Categories
உலக செய்திகள்

“ஐயய்யோ!”.. மிக மோசமான சம்பவம்…. ஆவேசமடைந்த ரசிகர்களால்… மைதானத்தில் வெடித்த வன்முறை…!!!

இந்தோனேசியாவில் கால்பந்து மைதானத்தில், ரசிகர்களின் கலவரத்தால் கூட்ட நெரிசலில் சிக்கி 125 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தோனேசிய நாட்டின் கிழக்கு ஜாவா மாகாணத்தில் உள்ள மலாங் நகரத்தில் அமைந்துள்ள மைதானத்தில் நேற்று முன்தினம் கால்பந்து போட்டி நடைபெற்றது. இதனை காண, சுமார் 42 ஆயிரம் மக்கள் திரண்டார்கள். இந்த போட்டியில், அரேமா- பெர்செபயா சுரபயா ஆகிய இரு அணிகள் களமிறங்கின. இதில், அரேமா தோல்வியை தழுவியது. தங்கள் அணி வெல்லும் என்று மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் காத்திருந்த அரேமா […]

Categories
சினிமா தமிழ் சினிமா

”பொன்னியின் செல்வன்”- இளம் நந்தினியாக அசத்தும் பேபி சாரா….!!!

பொன்னியின் செல்வன் படத்தில் இளம் நந்தினியாக நடித்து பேபி சாரா அசத்தியுள்ளார். தமிழ் சினிமாவில் பிரபல குழந்தை நட்சத்திரமாக வலம் வருபவர் பேபி சாரா. இவர் இயக்குனர் விஜய் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் வெளியான ‘தெய்வத்திருமகள்’ படத்தின் மூலம் அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து சைவம், நிலாச்சோறு, விழித்திரு ,சில்லுகருப்பட்டி போன்ற படங்களில் நடித்தார். மேலும், சில தெலுங்கு, ஹிந்தி மற்றும் மலையாள படங்களிலும் இவர் நடித்துள்ளார். இதனையடுத்து கடந்த வாரம் வெளியான ”பொன்னியின் செல்வன்” படத்தில் இவர் […]

Categories
சினிமா

தமிழ் சீரியலில்…. மீண்டும் களமிறங்கப் போகும் ப்ரீத்தி ஷர்மா…. லீக்கான தகவல்….!!!!

கலர்ஸ் தமிழின் “திருமணம்” தொடர் வாயிலாக சின்னத்திரையில் என்ட்ரி கொடுத்தவர் நடிகை ப்ரீத்தி ஷர்மா. இதையடுத்து இவர் தொடர்ந்து சித்தி சீரியலில் ஹீரோயின் ரோலில் நடித்துவந்தார். மேலும் மாடலிங்கில் கலக்கிவந்த ப்ரீத்தி ஷர்மாவிற்கு வாலிபர்கள் பல பேர் தீவிரமான ரசிகர்களாக இருந்து வருகின்றனர். இதனிடையில் சித்தி 2 சீரியல் சில மாதங்களுக்கு முன்பு நிறைவுற்றது. அதன்பின் ப்ரீத்தி ஷர்மாவுக்கு தமிழில் வேறெந்த பிராஜெக்டும் கிடைக்காததால் தெலுங்கு இண்டஸ்ட்ரிக்கு மூட்டைகட்டி சென்று விட்டார். இதன் காரணமாக தமிழகத்தில் அவரது […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“மனிதக் கறியை வேட்டையாடும் மர்ம கும்பல்” ஆக்சன் திரில்லரில் பவுடர் டிரைலர்….. பகீர் வீடியோ வைரல்….!!!!

தமிழ் சினிமாவில் கடந்த 25 வருடங்களுக்கும் மேலாக வெற்றிகரமான மக்கள் தொடர்பாளராக இருக்கும் நிகில் முருகன் ஹீரோவாக நடிக்கும் படம் பவுடர். விஜய் ஸ்ரீ இயக்கும் இந்த படத்தை ஜீ மீடியா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ளது. இந்த படத்தில் வித்யா, பிரதீப், சிங்கம் புலி, வையாபுரி, மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் நடித்து இருக்கிறார்கள். இப்படத்திற்கு லியாண்டர் லீமா டி இசையமைத்துள்ளார். இந்நிலையில் இந்த படத்தின் டிரைலர் வெளியிடப்பட்டுள்ளது. சென்னையில் மனித கறியை சமைத்து சாப்பிடும் கும்பலை […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

ஒரே மேடையில் 60 பேருக்கு 60ம் கல்யாணம்….. நெகிழ்ச்சி சம்பவம்…..!!!!

தம்பதிகள் ஏராளமானோர் மணி விழாவை கடந்து பேர குழந்தைகளுடன் மகிழ்ச்சியுடன் வாழ்பவர்களின் எண்ணிக்கை குறைவு தான். ஆனால் ஒரே பள்ளியில் படித்த 108 பேர் மணிவிழா கொண்டாடிய சம்பவம் கள்ளக்குறிச்சியில் அரங்கேறியுள்ளது. கள்ளக்குறிச்சியில் கடந்த 1977 முதல் 78 ஆம் ஆண்டு பத்தாம் வகுப்பு பயின்ற மாணவர்கள் கடந்த 12 ஆண்டுகளாக தொடர்ந்து ஆண்டுக்கு ஒரு முறை முன்னாள் மாணவர்கள் சந்திப்பு கூட்டம் நடத்தி வருகிறார்கள். அதில் மொத்தம் 150 பேர் கொண்ட இந்த குழுவில் தற்போது […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடடா…. பாலிவுட் ”விக்ரம் வேதா”…. இதுவரை செய்த வசூல் இவ்வளவு தானா….?

விக்ரம் வேதா’ திரைப்படம் செய்துள்ள வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. பாலிவுட்டில் நடிகர் ரித்திக் ரோஷன் மற்றும் சைஃப் அலிகான் நடித்த திரைப்படம் ”விக்ரம் வேதா”. இயக்குனர் புஷ்கர் காயத்ரி இயக்கிய இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனங்கள் கிடைத்துள்ளன. மேலும், இந்த படத்திற்கு ரசிகர்கள் முன்னுரிமை கொடுத்துள்ளனர். இதனையடுத்து , ‘விக்ரம் வேதா’ திரைப்படம் செய்துள்ள வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி,  இந்த திரைப்படம் இதுவரை முதல் நாளில் 11 கோடி இரண்டாவது […]

Categories
சினிமா

சீன ஐமேக்ஸ் திரையரங்கில்…. ராஜமவுலி இயக்கிய படம் வெளியீடு…. வெளியான தகவல்….!!!!

