Categories
அரசியல்

“நவராத்திரி திருவிழா” சரஸ்வதி தேவியின் அருளை பெற சிறப்பு மந்திரங்கள் இதோ….!!!

நவராத்திரி விழா வருகிற 26-ஆம் தேதி தொடங்கி அக்டோபர் 5 -ஆம் தேதி வரை கொண்டாடப்பட்டு வருகிறது. நவராத்திரியின் முதல் 3 நாட்கள் துர்கா தேவியையும், அடுத்த 3 நாட்கள் லக்ஷ்மி தேவியையும் வழிபடுகிறார்கள். நவராத்திரியின் கடைசி 3 நாட்கள் சரஸ்வதி தேவிக்கு அர்ப்பணிக்கப்பட்டது. எந்த ஒரு செயலை செய்வதற்கான அறிவு, சாதூர்யம், ஞானம், திறமை உள்ளிட்டவற்றை பெற கல்வி கடவுளான அன்னை சரஸ்வதியை வணங்க வேண்டும். சரஸ்வதி மந்திரத்தை கூறுவதன் மூலம் அன்னை சரஸ்வதியின் பரிபூரண அருளை […]

Categories
உலக செய்திகள்

அப்பாடா….!! பெட்ரோல் விலை குறைப்பு…. நிம்மதியில் இலங்கை மக்கள்…..!!!!

இலங்கையில் பெட்ரோல் விலை குறைப்பு இன்று முதல் அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை நாட்டில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் தங்களுடைய அன்றாட வாழ்க்கையை நடத்துவதற்கு பெரும் சிரமப்பட்டு வருகின்றனர். அதிலும் குறிப்பாக பால், உணவு பொருட்கள் மற்றும் பெட்ரோல், டீசல் விலை கடுமையாக உயர்ந்தது. இதனை சமாளிக்க முடியாத மக்கள் கொந்தளித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இது நம் அனைவராலும் மறக்க முடியாது என்பதுதான் உண்மை. இந்நிலையில் அந்நாட்டில் பெட்ரோல் விலை குறைக்கப்பட்டுள்ளது. […]

Categories
ஆன்மிகம் திருவாரூர் மாவட்ட செய்திகள்

“1008 தாமரை மலர்கள்” மகிஷாசுரமர்த்தினி அலங்காரத்தில் காட்சியளித்த அம்மன்…..!!!!

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள நாலாம் கட்டளை பகுதியில் வட பத்ரகாளி அம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இங்கு நவராத்திரி விழா தொடங்கப்பட்டு சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் நேற்று அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றுள்ளது. அப்போது மகிஷாசுரமர்த்தினி அலங்காரத்தில் காட்சியளித்த அம்மனை ஏராளமான பக்தர்கள் தரிசித்து சென்றனர். மேலும் பக்தர்கள் சார்பில் அம்மனுக்கு 1008 தாமரை மலர்கள் கொண்டு சிறப்பு அர்ச்சனை நடைபெற்றுள்ளது.

Categories
ஆன்மிகம் மாவட்ட செய்திகள் விருதுநகர்

“சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில்” இனி இதற்கு அனுமதி கிடையாது….. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!

விருதுநகர் மாவட்டத்தில் வத்திராயிருப்பு தாலுகாவில் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவில் அமைந்துள்ளது. இந்நிலையில் சிவகாசி சப்-கலெக்டர் பிரித்விராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியதாவது, சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலில் ஆனந்தவல்லி அம்மன் கொலு திருவிழா நடத்த அனுமதி கேட்டு மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர். இந்நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை பகுதி புலிகள் காப்பகமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இரவு நேரத்தில் யாரும் மலை மீது தங்குவதற்கு அனுமதி கிடையாது. எனவே காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரை […]

Categories
ஆன்மிகம் மதுரை மாவட்ட செய்திகள்

“ஒரு பாதி சிவன்; மறுபாதி சக்தி” சிறப்பு அலங்காரத்தில் மீனாட்சி அம்மன்….. திரளான பக்தர்கள் தரிசனம்….!!!

மதுரை மாவட்டத்தில் புகழ்பெற்ற மீனாட்சி அம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இங்கு பல்வேறு மாவட்டத்தில் இருந்து பக்தர்களும், சுற்றுலா பயணிகளும் வந்து செல்வது வழக்கம். தற்போது நவராத்திரி திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நவராத்திரி திருவிழாவின் 6-ஆம் நாளை முன்னிட்டு மீனாட்சி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். அப்போது ஒரு பாதி சிவன், மறுபாதி சக்தி என அர்த்தநாரீஸ்வரர் அலங்காரத்தில் காட்சி அளித்த அம்மனை ஏராளமான பக்தர்கள் தரிசித்து சென்றனர்.

Categories
அரசியல்

135ஆவது நாளாக மாற்றமில்லை…! இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்….!!

சர்வதேச சந்தை கச்சா எண்ணெய்யின் விலையை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணையிக்கப்படுகிறது. அதே போல எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் அதன் விலையை மாற்றியமைத்துக் கொள்ள அரசு அனுமதித்துள்ளது. அந்த வகையில் எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணையித்து வருகின்றன. இந்நிலையில் சென்னையில் இன்று (அக்டோபர் 03) ஒரு லிட்டர் பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து எந்த மாற்றமுமின்றி ரூ. 102.63க்கு விற்பனை செய்யப்படுகின்றது. அதே போல ஒரு லிட்டர் டீசல் விலையும் நேற்றைய விலையில் இருந்து […]

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (03.10.22) முட்டை விலை நிலவரம்…!!!

நாமக்கல்லில் இன்று (அக்டோபர் 03) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 10 காசு என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 30 காசுகளிலிருந்து, அக்டோபர் 1 ஆம் தேதி முதல் 20 காசுகள் குறைந்து 4 ரூபாய் 10 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Categories
Uncategorized உலக செய்திகள்

தரையில் இருந்து பாய்ந்த துப்பாக்கி தோட்டா…. நடுவானில் பறந்த வாலிபருக்கு நேர்ந்த பரிதாபம்…. பரபரப்பில் மியான்மர்….!!!!

