள் அதிகரிக்கும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பேச்சில் நிதானத்தை கடைபிடியுங்கள். உதவிகள் மேற்கொள்ளும் போது எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும். கவனமாக எதிலும் ஈடுபடுங்கள். கோபத்தை முற்றிலும் தவிர்க்க வேண்டும். இன்று […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

துலாம் ராசிக்கு…! வாய்ப்புகள் அதிகரிக்கும்..! தைரியம் கூடும்..!!

துலாம் ராசி அன்பர்களே..! இன்று தங்களுடைய பொருட்களை கவனமாக பாதுகாக்க வேண்டும். பயணங்களின் பொழுது எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். லாபம் கிடைப்பதில் காலதாமதம் ஏற்படும். நன்மைகள் உண்டாவதற்கு இறைவழிபாடு வேண்டும். பணவரவு சீராக இருக்கும். பெரியோர்களின் உதவியும் கிடைக்கும். மனதில் தைரியம் உண்டாகும். தொழில் வியாபாரத்திற்காக அலைய வேண்டியதிருக்கும். நண்பர்களிடம் அன்பாக நடந்து கொள்வீர்கள். பிள்ளைகளுக்கு தேவையானவற்றையும் வாங்கிக் கொடுப்பீர்கள். வேலை வாய்ப்புகள் உண்டாகும். தொழிலை விரிவுபடுத்தகூடிய எண்ணங்கள் மேலோங்கும். இறைவனுக்காக சிறு தொகையை செலவிட நேரிடும். […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

கன்னி ராசிக்கு…! செல்வாக்கு உயரும்..! ஈடுபாடு அதிகரிக்கும்..!!

கன்னி ராசி அன்பர்களே..! இன்று நீங்கள் தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். வெற்றி உங்கள் பக்கம் இருக்கும். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த முன்னேற்றத்தை காண கூடுதலாக உழைக்க வேண்டியதிருக்கும். வாடிக்கையாளர்களின் தேவையை அறிந்து பூர்த்திச் செய்வீர்கள். ஆதரவு அதிகரிக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு கூடுதல் பொறுப்பு உண்டாகும். தன்னம்பிக்கையுடன் எதிலும் ஈடுபட வேண்டும். கேட்ட இடத்தில் பண உதவிகள் கிடைக்கப்பெறும். இன்று மகிழ்ச்சி அதிகரிக்கும். குடும்பத்தில் சந்தோஷம் நிலவும். கணவன் மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். செல்வாக்கு அதிகரிக்கும். தன வரவை சேமிப்பதற்கு […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

சிம்மம் ராசிக்கு…! பொறுமை அவசியம்..! அன்பு வெளிப்படும்..!

சிம்மம் ராசி அன்பர்களே..! இன்று செய்யும் வேலையில் கவனத்துடன் இருக்க வேண்டும். இன்று தெளிவான சிந்தனையுடன் இருக்க வேண்டும். பொறுமையுடன் எதையும் அணுக வேண்டும். பொறுமையாக உரையாட வேண்டும். கடுமையான உழைப்பு உண்டாகும். வாடிக்கையாளர்களிடம் அன்பை வெளிப்படுத்துங்கள். தேவையில்லாத பேச்சுக்கு இடங்கொடுக்க வேண்டாம். பணப் பொறுப்புகளை ஏற்றுக் கொள்ள வேண்டாம். வாகனத்தில் செல்லும் பொழுது பொறுமையை கடைபிடியுங்கள். வாக்குறுதிகள் எதுவும் கொடுக்க வேண்டாம். ஜாமீன் கையெழுத்துக்கள் எதுவும் போட வேண்டாம். யாரை நம்பியும் பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டாம். […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

கடகம் ராசிக்கு…! சிந்தனைகள் மேலோங்கும்..! வாக்குறுதிகள் நிறைவேறும்..!!

கடகம் ராசி அன்பர்களே..! இன்று மனதில் அமைதி வேண்டும். இறைவழிபாடு கண்டிப்பாக வேண்டும். தனலாபம் ஏற்படுவதில் காலதாமதம் உண்டாகும் கவனத்துடன் எந்த காரியத்திலும் ஈடுபட வேண்டும். அலட்சியம் காட்ட வேண்டாம். பொறுமையைக் கடைப்பிடிக்க வேண்டும். வீண் அலைச்சலைத் தவிர்க்க வேண்டும். சிரமம் தரக்கூடிய பணியை செய்ய வேண்டாம். முயற்சிகள் செய்தால் காரியத்தில் வெற்றி உண்டாகும். இறை வணக்கத்துடன் இன்றைய நாளை தொடங்க வேண்டும். எடுக்கும் முயற்சிகள் காலதாமதத்துடன் நடந்து முடியும். தேவையில்லாத மனக்குழப்பம் உண்டாகும். சிந்தனை மேலோங்கும். […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மிதுனம் ராசிக்கு…! மகிழ்ச்சி உண்டாகும்..! தைரியம் கூடும்..!!

மிதுனம் ராசி அன்பர்களே..! இன்று வெளியூர் பயணங்களால் ஆதாயம் உண்டாகும். பெண்கள் மூலம் முன்னேற்றமான சூழ்நிலை அமையும். கௌரவம் மற்றும் அந்தஸ்து உயரும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வீண் அலைச்சலைத் தவிர்க்க வேண்டும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். மன தைரியம் உண்டாகும். எடுத்த காரியங்கள் நல்லபடியாக நடந்துமுடியும். சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் கூடும். இன்று பிரச்சனைகள் இல்லாத நாளாக இருக்கும். பணவரவு சீராக இருக்கும். தேவையற்ற இடமாற்றங்கள் உண்டாகும். உயரதிகாரிகளிடம் எச்சரிக்கையுடன் நடந்து கொள்ளுங்கள். கருத்துக்கள் சொல்வதில் […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

ரிஷபம் ராசிக்கு…! தனவரவு சீராக இருக்கும்..! அனுகூலமும் உண்டாகும்..!!

