Categories
தேசிய செய்திகள்

“ரிசர்வ் வங்கியின் அடுத்த அதிரடி” விரைவில் உயரும் EMI…. வெளியான ஷாக் நியூஸ்….!!!!

இந்தியாவில் உள்ள அனைத்து வங்கிகளும் ரிசர்வ் வங்கியில் கட்டுப்பாட்டில் தான் இருக்கிறது. இதனால் அனைத்து வங்கிகளுக்குமான சேவை கட்டணம் முதல் முதல் மாத தவணை வரை அனைத்து கட்டணங்களும் ரிசர்வ் வங்கியால் தான் நிர்ணயம் செய்யப்படுகிறது. இந்நிலையில் ரிசர்வ் வங்கியானது தற்போது ரெப்போ வட்டி விகிதத்தை அதிகரித்துள்ளது. அதன்படி 50 சதவீதம் ரெப்போ வட்டி விகிதமானது உயர்ந்துள்ளது. இதனால் அனைத்து வங்கிகளும் வட்டி விகிதத்தை உயர்த்தி வருகிறது. மேலும் நாட்டின் பண வீக்கத்தால் வணிக வளர்ச்சி ஆனது […]

Categories
Tech டெக்னாலஜி

BSNL வாடிக்கையாளர்களுக்கு ஹேப்பி நியூஸ்…. விரைவில் 4ஜி சேவை அறிமுகம்… வெளியான புதிய தகவல்….!!!!

இந்தியாவில் தற்போது 5ஜி சேவைகள் தொடங்கப்பட்ட நிலையில், பிஎஸ்என்எல் நிறுவனம் 4ஜி சேவையை தொடங்கும் வேலையில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த 4 ஜி  சேவையை தொடங்குவதற்கான இறுதி கட்டப்பணிகள் தற்போது நடைபெற்று வருவதாகவும், கூடிய விரைவில் நாடு முழுவதும் 4ஜி சேவைகள் தொடங்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. கடந்த 2019-ம் ஆண்டு பிஎஸ்என்எல் நிறுவனம் 4ஜி சேவையை அறிமுகப்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டது. ஆனால் உள்நாட்டு உபகரணங்கள் மூலமாகத்தான் 4ஜி சேவையை தொடங்க வேண்டும் என அரசு அறிவித்ததால், […]

Categories
மாநில செய்திகள்

“இந்தியாவிலேயே நம் மாநிலத்தில் தான் இது முதன்முறை”….. பெருமிதமாக கூறிய அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன்….!!!!

விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை மூலம் கர்ப்பிணி பெண்களுக்கான சமுதாய வளைகாப்பு, இரும்பு பெண்மணி திட்டம் மற்றும் பிரதமர் ஆவாஸ் பிளஸ் திட்டத்தின் கீழ் இலவச வீட்டு மனை பட்டா வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் மேகநாதன் ரெட்டி தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாநில வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். அதன் பிறகு 250 கர்ப்பிணி தாய்மார்களுக்கும் சமுதாய வளைகாப்பு […]

Categories
மாநில செய்திகள்

ஓ இதுதான் காரணமா?…. இந்து மத தலைவர்களுக்கு பலத்த பாதுகாப்பு…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!!

இந்து முன்னணி அமைப்பின் தலைவர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் உள்ள பல மாநிலங்களில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா  என்ற அமைப்பினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதனால் தேசிய புலனாய்வு முகமை  அதிகாரிகள் கடந்த 22- ஆம் தேதி பல மாநிலங்களில் உள்ள இந்த அமைப்பின் அலுவலகங்கள், நிர்வாகிகளின் வீடுகள் போன்ற இடங்களில் சோதனை நடத்தினர். இதனையடுத்து 100-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர் . இவர்கள்  கைது செய்யப்பட்டதை கண்டித்து  கேரளாவில் கடந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“எவ்வளவு கீழ இறங்க முடியுமோ, அவ்வளவு இறங்கி பாக்குறீங்க” திருத்தவே முடியாது…. நடிகர் சாந்தனு திடீர் அதிரடி….!!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனராகவும், நடிகராகவும் வலம் வருபவர் கே. பாக்யராஜ். இவர் தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலில், நடிகர் நாசரை எதிர்த்து போட்டியிட்டார். ஆனால் பாக்யராஜ் தேர்தலில் தோல்வி அடைந்து விட்டார். அதன்பின் சமீபத்தில் நடந்த திரைப்பட எழுத்தாளர் தேர்தலில் நடிகர் பாக்யராஜ் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்நிலையில் நடிகர் சங்க தேர்தலில் பாக்யராஜ் தோல்வி அடைந்ததால் அவர் சங்கத்திற்கு எதிரான கருத்துக்களை பரப்பி வருவதாக அவருக்கு நடிகர் விஷால் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக […]

Categories
மாநில செய்திகள்

அக்டோபர் 20ல் வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்பு… வானிலை ஆய்வு மையம் தகவல்…!!!!!