மியான்மர் நாட்டில் நேஷனல் ஏர்லைன்ஸில் விமானம் ஒன்று நேற்று நைபிடா நகரில் இருந்து லோய்காவ் நகரை நோக்கி சென்றுள்ளது. இதில் 63 பயணிகள் பயணித்துள்ளனர். அதில் 27 வயது வாலிபரும் ஒருவர் ஆவார். இந்நிலையில் விமானம் லோய்காவ் நகர் நெருங்கிய போது தரையில் இருந்து சுமார் 3 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்தது. அந்த தருணத்தில் தரையில் இருந்து துப்பாக்கியால் சுடப்பட்ட தோட்டா ஒன்று விமானத்தை துளைத்து வாலிபரின் மீது பாய்ந்துள்ளது. இதில் அவருடைய முகத்தின் வலது […]

Categories
அரசியல்

நவராத்திரியின் இறுதி மூன்று நாட்கள் வழிபாடு…. சரஸ்வதியின் ஆட்சிக்காலம்…. மறந்துடாதீங்க….!!!!

நவராத்திரியின் போது சரஸ்வதி தேவியும் மற்ற இரண்டு தேவைகளும் அவரவர் கணவன்மார்களை பூஜித்து முழு வலிமையும் பெற்று அருள் பாலிப்பார்கள். அதாவது சரஸ்வதி தேவி தன் கணவரான நான்முகனிடம் பூரண அருளை வேண்டி பிராத்திப்பதால் பிரம்மாவின் நாக்கில் சரஸ்வதி அமருகிறார். எனவே சரஸ்வதி பூஜை செய்பவர்களுக்கு சரஸ்வதியின் அருள் நிறைவாக கிடைக்கும். நவராத்திரியின் முதல் மூன்று நாட்கள் இறைவன் உலகத்தை வாழ்விக்க விரும்புகிறார். அடுத்த மூன்று நாட்கள் கிரியா சக்தியின் தோற்றமான இலக்குமியின் ஆட்சிக்காலம். இறுதி மூன்று […]

Categories
சினிமா தமிழ் சினிமா

வியாபார நோக்கம்…. உங்க நேரத்தை திருடுறாங்க…. ஓபனாக பேசிய நடிகர் விஜய் சேதுபதி….!!!!

பிரபல தமிழ் நடிகர் விஜய் சேதுபதி தன்னுடைய எதார்த்தமான நடிப்பில் ரசிகர்களை தன் பக்கம் ஈர்க்கும் திறமையுள்ளவர். இவர் நடித்த பல திரைப்படங்கள் வெற்றியடைந்துள்ளன. இவருக்கு என்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இந்நிலையில் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் சிறப்பு விருந்தினராக நடிகர் விஜய் சேதுபதி கலந்து கொண்டார். அப்போது மாணவர்களிடையே பேசிய அவர், அறிவை மேம்படுத்துவதற்கு மிகவும் முக்கியமானது கேட்பது. பிறர் பேசுவதை முதலில் நன்றாக கவனித்துக் கேளுங்கள். […]

Categories
சினிமா

அம்மாடியோ மூன்றே நாளில் இத்தனை கோடியா?….. வசூல் வேட்டையில் சக்க போடு போடும் பொன்னியின் செல்வன்….!!!!

உலகப் புகழ்பெற்ற மறைந்த எழுத்தாளர் கல்கி கிருஷ்ணமூர்த்தியின் பொன்னியின் செல்வன் என்ற நாவலை அடிப்படையாகக் கொண்டு இயக்குனர் மணிரத்தினம் பொன்னியின் செல்வன் என்ற படத்தை 2 பாகங்களாக இயக்குகின்றார். இந்தத் திரைப்படத்தில் சீயான் விக்ரம், ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், திரிஷா, பிரபு, சரத்குமார், அஸ்வின்,கிஷோர் உள்ளிட்ட பல்வேறு நடிகர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அது மட்டுமல்லாமல் ஆதித்ய கரிகாலனாக விக்ரமும், வந்திய தேவனாக கார்த்தியும், ராஜராஜ சோழனாக ஜெயம் ரவியும் நடித்துள்ளனர். அதில் நந்தினியாக ஐஸ்வர்யா […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடேங்கப்பா! என்னம்மா பாட்டு பாடி டான்ஸ் ஆடுறாரு…. மாணவர்களை குஷி படுத்திய வடிவேலு….. நீங்க வேற லெவல் சார்….!!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான காமெடி நடிகராக வலம் வருபவர் வைகைப்புயல் வடிவேலு. சில பல பிரச்சனைகளால் சினிமாவை விட்டு ஒதுங்கி இருந்த வடிவேலு தற்போது நாய் சேகர் ரிட்டன்ஸ், மாமன்னன் மற்றும் சந்திரமுகி 2 என படு பிஸியாக இருக்கிறார். இவர் தன்னுடைய பாடி லாங்குவேஜ் மூலமாக பல ரசிகர்களை தன் வசப்படுத்தினார். சினிமாவை விட்டு நடிகர் வடிவேலு ஒதுங்கி இருந்தாலும் வடிவேலுவின் காமெடிகளை வைத்து இணையத்தில் மீம்ஸ் கிரியேட் செய்து ரசிகர்களை உற்சாகப்படுத்தினர். இந்நிலையில் சமீபத்தில் […]

Categories
அரசியல்

வீட்ல கொலு வைத்து வழிபடுறீங்களா…? அப்போ இதை கட்டாயம் செய்யுங்க…. அம்பிகை அருள் கிடைக்கும்….!!!!

நவராத்திரிக்கு பலரும் தங்களுடைய வீடுகளில் கொலு வைப்பார்கள். ஒருசிலர் கொலு வைப்பதை தங்களுடைய பாரம்பரியமாகவே வைத்து வருவார்கள். இப்படி பாரம்பரியமாக வைத்து வருபவர்களுக்கு கொலு எப்படி வைக்க வேண்டும் எந்த வரிசையில் வைக்க வேண்டும் என்று தெரியும். ஆனால் புதிதாக வைப்பவர்களுக்கு எப்படி முறையாக வைக்க வேண்டும் என்பது தெரியாது. அதனை தெரிந்து வைப்பது அவசியம். அப்படி வைப்பதனால் முழுமையான பலன்கள் கிடைக்கும். நம்முள் இருக்கும் நல்ல எண்ணங்கள் திறமைகள் அனைத்தையும் ஒன்றாக இணைத்து நம்முடைய கெட்ட […]

Categories
சினிமா

“எப்படி இருந்த நான் இப்படி ஆகிட்டேன்”…. வேற லெவலில் ஆட்டம் போட்ட கீர்த்தி சுரேஷ்…. கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்….!!!!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வளம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை கீர்த்தி சுரேஷ்.இவர் இது என்ன மாயம் என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.அந்த திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ரஜினி முருகன் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். தற்போது மலையாளம், தமிழ் மற்றும் தெலுங்கு உள்ளிட்ட பல மொழி படங்களிலும் முன்னணி நடிகர்களுடன் நடித்து கோடியில் சம்பளம் வாங்கும் நடிகை என்ற அந்தஸ்தை பெற்றுள்ளார்.     Instagram […]

Categories
உலக செய்திகள்

“வெப்ப காற்று பலூன் திருவிழா”…. வானை அலங்கரிக்கும்…. வண்ண வண்ண பலூன்கள்….!!!!