ரிஷபம் ராசி அன்பர்களே..! இன்றைய நாள் இனிய நாளாக இருக்கும். தனவரவு சீராக இருக்கும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். தேவைகளும் பூர்த்தியாகும். குடும்பத்தில் அமைதி நிலவும். சுபகாரியத்திற்கான பேச்சுவார்த்தை வெற்றியளிக்கும். காரியத்தில் தாமதம் உண்டாகும். வசீகரத்தோற்றம் வெளிப்படும். ஆரோக்யம் சிறப்பாக இருக்கும். வீண் வாக்குவாதங்களில் ஈடுபட வேண்டாம். பொறுமையுடன் எதிலும் அணுகி முன்னேற்றத்தை காணவேண்டும். வீண் செலவுகளை தவிர்க்க வேண்டும். இருப்பதை வைத்துக்கொண்டு சிறப்புடன் வாழவேண்டும். வெளியிடங்களுக்குச் செல்லும் பொழுது பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். சகோதரர்களிடம் வாக்குவாதத்தில் […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மேஷம் ராசிக்கு…! தொடர்புகள் விரிவடையும்..! எண்ணங்கள் மேலோங்கும்..!!

மேஷம் ராசி அன்பர்களே..! இன்று புனித பயணிகள் மற்றும் தெய்வீக காரியங்களில் மனம் ஈடேறும். சுகம் மற்றும் சந்தோசங்கள் இன்று கைகூடும். மனைவியின் உதவி கிடைக்கும். வாக்குவாதங்களை தவிர்ப்பது நன்மை கொடுக்கும். செயல்திறன் மூலம் பாராட்டுகள் கிடைக்கும். வாழ்க்கையில் திடீர் திருப்பங்கள் ஏற்படும். தெய்வீக நம்பிக்கை கூடுவதால் அனைத்து விஷயங்களிலும் நம்பிக்கை இருக்கும். ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். கொடுக்கல் வாங்கல்கள் ஓரளவு சீராக இருக்கும். பெரிய தொகையை பயன்படுத்த வேண்டாம். அரசியல் துறையில் உள்ளவர்களுக்கும் இன்றைய நாள் […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

இன்றைய (03-10-2022) நாள் எப்படி இருக்கும்…? இதோ உங்கள் ராசிக்கு…!

இன்றைய  பஞ்சாங்கம் 03-10-2022, புரட்டாசி 16, திங்கட்கிழமை, அஷ்டமி திதி மாலை 04.38 வரை பின்பு வளர்பிறை நவமி. பூராடம் நட்சத்திரம் இரவு 12.25 வரை பின்பு உத்திராடம். நாள் முழுவதும் மரணயோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. துர்காஷ்டமி, மஹாஷ்டமி. கரி நாள். புதிய முயற்சிகளை தவிர்க்கவும். இராகு காலம்-  காலை 07.30 -09.00, எம கண்டம்- 10.30 – 12.00, குளிகன்- மதியம் 01.30-03.00, சுப ஹோரைகள்- மதியம்12.00-01.00, மதியம்3.00-4.00, மாலை06.00 -08.00,  இரவு 10.00-11.00. இன்றைய ராசிப்பலன் –  03.10.2022 மேஷம் உங்களின் ராசிக்கு வரவை காட்டிலும் அதிக செலவுகள் ஏற்படலாம். தொழில் வியாபாரத்தில் மறைமுக எதிரிகளால் பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். எடுக்கும் புதிய முயற்சிகளுக்கு குடும்பத்தினர் ஆதரவாக இருப்பார்கள். உறவினர்களின் உதவியால் பண நெருக்கடிகள் குறையும். ரிஷபம் […]

Categories
பல்சுவை வரலாற்றில் இன்று

வரலாற்றில் இன்று அக்டோபர் 3…!!

அக்டோபர் 3  கிரிகோரியன் ஆண்டின் 276 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 277 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 89 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் கிமு 52 – கவுல்சு தலைவர் வெர்சிஞ்செடோர்க்சு உரோமர்களிடம் சரணடைந்தார். யூலியசு சீசரின் அலேசியா மீதான முற்றுகை முடிவுக்கு வந்தது. கிமு 42 – மார்க் அந்தோனியும், ஒக்டேவியனும் சீசரின் கொலையாளிகளான புரூட்டசு, கேசியசு ஆகியோருடன் பெரும் போரில் ஈடுபட்டனர். 382 – உரோமைப் பேரரசர் முதலாம் தியோடோசியஸ் கோத்துகளுடன் அமைதி உடன்பாட்டுக்கு வந்து, அவர்களை பால்கன்களில் குடியேற்றினார். 1392 – ஏழாம் முகம்மது கிரனாதாவின் 12-வது சுல்தானாக முடி சூடினார். 1739 – உருசிய-துருக்கிப் […]

Categories
உலக செய்திகள்

“சீனாவின் நன்னடத்தை பற்றி ஆழ்ந்த கவலை கொண்டிருக்கிறோம்”… அமெரிக்க பாதுகாப்பு துறை மந்திரி பேச்சு…!!!!!

அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் ஜப்பான் பாதுகாப்புத்துறை மந்திரிகள் இடையே முத்தரப்பு பேச்சுவார்த்தை அமெரிக்காவில் பசுபிக் பிராந்தியத்திற்கான அமெரிக்க ராணுவ தலைமை செயலகத்தில் சனிக்கிழமை நடைபெற்றுள்ளது. இந்த பேச்சுவார்த்தையில் அமெரிக்கா ஆஸ்திரேலியா மற்றும் ஜப்பான் போன்ற நாடுகளின் பாதுகாப்புத்துறை மந்திரிகள் தங்கள் நாடுகளுக்கு இடையே இராணுவ ஒத்துழைப்பு அதிகரிக்க ஒப்புக் கொண்டுள்ளனர். மேலும் இந்த கூட்டத்தில் பங்கேற்ற ஆஸ்திரேலிய மற்றும் ஜப்பான் பாதுகாப்பு துறை மந்திரிகளை வரவேற்ற அமெரிக்க பாதுகாப்பு துறை மந்திரி லாயிட் ஆஸ்டின் பேசும் போது, […]

Categories
உலகசெய்திகள்

மகாத்மா காந்தி பிறந்த தினம்… ஐநா பொது செயலாளர் வாழ்த்துச் செய்தி…!!!!!

தேசப்பிதா மகாத்மா காந்தியின் பிறந்த தினம் சர்வதேச அகிம்சை தினமாக இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில் அமைந்துள்ள ஐநா சபையின் தலைமையகத்தில் கொண்டாடப்பட்டது. இந்த நிலையில் ஐநா பொதுச் செயலாளர் ஆண்டனியோ குட்ரஸ் டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து இருக்கின்றார். அதில் கூறப்பட்டிருப்பதாவது சர்வதேச அகிம்சை தினத்தில் மகாத்மா காந்தியின் பிறந்த நாளை கொண்டாடிவருகின்றோம். அதுமட்டுமல்லாமல் அனைவராலும் பகிர்ந்து கொள்ளக்கூடிய மகாத்மா காந்தி காட்டிய அமைதி மரியாதை மற்றும் அத்தியாவசிய கண்ணியத்தின் மதிப்புகளையும் கொண்டாடி வருகின்றோம்.இவற்றை […]

Categories
உலக செய்திகள்

விண்வெளிக்கு செல்லும் முதல் பூர்வீக அமெரிக்க பெண்மணி… வரலாறு சாதனை படைப்பு…!!!!!