இந்த வருடம் வடகிழக்கு பருவமழையானது இயல்பான அளவில் பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது எனவும் வடகிழக்கு பருவமழை காலங்களில் கடந்த வருடங்களை விட அதிக புயல்கள் உருவாக வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் நடப்பாண்டு சென்னை உட்பட 17 மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை சராசரியை விட அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் கணித்திருக்கிறது. அதன்படி வேலூர், திருநெல்வேலி, விழுப்புரம், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, […]

Categories
தேசிய செய்திகள்

புதுச்சேரியில் எஸ்மா சட்டம் அமல்படுத்த… மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு ஆவணங்களை அனுப்பி வைத்த மாநில அரசு…!!!!!

தனியார்மயமாதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து புதுவை மின் ஊழியர்கள் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார்கள். இதனால் புதுச்சேரியில் பல்வேறு இடங்களில் மின்தடை ஏற்பட்டுள்ளதால் மக்கள் ஆங்காங்கே சாலை மறியலில் ஈடுபட்டிருக்கின்றனர். இதனால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறது. இந்த சூழலில் புதுச்சேரியில் மின்துறை ஊழியர்கள் போராட்டம் நடத்துவது மிகவும் தவறு செயற்கையாக மின்தடை ஏற்படுத்தும் ஊழியர்கள் கடுமையாக பின்விளவை சந்திக்க நேரிடும். மேலும் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டிருக்கின்ற மின்துறை ஊழியர்கள் வேலைக்கு திரும்பாவிட்டால் அவர்கள் மீது […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

“உயிருக்கு போராடிய ஆட்டோ ஓட்டுனர்” காப்பாற்ற சென்ற 2 பேர் பலியான சோகம்…. வேலூரில் பரபரப்பு….!!!!

வேலூர் மாவட்டத்தில் வினோத்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் மது போதையில் ஆட்டோவை ஓட்டி சென்றுள்ளார். இதனால் ஆட்டோ திடீரென நிலை தடுமாறி தேசிய நெடுஞ்சாலை அருகே கவிழ்ந்தது. இந்த பயங்கர விபத்தில் பலத்த காயமடைந்த வினோத்குமார் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். இதை பார்த்த 2 பேர் அவரை காப்பாற்றுவதற்காக சென்றுள்ளனர். அப்போது இரும்பு லாரி ஒன்று காப்பாற்றுவதற்காக சென்ற 2 பேரின் மீது பயங்கரமாக மோதியது. இந்த கோர விபத்தில் சரவணன் மற்றும் ராஜா என்பவர்கள் […]

Categories
மாநில செய்திகள்

தபால் துறையில் வேலை வாய்ப்பு…. வெளியான சூப்பர் அறிவிப்பு… மிஸ் பண்ணிடாதீங்க…!!!!!

சென்னையில் உள்ள தபால் துறை அலுவலக மெயில் மோட்டார் சர்வீஸ் விரைவில் காலியாக இருக்கின்ற skilled artisans பணியிடங்களுக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது. இதற்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்படுகின்றது அறிவிப்பு எண்: MSE/B9-4/XI/2022 பணி: skilled artisans பிரிவு வாரியான காலி பணியிடங்கள் விவரம்: 1.M.V.Mechanic-2 2.M.V.Electrician-1 3.painter-1 4.tyreman-1 சம்பளம் மாதம் 19,900 முதல் 63,200 வயதுவரம்பு: 1.7.2021 தேதியின்படி 18 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். தகுதி: பணி சம்பந்தப்பட்ட பிரிவில் […]

Categories
தேசிய செய்திகள்

போலி மருந்துன்னு எப்படி கண்டுபிடிக்க?…. வரப்போகும் புது வசதி…. வெளியான தகவல்….!!!!

தாங்கள் கடையில் வாங்கக்கூடிய மருந்துகள் போலியானதா (அல்லது) தரமானதா என்பதை கண்டுபிடிக்க புதுவசதி விரைவில் வருகிறது. நாட்டில் அதிகம் விற்பனையாகும் மற்றும்  முக்கியத்துவம்வாய்ந்த மருந்துகளின் தரம், பயன்பாட்டை கண்காணிக்கும் அடிப்படையிலும் போலி மருந்துகள் விற்பனையைத் தடுக்கம் வகையிலும் டிராக் மற்றும் டிரேஸ் எனும் புது தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்ய மத்திய அரசு திட்டமிட்டு இருக்கிறது. முதல் கட்டமாக நாட்டில் அதிகம் விற்பனையாகும் 300 மருந்து பொருட்களின் லேபிள்கள் மீது பார்கோடு (அல்லது) க்யூஆர் கோடு பிரிண்ட் செய்யப்பட […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“வசனங்கள் இல்லாத மௌனப்படம்” நடிகர் விஜய் சேதுபதி படத்தின் டீசர் வெளியீடு…. செம வைரல்….!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. இவர்‌ ஹீரோ, வில்லன், குணச்சத்திர கதாபாத்திரம் என எந்த வேடம் ஏற்றாலும் அதற்கு தகுந்த மாதிரி தன்னை மாற்றிக் கொண்டு கச்சிதமாக நடிப்பார். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான விக்ரம், காத்து வாக்குல ரெண்டு காதல் மற்றும் மாமனிதன் திரைப்படங்கள் நல்ல வரவேற்பை பெற்றது. இவர் தற்போது காந்தி டாக்ஸ் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் நடிகை அதிதி மற்றும் நடிகர் அரவிந்த்சாமி போன்றோர் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