வெப்ப காற்று பலூன் திருவிழா கோலாகலமாக தொடங்கியுள்ளது. அமெரிக்க நாட்டில் வருடந்தோறும்  வெப்ப காற்று பலூன் திருவிழா கோலாகலமாக நடைபெறுவைத்து வழக்கம். அதேபோல் இந்த வருடமும் இத்திருவிழா வெகு விமர்சையாக தொடங்கி உள்ளது. அல்புகெர்கி நகரில் பிரம்மாண்டமாக தொடங்கிய இந்த வெப்ப காற்று பலூன் திருவிழா ஒன்பது நாட்கள் நடைபெறும். 1972 ஆம் ஆண்டு முதல் முதலில் இந்த திருவிழா நடத்தப்பட்டது. அப்போது 13 பலூன் மட்டுமே பறக்க விடப்பட்டுள்ளன. ஆனால் தற்போது 600 முதல் 700 […]

Categories
சினிமா

17 வயதிலேயே இப்படியா?….. நடிகை அனிகா வெளியிட்ட மிரர் செல்ஃபி…. வாயை பிளந்த ரசிகர்கள்….!!!!

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது மலையாளத் திரைப்படம் ஒன்றில் கதாநாயகியாக நடிக்கும் அளவிற்கு முன்னேறியுள்ளார் நடிகை அனிகா சுரேந்திரன். இவர் அஜித் நடிப்பில் வெளியான என்னை அறிந்தால் திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி அதனைத் தொடர்ந்து நானும் ரவுடிதான் மற்றும் மிருதன் உள்ளிட்ட பல படங்களில் நடித்த ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.பின்னர் அஜித் நடிப்பில் வெளியான விசுவாசம் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில் 14 வயதிலேயே போட்டோ சூட் பக்கம் […]

Categories
உலக செய்திகள்

காபி குடித்துக்கொண்டிருந்த நபர்….. திடீர்னு வந்த டொயிங் சத்தம்…. வாழ்க்கையே தலைகீழாக மாறிய ஆச்சர்யம்….!!!!

கனடாவை சேர்ந்த நபர் ஒருவர் காபி குடித்திக் கொண்டிருந்த போது வந்த மின்னஞ்சல் மூலமாக வாழ்க்கை அதிர்ஷ்டமாக மாறி உள்ள சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. கனடாவில் வசித்து வருபவர் Richard Noronha(51). இவர் சுகாதாரத்துறையில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக தன்னுடைய வீட்டில் காபி குடித்துக் கொண்டிருந்தார். அப்போது அவருக்கு இமெயில் ஒன்று வந்துள்ளது. காபி குடித்தபடியே அதனை திறந்து பார்த்த ரிச்சர்ட் மகிழ்ச்சியில் மெய்மறந்து போய் உள்ளார். இதற்கு காரணம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கேஜிஎஃப் ஹீரோயினின் அசத்தல் க்ளிக்ஸ்….. லைக்ஸ்களை குவிக்கும் ரசிகர்கள்…. செம வைரல்…..!!!!

தமிழ் மற்றும் கன்னட சினிமாவில் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் ஸ்ரீநிதி செட்டி. இவர் கடந்த 2016-ம் ஆண்டு நடைபெற்ற மிஸ் திவா சூப்பர் நேஷனல் போட்டியில் அழகி பட்டம் என்றார். இவர் கன்னட நடிகர் யஷ்க்கு ஜோடியாக நடித்த கேஜிஎஃப் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதன்பின் வெளியான கேஜிஎப் 2 திரைப்படமும் சூப்பர் ஹிட் ஆனது. இந்த திரைப்படத்தின் மூலம் நடிகை ஸ்ரீநிதி செட்டி உலக அளவில் மிகவும் பிரபலமானார். இந்த […]

Categories
தேசிய செய்திகள் பல்சுவை

“கடவுள் சார் நீங்க”…. விலை கொடுத்து வாங்கிய பறவை…. நபர் செய்த காரியம்…. பாராட்டும் இணையவாசிகள்….!!!

நபர் ஒருவர் விலை கொடுத்து வாங்கிய பறவைகளை சுதந்திரமாக பறக்க விடும் வீடியோவானது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இதுகுறித்த வீடியோவில், நபர் ஒருவர் பறவைகளை கூண்டுக்குள் அடைத்து விற்பனை செய்து கொண்டிருக்கிறார். அப்போது அங்கு காரில் வந்த் நபர் ஒருவர் பறவைகள் மொத்தத்தையும் விலை கொடுத்து வாங்கி அந்த பறவைகளை ஒவ்வொன்றாக வானத்தில் பறக்க விட்டார். இதை அங்கிருந்த சிலர் வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டனர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“ராமராக நடித்தவரை ராமன் என்று நினைத்து காலில் விழுந்த பெண்”ஆசி வழங்கிய நடிகர்…. வைரலாகும் வீடியோ….!!!

இந்தியாவில் தொலைக்காட்சிகள் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு கடந்த 1980-ம் ஆண்டு ஒளிபரப்பு செய்யப்பட்ட ராமாயணம் தொடர் மக்களிடையே மிகவும் பிரபலம் அடைந்தது. இந்த தொடரில் ராமர், சீதா மற்றும் லட்சுமணன் வேடத்தில் நடித்தவர்களை மக்கள் கடவுளுக்கு இணையாகவே கருதினர். இந்த தொடர் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி 40 ஆண்டுகளுக்கும் மேல் ஆகும் நிலையில், கடந்த 2020-ம் ஆண்டு கொரோனா ஊரடங்கு காலத்தில் மீண்டும் ராமாயணம் தொடர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டது. இந்த தொடரில் ராமராக நடித்தவர் அருண் கோவில். இவரை பலரும் […]

Categories
மாநில செய்திகள்

ALERT: தமிழகத்தில் 5 நாட்களுக்கு மழை…. மீனவர்களுக்கு எச்சரிக்கை….!!!!