சர்வதேச விண்வெளி நிலையத்தில் பல்வேறு நாடுகளை சேர்ந்த விண்வெளி வீரர்கள் பணியாற்றி வருகின்றார்கள். இதில் சர்வதேச விண்வெளி நிலையத்தில் மொத்தம் ஐந்து ஆராய்ச்சி கூடங்கள் அமைந்துள்ளது. ரஷ்யாவிற்கு சொந்தமான இந்த சிறிய ஆராய்ச்சி கூடங்களும் அமெரிக்கா ஐரோப்பா, ஜப்பான் போன்ற நாடுகளுக்கு தலா ஒரு ஆராய்ச்சி கூடங்களும் இருக்கிறது இந்த ஆராய்ச்சி கூடங்களில் ஆண் மற்றும் பெண் வீராங்கனைகள் பணியாற்றி வருகின்றார்கள். இந்த நிலையில் அமெரிக்காவிலிருந்து விண்வெளிக்கு செல்லும் முதல் பூர்வீக அமெரிக்க பெண்மணி எனும் பெருமையை […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

நடைமேடை கட்டணம் உயர்த்தப்பட்டதா….? அதிர்ச்சியில் ரயில் நிலைய பயணிகள்….!!!!

ரயில் நிலையத்தில் நடைமேடை கட்டண உயர்வால் பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். வேலூர் மாவட்டத்தில் காட்பாடி ரயில் நிலையம் அமைந்துள்ளது. இந்த ரயில் நிலையத்தில் நேற்று முதல் நடைமேடை கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள சென்னை, சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம், செங்கல்பட்டு, அரக்கோணம், திருவள்ளூர், ஆவடி ஆகிய ரயில் நிலையங்களில் நடைமேடை கட்டணம் 10 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால் தற்போது இந்த ரயில் நிலையங்களில் நடைமேடை கட்டணம் ரூபாய் 10 லிருந்து 20 ஆக உயர்த்துவதாக தெற்கு […]

Categories
உலக செய்திகள்

ஈரானிலிருந்து பெட்ரோலிய பொருட்கள் வாங்க ஒப்பந்தம்…. இந்திய நிறுவனத்திற்கு தடை விதித்த பிரபல நாடு….!!

ஈரான் நாட்டில் இருந்து பெட்ரோலியம் மற்றும் அவை சார்ந்த பொருட்களை வாங்குவதற்கு ஒப்பந்தம் செய்த இந்திய நிறுவனத்திற்கு அமெரிக்கா தடை விதித்துள்ளது. இந்நிலையில், அமெரிக்க கருவூலத் துறை வெளியிட்டுள்ள தகவலில், இந்திய நிறுவனம் உட்பட சர்வதே அளவிலான பன்னாட்டு நிறுவனங்கள், ஈரானிய நிறுவனமான டிரைலையன்ஸ் மூலம் மில்லியன் டாலர் மதிப்புள்ள மெத்தனால் மற்றும் எண்ணெய் உள்ளிட்ட பெட்ரோலியம் சார்ந்த பொருட்களை வாங்கியுள்ளது என்று தெரிவித்துள்ளது. இதனை அடுத்து இந்தியாவை சேர்ந்த பெட்ரோ கெமிக்கல் நிறுவனம், திபால்ஜி பெட்ரோகெம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சினிமாவில் அசத்தல் என்ட்ரி கொடுக்கும் பிக் பாஸ் பிரபலம்…? குவிந்து வரும் வாழ்த்துக்கள்…!!!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி ரசிகர்களை கவர்ந்த நிகழ்ச்சிகளில் முக்கியமான ஒன்றாக விளங்குகிறது. பிரபலம் இல்லாத நட்சத்திரங்கள் கூட இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதன் மூலமாக ஓவர் நைட்டில் பிரபலமாகிவிடலாம் அதனாலேயே இந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்கு பலரும் ஆர்வம் காண்பித்து வருகின்றார்கள். அப்படிப்பட்ட பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக வந்தவர் தான் மேடை நாடக கலைஞர் தாமரைச்செல்வி. மிகவும் வெளந்தியான இவர் ஆரம்பத்தில் பிக் பாஸில் விளையாடுவதற்கு மிகவும் சிரமப்பட்டார் […]

Categories
உலக செய்திகள்

திடீரென உக்ரைனுக்கு…. பிரபல நாட்டு பாதுகாப்பு அமைச்சர் பயணம்…. வெளியான தகவல்…..!!

ஜேர்மனி  நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் கிறிஸ்டின் லாம்ப்ரெக்ட்  உக்ரைன் நாட்டின் துறைமுக நகரமான ஒடேசாவிற்கு முன் அறிவிப்பின்றி பயணம் செய்துள்ளார். உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் தொடங்கி 6 மாதங்களாக நீடித்துக் கொண்டிருக்கின்றது. இங்கு ரஷ்ய படையெடுப்பிற்கு எதிராக, உக்ரேனியர்களுக்கு உதவுவதற்காக ஜேர்மனி இதுவரை 719 மில்லியன் டாலர்கள் மதிப்புள்ள ஆயுதங்களை வழங்கியுள்ளது.  இந்நிலையில் உக்ரைனுக்கு  முன் அறிவிப்பு ஏதுமின்றி பயணம் மேற்கொண்ட ஜேர்மனியின் பாதுகாப்பு அமைச்சர் கிறிஸ்டின் லாம்ப்ரெக்ட், ஜேர்மன் வழங்கிய ஜெபர்ட் Antiaircraft Tank-ஐ […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிரபாஸின் ”ஆதிபுருஷ்”…. வேற லெவல் டீசர் ரிலீஸ்…. இணையத்தில் செம வைரல்….!!!