ராம் சரண், ஜூனியர் என்டிஆர் நடிப்பில் ராஜமவுலி இயக்கி வெளியாகிய திரைப்படம் ஆர் ஆர் ஆர். உலகளாவிய பிளாக் பஸ்டர் ஹிட்டான இந்த படம் செப்டம்பர் 30ஆம் தேதி மாலை 7 மணிக்கு சீனாவிலுள்ள உலகின் மிகப் பெரிய டிஎல்சி ஐமேக்ஸ் திரையரங்கில் திரையிடப்பட்டு இருக்கிறது. சீனமொழியில் டப் செய்யப்பட்டு ஆங்கில சப்டைட்டிலுடன் இப்படம் வெளியாகியுள்ளது. அத்துடன் இத்திரையிடலில் இயக்குனர் ராஜமவுலியும் பங்கேற்றதோடு அங்கு நடதஜ கேள்வி பதில் நிகழ்ச்சியிலும் உரையாடி இருக்கிறார். அதனை தொடர்ந்து ராஜமவுலி […]

Categories
ஆன்மிகம் திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

பிறவி பெருமாள் ஐயன் கோவில்…. கோலாகலமாக நடைபெற்ற கொடை விழா…. திரளான பக்தர்கள் பங்கேற்ப்பு….!!!!

திசையன்விளை அருகில் முதுமொத்தன்மொழி கிரமம் உள்ளது. இந்த கிராமத்தில் ஆனைகுடி பிறவி பெருமாள் ஐயன் கோவில் கொடைவிழா 4 நாட்கள் நடைபெற்றது. இந்த விழாவில் கணபதி ஹோமம், திருவிளக்கு பூஜை, வில்லு பாட்டு, புஸ்ப அலங்கார பூஜை, சிறப்பு அலங்கார பூஜை, சமய சொற்பொழிவு ஆகியவை நடைபெற்றது. மேலும் பத்திரகாளி அம்மன் கோவிலில் இருந்து பால்குட ஊர்வலம், பக்தி இசை கச்சேரி, சங்கிலி பூதத்தார் படைப்பு பூஜை, அன்னதானம், வாணவேடிக்கை உள்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில் […]

Categories
தேசிய செய்திகள்

மாநிலம் முழுவதும் மது கடைகள் மூடல்…. மது பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்…. அரசு திடீர் உத்தரவு….!!!!

புதுச்சேரி மாநில கலால் துறை முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அதாவது புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் வருகின்ற அக்டோபர் ஒன்பதாம் தேதி மிலாடி நபி தினத்தை முன்னிட்டு புதுச்சேரி அரசு காவல்துறை ஆணையர் ஆணையின்படி புதுச்சேரி, காரைக்கால் மற்றும் ஏணாம் பகுதிகளில் இயங்கி வரும் அனைத்து கள், சாராயம் மற்றும் பார் உட்பட அனைத்து வகை மதுக்கடைகளும்,மது அருந்து அனுமதிக்கப்பட்ட உணவகங்களில் உள்ள பார்கள் அனைத்தும் மூடப்பட்டு இருக்க வேண்டும் என்றும் அன்றைய நாளில் அனைத்து கடைகளிலும் மது […]

Categories
மாநில செய்திகள்

அம்பேத்கர், அப்துல் கலாம் எந்த ஜாதியை சேர்ந்தவர்கள்….? பாட புத்தகத்தில் இடம் பெற்ற பகீர் கேள்வி…. பெரும் பரபரப்பு….!!!!

இந்தியாவில் சின்மயா மிஷென் என்ற இந்து அமைப்பு செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பு நாடு முழுவதும் பல்வேறு கல்வி நிறுவனங்களை நடத்தி வருவதோடு, பாட புத்தகங்களையும் தயாரித்து வழங்குகிறது. இந்த நிறுவனம் தற்போது சென்னையில் உள்ள விவேகானந்தா வித்யாலயா பள்ளிக்கு பாட புத்தகங்களை தயாரித்து வழங்கி உள்ளது. இந்நிலையில் 6-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு தயாரித்து வழங்கியுள்ள வரலாற்று பாட புத்தகத்தில் மனிதர்கள் செய்யும் தொழிலின் அடிப்படையில் சூத்திரர்கள், வைசியர்கள், சத்திரியர்கள் மற்றும் பிராமணர்கள் என 4 […]

Categories
மாநில செய்திகள்

“RSS அமைப்பினரின் உயிருக்கு பயங்கரவாதிகள் குறி” தமிழகத்துக்கு பறந்த உத்தரவு…. உளவுத்துறையின் திடீர் எச்சரிக்கை….!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பாப்புலர் பிராண்ட் ஆப் இந்தியா அமைப்பு குறித்த செய்திகள் தான் பரபரப்பாக பேசப்படுகிறது. அதாவது பாப்புலர் பிராண்ட் ஆப் இந்தியா அமைப்பில் ரெய்டு, கைது, 5 வருடங்கள் தடை என அடுத்தடுத்த அதிரடி நடவடிக்கைகள் அரங்கேறி வருகிறது. இந்த கைது நடவடிக்கைகள் ஒருபுறம் நடக்க ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜகவினரை குறி வைத்து பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் நடைபெற்றது. இந்த சம்பவம் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், பல்வேறு இடங்களில் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகத்தை மிரட்ட போகிறது “புயல்”…. இந்திய வானிலை ஆய்வு மையம் அலெர்ட்……!!!!

தமிழகத்தில் தென்மேற்கு பருவ மழையால் கடந்த சில மாதங்களாக பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை எடுத்து வாங்கியது.தென்மேற்கு பருவமழை முடிந்த பிறகும் சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் ஆங்காங்கே பரவலாக மழை பெய்து வருகிறது. தமிழகத்தில் இன்னும் சில நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் 20ஆம் தேதி தொடங்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.வடகிழக்கு பருவமழை காலத்தில் கடந்த ஆண்டை விட அதிக […]

Categories
உலக செய்திகள்

“அடடே! சூப்பர்”… நிதி நெருக்கடிக்கு மத்தியில்…. இலங்கை அரசு வெளியிட்ட நல்ல செய்தி…!!!