தமிழகத்தில் தென்மேற்கு பருவ மழையால் கடந்த சில மாதங்களாக பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வந்த நிலையில் தென்மேற்கு பருவ காலம் முடிந்த பின்னரும் சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் ஆங்காங்கே பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் வருகின்ற அக்டோபர் ஆறாம் தேதி வரை பெரும்பாலான பகுதிகளில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மழை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விஜய் தேவரகொண்டாவுடன் காதலா…? நடிகை ராஷ்மிகா சொன்ன பதில்…. ஷாக்கில் ரசிகர்கள்….!!!!

வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் ராஷ்மிகா மந்தனா. இவர் தமிழ் சினிமாவிற்கு கார்த்திக் நடிப்பில் வெளியான சுல்தான் படத்தில் மூலமாக அறிமுகமானார். இதைத்தொடர்ந்து நடிகர் விஜய்யுடன் வாரிசு படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் பிரபல தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டாவவை இவர் காதலிப்பதாக எழுந்துள்ள வதந்திகளுக்கு தற்போது சரியான பதிலடி கொடுத்துள்ளார். கீதா கோவிந்தம் படத்தில் விஜய் தேவரகொண்டா உடன் இராஷ்மிகா இணைந்து நடித்த போது காதல் மலர்ந்ததாக செய்தி வெளியாகி வந்தது. ஆனால் அதற்கு இருவரும் […]

Categories
தேசிய செய்திகள்

வங்கி வாடிக்கையாளர்களே….. இன்று முதல் 7 நாட்கள் வங்கிகள் இயங்காது…. வெளியான முக்கிய அறிவிப்பு…..!!!!!!

ஒவ்வொரு மாதமும் வங்கிகளுக்கு பொது விடுமுறைகள் அறிவிக்கப்படுவது வழக்கம். அக்டோபர் மாதத்தில் பொதுவாக பண்டிகை நாட்கள் அதிகமாக வரும் என்பதால் வங்கிகளுக்கு விடுமுறை நாட்களும் அதிகமாகவே இருக்கும்.எனவே சில நகரங்களில் நாளை முதல் வாரம் முழுவதும் வங்கிகள் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த தகவல்களை வாடிக்கையாளர்கள் முன்னரே அறிந்து கொள்ளும் வகையில் ரிசர்வ் வங்கி ஒவ்வொரு மாதமும் வங்கி விடுமுறை பட்டியலை வெளியிட்டு வருகிறது. ஆனால் வங்கி விடுமுறை நாட்கள் ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஏற்ப மாறுபடும்.இதனால் […]

Categories
மாநில செய்திகள்

டான்செட் தேர்வு எப்போது?….. மாணவர்களுக்கு அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…..!!!!

எம்பிஏ, எம்சிஏ, எம்இ, எம்டெக், எம். பிளான், எம்.ஆர்க் ஆகிய படிப்புகளில் சேர டான்செட் நுழைவுத்தேர்வு நடத்தப்படுகிறது. இந்நிலையில் ME, M.Tech, MBA உள்ளிட்ட முதுநிலை படிப்புகளுக்கான டான்செட் நுழைவுத் தேர்வு வருகின்ற பிப்ரவரி 25 மற்றும் 26 ஆகிய தேதிகளில் நடைபெறும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. பிப்ரவரி 25ஆம் தேதி காலை எம் சி ஏ படிப்புக்கும், மதியம் எம்டெக், எம் இ , எம் ஆர்க் மற்றும் எம் ப்ளான் படிப்புகளுக்கும் தேர்வுகள் […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

“ஊரை விட்டு ஒதுக்கப்பட்ட குடும்பங்கள்” வளர்த்த நாயை கொன்றதாக புகார்…. தீவிர விசாரணையில் போலீஸ்.‌…!!!!

செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அருகே கூவத்தூர் பகுதியில் நடு குப்பம் மீனவ கிராமம் அமைந்துள்ளது. இந்த பகுதியில் வசிக்கும் சுமார் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் மீன் பிடி தொழில் செய்து வருகின்றனர். இந்த பகுதியில் ஜீவா என்பவர் வசித்து வருகிறார். இவர் தனக்கு சொந்தமான 8 ஏக்கர் பட்டா நிலத்தை சுனாமி குடியிருப்பு வீடுகள் கட்டுவதற்காக தானமாக வழங்கி விட்டார். இவர் தானமாக கொடுத்த நிலம் போக மீதமுள்ள நிலத்திற்கு சென்று வர அப்பகுதியில் வசிக்கும் சிலர் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“எப்படிலாம் ஏமாத்துறாங்க பாருங்க” ரூ. 17 லட்சம் அபேஸ்…. கணவன்-மனைவி கைது…. பெரும் பரபரப்பு….!!!!!

தூத்துக்குடி மாவட்டத்தில் நிவேஷ் எட்வின் என்பவர் வசித்து வருகிறார். இவர் சென்னையில் உள்ள பூந்தமல்லி காவல் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்தார். அதில் கூறியிருப்பதாவது, பூந்தமல்லியில் உள்ள முனி கிருஷ்ணா பகுதியில் வெங்கடேஷ் மற்றும் பாண்டிலட்சுமி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்கள் கரையாச்சாவடி பகுதியில் மோட்டார் சைக்கிள் விற்பனை நிலையம் நடத்தி வருகின்றனர். இந்த நிறுவனத்தின் மின்சார இருசக்கர வாகனத்தின் விற்பனைக்கான விநியோக உரிமையை தூத்துக்குடி மாவட்டத்திற்கு கொடுப்பதாக கூறினார்கள். இதனால் 25 லட்ச ரூபாயை நான் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று(அக்டோபர் 3)…. இங்கெல்லாம் கரண்ட் இருக்காது…. உங்க ஊர் இருக்கானு பண்ணிக்கோங்க……!!!!