பரிசோதனையில் தெரிந்த உண்மை….. சிறுமியின் பெற்றோர் அளித்த புகார்….. விவசாயியை கைது செய்த போலீஸ்…!!

சிறுமியை கர்ப்பமாக்கிய நபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கூக்கால் கிராமத்தில் விவசாயியான கிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் வசிக்கும் 15 வயது சிறுமியிடம் ஆசை வார்த்தைகள் கூறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால் சிறுமி தற்போது கர்ப்பமாக இருக்கிறார். கடந்த சில நாட்களாக உடல் நலம் பாதிக்கப்பட்ட சிறுமியை பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்து சென்று பரிசோதித்த போது அவர் கர்ப்பமாக இருப்பது உறுதியானது. இதுகுறித்து விசாரித்தபோது […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING: மருத்துவத்துக்கான நோபல் பரிசு அறிவிப்பு…!!!

இந்த ஆண்டின் மருத்துவத்துக்கான நோபல் பரிசு ஸ்வீடனை சேர்ந்த ஸ்வந்தே பாபோவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. மனித பரிணாமத்தின் மரபணுக்கள் தொடர்பான மருத்துவ ஆராய்ச்சிக்காக அவருக்கு நோபல் பரிசு வழங்கப்படவுள்ளது. இதை தொடர்ந்து மற்ற துறைகளுக்கும் நோபல் பரிசு அறிவிக்கப்படவுள்ளது. நோபல் பரிசு, உலகின் மிக உயர்ந்த பரிசாக கருதப்படுகிறது.

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

பின் பக்கமாக நடந்த வியாபாரம்….. வசமாக சிக்கிய உரிமையாளர்….. அதிரடிநடவடிக்கை….!!!

தடையை மீறி செயல்பட்ட இறைச்சி கடை உரிமையாளருக்கு அதிகாரிகள் அபராதம் விதித்தனர். ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து இறைச்சி கடைகளும் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு திறப்பதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தடையை மீறி சிலர் இறைச்சியை விற்பனை செய்வதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதனை அடுத்து 21-வது வார்டுக்கு உட்பட்ட பிரசாந்த் வீதியில் இருக்கும் கோழி கடையின் பின்புறமாக இறைச்சியை விற்பனை செய்துள்ளனர். இதனை பார்த்த அதிகாரிகள் தடையை மீறி இறைச்சி விற்பனை செய்த குற்றத்திற்காக உரிமையாளருக்கு […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

காதலிப்பதாக கூறிய வாலிபர்….. தனியாக இருந்த சிறுமிக்கு நடந்த கொடுமை…. போக்சோவில் தூக்கிய போலீஸ்….!!!

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள தியாகதுருகம் காந்தி நகரில் பாஸ்கரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பாலாஜி(22) என்ற மகன் உள்ளார். இந்நிலையில் பாலாஜி அதே பகுதியில் வசிக்கும் 17 வயதுடைய 12-ஆம் வகுப்பு மாணவியை காதலிப்பதாக ஆசை வார்த்தைகள் கூறியுள்ளார். இதனை அடுத்து அந்த மாணவி வீட்டில் தனியாக இருந்த நேரத்தில் பாலாஜி அங்கு சென்று அவரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து […]

Categories
மாநில செய்திகள்

தசரா சப்பர பவனியில் இதை பயன்படுத்த தடை…. வெளியான அதிரடி அறிவிப்பு…!!!!