”ஆதிபுருஷ்” படத்தின் டீசரை படக் குழுவினர் ரிலீஸ் செய்துள்ளனர். பிரபல நடிகர்களில் ஒருவரான பிரபாஸ் நடிப்பில் இயக்குனர் ஓம் ராவத் இயக்கத்தில் உருவாக்கியுள்ள திரைப்படம் ”ஆதிபுருஷ்”. இந்த படத்தில் கதாநாயகியாக பிரபல பாலிவுட் நடிகை கிரித்தி சனோன் நடித்துள்ளார். மேலும், வில்லன் கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகர் சைப்  அலிகான் நடித்திருக்கிறார். இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் என ஐந்து மொழிகளில் உருவாகிறது. 3d தொழில்நுட்பத்தில் தயாராகும் இந்த படத்தின் சூட்டிங் முடிவடைந்து போஸ்ட் […]

Categories
உலக செய்திகள்

என்ன….? ஆக்சிஜன் சிலிண்டரை…. சுமந்தபடி மாரத்தானில் ஓடும் லண்டன்வாசியா….? வெளியான சுவாரசிய தகவல்….!!

குணப்படுத்த முடியாத நுரையீரல் நோயால் பாதிக்கப்பட்ட 37 வயதான லண்டன்வாசி, ஆக்சிஜன் தொட்டியுடன் லண்டன் மாரத்தானில் ஓடும் முதல் மனிதர் என்ற சாதனையை நிகழ்த்தி உள்ளார். கடந்த 2020-ஆம் ஆண்டில் டிவன் ஹலாய்க்கு (Diven Halai) இடைநிலை நுரையீரல் நோய் (IDL) இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில் நுரையீரலில் விறைப்பை ஏற்படுத்துகின்றது, இதனால் சுவாசிப்பது மற்றும் இரத்த ஓட்டத்தில் ஆக்ஸிஜனைப் பெறுவது கடினம். 37 வயதான அவருக்கு எப்போதும் மூச்சுத் திணறல் இருந்தது, மேலும் படிக்கட்டுகளில் ஏறுவது கூட […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“நிகில் புது அவதாரத்தின் மூலம் வெற்றியை காணுவார்”… இயக்குனர் பாக்கியராஜ் பேச்சு…!!!!!!

தமிழ் திரையுலகில் முன்னணி மக்கள் தொடர்பாக வளம் வரும் நிகில் முருகன் பவுடர் என்னும் திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். இந்த படத்தில் மோகன், குஷ்பூ போன்ற பல முன்னணி நடிகர்கள் நடித்திருக்கின்றனர். இந்த நிலையில் இந்த படத்தை ஹரா படத்தை இயக்கி வரும் விஜய் ஸ்ரீஜி இயக்க ஜி மீடியா நிறுவனம் தயாரித்திருக்கிறது. ஒரு இரவில் நடக்கும் பரபரப்பான சம்பவங்களை வைத்து த்ரில்லாக உருவாகி இருக்கும் இந்த படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழா படக்குழு உள்ளிட்ட பல […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

தந்தை பெயரை சொல்ல தயங்கிய நபர்…. சந்தேகமடைந்த சார்பதிவாளார்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

சார்பதிவாளர் அலுவலகத்தில் ஆள்மாறாட்டம் செய்து நிலத்தை விற்க முயன்ற 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள சூரியநகரம் கிராமத்தில் சீனிவாசா ஆச்சாரி என்பவரது பெயரில் 97 சென்ட் நிலம் உள்ளது. அந்த நிலத்தை தெக்கலூர் கிராமத்தில் வசிக்கும் ரமேஷ் என்பவரது மனைவி பாரதி வாங்க இருந்துள்ளார். இந்நிலையில் அங்குள்ள சார்பதிவாளர் அலுவலகத்திற்கு சூரிய நகரம் கிராமத்தில் சீனிவாசா ஆச்சாரி என்பவரது பெயரில் உள்ள நிலத்தை வாங்குவதற்காக 2 பேர் வந்தனர். அப்போது சார்பதிவாளர் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

“முன்னாள் மக்கள் நலப் பணியாளர்கள் பணியில் சேர வாய்ப்பு”… கால நீட்டிப்பு செய்யப்பட்டிருப்பதாக ஆட்சியர் தகவல்….!!!!!!

முன்னாள் மக்கள் நலப் பணியாளர்கள் பணியில் சேர மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் சென்ற 2014ஆம் வருடத்தில் பணியிலிருந்த முன்னாள் மக்கள் நலப்பணியாளர்கள் மற்றும் இறந்தவர்களில் வாரிசுதாரர்களுக்கு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ஒருங்கிணைப்பாளராக சென்ற ஜூன் 13 முதல் ஜூன் 18 வரை விருப்ப விண்ணப்பங்கள் பெறப்பட்டு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருக்கின்றார்கள். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“தல”ன்னு சொன்னதும் கடுப்பான விஜய் சேதுபதி…. மாணவர்களிடம் செம காட்டம்…. வைரலாகும் வீடியோ….!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் சேதுபதி தற்போது பாலிவுட்டிலும் கலக்கி வருகிறார். இவர் ஹீரோ, வில்லன், குணசித்திர கதாபாத்திரம் என எந்த வேடத்தை கொடுத்தாலும் அதற்கு ஏற்றவாறு தன்னை மாற்றிக் கொண்டு சிறப்பான நடிப்பை வெளிப் படுத்துவார். இவர் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்த பேட்ட, மாஸ்டர் மற்றும் விக்ரம் போன்ற திரைப்படங்கள் நல்ல வரவேற்பை பெற்றது. இவர் தற்போது பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானுக்கு வில்லனாக ஜவான் திரைப்படத்தில் நடித்து வருகிறார். எந்த […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

“மாணவர் சேர்க்கையில் முறைகேடு”…… சாலை மறியலால் பரபரப்பு….!!!!!

மாணவர் சேர்க்கையில் முறைகேடு நடந்ததாக கூறி மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள கலைஞர் கருணாநிதி அரசு கலைக்கல்லூரியில் சென்ற 17ஆம் தேதி இளநிலை பட்டப்படிப்புக்கான மூன்றாம் கட்ட கலந்தாய்வு நடைபெற இருந்த நிலையில் ரத்து செய்யப்பட்டது. நேற்று முன்தினம் இளநிலை பாடப்பிரிவுகளுக்கான மூன்றாம் கட்ட கலந்தாய்வு நடைபெற்றது. இதில் மதியம் வரை காத்திருந்த மாணவர்களும் அவர்களின் பெற்றோர்களும் அழைக்கப்படாததால் ஆத்திரம் அடைந்து கல்லூரியை முற்றுகையிட்டார்கள். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

செம க்யூட்…. புடவையில் அசத்தும் மாளவிகா மோகனன்…. வைரலாகும் புகைப்படங்கள்….!!!