சென்னை சென்னையில் பராமரிப்பு பணி காரணமாக இன்று (திங்கட்கிழமை) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வினியோகம் நிறுத்தப்படும். திருவேற்காடு: ஐஸ்வர்யா தோட்டம், ராயல் தோட்டம், ஜெயலட்சுமி நகர், ஆதிலட்சுமி நகர், ஏ.ஜி.எஸ்.மருத்துவ கல்லூரி, பி.எச்.சாலை ஆகிய பகுதிகளில் மின்விநியோகம் நிறுத்தப்படும். திருநெல்வேலி தாழையூத்து துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட மானூர் வட்டாரம், தாழையூத்து, சேதுராயன்புதூர், ராஜவல்லிபுரம்,ரஸ்தா, தச்சநல்லூர், தென்கலம்புதார், நாஞ்சான்குளம், தென்கலம், மதவகுறிச்சி மற்றும் சீதறபநல்லூர் துணை மின் நிலையத்துக்கு […]

Categories
தேசிய செய்திகள்

அக்டோபர் 7 வரை கால அவகாசம் நீட்டிப்பு…. உடனே வேலைய முடிங்க….. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

தொழில் நிறுவனங்கள் வருமான வரி தணிக்கை அறிக்கைகள் தாக்கல் செய்வதற்கான காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது.வருமான வரி இணையதளம் செயல்படவில்லை என பயனர்கள் சமூக ஊடகங்களில் குற்றம்சாட்டி வந்தனர். இந்நிலையில் தொழில் நிறுவனங்கள் நடப்பு ஆண்டிற்கான வருமான வரி தணிக்கை அறிக்கைகள் தாக்கல் செய்வதற்கானஅவகாசம்  செப்டம்பர் 30ஆம் தேதி உடன் முடிவடைந்தது. இதனை தொடர்ந்து பட்டைய கணக்காளர்கள் விடுத்த கோரிக்கையை தொடர்ந்து தணிக்கை அறிக்கைகள் தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவை அக்டோபர் ஏழாம் தேதி வரை மத்திய நேரடி வரிகள் வாரியம் […]

Categories
மாவட்ட செய்திகள்

“மயிலாடுதுறையில் ரத்த கையெழுத்து போராட்டம்”…. ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்ட ஊழியர்கள்….!!!!!

மயிலாடுதுறையில் ரத்த கையெழுத்து போராட்டம் நடைபெற்றது. மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள கொள்ளிடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சென்ற ஆட்சியில் முன்னாள் ஊரக வளர்ச்சித் துறை அலுவலர் மீது சுமத்தப்பட்ட உண்மைக்கு புறம்பான குற்றச்சாட்டினை ரத்து செய்து அவருக்கு ஓய்வு கால பயன்களை முழுமையாக வழங்க வலியுறுத்தி தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சார்பாக இரத்த கையெழுத்து இயக்க போராட்டம் நடந்தது. இந்தப் போராட்டத்திற்கு மாநில செயலாளர் சௌந்தரபாண்டியன் தலைமை தாங்க, துணைத்தலைவர் சிங்காரவேல், மாவட்ட இணை […]

Categories
வேலைவாய்ப்பு

டிகிரி முடித்தவர்களுக்கு….. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் வேலைவாய்ப்பு….!!!!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. பணி: தமிழ் மற்றும் ஆங்கில நிருபர். வயது: 32-க்குள். கல்வித்தகுதி: டிகிரி. தேர்வு: Computer Based Exam, Oral Test. தேர்வுக் கட்டணம் 5200 தேர்வு நடைபெறும் தேதி டிச.,12. விண்ணப்பிக்க கடைசி தேதி அக்., 12. மேலும்,விவரங்களுக்கு (www.tnpsc.gov.in).

Categories
தேசிய செய்திகள்

பிரதமரின் பரிசு பொருள்கள் ஏலம்…. அக்டோபர் 12 வரை நீட்டிப்பு…. மிஸ் பண்ணிடாதீங்க….!!!

கடந்த 2019 – 2021 ஆண்டு டர்பன், சால்வை, ஓவியங்கள், புகைப்படங்கள் உள்ளிட்ட பரிசு பொருட்கள் மற்றும் நினைவு சின்னங்கள் ஏலம் விடப்பட்டு அதன் மூலம் ரூ.22.5 கோடி ரூபாய் கிடைத்துள்ளதாக  தெரிய வந்தது. இந்நிலையில் பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்ட பரிசு பொருட்களை ஏலம் விடும் பணி நீட்டிக்கப்பட்டுள்ளது.1,200-க்கு மேற்பட்ட இப்பொருட்களின் ஏலம், பிரதமரின் பிறந்தநாளான கடந்த மாதம் 17-ந் தேதி தொடங்கியது. சுபாஷ் சந்திரபோஸ் உருவச்சிலை உள்ளிட்ட பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்ட பல்வேறு பரிசு பொருட்களின் […]

Categories
தேசிய செய்திகள்

BSNL 5G சேவை எப்போது தெரியுமா?…. மத்திய அமைச்சர் வெளியிட்ட சூப்பர் குட் நியூஸ்….!!!!

பிஎஸ்என்எல் 5g சேவை 2023 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளதாக மத்திய தொலைதொடர்பு துறை அமைச்சர் அஸ்வினி வைஸ்ணவ் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், அடுத்த ஆறு மாதங்களில் 200 நகரங்களில் 5G சேவை அமல்படுத்தப்படும்.இரண்டு ஆண்டுகளில் நாட்டின் எண்பது சதவீதம் முதல் 90 சதவீதம் பகுதிகளுக்கு 5G சேவையை கொண்டு சேர்க்க திட்டமிடப்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார். நாட்டின் முக்கிய நகரங்களில் அக்டோபர் 1 முதல் 5g அறிமுகப்படுத்தப்பட்டது […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

திமுகவின் பவர்… உயிரிழந்த பெண்ணின் கண்ணீர் கடிதம்…. பெரும் அதிர்ச்சி சம்பவம்….!!!!