இலங்கை அரசு நிதி நெருக்கடியை சமாளிக்க முடியாமல் தவிக்கும் நிலையிலும், பெண்களுக்குரிய சுகாதாரப் பொருட்களின் வரியில் சலுகை செய்திருக்கிறது. இலங்கையில் வரலாறு காணாத வகையில் நிதி நெருக்கடி அதிகரித்து, பல பிரச்சனைகள் ஏற்பட்டிருக்கிறது. எனினும் அரசாங்கம் பெண்களுக்குரிய சுகாதாரப் பொருட்களின் மீது இருக்கும் வரிகளை குறைப்பதாக அறிவித்திருக்கிறது. அதன்படி, உள்நாட்டில் உற்பத்தியாகும் சானிட்டரி நாப்கின்கள் தயாரிக்க பிற நாடுகளில் இருந்து மூலப்பொருட்கள் இறக்குமதியாகின்றன. இந்நிலையில், அவ்வாறு இறக்குமதியாகும் ஐந்து மூலப் பொருட்களின் மீதான வரிகளை ரத்து செய்ய […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

செம்மையாக கல்லாகட்டிய போதை ஊசி விற்பனை…. அதிரடியாக களத்தில் இறங்கி தூக்கிய தனிப்படை போலீசார்….!!!!

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் உட்கோட்ட பகுதியில் கஞ்சா போதை ஊசி புழக்கம் அதிகமாக இருந்து வருவதால் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ நாதா கஞ்சா மற்றும் போதை ஊசி விற்பனை செய்பவர்களை பிடிக்க உத்தரவிட்டார். அதன்படி ஏஎஸ்பி அபிஷேக் குப்தா மேற்பார்வையில் தனிப்படை போலீசார் நேற்று திண்டிவனம் பகுதியில் தீவிர தேடல் வேட்டையில் ஈடுபட்டனர். திண்டிவனம் பெலா குப்பம் ரோடு வசந்தபுரம் பகுதியில் தனிப்படை போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது வசந்தபுரம் பகுதியை சேர்ந்த அன்பீர் பாஷா […]

Categories
சினிமா தமிழ் சினிமா

திரிஷ்யம்-2 இந்தி ரீமேக்….. இணைந்த பிரபல நடிகை…. உற்சாகத்தில் ரசிகர்கள்….!!!

மலையாளத்தில் கடந்த 2013-ம் ஆண்டு வெளியான ‘த்ரிஷ்யம்’ திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. ஜீத்து ஜோசப் இயக்கத்தில் வெளியான இப்படத்தில் மோகன்லால்,மீனா ஆகியோர் நடித்திருந்தனர். ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை இப்படம் தமிழ்,தெலுங்கு, கன்னடம், இந்தி என பலமொழிகளிலும் வெளியாகி வெற்றிப்பெற்றது. இதனையடுத்து இரண்டாம் பாகமும் வெளியாகி வெற்றியை பெற்றது. இந்தப் படத்தின் ரீமேக் பழமொழிகளில் உருவாகி உள்ளது. இந்நிலையில் இப்படத்தின் இந்தி ரீமேக்கின் முதல் பாகத்தில் நடித்த அஜய் தேவ்கானே தற்போது இரண்டாம் பாகத்திலும் நடித்துள்ளார். இவருக்கு […]

Categories
தேசிய செய்திகள்

ஜியோ, ஏர்டெல், VI பயனர்களே! 5ஜி நெட்வொர்க் பெற உடனே இதை பண்ணுங்க ?…. உங்களுக்கான சூப்பர் டிப்ஸ் இதோ….!!!!

நாடு முழுதும் 5G சேவை அக்டோபர் 1ம் தேதி துவங்கப்பட்டது. ஏர்டெல் நிறுவனம் நேற்று முதல் நாட்டின் 8 முக்கியமான நகரங்களில் 5G சேவையை துவங்கியுள்ளது. இவற்றில் டெல்லி, மும்பை, வாரணாசி, பெங்களூரு, சென்னை, ஹைதராபாத், சிலிகுரி மற்றும் கொல்கத்தா போன்ற நகரங்களில் 5G நெட்வொர்க் கிடைக்கிறது. பிற நிறுவனங்களும் வருகிற தினங்களில் 5G சேவையை வழங்குவதற்கு தயாராகவுள்ளது. சில பயனாளர்கள் 5G அனுபவத்தைப் பெறுவதற்கு 5ஜி ஃபோன்களை வாங்குகின்றனர். இதற்கிடையில் சில பயனாளர்கள் ஏற்கனவே 5G […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மனைவிக்கு ஜீவனாம்சம் வழங்க வேண்டும்…. பிரபல நடிகருக்கு நீதிமன்றம் உத்தரவு….!!!

மனைவிக்கு ஜீவனாம்சம் வழங்க வேண்டும் என பிரபல நடிகருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தெலுங்கு சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவர் பிருத்விராஜ். இவர் தமிழில் புதுப்பேட்டை, பீஸ்ட், பாரிஸ் ஜெயராஜ் போன்ற படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தயில்  பிரபலமானார். இவருக்கும் ஸ்ரீ லட்சுமி என்பவருக்கும் 1984 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். இதனயடுத்து, இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தனர். தற்போது இவரின் மனைவி பிரித்திவிராஜுக்கு எதிராக நீதிமன்றத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

இந்த பேங்கில் கடன் வாங்க போறீங்களா?…. அப்போ இதை கட்டாயம் படிச்சு தெரிஞ்சுக்கோங்க….!!!!

இந்திய ரிசர்வ் வங்கியானது ரெப்போ விகிதத்தினை அதிகரித்தபின் பல்வேறு வங்கிகள் தங்களது கடன்களை விலையுயர்ந்ததாக மாற்றியுள்ளது. பாரத ஸ்டேட் வங்கியும் அதன் கடன்களை விலை உயர்த்தி இருக்கிறது. அதன்பின் பல்வேறு வங்கிகளும் கடன்களை விலை அதிகரித்தது குறிப்பிடத்தக்கது. பணம்வீக்கத்தை கட்டுப்படுத்துவதற்கென ரிசர்வ் வங்கியானது கடந்த வெள்ளிக்கிழமை ரெப்போ விகிதத்தை 0.50 % அதிகரித்தது. ஆனால் அதன்பின் பல்வேறு வங்கிகள் கடனுக்கான வட்டி விகிதத்தை உயர்த்த துவங்கியுள்ளது. இந்த வருடம் மே மாதத்திலிருந்து ரிசர்வ்வங்கி ரெப்போ விகிதத்தை 4 […]

Categories
மாநில செய்திகள்

“கே.எஸ் அழகிரி குடும்பமா, ஐஏஎஸ் அதிகாரியா” டேபிளுக்கு பறந்த ரிப்போர்ட்…. முதல்வர் ஸ்டாலின் செம டென்ஷன்….!!!!