மாளவிகா மோகனன் புடவையில் அசத்தும் அழகிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். மாளவிகா மோகனன் தமிழில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியான ‘பேட்ட’ படத்தில் அறிமுகமானார். இதனயடுத்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இவர் விஜய்க்கு ஜோடியாக மாஸ்டர் திரைப்படத்தில் நடித்தார். மாஸ்டர் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வெற்றி அடைந்தது. அடுத்ததாக தனுஷுடன் மாறன் படத்தில் இணைந்து நடித்தார். தற்போது கன்னடம், மலையாளம், மற்றும் இந்தி மொழி படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில், அவ்வப்போது சமூக […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

செம ஹேப்பி நியூஸ்….!! ராமேஸ்வரம்-ஹூப்ளி ரயிலின் கால அவகாசம் நீட்டிப்பு…..!!!

சேலம் மாவட்டத்தின் வழியாக ராமேஸ்வரம்- ஹூப்ளி, ஹூப்ளி- ராமேஸ்வரம் வாராந்திர சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது. இந்த ரயில்கள் இயக்கப்படும் கால அவகாசத்தை ரயில்வே நிர்வாகம் 3 மாதங்களுக்கு நீட்டித்துள்ளது. இந்நிலையில் டிசம்பர் 31-ஆம் தேதி வரை சனிக்கிழமைகளில் ஹுப்ளி- ராமேஸ்வரம் வாராந்திர சிறப்பு ரயில்(07355)  இயக்கப்படும். இது சனிக்கிழமை காலை 6.30 மணிக்கு ஹூப்ளியில் இருந்து புறப்பட்டு இரவு 7.50 மணிக்கு சேலத்தை சென்றடையும். பின்னர் நாமக்கல், கரூர், திருச்சி, வழியாக மறுநாள் காலை 5:15 மணிக்கு […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

மருத்துவரின் பரிந்துரை சீட்டு இல்லாமல் விற்பனையா…..? சோதனையில் சிக்கிய 2 பேர்….. நீதிபதி அதிரடி தீர்ப்பு….!!!

மருத்துவரின் பரிந்துரை சீட்டு இல்லாமல் மருந்துகளை விற்பனை செய்த 2 பேருக்கு 1 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டது. சேலம் மாவட்டத்தில் உள்ள மருந்து கட்டுப்பாட்டு அதிகாரிகள் தலைவாசல் பகுதியில் இருக்கும் மருந்து கடைகளில் கடந்த 2021- ஆம் ஆண்டு அதிரடியாக சோதனை நடத்தியுள்ளனர். அப்போது மருந்து கடை உரிமையாளர்களான வினோத் மற்றும் செந்தில்குமார் ஆகிய இரண்டு பேரும் மருத்துவரின் பரிந்துரை சீட்டு இல்லாமல் மாத்திரை மற்றும் மருந்துகளை விற்பனை […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

பணத்திற்கு ஆசைப்பட்ட தந்தை….. 13 வயது சிறுமிக்கு திருமணம்…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!

பெரம்பலூர் மாவட்டத்தில் கூலி தொழிலாளியான வரதராஜ்(32) என்பவர் வசித்து வருகிறார். கடந்த 3 மாதங்களுக்கு முன்பு வரதராஜ் 13 வயது சிறுமியை திருமணம் செய்து குடும்பம் நடத்தி வந்துள்ளார். இதற்கு சிறுமியின் தந்தையும், வரதராஜன் தங்கை முத்துலட்சுமி என்பவரும் உடந்தையாக இருந்துள்ளனர். இதுகுறித்து சிறுமியின் தாய் பெரம்பலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்த போலீசார் வரதராஜை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பயங்கர கடுப்பில் நடிகை பிரியா பவானி சங்கர்…. இதுதான் காரணமா….?

சின்னத்திரை சீரியல் மூலம் பிரபலமானவர் நடிகை பிரியா பவானி சங்கர். தற்போது வெள்ளித்திரையில் பல திரைப்படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். அதன்படி பத்து தல, இந்தியன் 2 போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார். தற்போது கைவசம் நிறைய திரைப்படங்கள் இருந்தாலும் இவர் பயங்கர கடுப்பில் இருக்கிறாராம். ஏனெனில், பிரபல நடிகர்களின் திரைப்படங்களில் நடிக்கும் நடிகைகளுக்கு கோடிக்கணக்கில் சம்பளம் கொடுக்கப்படுகிறது. ஆனால், சினிமாவிற்கு வந்து பல வருடங்கள் ஆயினும் இவருக்கு சில லட்சங்கள் மட்டுமே சம்பளம் வழங்கப்பட்டு வருகிறதாம். […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

“வாரிசு சான்றிதழ் வழங்க லஞ்சம் கேட்ட VAO”…. சிறை தண்டனை விதித்து கோர்ட் அதிரடி….!!!!!

வாரிசு சான்றிதழ் வழங்குவதற்காக லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலருக்கு ஒரு வருடம் சிறை தண்டனை விதித்து குற்றவியல் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பூங்குணம் கிராமத்தைச் சேர்ந்த இளங்கோவன் என்பவரின் மனைவி விஜயா சென்ற 2010 வருடம் இறந்துவிட்டார். இதை தொடர்ந்து அவரின் பெயரில் தேசிய வங்கி ஒன்றில் 27 ஆயிரத்துக்கு நகை கடன் வாங்கி இருந்ததால் அதனை மீட்க வாரிசு சான்றிதழ் தேவைப்பட்டது. இதனால் இளங்கோவன் தனது குடும்ப அட்டை மற்றும் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

சிகிச்சைக்காக தங்கியிருந்த பெண்….. வைத்தியர் செய்த காரியம்….. போலீஸ் நடவடிக்கை….!!!

பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் வைத்தியர் கைது செய்யப்பட்டுள்ளார். நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூரில் 37 வயதுடைய பெண் வசித்து வருகிறார் நடக்க முடியாமல் சிரமப்பட்ட பெண் பல்வேறு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்றும் அவரால் நடக்க இயலவில்லை. இந்நிலையில் கேரள மாநிலத்தைச் சேர்ந்த வைத்தியர் ஒருவரிடம் அழைத்துச் செல்லப்பட்ட பெண் 2 மாதங்கள் அவர் வீட்டிலேயே தங்கி சிகிச்சை பெற்று வந்துள்ளார். ஆனாலும் உடல் நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லாததால் பெற்றோர் அந்த பெண்ணை […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

பயங்கரமாக மோதிய லாரி….. சக்கரத்தில் சிக்கி பலியான மாமியார்-மருமகன்….. கோர விபத்து….!!!