புதுக்கோட்டையில் கோகிலா என்பவர் தனது தற்கொலைக்கு திமுக நிர்வாகியே காரணம் என கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டார். அப்பகுதியில் திமுக இளைஞரணி துணை அமைப்பாளராக இருக்கும் குமாருக்கும் கோகிலாவிற்கும் பாதை தொடர்பாக பிரச்சனை இருந்துள்ளது.இதனைத் தொடர்ந்து குமார் இவர்களுக்குள் ஏற்பட்ட நடைபாதை பிரச்சனை தொடர்பாக கடந்த இருபதாம் தேதி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்ததை தொடர்ந்து கோகிலா மீது  வழக்கு பதிவு செய்து போலீசார் கைது செய்தனர். அதேசமயம் போலீஸ் ஸ்டேஷனில் தினமும் ஆஜராகி […]

Categories
உலக செய்திகள்

“சர்வதேச மாணவர்களால் நாட்டின் வளர்ச்சி பாதிப்படைகிறது” உள்துறை மந்திரியின் சர்ச்சை பேச்சால் பரபரப்பு…..!!!!

இங்கிலாந்து நாட்டின் பிரதமராக லிஸ்ட் ட்ரஸ் இருக்கிறார். இவருடைய அமைச்சரவையில் உள்துறை மந்திரியாக இந்திய வம்சாவழியை சேர்ந்த சுவெல்லா பிரேவர்மேன் என்பவர் இருக்கிறார். இவருடைய பெற்றோரும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் தான். அதாவது தமிழகத்தைச் சேர்ந்த இந்து மதத்தை சேர்ந்த உமா என்பவருக்கும், கோவாவை சேர்ந்த கிறிஸ்டி பெர்னாண்டஸ் என்பவருக்கும் மகளாக பிறந்தவர்தான் சுவெல்லா. இந்நிலையில் உள்துறை மந்திரி ஒரு பிரபல பத்திரிகை நிறுவனத்திற்கு தற்போது பேட்டி கொடுத்துள்ளார். அவர் கூறியதாவது, பிரித்தானியாவில் சர்வதேச மாணவர்களின் எண்ணிக்கை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“காந்தி குறித்து சர்ச்சை பதிவு”…. “RRR” பட நடிகரை விளாசும் நெட்டிசன்ஸ்….!!!!!

காந்தி குறித்து சர்ச்சை அளிக்கும் வகையில் ட்விட்டர் பதிவிட்டதால் ராகுல் ராமகிருஷ்ணாவை நெட்டிசன்கள் கடுமையாக விளாசி வருகின்றார்கள் . இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் சென்ற வருடம் வெளியான ஆர் ஆர் ஆர் திரைப்படத்தில் ஜூனியர் என்டிஆர் இன் நண்பராக நடித்திருந்தார் ராகுல் ராமகிருஷ்ணா. இவர் அனுதீப் இயக்கத்தில் வெளியான ஜதி ரத்னலு திரைப்படத்திலும் காமெடியானாக நடித்திருந்தார். மேலும் இவர் அர்ஜுன் ரெட்டி, கீதா கோவிந்தம் உள்ளிட்ட திரைப்படங்களிலும் நடித்து பிரபலமானார். இவர் இனிமேல் சினிமாவில் நடிக்க மாட்டேன் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“ஆயிரத்தில் ஒருவன் கொண்டாடி இருந்தால் 2, 3, 4 பாகங்கள் போயிருக்கும்”….. செல்வராகவன் ஓபன் டாக்…!!!!!!

ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம் குறித்து இயக்குனர் செல்வராகவன் பேசியுள்ளார். செல்வராகவன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி, ரீமாசென் மற்றும் ஆண்ட்ரியா நடித்து வெளியான திரைப்படம் ஆயிரத்தில் ஒருவன். பழங்கால சோழப் பேரரசுக்கும் பாண்டிய பேரரசுகும் இடையிலான போர் குறித்து இந்த படத்தில் கூறப்பட்டிருந்தது. ஜிவி பிரகாஷ் குமாரின் பாடல்கள் ஒவ்வொன்றும் மிக பிரம்மாண்டமாக இருந்தது. அன்று ரசிகர்களால் பெரிதும் கொண்டாடப்படவில்லை. அண்மையில் ஆயிரத்தில் ஒருவன் 2 திரைப்படம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை புதிய போஸ்டருடன் ட்விட்டர் பக்கத்தில் செல்வராகவன் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

டுவிட்டரில் உதவி கேட்ட மாணவி…. ஜிவி பிரகாஷ் செய்த காரியம்…. அந்த மனசு தான் சார் கடவுள்….!!!!

ஜிவி பிரகாஷ் தமிழ்த் திரைப்பட நடிகரும் மற்றும் இசையமைப்பாளர் ஆவார். இவர் புகழ் பெற்ற இசையமைப்பாளர் ஏ. ஆர். ரஹ்மானுடைய அக்காவின் மகனும் ஆவார். எஸ். சங்கரின் தயாரிப்பிலும், வசந்தபாலனின் இயக்கத்திலும் உருவானதும், விமர்சகர்களால் பாராட்டப்பட்டதுமான வெயில் என்னும் திரைப்படத்தின் மூலம் இவர் இசையமைப்பாளராக அறிமுகமானார். இப்படத்தில் பாடல்கள் அனைத்தும் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றன. இவர் இசையமைத்த கிரீடம் திரைப்படப் பாடல்களும் பலத்த வரவேற்புப் பெற்றவையாகும். தமிழ்த் திரைப்படத்துறையில் இவர் ஒரு கடின உழைப்பாளியாக விளங்குகிறார். […]

Categories
மாநில செய்திகள்

கால்நடை மருத்துவ படிப்பு…. இன்றே(அக்… 3) கடைசி நாள்…. மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு….!!!

கால்நடை மருத்துவம் மற்றும் கால்நடை பராமரிப்பு படிப்பான BVSc&AHபட்டப் படிப்பிற்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள் இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் பாடப்பிரிவில் படித்திருக்க வேண்டும். செப்டம்பர் 26 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் பல தரப்பினரும் கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்த நிலையில் அந்த கோரிக்கைக்கு ஏற்றவாறு தற்போது அக்டோபர் 3ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. எனவே கால்நடை மருத்துவ படிப்பில் சேர விருப்பமுள்ள மாணவர்கள் […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் ரேஷன் கடைகளில்…. கோதுமை, அரிசி விலை…. அரசு வெளியிட்ட அறிவிப்பு….!!!