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக கே.எஸ் அழகிரி இருக்கிறார். இவருடைய பேரன் மற்றும் பேத்தி உட்பட குடும்பத்தினர் இரவு சென்னையில் காரில் பயணம் செய்து கொண்டிருந்தனர். இதேபோன்று மற்றொருபுறம் இந்து அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் கண்ணன் ஐஏஎஸ் மற்றும் அவருடைய மனைவி சென்று கொண்டிருந்த கார் வந்துள்ளது. இந்த 2 கார்களும் ஒன்றை ஒன்று முந்தி சொல்ல முயற்சி செய்ததால் இரு தரப்பினருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக கே.எஸ் அழகிரியின் பேரன் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

WOW!….. அசத்தலான கேசுவல் கிளிக்கில் பிரபல சீரியல் நடிகை….. வாயை பிளந்த ரசிகர்கள்….!!!!

விஜய் டிவி பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தனம் என்ற கேரக்டரில் நடித்து’ தமிழக மக்களின் மனதை கொள்ளைக் கொண்டவர் சுஜிதா தனுஷ். ஒரு தலைமுறைக்கு பிறகு இன்றைய தலைமுறை ஹீரோயினிகளுக்கும் அழகில் டஃப் கொடுத்து வருகிறார் சுஜிதா தனுஷ். 90 கிட்ஸ்களின் ஃபேவரைட் சீரியல் நடிகையான இவர் இப்போது 2கே கிட்ஸ்களுக்கும் பேவரைட் ஆகிவிட்டார். அதனைத் தொடர்ந்து பல இளம் நடிகைகள் இணையதளங்களில் ரசிகர்களை கவரக்கூடிய வகையில் போட்டோ ஷூட் களை ட்ரை செய்து வருகின்றனர். ஆனால் […]

Categories
மாநில செய்திகள்

இனி பைக் ஸ்பீடா ஓட்டுவியா…! பிரபல யூடியூபருக்கு…. நீதிமன்றம் கொடுத்த சூப்பர் தண்டனை….

பைக் சாகசத்தில் ஈடுபட்ட பிரபல யூடியூபர் பினோய் சிக்னலில் வாகன விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.  கடந்த செப்டம்பர் மாதம் ஒன்பதாம் தேதி நள்ளிரவில் சென்னை அண்ணா சாலை தேனாம்பேட்டை பகுதியில் பைக் சாகசத்தில் சில இளைஞர்கள் ஈடுபட்டதாக சமூக வலைதளத்தில் வீடியோ வெளியானது. இந்த வீடியோவை வைத்து போக்குவரத்து போக்குவரத்து போலீஸ் அதிகாரிகள் வழக்கு விசாரணை செய்தனர். இந்த வழக்கு விசாரணையில் சென்னையைச் சேர்ந்த இரண்டு இளைஞர்களை கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் ஹைதராபாத்தைச் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தொடர்ந்து சாமி தரிசனம் செய்யும் ஐஸ்வர்யா ரஜினி….. இப்போ எந்த கோயிலுக்கு தெரியுமா?….. வைரல் புகைப்படம்….!!!!

நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவும், நடிகர் தனுஷூம் கடந்த 2004 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். அதன் பிறகு 18 ஆண்டுகள் கழிந்த நிலையில் தனுஷ் – ஐஸ்வர்யா பிரிவதாக சமூக வலைத்தளங்களில் அறிவித்தனர். இதுரசிகர்கள், திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனையடுத்து மீண்டும் சினிமாவில் பல படங்கள் இயக்கப் போவதாக ஐஸ்வர்யா ரஜினி கூறிவருகிறார். அதுமட்டுமில்லாமல் அடிக்கடி தான் சைக்கிளில் ஒர்க்அவுட் செய்து உடலை கட்டுக்கோப்பாக மாற்ற உடற்பயிற்சி செய்யும் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“நள்ளிரவில் விதிமுறை மீறல்” கிடைத்த ரகசிய தகவல்…. அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை….!!!

அதிக பாரம் ஏற்றி சென்ற லாரிகளுக்கு அதிகாரிகள் அபராதம் விதித்தனர். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சேரன்மகாதேவி மற்றும் பத்தமடை பகுதிகளில் நள்ளிரவு நேரத்தில் அதிக பாரம் ஏற்றி கொண்டு டாரஸ் லாரிகள் செல்வதாக அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை அடுத்து சப்-கலெக்டர் ரிஷப் மற்றும் போலீசார் இணைந்து தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அதிக பாரம் ஏற்றி சென்ற மூன்று லாரிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அவர்களிடமிருந்து 1.46 லட்சம் ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டது. […]

Categories
உலக செய்திகள்

பிரேசிலில் பரபரப்பாக தொடங்கிய தேர்தல்…. மீண்டும் வெற்றியடைவாரா அதிபர்…?

பிரேசில் நாட்டில் அதிபர் தேர்தல் பரபரப்பாக நடைபெற்று வரும் நிலையில், தற்போதைய அதிபர்  மீண்டும் போட்டியில் இருப்பதால் அவர் வெற்றியடைவாரா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது. பிரேசில் நாட்டில் இன்று அதிபர் தேர்தல் பரபரப்பாக தொடங்கியுள்ளது. ஆயிரக்கணக்கில் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு, வாக்குப்பதிவுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலில் தற்போது அதிபராக இருக்கும் ஜெயீர் போல்சனரோ, களமிறங்கியிருக்கிறார். அவருடன் சேர்த்து 9 நபர்கள் அதிபர் போட்டியில் இருக்கிறார்கள். ஜெயீர் போல்சனரோ ஆட்சியில், அவரின் அரசாங்கம் கொரோனா பரவலை கையாண்ட […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

அணைக்கட்டுக்கு அழைத்து சென்ற தாய்…. 7 மாத கைக்குழந்தை உள்பட 2 பேர் பலி….பரபரப்பு சம்பவம்…..!!!