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரபட்டினம் முத்தாரம்மன் கோவில் திருவிழா வருடம் தோறும் நடைபெறும். இந்த திருவிழாவானது 11 நாட்கள் நடக்கும். இந்த விழாவில் ஒவ்வொரு வருடமும் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொள்வார்கள். இந்த திருவிழா தென் மாவட்டங்களில் கோலாகலமாக கொண்டாடப்படும். இந்நிலையில் தசரா திருவிழாவின் போது சப்பர பவனியில் உலோக கம்பிகள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. அலங்கார விளக்குகளுக்காக உபயோகப்படுத்தும் ஜெனரேட்டரில் மின்கசிவு தடுப்புக்கருவி பயன்படுத்த வேண்டும். மின்கசிவு விபத்துகளை தவிர்க்க தமிழ்நாடு மின்சார வாரியம் […]

Categories
தேசிய செய்திகள்

செல்போனில் இனிக்க இனிக்க பேசிய பெண்…. எமர்ந்துபோன வாலிபர்…. பரபரப்பு புகார்….!!!!!

ராஜஸ்தான் சிகார் சதார் பகுதியில் வசித்து வருபவர் சுபாஷ். இவருடைய செல்போன் எண்ணுக்கு ஒரு அழைப்பு வந்தது. அவற்றில் பேசிய பெண் நாளடைவில் நட்பாக பழகி வந்துள்ளார். இதையடுத்து அப்பெண் இளைஞரிடம் பேசி, ஒருநாள் இருவரும் சந்திந்துக்கொள்ள முடிவுசெய்து முதல் முறையாக கதுஷ்யாம்ஜியில் பார்த்துள்ளனர். அப்போது சுபாஷின் முழு நம்பிக்கைக்கு உரியவராக அப்பெண் மாறி இருக்கிறார். சில தினங்களில் சுபாஷ் அப்பெண்ணிடம் திருமணம் செய்துக்கொள்ள விருப்பம் உள்ளதாக தெரிவித்துள்ளார். அதற்கு அப்பெண்ணும் இதுகுறித்து என் தந்தையிடம் பேசுங்கள் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

நடுரோட்டில் கவிழ்ந்த பேருந்து…. அலறி சத்தம் போட்ட பயணிகள்….. பரபரப்பு சம்பவம்….!!

அரசு பேருந்து நடுரோட்டில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவையில் இருந்து அரசு பேருந்து ஆனைகட்டி நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தை கார்த்திகேயன்(40) என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இதில் ஆறுமுகச்சாமி(47) என்பவர் கண்டக்டராக பணியில் இருந்துள்ளார். இந்த பேருந்தில் 4 பெண்கள் உள்பட 15 பயணிகள் இருந்துள்ளனர். இந்நிலையில் ஆலமரமேடு ஆசிரமம் அருகே சென்ற போது பேருந்தின் ஸ்டியரிங் செயல்படாமல் சிக்கி கொண்டதாக கூறப்படுகிறது. இதனால் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து நடுரோட்டில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

கிராம சபை கூட்டம்…. வரவு-செலவு கணக்குகளை கேட்டதால் மோதல்…. பரபரப்பு சம்பவம்….!!!

கிராம சபை கூட்டத்தில் இருவர் மோதிக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள கோட்லாம்பாக்கம் ஊராட்சியில் காந்தி ஜெயந்தி முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடைபெற்றுள்ளது. இதற்கு ஊராட்சி மன்ற தலைவர் சங்கீதா உலகநாதன் தலைமை தாங்கியுள்ளார். இந்நிலையில் வரவு-செலவு கணக்குகளை சமர்ப்பிக்குமாறு ஊராட்சி மன்ற துணைத் தலைவியின் கணவர் வீரமணி என்பவர் ஊராட்சியின் கேட்டுள்ளார். அதற்கு 2-வது வார்டு உறுப்பினர் ஜெய்சங்கர் என்பவர் நீங்கள் ஏன் கணக்கு கேட்கிறீர்கள்? தேவை என்றால் ஊராட்சி மன்றத் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

“சேற்றில் சிக்கிய வாலிபர்கள்” காப்பாற்ற துடித்த நண்பர்கள்…. நடந்த அதிர்ச்சி சம்பவம்….!!!

தண்ணீரில் மூழ்கி வாலிபர்கள் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்திலுள்ள காட்டுமன்னார்கோவில் பகுதியில் அண்ணாதுரை என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பாபு (37) என்ற மகன் இருந்துள்ளார். இவர் டிவி மெக்கானிக் கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் பாபு தனது நண்பரான கம்ப்யூட்டர் மெக்கானிக் உதயகுமார்(27), திருமாறன், மணி, கார்த்திக், செந்தில்நாதன் ஆகியோருடன் கொள்ளிடம் ஆற்றில் குளிப்பதற்காக சென்றுள்ளார். முதலில் உதயகுமாரும், பாபுவும் குளிப்பதற்காக ஆற்றில் இறங்கிய போது எதிர்பாராதவிதமாக சேற்றில் சிக்கிக் கொண்டனர். இதனை […]

Categories
கன்னியாகுமாரி

திடீர் காய்ச்சல்…. 2 கிட்னியும் போய்டுச்சு…. இது தான் காரணம்…. அதிர்ந்து போன பெற்றோர்கள்…!!!

கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை பகுதியை சேர்ந்தவர் சுனில். இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு 11 வயதில் அஸ்வின் என்ற மகன் உள்ளார். இவர் அங்குள்ள தனியார் பள்ளி ஒன்றில் ஆறாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்த நிலையில் அஸ்வினுக்கு கடந்த 25ஆம் தேதி முதல் காய்ச்சல் அடித்துள்ளது. இதனையடுத்து அவருடைய தாய் தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளார். அங்கு மாணவன் அஸ்வினுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதால் கேரளாவிற்கு கொண்டு சென்று தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். மாணவனை […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

ராட்சத எந்திரம் மீது மோதிய விரைவு பேருந்து….. டிரைவர் பலி; 8 பேர் படுகாயம்…. கோர விபத்து….!!!

ராட்சத எந்திரம் மீது அரசு விரைவு பேருந்து மோதிய விபத்தில் ஓட்டுநர் பலியான நிலையில், 8 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையிலிருந்து அரசு விரைவு பேருந்து பயணிகளுடன் நாகப்பட்டினம் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தை சகாதேவன்(57) என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் கடலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரம் புறவழிச்சாலையில் சென்று கொண்டிருந்த போது பாலம் அமைக்கும் பணிக்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ராட்சத எந்திரம் மீது பேருந்து எதிர்பாராதவிதமாக மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் […]

Categories
மாநில செய்திகள்

சீமான் V/S ராகுல் காந்தி….. நாங்க ரொம்ப FAST…. நீங்க TOO LAET….. கெத்து காட்டும் நாம் தமிழர் தம்பிகள்….!!!

இந்திய ஒற்றுமை பயணத்தை தொடங்கி ஒட்டுமொத்த இந்தியாவை திரும்ப பார்க்க வைத்துள்ளார். ராகுல் காந்தி குமரியில் இருந்து காஷ்மீர் வரை நடை பயணமாக சொல்லி இருக்கிறார். வழி நெடுகிலும் மக்களை சந்தித்து பேசவும், பொதுக்கூட்டங்களில் பங்கேற்கவும், செய்திகளை சந்திக்கவும் திட்டமிட்டுள்ளார். இந்நிலையில் நேற்றைய தினம் கர்நாடக மாநிலம் மைசூருவில் நடை பயணத்திற்கு இடையில் பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அப்போது மழை பெய்ய தொடங்கியதால் சலசலப்பு ஏற்பட்டது. ஆனால் எதற்கும் கலங்காத ராகுல் மழையில் நனைந்தபடியே அதிரடியாக பேசினார். […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

செல்போன் மூலம் தகவல் தெரிவித்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்….. மனைவிக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பெரும் சோகம்….!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள சோழதரம் பகுதியில் அன்புமணி(59) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் நரிக்குடி காவல் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு செல்வி(58) என்ற மனைவி உள்ளார். கடந்த சில மாதங்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட அன்புமணி பல்வேறு மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்றுள்ளார். ஆனாலும் அவரது நோய் குணமாகவில்லை. இதனால் கடந்த ஜூலை மாதம் முதல் அன்புமணி மருத்துவ விடுப்பு எடுத்து சொந்த ஊருக்கு வந்துள்ளார். இந்நிலையில் மன உளைச்சலில் விவசாய […]

Categories
மாநில செய்திகள்

வண்டலூர் உயிரியல் பூங்கா… நாளை (அக்.4) திறந்திருக்கும்… வெளியான அறிவிப்பு…!!!!!

ஆயுத பூஜை விடுமுறை காரணமாக வண்டலூர் உயிரியல் பூங்கா நாளை திறந்திருக்கும் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பராமரிப்பு பணி நடைபெறுவதன் காரணமாக வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா செவ்வாய்க்கிழமைகளில் மூடப்படுகிறது. இந்த நிலையில் நாளை செவ்வாய்க்கிழமை ஆயுத பூஜை விடுமுறை என்ற காரணத்தினால் பொதுமக்கள் வருகை தரும் விதமாக நாளை வண்டலூர் உயிரியல் பூங்கா திறந்திருக்கும் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதனால் வழக்கம் போல் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை […]

Categories
தேசிய செய்திகள்

“ஏஜென்சிகள் வழங்கும் தகவல்களை அலட்சியப்படுத்த வேண்டாம்”… அமைச்சர்களுக்கு பிரதமர் அறிவுறுத்தல்…!!!!