ஸ்கூட்டர் மீது லாரி மோதிய விபத்தில் 2 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டத்தில் உள்ள தோகைமலையில் இருந்து லாரி ஒன்று கிரானைட் கற்களை ஏற்றிக்கொண்டு ஓசூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த லாரியை கர்ணன்(50) என்பவர் ஒட்டி சென்றுள்ளார். இந்நிலையில் வெள்ளியணை ஒத்தையூர் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது கட்டுப்பாட்டை இழந்த லாரி முன்னால் சென்ற ஸ்கூட்டர் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் புங்கம்பாடியைச் சேர்ந்த வழக்கறிஞர் கனகராஜ்(34) மற்றும் அவரது மாமியார் […]

Categories
Tech டெக்னாலஜி

“TWITTER” ட்வீட்‌ எடிட்‌ வசதி.‌… புதிய ஆப்ஷன் அறிமுகம்…. வெளியான அறிவிப்பு….!!!

உலக அளவில் உள்ள பல கோடிக்கணக்கான மக்கள் சமூக வலைதளமான டுவிட்டரை பயன்படுத்துகிறார்கள். இந்த டுவிட்டர் கருத்துக்களை தெரிவிப்பதற்கு மிகவும் வசதியாக இருக்கிறது. இந்த டுவிட்டரில் சிலர் கருத்துக்களை தெரிவிப்பதோடு, வீடியோக்களையும் பதிவிடுகின்றனர். இந்நிலையில் தற்போது புதிதாக எடிட் செய்யும் வசதி அறிமுகப்படுத்தப்பட இருப்பதாக டுவிட்டர் நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த வசதியை முதலில் ட்விட்டரில் ப்ளூ டிக்  இருப்பவர்கள் மட்டுமே பயன்படுத்திக் கொள்ள முடியும். இதன் மூலம் நாம் பதிவிடும் அனைத்து பதிவுகளையும் எடிட் செய்து கொள்ளலாம். […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

தர்காவுக்கு சென்ற குடும்பத்தினர்….. தந்தை- மகள் உள்பட 3 பேர் பலியான சம்பவம்…. பெரும் சோகம்…..!!!

தண்ணீரில் மூழ்கி தந்தை-மகள் உள்பட 3 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டத்தில் உள்ள பள்ளபட்டியில் வசிக்கும் 3 முஸ்லிம் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் நேற்று அம்மாபட்டி கிராமத்தில் இருக்கும் தர்காவுக்கு சென்று விட்டு குடகனாற்றுக்கு குளிப்பதற்காக வந்துள்ளனர். இந்நிலையில் ஷேக் பரீத் என்பவரது மகள் மௌபியா(12) குளிப்பதற்காக ஆற்றில் இறங்கியபோது மணல் சரிந்து ஆழமான பகுதிக்கு இழுத்து செல்லப்பட்டார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்து ஷேக் பரீத்(40) மற்றும் ரியாஜுதீன்(38) ஆகிய இருவரும் சிறுமியை […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

வேலூர் விஐடி….. “அறிவுசார் தொழில்நுட்பத் திருவிழா”… ரோபோக்களின் போர்….!!!!!!

வேலூர் விஐடியில் தொழில்நுட்ப திருவிழாவில் ரோபோக்களின் போர் நடைபெற்றது. வேலூர் மாவட்டத்தில் உள்ள விஐடியில் திராவிடாஸ் என்கின்ற அறிவுசார் தொழில்நுட்ப திருவிழாவானது சென்ற 30-ஆம் தேதி தொடங்கி இன்றுடன் நிறைவு பெற்றது. இதில் திராவிடாஸ் அறிவு சார்ந்த திருவிழாவில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த கல்லூரி மாணவ-மாணவிகளும் விஐடி மாணவ-மாணவிகள் உள்பட 13,000 பேர் பங்கேற்றார்கள். இவ்விழாவின் இரண்டாம் நாளில் ரோபோக்களின் எந்திர போர் நடந்தது. மேலும் வானத்தில் ட்ரோன்களின் போட்டி அணிவகுப்பும் நடைபெற்றது. இதில் மாணவர்களில் […]

Categories
தேசிய செய்திகள்

“60 முறை கத்தி குத்து” தலித் வாலிபருக்கு நேர்ந்த கொடூரம்‌… நடு ரோட்டில் கோஷமிட்ட கும்பல்….. பெரும் பரபரப்பு….!!!!

டெல்லியில் ஒரு இளைஞனை 3 பேர் கொண்ட கும்பல் 60 முறை கொடூரமான முறையில் குத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஒரு வருடத்திற்கு முன்பாக மணிஷ் என்ற இளைஞரிடம் காசிம் மற்றும் முஹ்சீன் என்பவர்கள் செல்போனை பறித்துள்ளனர். அதோடு மணீஷை கத்தியால் கழுத்து மற்றும் வயிற்றுப் பகுதியில் குத்தியுள்ளனர். இது குறித்து மணிஷ் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் குற்றவாளிகள் 2 பேரும் கைது செய்யப்பட்டனர். இதன் காரணமாக […]

Categories
உலக செய்திகள்

சொந்த நாட்டில் தோல்வியடைந்த அரேமா அணி…. கலவரத்தில் ஈடுபட்ட ஆயிரக்கணக்கான ரசிகர்கள்…. அச்சத்தில் உறைந்திருக்கும் மக்கள்….!!!!!

பிரபல நாட்டில் மைதானத்தில் ஏற்பட்ட கலவரத்தில் 34 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தோனேசியாவில் உள்ள மலாங் மாகாணத்தில் அமைந்துள்ள கஞ்சுருஹான்    மைதானத்தில் நேற்று கால்பந்து போட்டி நடைபெற்றது. இதில் பல அணிகள் கலந்து கொண்டனர். ஆனால் இறுதியில் அமரோ என்று அழைக்கப்படும் உள்ளூர் அணி  2-3 என்ற கணக்கில் தோல்வியடைந்தது. இந்நிலையில் தன்  சொந்த மண்ணில் தாங்கள் தோல்வி அடைந்ததை தாங்கிக் கொள்ள முடியாத அந்த அணியின் தீவிர ரசிகர்கள் கலவரத்தில் ஈடுபட்டனர். […]

Categories
அரசியல்

“நவராத்திரி பண்டிகையின் சிறப்புகள்” கொலு அமைத்தல் மற்றும் நெய்வேத்தியம்….. இத பாத்து தெரிஞ்சுக்கோங்க….!!!!