தண்ணீரில் மூழ்கி 7 மாத குழந்தை மற்றும் சிறுமி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சுத்தமல்லி பெரியார் நகரில் சந்திரசேகர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கண்ணன் என்ற மகன் உள்ளார். இவருக்கு மாரியம்மாள்(30) என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு மாதுரிதேவி(4) என்ற மகளும், நிரஞ்சனி என்ற 7 மாத பெண் குழந்தையும் இருந்துள்ளனர். நேற்று காலை மாதுரிதேவி தாமிரபரணி ஆற்றை பார்க்க வேண்டும் என தனது தாயிடம் கூறியுள்ளார். இதனால் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

ஆண்டுதோறும் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர்….. அருவியில் குவியும் சுற்றுலா பயணிகள்….!!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாபநாசம் மேற்கு தொடர்ச்சி மலையில் புகழ்பெற்ற அகஸ்தியர் அருவி அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதனால் ஏராளமான பயணிகள் அருவிக்கு சென்று குளித்து மகிழ்கின்றனர். தற்போது மாணவ- மாணவிகளுக்கு காலாண்டு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இதனால் உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் அங்கு சென்று குளித்து மகிழ்ந்தனர். இனிவரும் நாட்களில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Categories
தேசிய செய்திகள்

சிறு சேமிப்பு திட்ட பயனாளிகளுக்கான வட்டி விகிதம்…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

கிசான் விகாஸ் பத்ரா மீதான வட்டி விகிதம் 6.9-ல் இருந்து 7 ((10 அடிப்படை புள்ளிகள் உயர்வு)) ஆக அதிகரிக்கப்பட்டு இருக்கிறது. அத்திட்டத்தின் முதிர்வு காலத்திலும் (Maturity Period) ஒரு மாதம் குறைக்கப்பட்டு உள்ளது. முன்னதாக 124 மாதங்கள் இருந்த நிலையில், இப்போது 123 மாதங்களாக குறைந்து இருக்கிறது. தபால் அலுவலகத்தின் 2 வருடகால வைப்புநிதி திட்டத்தின் வட்டி விகிதத்தில் 5.5ல் இருந்து 5.7ஆக 20 அடிப்படை புள்ளிகளையும், 3 ஆண்டுகால வைப்புநிதி திட்டத்தின் வட்டி விகிதம் […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

வயர் அறுந்து கிடப்பதாக கூறிய தாய்….. மகனுக்கு நடந்த விபரீதம்….. கதறும் குடும்பத்தினர்….!!!

மின்சாரம் தாக்கி வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள நடுக்குத்தகை அருந்ததிபாளையம் பகுதியில் பெயின்டரான நாகராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு நாகராஜ் வேலை முடிந்து வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது வீட்டில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கேட்டபோது மின்சார வயர் அறுந்து கிடப்பதாக நாகராஜின் தாயார் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து நாகராஜ் பிளாஸ்டிக் டேப்பை வைத்து அறுந்து கிடந்த வயரை சரிசெய்ய முயன்ற போது மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டு […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

குளித்து கொண்டிருந்த இளம்பெண்கள்…. வீடியோ எடுத்த வாலிபர் கைது….. போலீஸ் விசாரணை….!!

இளம்பெண்கள் குளிப்பதை செல்போனில் வீடியோ எடுத்த வாலிபர் கைது செய்யப்பட்டார். திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள மணவாளநகரில் சதீஷ்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அதே பகுதியில் பஞ்சர் கடை நடத்தி வந்துள்ளார். நேற்று முன்தினம் அப்பகுதியில் இருக்கும் வீட்டுக்கு குளியல் அறையில் இரண்டு இளம்பெண்கள் குளித்து கொண்டிருந்தனர். அதனை சதீஷ்குமார் ஜன்னல் வழியாக செல்போனில் வீடியோ எடுத்ததை பார்த்து இளம்பெண்கள் அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து அறிந்த இளம்பெண்களின் பெற்றோர் திருவள்ளூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

வந்து பாரு…! சவால் விட்டாரு OPS…. சிங்கம் போல வந்து நின்னாரு EPS…. உண்மையை உடைத்த தங்கமணி…!!!!

நாமக்கல் மாவட்டத்தில் அதிமுக செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான தங்கமணி தாங்கினார். இந்த கூட்டத்தில் வருகிற 2024-ஆம் ஆண்டு தேர்தலை எப்படி எதிர்கொள்வது? அதிமுக கட்சியினர் செய்ய வேண்டிய பணிகள் என்னென்ன என்பது குறித்து முதலில் விவாதிக்கப்பட்டது. அதன்பிறகு முன்னாள் அமைச்சர் தங்கமணி கூட்டத்தில் கலந்து கொண்டவர்களிடம் பேசினார். அவர் கூறியதாவது, கடந்த சட்டமன்ற தேர்தலில் ஓபிஎஸ்-ஐ எடப்பாடி பழனிச்சாமி வேறு வழியில்லாமல் தான் நிறுத்தினார். ஓபிஎஸ் சட்டமன்ற எதிர்க்கட்சித் […]

Categories
மாநில செய்திகள்

படு ஜோராக மாறும் கோவை…. அந்த 17 திட்டங்கள் மட்டும் நிறைவேறினால்…. என்னென்ன தெரியுமா….?

கோவை மாவட்டத்தில் பல்வேறு புதிய திட்டங்களை கொண்டு வர வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகள் தீவிரம் காட்டி வருகின்றனர். இவற்றில் சில அறிவிப்ப்புடன் கிடப்பில் போட்டு விட்டனர். மற்றவை தொடங்கப்பட்டு மெதுவாக பணிகள் நடந்து வருகின்றன. சில ரத்து செய்யப்படுமோ? என்ற சந்தேகத்துடன் இருக்கின்றன. இவை அனைத்தும் ஒருங்கே நிறைவேறினால் கோவையின் முகமே மாறிவிடும், வளர்ச்சியில் பல அடித்து தூரம் பாயும் என்று சமூக ஆர்வலர்கள் தெரிவித்து வருகின்றனர். அதிலும் 17 திட்டங்கள் கோவையில் விரைவாக […]

Categories
தேசிய செய்திகள்

டிராக்டர் கவிழ்ந்ததில் கோர விபத்து…. 27 பக்தர்கள் பலி….. நெஞ்சை உலுக்கும் சம்பவம்….. பெரும் பரபரப்பு…..!!!!

உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள உன்னாவ் பகுதியில் பிரசித்தி பெற்ற சந்திரிகா தேவி திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த திருக்கோவிலுக்கு கான்பூர் மற்றும் கதம்பூர் கிராமத்தைச் சேர்ந்த 50 பேர் டிராக்டரில் சென்றுள்ளனர். இவர்கள் சாமி தரிசனம் முடிந்த பிறகு டிராக்டரில் வீட்டிற்கு திரும்பி கொண்டு இருந்தனர். அப்போது திடீரென நிலை தடுமாறிய டிராக்டர் ஒரு குளத்தில் கவிழ்ந்தது. இந்தக் கோர விபத்தில் 27 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இது குறித்த தகவலின் பேரில் மீட்பு படையினர் […]

Categories
ஆன்மிகம் மதுரை மாவட்ட செய்திகள்

“மதுரை மீனாட்சி அம்மன்”…. 7 ஆம் நாள் சிறப்பு அலங்காரம்…. மெய்சிலிர்த்த பக்தர்கள்….!!!!

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நவராத்திரி விழா வெகு விமர்சையாக  கொண்டாடப்படுவது வழக்கம். அந்தவகையில் நவராத்திரி விழாவின் ஏழாம் நாளான நேற்று அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜிக்கப்பட்டது. குறிப்பாக தண்ணீர் பிரச்சனையை எதிர்காலத்தில் வரக்கூடாது என்பதற்காக மீனாட்சி அம்மனே தண்ணீர் பந்தலில் அமர்ந்து பக்தர்களுக்கு தண்ணீர் கொடுப்பதாக தத்ரூபமாக செய்யப்பட்டிருந்தது. இந்த அலங்காரத்தை கண்டு பக்தர்கள் மெய்சிலிர்த்தனர்.

Categories
அரசியல் மாநில செய்திகள்

சசிகலாவிடம் அப்பவே சொன்ன!…. ஆனா அவங்கதான் கேட்கல!…. டி.டி.வி தினகரன் எடுத்த திடீர் முடிவு….!!!!

அ.தி.மு.க-விற்குள் மீண்டும் நுழையவேண்டும் என்ற முனைப்பில் உள்ள சசிகலாவுக்கு, டி.டி.வி தினகரன் அதிர்ச்சி கொடுத்திருக்கிறார். இதுவரையிலும் அதிமுக-வை கைப்பற்றுவோம் எனக்கூறி வந்த டிடிவி தினகரன், நேற்று அதிரடியாக அதிமுக-வும், அமமுகவும் இணையவேண்டிய அவசியமில்லை என்று கூறி இருக்கிறார். அத்துடன் எடப்பாடியை முதல்வராக்க வேண்டாமென தான் சொல்லியதை சசிகலா கேட்கவில்லை என்று அவர் தெரிவித்துள்ளார். டிடிவி-ன் இப்பேச்சு சசிகலா ஆதரவாளர்கள் இடையில் சலசலப்பை உருவாக்கி இருக்கிறது. தஞ்சை மாவட்டத்தில் அ.ம.மு.க பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், செய்தியாளர்களை சந்தித்தபோது […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அதிரடியாக இறங்கும் விஷாலின் ஃபஸ்ட் சிங்கிள்….. எப்போது தெரியுமா? குஷியில் ரசிகர்கள்….!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஷால். இவர் நடிகர் சங்கத்தின் தலைவராகவும் உள்ளார். விஷால் நடிப்பில் கடைசியாக வெளியான ‘வீரமே வாகை சூடும்’ திரைப்படம் எதிர்பார்த்த அளவில் வெற்றியடையவில்லை. அதனைத் தொடர்ந்து விஷால் தற்போது லத்தி, மார்க் ஆண்டனி படங்களில் நடித்து வருகிறார். வினோத்குமார் இயக்கும் லத்தி படத்தை ராணா-நந்தா ஆகியோர் தயாரித்துள்ளார்கள். இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக சுனைனா நடித்து வருகிறார். யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ள இந்த படம் தமிழ், தெலுங்கு, […]

Categories
ஆன்மிகம்

“நவராத்திரி”…. 8 ஆம் நாள் சிறப்பு வழிபாட்டில்….. பூஜிக்க வேண்டிய தேவியரின் விவரங்கள்….!!!!

தமிழகத்தில் நவராத்திரி ஒன்பது நாட்களாக கொண்டாடப்படுகிறது. இந்த ஒன்பது நாட்களிலும் துர்கா, லக்ஷ்மி, சரஸ்வதி என்ற மூன்று தெய்வங்களையும் வழிபடுவது வழக்கம். மேலும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு தேவியரை துர்க்கை அம்சமாக நினைத்து பூஜித்து வழிபடுவது வழக்கம். இந்த ஒன்பது நாட்களுமே சிறப்பானவை என்று தான் கூறப்படுகிறது. ஆனால் அதிலும் முக்கியமானது என்னவென்றால் திதிகள் என்று வரும்போது அதற்குடைய பலன்களும் சேர்ந்து கிடைக்கும். இதனால்தான் நவராத்திரியின் எட்டாம் நாளான துர்காஷ்டமி மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. இந்த எட்டாம் […]

Categories
மாநில செய்திகள்

இலவசமே வேண்டாம்…. காசு கொடுக்கிறோம்… எங்களுக்கு மரியாதை முக்கியம்… ஆவேசமாக பேசிய பெண்….!!!!

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு தாலுகா மல்லசமுத்திரம் ஒன்றிய மங்களம் ஊராட்சி செட்டிபாளையம் பகுதியில் கொங்கு நாடு மக்கள் சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரன் முன்னிலையில் நேற்று கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பலரும் தங்கள் பிரச்சினைகளை குறித்து பேசினார். அப்போது மங்கலம் நத்தமேடு பகுதியை சேர்ந்து தமிழரசி என்பவர் பெண்களுக்கு இலவச பஸ் வேண்டாம். பெண் பயணிகள் இலவசம் என்பதால் நடத்துனரும் ஓட்டுநரும் பெண்களை மதிப்பதில்லை. அதாவது, பேருந்தை நிறுத்தும் இடத்தில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“அமைச்சர்களின் அலப்பறைகள் என ஒரு புத்தகம்”…. தி.மு.க-வை சாடும் அமைச்சர் ஜெயக்குமார்….!!!!