ஏஜென்சிகள் வழங்கும் தகவல்களை அலட்சிய படுத்த வேண்டாம் என பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார். பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சர்களின் கூட்டம் நேற்று டெல்லியில் நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்தில் மத்திய அரசின் அனைத்து அமைச்சக செயலாளர்களும் கலந்து கொண்டுள்ளனர். சுமார் ஐந்து மணி நேரம் நடைபெற்ற இந்த கூட்டத்தில் தேசிய பாதுகாப்பு துணை ஆலோசகர் விக்ரம் மிஸ்ரி சில பரிந்துரைகளை உள்ளடக்கிய அறிக்கையை பிரதமர் மோடியிடம் தாக்கல் செய்துள்ளார். இதனை அடுத்து எந்த ஒரு பாதுகாப்பு தொடர்பான […]

Categories
தேசிய செய்திகள்

பிரபல தொழிலதிபர் அட்லஸ் ராமச்சந்திரன் காலமானார்…. பெரும் சோகம்…!!!!

பிரபல மலையாள சினிமா தயாரிப்பாளரும் நடிகருமான அட்லஸ் ராமச்சந்திரன் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். துபாயில் தொழில் அதிபராக இருந்த இவருக்கு திடீரென்று ஏற்பட்ட உடல்நல குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று காலமானார். மேலும் இவர் பல திரைப்படங்களை விநியோகம் செய்துள்ளார் என்பதும் ஒரு சில படங்களில் குணசித்திர வேடத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இவர் ஒரே ஒரு திரைப்படத்தை இயக்கி உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Categories
தேசிய செய்திகள்

உ.பி துர்கா பூஜை பந்தலில் திடீர் தீ விபத்து… 3 பேர் உயிரிழப்பு… பெரும் சோகம்…!!!!

உத்திரபிரதேசத்தில் துர்கா பூஜை பந்தலில் ஏற்பட்ட தீ விபத்தில் மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உத்திரபிரதேச மாநிலம் பதோஹியில் நேற்று துர்கா பூஜை நடைபெற்றுள்ளது. இந்த துர்கா பூஜை பந்தலில் திடீர் தீ விபத்து ஏற்பட்டதில் மூன்று பேர் உயிரிழந்திருக்கின்றனர்.  மேலும் இதில் 22 க்கும் மேற்பட்டோர் பலத்த காயங்களுடன் வாரணாசியில் உள்ள பனாரஸ் இந்து பல்கலைக்கழக மையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். அவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த தீ விபத்தானது […]

Categories
தேசிய செய்திகள்

ரூ. 11 லட்சத்துக்கு வாங்கிய கார்…. பழுது பார்க்க ரூ. 22 லட்சமா….? கண்ணீர் வடிக்கும் உரிமையாளர்கள்….!!!!

பெங்களூருவில் கடந்த சில நாட்களாகவே கனமழை பெய்து வந்ததால் நகரை வெள்ளத்தில் மூழ்கியது. அங்குள்ள பல்வேறு வீடுகள், அலுவலகங்கள் மற்றும் கட்டிடங்கள் என அனைத்துமே தண்ணீரில் மூழ்கியதால் மக்கள் கூட்டம் கூட்டமாக வீடுகளை விட்டு வெளியேறி ஹோட்டல்களிலும், விடுதிகளிலும் தங்கினர். அதோடு கார்கள் தண்ணீரில் மிதந்தது. இந்நிலையில் தற்போது வெள்ள நீர் வடிந்துள்ளதால் தற்போது பல்வேறு நபர்கள் தங்களுடைய கார்களை ரிப்பேர் செய்வதற்கு அனுப்பி வருகின்றனர். இந்த கார்களை ரிப்பேர் செய்வதற்கு அனுப்புபவர்கள் ரத்த கண்ணீர் வடிக்கின்றனர் […]

Categories
மாநில செய்திகள்

மாணவர்களுக்கு விடுமுறையில் சிறப்பு வகுப்பா….? பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் காலாண்டு மற்றும் முதல் பருவ தேர்வு நடந்து முடிந்து மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை விடப்பட்டுள்ளது. 6 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அக்டோபர் 10ஆம் தேதியும், ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு அக்டோபர் 13 ஆம் தேதியும் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் காலாண்டு விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடத்தக் கூடாது என பள்ளிக்கல்வித் துறை அறிவுறுத்தி உள்ளது. பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை […]

Categories
மாநில செய்திகள்

உயிர் நண்பனை கொலை செய்த தொழிலாளி…. எதற்காக தெரியுமா?…. திடுக்கிட வைக்கும் பின்னணி….!!!

பீகார் மாநிலம் முஜாக்புர் பகுதியில் பங்கஜ் பஸ்வான் மற்றும் சீப்ஜி நெருங்கிய நண்பர்களாக இருந்துள்ளனர். சீப்ஜி கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த உளியாளம் கிராமத்தில் உள்ள தனியார் லே-அவுட்டில் தங்கி இருந்து கட்டிட தொழில் செய்து வந்தார். இந்நிலையில் கடந்த வாரம் சீப்ஜி பீகார் மாநிலத்தில் உள்ள சொந்த ஊரான முஜாக்பூருக்கு சென்றபோது பங்கஜ் பாஸ்வான் சீப்ஜியின் அண்ணியுடன் கள்ளக்காதல் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதனால் ஆத்திரமடைந்த சீப்ஜி கடந்த வாரம் நண்பன் பங்கஜ்ஜை வேலைக்கு […]

Categories
தேசிய செய்திகள்

இனி போலி மருந்துகளை ஈஸியா கண்டறியலாம்…. மத்திய அரசின் புது வசதி அறிமுகம்…!!!!