கொரோனா பாதிப்பு தொடங்கிய போது 2020 ஆம் வருடம் மார்ச் மாதம் முதல் ஐந்து கிலோ உணவு தானியங்கள் நாடு முழுவதும் இலவசமாக வழங்குவதாக அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டது. பலமுறை நீட்டிக்கப்பட்ட இந்த திட்டம் செப்டம்பர் 30ம் தேதியுடன் முடிவடைய இருந்த நிலையில் மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இந்த திட்டத்தின் கீழ் உள்ள ரேஷன் கடைகளில் 5 கிலோ புழுங்கல் அரிசி இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. பண்டிகை காலத்தில் அத்தியாவசிய பொருட்கள் விலையேற்றத்தை தடுக்க […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

நானும் கிரிக்கெட் விளையாட வாரேன்…. திடீரென மைதானத்திற்குள் நுழைந்த பாம்பு…. அதிர்ந்து போன வீரர்கள்….!!!

இந்தியா மற்றும் தென்னாபிரிக்கா இடையேயான இரண்டாவது t20 போட்டி அசாம் மாநிலத்தின் கவுகாதியில் நடைபெற்றது. அந்த போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்த போது ஏழாவது ஓவரில் திடீரென மைதானத்திற்குள் அழையா விருந்தாளியாக பாம்பு ஒன்று நுழைந்தது.பாம்பு மைதானத்திற்குள் நுழைந்ததை கவனித்த தென்னாப்பிரிக்க வீரர்கள் சற்று அதிர்ச்சி அடைந்து உடனடியாக இது குறித்து நடுவரிடம் தெரிவித்தனர். பாம்பு செல்லும் பகுதியில் இருந்து விலகிய வீரர்கள் பாதுகாப்பான இடத்திற்கு சென்றனர்.அதன் பிறகு பாம்பு பிடிப்பவர்கள் விரைந்து வந்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“இதற்காக” 8 ஆண்டுகள் காத்திருந்த தம்பதி…. இப்போ வந்தது மகிழ்ச்சியான செய்தி….!!!!

‘சரவணன் மீனாட்சி’ தொடர் மூலம் அறிமுகமான நடிகை ஸ்ரீஜா கர்ப்பமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சரவணன் மீனாட்சி தொடர் விஜய் டிவியில் ஒளிபரப்பானது. இந்த தொடர் மக்களிடையே பெரும் வரவேற்பு பெற்றது. இந்த சீரியலில் செந்தில் மற்றும் ஸ்ரீஜா இருவரும் ஜோடியாக நடித்தனர். இந்த ஜோடி ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்த நிலையில் இந்த ஜோடி நிஜ வாழ்க்கையிலும் இணைந்து திருமணம் செய்து தம்பதிகள் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது. திருமணத்திற்கு பிறகு இருவரும் ஜோடியாக ஒரு சில சீரியல்களுள் நடித்து […]

Categories
டெக்னாலஜி தேசிய செய்திகள்

Airtel 5ஜி சேவை அமல், கட்டணம் இதுதான்….. திடீர் அறிவிப்பு…!!!!

ஏர்டெல் நிறுவனம் சென்னை, ஐதராபாத், டெல்லி, மும்பை உள்ளிட்ட 8 முக்கிய நகரங்களில் 5g சேவை பயன்பாட்டுக்கு வந்ததாக ஏர்டெல் அறிவித்துள்ளது. இந்த 5 ஜி சேவை தற்போது 4 ஜி கட்டணத்திலேயே கிடைக்கும் என்றும் விரைவில் 5g சேவைக்கான புதிய கட்டணங்கள் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2024 ஆம் வருடத்திற்கு இந்தியா முழுவதும் 5g சேவை வழங்கப்படும் என்றும் ஏர்டெல் தெரிவித்துள்ளது. ஏர்டெல் 5ஜி ஸ்மார்ட்போன் வைத்திருப்பவர்கள் ஏர்டெல் 5 சேவையை பயன்படுத்தலாம் என்று தெரிவித்துள்ளது. […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

மௌன சகாப்தத்தை கொண்டு உருவாகும் “காந்தி டாக்ஸ்”…. படத்தின் அறிமுகம் வீடியோ வெளியீடு….!!!!!

காந்தி டாக்ஸ் திரைப்படத்தின் அறிமுகம் வீடியோ வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ”காத்துவாக்குல ரெண்டு காதல்”. இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இவர் தமிழில் மட்டுமல்லாமல் இந்தி மற்றும் தெலுங்கு மொழிப் படங்களிலும் நடித்து வருகிறார். இவர் நடிப்பில் அடுத்ததாக மாமனிதன், யாதும் ஊரே யாவரும் கேளிர் போன்ற படங்கள் ரிலீசாக உள்ளன. மேலும், இந்தியில் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

“வருஷத்துக்கு வெறும் 399 மட்டுமே”….. “10 லட்சம் விபத்து காப்பீடு”….. அஞ்சலக கண்காணிப்பாளர் தகவல்….!!!!!

அஞ்சலகங்களில் வருடத்திற்கு 399 ரூபாய் செலுத்தினால் பத்து லட்சம் விபத்து காப்பீடு பெரும் திட்டம் அறிமுகமாகியுள்ளது. அஞ்சல் துறையின் கீழ் செயல்படும் இந்தியா போஸ்ட் பேமஸ் வங்கியின் மூலம் வருடத்திற்கு ரூபாய் 399 மட்டும் செலுத்தினால் 10 லட்சம் மதிப்புள்ள விபத்து காப்பீட்டு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கின்றது. இதில் 18 வயது முதல் 65 வயது வரை உள்ளவர்கள் சேரலாம். இத்திட்டத்தின் மூலமாக விபத்தினால் ஏற்படும் மருத்துவ செலவுகள், விபத்தினால் மரணம், ஊனம், பக்கவாதம் உள்ளிட்டவர்களின் குழந்தைகளின் கல்வி […]

Categories
தேசிய செய்திகள்

குஷியோ! குஷி…. ரயில்வே ஊழியர்களுக்கு பண்டிகை கால போனஸ்…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

இந்தியாவில் உள்ள ரயில்வே நிர்வாகத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு மத்திய அரசு ஆண்டு தோறும் தசரா பண்டிகையை முன்னிட்டு போனஸ் வழங்குவது வழக்கம். அதன்படி நடப்பாண்டிலும் 11 லட்சத்திற்கும் அதிகமான ஊழியர்களுக்கு போனஸ் வழங்கப்பட இருக்கிறது. இந்த ஊழியர்களுக்கு 78 நாள் பணிக்கான போனஸ் வழங்கப்படும். இதேபோன்று தகுதி பெற்ற அரசிதழ் சான்றிதழ் அல்லாத ஊழியர்களுக்கும் போனஸ் தொகை வழங்கப்பட வேண்டும் என்று மத்திய அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது. இவர்களுக்கு மாதம் ஊதியம் ரூபாய் 7000 ஆகும். அதன்படி […]

Categories
தேசிய செய்திகள்

ஹேய்! நானும் ரவுடிதான்…. ஜெயிலுக்கு போறேன்…. நீங்க வாரீங்களா…. அப்ப ரூ.‌ 500 மட்டும் கொடுங்க… ஜாலியா போகலாம்…..!!!