இந்தியாவில் ஒவ்வொரு வருடமும் நவராத்திரி பண்டிகை  சிறப்பாக கொண்டாடப்படும். அந்த வகையில் நடப்பாண்டிலும் கடந்த செப்டம்பர் 26-ஆம் தேதி நவராத்திரி பண்டிகை ஆரம்பமாகி உள்ளது. இந்த நவராத்திரி பண்டிகை அக்டோபர் 4-ஆம் தேதி முடிவடையும். இந்த நவராத்திரி பண்டியின் போது கோயில்கள் மற்றும் வீடுகளில் கொலு வைத்து வழிபடுவார்கள். இந்த கொலு வைக்கும் முறைகள் மற்றும் அதன் சிறப்புகள் குறித்து தற்போது பார்க்கலாம். இந்த கொலு பொம்மைகளை வைக்கும் போது படி அமைப்பார்கள். இந்த படி ஒற்றை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மாலத்தீவில் கவர்ச்சி காட்டிய பிரபல நடிகை…. வைரலாகும் வீடியோ பதிவு….!!!

அமலாபால் நீச்சல் உடையில் இருக்கும் வீடியோ பதிவை  சமூக வலைதளபக்கத்தில் பகிர்ந்துள்ளார். தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் அமலாபால். இவர் சிந்து சமவெளி படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். இதனை தொடர்ந்து மைனா, தெய்வத்திருமகள், தலைவா போன்ற படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான திரைப்படம் கடாவர். இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்நிலையில், அமலாபால் மாலத்தீவுக்கு சுற்றுலா சென்றுள்ளார். அப்போது எடுக்கப்பட்ட […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“கர்ப்பமான வெண்பா ட்விஸ்ட் கொடுக்கும் வகையில் தற்கொலை”….. “திருமணத்திற்கு ஓகே சொன்ன பாரதி”…. பரபரப்பான ப்ரோமோ இதோ…!!!!!!

பாரதி கண்ணம்மா ப்ரோமோ வெளியாகி உள்ளது. விஜய் டிவியில் தற்போது விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் தொடர்களில் ஒன்று பாரதி கண்ணம்மா. தற்பொழுது ரசிகர்களுக்கு ட்விஸ்ட் கொடுக்கும் வகையில் வெண்பா கர்ப்பமாக இருக்கின்றார். கர்ப்பத்திற்கு ரோகித் தான் காரணம் எனத் தெரிந்தும் பாரதி தான் தனக்கு தாலி கட்ட வேண்டும் என வற்புறுத்துகின்றார். அதற்கு பாரதி ஒப்புக் கொள்ளாததால் தற்கொலை முயற்சியில் ஈடுபடுகின்றார். வெண்பாவை மருத்துவமனையில் பாரதி சேர்த்து விடுகின்றார். ஆனால் வெண்பா மருத்துவமனையிலும் தன்னை திருமணம் செய்து […]

Categories
உலக செய்திகள்

அடக்கடவுளே!!…. பிரபல நாட்டில் உருவெடுத்துள்ள இயான் புயல்…. அதிகரித்துள்ள உயிரிழப்புகள்….!!!!!

அமெரிக்காவில் இயான் புயலால் 30 பேர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இதனால் பல நகரங்களில் எங்கு பார்த்தாலும் வெள்ள காடாக காட்சியளிக்கிறது. இந்நிலையில் புளோரிடா   மாகாணத்தை இயான் என்ற புயல் தாக்கியுள்ளது. இதுகுறித்து தேசிய புயல் மையம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த புயலால் பலத்த காற்று வீசி மின்கம்பங்கள் அறுந்து விழுந்துள்ளது. இதனால் 22 லட்சத்திற்கும் அதிகமான வீடுகள் இருளில் மூழ்கியுள்ளது. மேலும் பல நகரில் அவசர நிலை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“இது என்னை போலவே அவர்களுக்கும் மிகவும் ஊக்கம் அளிக்கும்”…. பிரபல தயாரிப்பாளர் நெகிழ்ச்சி…!!!!

இந்திய அரசு சார்பில் திரைத்துறை மற்றும் துறை கலைஞர்களுக்கு தேசிய விருதுகள் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது அதன்படி கடந்த 2020 ஆம் ஆண்டிற்கான 68 தேசிய விருது பட்டியல் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த செப்டம்பர் 30ஆம் தேதியன்று டெல்லியில் திரௌபதி முர்மு தலைமையில் 68 வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழா நடைபெற்றது. இதில் திரௌபதி முர்முவிடமிருந்து தயாரிப்பாளர் எஸ்.சஷிகாந்த் மண்டேலா திரைப்படத்திற்காக விருது பெற்றுக் கொண்டார். இது குறித்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“பிக்பாக்ஸ் வின்னரை ஹீரோவாக அறிமுகப்படுத்தும் ரவீந்தர்”….. படத்தின் டைட்டில் இதோ…!!!!!

பிக்பாஸ் டைட்டில் வின்னரான பாலாஜி முருகதாஸ் தற்பொழுது ஹீரோவாக அறிமுகமாக உள்ளார். தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் 4 சீசனில் போட்டியாளராக பங்கேற்று பிரபலமானவர் பாலாஜி முருகதாஸ். இவர் அந்த ஷோவில் செய்த விஷயங்களால் சர்ச்சை ஏற்பட்டது. ஆனால் அவர் இரண்டாம் இடத்தை பிடித்தார். இதை அடுத்து பிக்பாக்ஸ் அல்டிமேட் ஷோவில் பங்கேற்று டைட்டில் வென்றார். இந்த நிலையில் பாலாஜி முருகதாஸ் ஹீரோவாக அறிமுகமாக உள்ளார். அவருக்கு பிரபல தயாரிப்பாளர் ரவீந்தர் வாய்ப்பு கொடுத்துள்ளார். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“பொன்னி நதிக்கும் நேசமணிக்கும் கனக்ஷனா” வடிவேலு ஸ்டைலில் தெறிக்கவிடும் வீடியோ….. அதிர வைக்கும் மீம்சுகள்…!!!!