நாடு முழுவதும் அதிகம் விற்பனை செய்யப்படும் மற்றும் அதிக முக்கியத்துவம் வாய்ந்த மருந்துகளின் தரம் மற்றும் அதனுடைய பயன்பாட்டை கண்காணிக்கும் விதமாக போலி மருந்து விற்பனையை தடுக்கவும் டிராக் மற்றும் டிரேஸ் என்ற புதிய தொழில்நுட்பத்தை மத்திய அரசு அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. இதன் மூலமாக நீங்கள் கடையில் வாங்கும் மருந்து போலியானதா அல்லது தரமானதா என்பதை கண்டுபிடிக்க முடியும். போலி மருந்துகளை கண்டறிந்து, அவற்றின் புழக்கத்தை தடுக்கும் நோக்கில் மாத்திரை அட்டைகளின் மீது QR பார்கோடு […]

Categories
உலக செய்திகள்

இதல்லவா குடும்பம்…. 4 மனைவிகள் சம்மதத்துடன்… 5-ஆவது திருமணம் செய்த நபர்…!!!

பாகிஸ்தான் நாட்டில் ஒரு நபர் சமீபத்தில் ஐந்தாவதாக ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு சுமார் 62 நபர்களுடன் ஒரே குடும்பத்தில் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருவது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த ஷவுகத் என்ற நபருக்கு ஐந்து மனைவிகள் இருக்கிறார்கள். சுமார் 62 நபர்களுடன் ஒரே வீட்டில் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார். தன் அடுத்தடுத்த திருமணங்களுக்கு மற்ற மனைவிகளிடம் சம்மதம் பெற்றிருக்கிறார். இவருக்கு, நான்கு மனைவிகள் மற்றும் பெண் பிள்ளைகள் 10 பேரும், ஒரு ஆண் […]

Categories
மாநில செய்திகள்

அந்த 17 திட்டங்கள்….. வேற லெவலில் மாறப்போகும் கோவை…. மிகுந்த எதிர்பார்ப்பில் மக்கள்….!!!!!

கோவை மக்களின் கோரிக்கையை ஏற்று 17 திட்டங்களுக்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டில் உள்ள கோவை மாவட்டத்தில் பல்வேறு புதிய திட்டங்களை கொண்டு வர மத்திய மற்றும் மாநில அரசுகள் முடிவு செய்துள்ளது. ஆனால் அவற்றில் சில அறிவிப்புகள் கிடங்கில் போடப்பட்டு விட்டன. இதனையடுத்து மற்ற சில திட்டங்கள் தொடங்கப்பட்டு பணிகள் நடந்து வருகின்றது. இந்நிலையில் சில திட்டங்கள்  ரத்து செய்யப்படுமோ என்ற சந்தேகத்துடன் பொதுமக்கள் இருக்கின்றனர். மேலும் அனைத்து திட்டங்களையும் நிறைவேற்றினால் கோவையின் முகமே […]

Categories
மாநில செய்திகள்

55 கி.மீ. வேகத்தில் சூறாவளி….! மழை வெளுத்து வாங்கும்…. அலர்ட்..!!

மத்திய மேற்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவானதால், தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மழை வெளுத்து வாங்கும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆந்திர கடலோர பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்க சுழற்சியின் காரணமாக தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இன்று ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமாக மழை பெய்யலாம். மேலும் நாளை முதல் ஆறாம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி, […]

Categories
தேசிய செய்திகள்

சமையல் எண்ணெய்களுக்கான இறக்குமதி தீர்வை…. மத்திய அரசு வெளியிட்ட மிக முக்கிய தகவல்….!!!!