தேச தந்தை மகாத்மா காந்தியின் 153வது பிறந்தநாள் விழா நாடு முழுதும் கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு அரசியல் தலைவர்கள் முதல் சாமானியர்கள் வரை காந்தியின் சிலைக்கும், புகைப்படத்துக்கும் மரியாதை செலுத்தினர். அதேபோன்று தமிழகத்தின் முன்னாள் முதல்வர் காமராஜரின் நினைவு நாளும் நேற்று அனுசரிக்கப்பட்டது. ஆகவே தமிழகத்தை சேர்ந்தவர்கள் காமராஜருக்கு மரியாதை செலுத்தினர். அந்த அடிப்படையில் அ.தி.மு.க சார்பாக மகாத்மா கந்தியின் பிறந்தநாள் மற்றும் காமராஜர் நினைவுநாளை முன்னிட்டு கிண்டியிலுள்ள காந்தி மண்டபம், காமராஜர் மணி மண்டபத்தில் மரியாதை […]

Categories
உலக செய்திகள்

மெக்சிகோவில் பயங்கரம்… கீழே விழுந்து நொறுங்கிய விமானம்…. கோர விபத்தில் 3 வீரர்கள் பலி…!!!

மெக்சிகோ நாட்டில் ராணுவத்திற்குரிய ஹெலிகாப்டர் ஒன்று திடீரென்று தரையில் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானதில் வீரர்கள் மூவர் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மெக்சிகோவின் கடற்படைக்குரிய ஒரு ஹெலிகாப்டர், தபாஸ்கோ என்னும் மாகாணத்தில் கௌதமாலா நாட்டின் எல்லையின் அருகில் வழக்கம் போல் சோதனை பணியை மேற்கொண்டு இருந்தது. அதில் விமானிகள் உட்பட ஐந்து கடற்படை வீரர்கள் இருந்தார்கள். ஹெலிகாப்டர்  சென்ட்லா நகருக்கு அருகில் சென்று சமயத்தில் திடீரென்று விமானிகள் கட்டுப்பாட்டை இழந்தது. அதனைத்தொடர்ந்து கீழே விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. உடனடியாக மீட்பு […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

என்னடா இது…! கேசரியை மொய்த்த வண்டுகள்…. ஷாக்கான வாடிக்கையாளர்…. தொடரும் அவலம்….!!!

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள வேளாங்கண்ணியில் பிரசித்தி பெற்ற புனித ஆரோக்கிய மாதா திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். இந்த பகுதியில் பிரபலமான சந்திரா என்ற அசைவ உணவகம் அமைந்துள்ளது. இந்த உணவகத்தில் சென்னையைச் சேர்ந்த 15 பேர் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். அப்போது சப்ளையர் பரிமாறிய கேசரியில் வண்டுகள் இருந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த வாடிக்கையாளர்கள் உணவகத்தின் உரிமையாளரிடம் கேசரியில் வண்டு இருந்தது குறித்து கேட்டுள்ளனர். அதற்கு உணவகத்தின் உரிமையாளர்கஇப்படித்தான் இருக்கும் வேணும்னா […]

Categories
மாநில செய்திகள்

பிரதமரின் வீடு கட்டும் திட்டம்: பயனாளிகளுக்கு வெளியான குட் நியூஸ்…. தமிழக அரசு அரசாணை…!!!!

மத்திய அரசு மக்களுடைய நலனை கருத்தில் கொண்டு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதில் மிக முக்கியமான ஒன்று பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டம். வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள ஏழை எளிய மக்கள் மானியத்துடன் கூடிய கடனுதவி பெற்று வீடு கட்டலாம். இந்த திட்டத்தின் கீழ் விண்ணப்பித்தால் 2.67 லட்சம் வரையில் மானிய உதவி கிடைக்கும். குடும்ப ஆண்டு வருமானத்தை வைத்து இந்த திட்டத்தின் கீழ் வீடுகள் வழங்கப்படுகிறது. இதில் பயன் பெறுபவர்கள் வேறு எந்த […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஓசி பயணம் விவகாரத்தில் அவர் மீதுள்ள வழக்கை வாபஸ் வாங்குங்க… இல்ல போராட்டம் தான்… எஸ்.பி.வேலுமணி ஆவேசம்….!!!!

அமைச்சர் பொன்முடி ஒரு விழாவில் கலந்துகொண்டு ஓசி பஸ்லதானே போறீங்க என பேசியது தமிழகம் முழுவதும் சர்ச்சையை கிளப்பியது. இதையடுத்து கோவையில் மூதாட்டி ஒருவர் பேருந்து நடத்துனரிடம், எனக்கு ஓசி பயணம் வேண்டாம் எனக்கூறி பணம் கொடுத்து டிக்கெட் பெறும் வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகியது. ஆனால் அந்த மூதாட்டிக்கு பணம்கொடுத்து அ.தி.மு.க-வை சேர்ந்த பிருத்விராஜ் என்பவர் இந்த வீடியோவை எடுத்து இருக்கிறார் என பேச்சு எழுந்தது. அதன்பின் பிருத்விராஜ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த நிலையில் பிருத்விராஜ் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தமிழக பெண்களே!…. ஓசிலாம் இனி நமக்கு வேண்டாம்…. இனிமேல் இப்படி பண்ணுங்க…. பிரேமலதா விஜயகாந்த் அதிரடி….!!!!

அமைச்சர் ஓசி பஸ் என்கிறார், இதனால் இலவச பயணத்தை பெண்கள் புறக்கணிக்க வேண்டும் என தேமுதிக பொருளாளர் பிரேமலதா வேண்டுகோள் விடுத்துள்ளார். தே.மு.தி.க பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் பல நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக மதுரை வந்தார். இந்நிலையில் மதுரை விமான நிலையத்தில் அவர் செய்தியளர்களை சந்தித்தபோது “ஆம்னி பேருந்து கட்டணத்தால் ஏழை மக்களுக்கு பாதிப்பில்லை. வசதியானவர்கள் தான் ஆம்னி பேருந்துகளில் பயணிக்க போகின்றனர் என்று அமைச்சர் கூறுகிறார். இவ்வாறு கூறுவதற்கு எதற்காக ஒரு அமைச்சர்.? பண்டிகை காலங்களில் பொதுமக்கள் […]

Categories
தேசிய செய்திகள்

மூத்த அரசியல் தலைவர் முலாயம் சிங் கவலைக்கிடம்…. வெளியான தகவல்…!!!