பொதுவாக பொதுமக்கள் தங்களுடைய ஓய்வு காலங்கள் மற்றும் விடுமுறை தினங்களில் சுற்றுலா செல்வதற்கு விரும்புவார்கள். சுற்றுலா செல்பவர்கள் உலகில் உள்ள பல இடங்களை பார்த்திருப்பார்கள். ஆனால் ஜெயிலை மட்டும் பார்த்திருக்க வாய்ப்பில்லை. ஒருவேளை யாராவது ஜெயிலுக்கு சுற்றுலா செல்ல விரும்பினால் அவர்களுக்காக ஒரு சிறப்பு ஜெயில் சுற்றுலா இருக்கிறது. இந்த திட்டம் முதலில் ஜாதகம் மற்றும் ஜோசியத்தில் நேரம், கட்டம் சரியில்லை என்று நினைப்பவர்களுக்காக தொடங்கப்பட்டது. அதன்பின் அனைவருமே அனுமதிக்கப்பட்டனர். இந்த சுற்றுலா செல்வதற்கு 500 ரூபாய் […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மீனம் ராசிக்கு…! தடைகள் நீங்கும்..! மனவருத்தம் குறையும்..!!

மீனம் ராசி அன்பர்களே..! இன்று அசையும், அசையா சொத்துக்கள் வாங்கக்கூடிய யோகம் உண்டாகும். தொழில் கூட்டாளிகளை அனுசரித்து செல்வது நல்லது. உயரதிகாரிகளின் பாராட்டைப் பெறக்கூடும். இன்று முக்கிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். அதனால் நன்மையும் உண்டாகும். இன்று இறைவனின் அருள் உங்களுக்கு பரிபூரணமாக இருக்கும். பணம் சம்பாதிக்கும் தன்மையை அதிகப்படுத்திக் கொள்வீர்கள். உடல்நலம் சீராக இருக்கும். மனவருத்தம் நீங்கும். தொழில் வியாபாரத்திலிருந்த தடைகள் விலகிச்செல்லும். உங்களுடைய புத்திக்கூர்மையால் அனைத்து விஷயத்தையும் சரிப்படுத்திக் கொள்வீர்கள். பழைய பிரச்சனைகளுக்கும் நல்ல […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

கும்பம் ராசிக்கு…! பொறுப்புகள் கூடும்..! கட்டுப்பாடுகள் அவசியம்..!!

கும்பம் ராசி அன்பர்களே..! இன்று உத்தியோகஸ்தர்கள் தேவையற்ற இடமாற்றங்களை சந்திக்க வேண்டியதிருக்கும். கூடுதல் பொறுப்புகள் ஏற்படுவதால் அதிகநேரம் உழைக்க வேண்டியதிருக்கும். இதனால் உடல்நிலை சற்று சோர்வடையும். தேவையற்ற பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். மருத்துவச் செலவுகளும் ஏற்படக்கூடும். உணவு விஷயத்தில் கட்டுப்பாடு தேவை. வாழ்க்கைத் துணையுடன் விவாதங்களை மேற்கொள்ளாதீர்கள். அவசர முடிவுகள் எடுப்பதை தவிர்க்க வேண்டும். பொறுமையை கடைப்பிடிக்க வேண்டும். யாரையும் விமர்சனங்கள் செய்ய வேண்டாம். உத்தியோகத்தில் வீண் அலைச்சலை சந்திக்க வேண்டியதிருக்கும். காரியத்தில் தாமதத்தையும் சந்திக்க வேண்டியதிருக்கும். […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மகரம் ராசிக்கு…! செலவுகள் அதிகரிக்கும்..! பணிச்சுமை இருக்கும்..!!

மகரம் ராசி அன்பர்களே..! தொழில் வியாபாரத்தில் கூடுதல் பணிச்சுமை ஏற்படும். செலவுகள் அதிகமாக இருக்கும். உடல் நலத்திற்கு மருத்துவச் சிகிச்சை தேவைப்படும். தொழில் வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்பட கடினமாக உழைக்க வேண்டியதிருக்கும். தொழில் வியாபாரத்தை விரிவுபடுத்தக்கூடிய எண்ணங்கள் மேலோங்கும். திட்டங்களைத் தீட்டி வெற்றிப்பெற முடியும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பயணத்தால் அலைச்சலை சந்திக்க வேண்டியதிருக்கும். கணவன் மனைவிக்கிடையே இருந்துவந்த கருத்து வேற்றுமை குறைந்து நெருக்கம் கூடும். குடந்தை பாக்கியங்கள் ஏற்படக் கூடும். தொலைதூரத்தில் இருந்து வரக்கூடிய தகவல் உங்களுக்கு […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

தனுசு ராசிக்கு…! மகிழ்ச்சி நிலவும்..! வசீகர தோற்றம் வெளிப்படும்..!!

தனுசு ராசி அன்பர்களே..! வியாபாரத்தில் புதிய நுட்பங்களை பயன்படுத்துவீர்கள். கூடுதல் வருமானம் கிடைக்கும். பிள்ளைகள் விரும்பிய பொருட்களை வாங்கிக் கொடுப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிறைந்துக் காணப்படும். இன்று அனுசரித்துச் செல்வது நல்லது. குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பங்கள் சரியாகும். கணவன் மனைவி ஒருவரையொருவர் அனுசரித்து நடக்க வேண்டும். பெண்களுக்கு வேலைசுமை அதிகமாக இருக்கும். சாமர்த்தியமான பேச்சு இன்று வெளிப்படும். வசீகரமான தோற்றம் இருக்கும். பணவரவு சீராக இருக்கும். குடும்பத்தாரின் தேவைகளை பூர்த்திச் செய்வீர்கள். பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். உடல் […]

Categories

Tech |