கல்கியின் புகழ் பெற்ற நாவல் பொன்னியின் செல்வன். இந்த நாவலை இயக்குனர் மணிரத்தினம் 2 பாகங்களாக பொன்னியின் செல்வன் என்ற பெயரில் படமாக இயக்கியுள்ளார். இந்த படத்தின் முதல் பாகம் கடந்த செப்டம்பர் 30-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இப்படத்தில் நடிகர்கள் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, பிரகாஷ்ராஜ், சரத்குமார், பார்த்திபன், திரிஷா மற்றும் ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இந்நிலையில் பொன்னியின் செல்வன் படத்தை […]

Categories
தேசிய செய்திகள்

“அறுத்த கோழி, எலுமிச்சை குங்குமம்” குழிக்குள் பிணமாக கிடந்த விவசாயி…. பகீர் பின்னணி இதோ‌….!!!!

கிருஷ்ணகிரி மாவட்ட புதூர் கிராமத்தில் லட்சுமணன்(52) என்பவர் வசித்து வருகிறார. இவர் விவசாய தொழில் செய்து வருகிறார். இவர் கடந்த 28ஆம் தேதி வீட்டில் அருகில் வெற்றிலை தோட்டத்தில் ஒன்றரை அடி குழியில் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார். அப்போது குழியின் முன்பு வெற்றிலை, பாக்கு, எலுமிச்சை, பழம், மஞ்சள், குங்குமம் உள்ளிட்ட பூஜை பொருட்கள் அறுத்த கோழி மற்றும் மண்வெட்டி கிடந்தது. இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து இது கொலையா? தற்கொலையா? என்று […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பெற்றோருக்கு தேசிய விருது அளித்து பெருமைப்படுத்திய சூர்யா – ஜோதிகா…. வைரலாகும் புகைப்படம்….!!!

தேசிய விருது பெற்ற சூர்யா மற்றும் ஜோதிகா புகைப்படத்தை வெளியிட்டுள்ளனனர். தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவர் நடிப்பில் வெளியான திரைப்படம் ”சூரரைப் போற்று”. இந்த திரைப்படத்திற்காக நேற்று சூர்யாவுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது வழங்கப்பட்டது. மேலும் சிறந்த படத்திற்கான விருதை நடிகை ஜோதிகா வாங்கினார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் வைரலானது. இதனையடுத்து, சூர்யா மற்றும் ஜோதிகா இருவரும் தேசிய விருதை பெற்றோருக்கு அளித்து பெருமைப்படுத்தி புகைப்படம் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

“துப்பாக்கி சுடும் போட்டி”…. அசத்திய நெல்லை சரக போலீஸ் டி.ஐ.ஜி…. விவரம் இதோ….!!!!

துப்பாக்கி சுடும் போட்டியில் நெல்லை சரக டி.ஐ.ஜி பிரவேஷ்குமார் முதலிடம் பிடித்து அசத்தியுள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள வல்லநாடு துப்பாக்கி சுடுதளத்தில் உயர் அதிகாரிகளுக்கு நேற்று துப்பாக்கி சூடும் போட்டி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு நெல்லை சரக டி.ஐ.ஜி பிரவேஷ் குமார் தலைமை தாங்கியுள்ளார். மேலும் தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் முன்னிலை வகித்துள்ளார். இந்த போட்டியில் நெல்லை சரக டிஐஜி பிரவேஷ் குமார், தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன், தூத்துக்குடி […]

Categories
உலக செய்திகள்

OMG: வெள்ளத்தில் தத்தளிக்கும் பாகிஸ்தான்…. உறவுகளை இழந்து வாடும் மக்கள்….!!!!!

பாகிஸ்தானில் வெள்ளத்தால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. பாகிஸ்தான் நாட்டில் கடந்த 4 மாதங்களாக தொடர்ந்து பருவமழை பெய்து வருகிறது. இதனால் பாகிஸ்தானில் பெரும்பாலான பகுதிகள்  தண்ணீரில் மூழ்கியுள்ளது. மேலும் இந்த வெள்ளத்தால் விவசாயிகள் பயிரிட்ட அனைத்து பயிர்களும் நீரில் மூழ்கி அறுவடை செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் பாகிஸ்தான் மக்கள் தாங்கள் 50 ஆண்டுகள் பின்னோக்கி வந்து விட்டதாக கூறினர். இந்நிலையில் தற்போது இந்த மழையின் தாக்கம் சற்று குறைந்துள்ளது. இதுவரை இந்த மழையினால் 3 […]

Categories
உலகசெய்திகள்

ரஷ்யப்படைகளில் ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல்… ஐ ஆர்.ஐ.எஸ்.டி வான் பாதுகாப்பு அமைப்புகளை வழங்கும் ஜெர்மனி…!!!!!

உக்ரைனில் சமீப சில வாரங்களில் ரஷ்ய படைகளின் ஆளில்லா விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்துவது அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்த சூழலில் ஈரானில் தயாரிக்கப்பட்ட காமிகேஷ் ஸ்டோன்கள் மூலமாக ரஷ்யா மேற்கொண்டு வரும் தாக்குதல்களை முறியடிக்கும் விதமாக உக்ரைனுக்கு வான் பாதுகாப்பு அமைப்பை ஜெர்மனி வழங்க இருக்கிறது. இந்த நிலையில் ஜெர்மனியின் பாதுகாப்புத்துறை மந்திரி கிறிஸ்டின் லாங் ரெட் சனிக்கிழமை உக்ரைனில் உள்ள ஒடெசாவிற்கு திடீர் பயணம் மேற்கொண்டுள்ளார். அப்போது அவர் பேசும்போது ட்ரோன் தாக்குதல்களை தடுக்க […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

தொழிலதிபரை தாக்கி பணம் பறிப்பு…. அம்பலமான டிரைவரின் பலே திட்டம்…. அதிரடி நடவடிக்கையில் போலீஸ்….!!!!

காரில் வந்த தொழிலதிபரை தாக்கி நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்த கார் டிரைவரையும் அவரது தந்தையையும் போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை மாவட்டத்தில் உள்ள வில்லிவாக்கம் பகுதியில் பாஸ்கரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தொழிலதிபராக உள்ளார். இவர் பொள்ளாச்சிக்கு நிலம் வாங்குவதற்காக சென்னையிலிருந்து காரில் வந்துள்ளார். அந்த காரை ஆனைமலை மாசாணி அம்மன் கார்டன் பகுதியை சேர்ந்த பரத் என்பவர் ஓட்டி வந்துள்ளார். இந்நிலையில் பாஸ்கரன் தனது காரில் 33 லட்சம் பணம் மற்றும் 24 […]

Categories

Tech |