நாட்டின் மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவரான முலாயம் சிங் யாதவ்(82) நுரையீரல் தொற்றினால் அவதிப்பட்டு வந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் அவருடைய உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனையடுத்து அவரை தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றி அவருடைய உயிரை காப்பாற்ற புற்றுநோய் மருத்துவ நிபுணர்கள் டாக்டர் நிதின் சூத், சுகில் கட்டாரியா தலைமையில் டாக்டர்கள் தீவிரமாக போராடி வருகிறார்கள். சமாஜ்வாடி கட்சியின் நிறுவரன இவர் மத்திய ராணுவ மந்திரியாகவும் பதவி வகித்தவர். தற்போது […]

Categories
தேசிய செய்திகள்

“சவால் விட்ட மனைவி” பொங்கி எழுந்த கணவன்…. தோளில் தூக்கி மலை ஏறி சாகசம்….. வைரலாகும் புகைப்படம்….!!!!

ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் வரத வீர வெங்கட சத்யநாராயணா என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மனைவி லாவண்யா. இவர்கள் 2 பேரும் திருப்பதியில் உள்ள ஒரு கோவிலுக்கு சாமி தரிசனத்திற்காக சென்றுள்ளனர். அங்கு வரதவீர வெங்கட சத்ய நாராயணா மலை மீது வேகமாக நடந்து சென்றுள்ளார். இதை பார்த்த லாவண்யா முடிந்தால் என்னையும் தோளில் தூக்கிக்கொண்டு நடங்கள் என்று சவால் விட்டுள்ளார். மனைவியின் சவாலை ஏற்றுக் கொண்ட கணவரும் அவரை தோளில் சுமந்து கொண்டு […]

Categories
அரசியல்

திடீரென உயர்ந்த தங்கம் விலை….. எவ்வளவு தெரியுமா….?? நகை பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்….!!!

கடந்த சில நாட்களாக தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது. இந்த செய்தி இல்லத்தரசிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.280 உயர்ந்துள்ளது. இதனையடுத்து 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் ரூ.37,480-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.35 உயர்ந்துள்ளது. இதனால் ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.4,685-க்கு விற்பனை ஆகிறது. மேலும் ஒரு கிராம் […]

Categories
உலக செய்திகள்

“வன்முறை மற்றும் மரணச் சூழலை நிறுத்த வேண்டும்”…. ரஷ்யா அதிபருக்கு போப் பிரான்சிஸ் வேண்டுகோள்….!!!!

போரை நிறுத்த வேண்டும் என போப் பிரான்சிஸ் ரஷ்ய அதிபர் புதினுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். உக்ரைன் ரஷ்யா போர் தொடங்கி இன்றோடு 222 வது நாளை எட்டியுள்ளது. இந்தப் போரில் ஆயிரக்கணக்கான மக்கள் தங்களது உயிரை இழந்துள்ளனர். மேலும் இதில் உக்ரைனுக்கு ஆதரவாகவும் ஆயுதங்களை வழங்கியும் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் உதவி புரிந்து வருகின்றன. இதற்கிடையில் போரில் கைப்பற்றப்பட்ட லூகன்ஸ்க், டொனேஸ்ட்க், ஷபோரிஷஹியா, கார்சன் ஆகிய நான்கு நகரங்களையும் ரஷ்யா தங்கள் நாட்டோடு இணைத்து அதிகாரபூர்வ அறிவிப்பை […]

Categories
தேசிய செய்திகள்

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில்…. முதன்முறையாக KG மாணவர் சேர்க்கை…. முக்கிய அறிவிப்பு…!!!!

அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் முதல் முறையாக கே.ஜி.வகுப்புகள் துவங்கப்படுகின்றன. இதற்கான அட்மிஷன் துவங்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை, 1ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை மட்டுமே கே.வி பள்ளிகளில் இருந்தன. இந்நிலையில், பிரீகேஜி, எல்கேஜி, யுகேஜி வகுப்புகள், ‘பால்வாடிகா’ என்ற பெயரில் துவங்கப்படுகின்றன. இதற்கான விண்ணப்ப பதிவு வரும் 10ம் தேதி வரை நடக்கும் என்றும், விண்ணப்பங்களை இணையதளத்தில் பதிவிறக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. கேந்திரிய வித்யாலயா என்பது மத்திய அரசின் இந்திய கல்வித் துறை அமைச்சகத்தால் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

பள்ளிக்கல்வித்துறை சார்பில்…. உண்டு உறைவிட பள்ளி தொடங்க அனுமதி…. அறிவிப்பை வெளியிட்ட கலெக்டர் ஜானிடாம் வர்கிஸ்….!!!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் மத்திய திட்ட குழு போகலூர் ஒன்றியத்தில் உண்டு உறைவிட பள்ளி தொடங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த உண்டு உறைவிட பள்ளி ஒருங்கிணைந்த பள்ளி கல்வி துறையின் மூலம் நடைபெறும் எனவும் அரசு சாரா தொண்டு நிறுவனத்தின் மூலம் நடத்தப்பட உள்ளது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே விருப்பமுள்ள தொண்டு நிறுவனத்தினர் இதற்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விண்ணப்பிக்கக்கூடிய தொண்டும் நிறுவனம் சட்டப்படி பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும். குறிப்பாக இந்த நிறுவனம் அரசால் […]

Categories
தேசிய செய்திகள்

Alert: இவர்களுக்கெல்லாம் புதிய சிம்கார்டு விற்க கூடாது….. வெளியான அதிரடி அறிவிப்பு…!!!

இந்திய தொலைத்தொடர்பு மசோதா 2022 வரைவில் புதிய விதிமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகளை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. அதன்படி, சிம் கார்டு விற்பனை செய்யும் தனியார், அரசு தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கான,  புதிய விதிகளின் படி போலி அடையாளங்களை (ஃபேக் ஐடி) கொண்டு வாட்ஸ்அப், டெலிகிராம், சிக்னல் உள்ளிட்ட செயலிகளை பயன்படுத்தினால் ஓராண்டு சிறை மற்றும் 550,000 அபராதம் விதிக்கப்படும்.18 வயதுக்கு உட்பட்டவர்கள் ஆதார் கார்டு உள்பட பல்வேறு ஆவணங்களை வைத்து இருந்தாலும் அவர்களுக்கு சிம் கார்டு […]

Categories

Tech |