மத்திய நுகர்வோர் நலன் மற்றும் பொது விநியோக அமைச்சகம் ஒரு முக்கிய அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டிருப்பதாவது, கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியிடப்பட்ட அறிக்கையின் படி குறிப்பிட்ட சில சமையல் எண்ணெய் மீதான இறக்குமதி தீர்வைகளில் சலுகை வழங்கப்பட்டது. உலக அளவில் தற்போது கச்சா எண்ணெயின் விலை குறைந்துள்ளது. இந்த விலை வீழ்ச்சி மற்றும் இறக்குமதி தீர்வை குறைப்பு போன்றவற்றால் சமையலுக்கு பயன்படுத்தும் எண்ணையின் சில்லறை விற்பனை விலை குறைவதற்கு வாய்ப்புள்ளது. அதன்பிறகு சுத்திகரிக்கப்பட்ட, சுத்திகரிக்கப்படாத சூரியகாந்தி […]

Categories
ஆன்மிகம் மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

“ராஜேஸ்வரி அம்மன் கோவில்”…. விமர்சையாக நடைபெறும் தசரா…. ஆனந்தத்தில் பக்தர்கள்….!!!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமலிங்க விலாசம் அரண்மனை அமைந்துள்ளது. இந்த அரண்மனையில் ராஜேஸ்வரி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோவிலில் வருடம் தோறும் நவராத்திரி விழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இங்கு நடைபெறும் திருவிழா மைசூரில் நடைபெறும் தசரா பண்டிகையை போலவே மன்னர் காலம் முதல் தற்போது வரை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகின்றது. இந்த விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக ராஜேஸ்வரி அம்மன் நகரில் உள்ள அனைத்து உற்சவமூர்த்திகளும் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டு மகர் நோன்பு திடலை அடைவர். பின்பு […]

Categories
சினிமா

எம்.பி தேர்தல்: எனக்கு அந்த எண்ணம் இல்லை…. விளக்கம் கொடுத்த நடிகர் நாகார்ஜுனா….!!!!

தெலுங்கு சினிமாவில் முன்னணி கதாநாயகனாக உள்ள நாகார்ஜுனா ஆந்திர முதல்-மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி குடும்பத்துக்கு நெருக்கமாக உள்ளார். அத்துடன் அரசு விளம்பர திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். இதனையடுத்து நாகார்ஜுனா அரசியலுக்கு வர முடிவு செய்திருப்பதாகவும், வரும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியது. இந்நிலையில் இதற்கு நாகார்ஜுனா விளக்கமளித்து கூறியதாவது ”நான் அரசியலில் குதித்து விஜயவாடா தொகுதியில் எம்.பி பதவிக்கு போட்டியிடப் போகிறேன் என தகவல்கள் வந்துள்ளது. அந்த தகவல் உண்மை இல்லை. தற்போதைக்கு நான் […]

Categories
உலக செய்திகள்

சீனாவில் கொண்டாடப்பட்ட காந்தி ஜெயந்தி…. பொன் மொழிகளை வாசித்த குழந்தைகள்…!!!

சீன நாட்டின் சவோயாங் பூங்காவில் கொரோனாவால் இரண்டு வருடங்களாக நடத்தப்படாமல் இருந்த காந்தி ஜெயந்தி கொண்டாட்டம் நேற்று உற்சாகமாக கொண்டாடப்பட்டிருக்கிறது. சீன நாட்டின் சவோயாங் பூங்காவில் நம் நாட்டின் தேச தந்தையான மகாத்மா காந்தியடிகளின் பிறந்தநாளை ஒவ்வொரு வருடமும் சிறப்பாக கொண்டாடுவார்கள். ஆனால் கொரோனாவால் கடந்த இரண்டு வருடங்களாக காந்தி ஜெயந்தி விழா அங்கு நடத்தப்படவில்லை. இந்நிலையில் உலக நாடுகளில் காந்தியடிகளின் பிறந்த தினமான நேற்று காந்தி ஜெயந்தி சிறப்பாக கொண்டாடப்பட்டது. அந்த வகையில், சீன நாட்டின் […]

Categories
மாநில செய்திகள்

அடடே சூப்பர்!!…. ஒரே ஆண்டில் குறைந்த குற்ற சம்பவங்கள்….. அதிரடி நடவடிக்கையில் திருச்சி போலீசார்….!!!!

திருச்சி மாநகர காவல் ஆணையர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். திருச்சியில் உள்ள மாநகர காவல் ஆணையர்  கார்த்திகேயன் அறிக்கை ஒன்றை  வெளியிட்டுள்ளார். அதில் நமது மாநகரில் கடந்த 2020-ஆம் ஆண்டு போதை பொருள் விற்பனை உள்ளிட்ட பல குற்றச்செயல்களில் ஈடுபட்ட  40 நபர்கள் மீதும், 2021-ஆம் ஆண்டு 85 நபர்கள் மீதும், இந்த ஆண்டு 142 நபர்கள் மீதும் குண்டர் காவல் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு […]

Categories
டெக்னாலஜி

ஜியோ 5ஜி வெளியீடு….. எந்த பகுதிகளில் கிடைக்கும்….?? வெளியான சில தகவல்கள்…!!

முன்னணி நிறுவனமான Reliance JIO இந்திய டெலிகாம் சந்தையில் விரைவில் 5ஜி சேவைகளை வெளியிட இருக்கிறது. முதற்கட்டமாக டெல்லி, மும்பை, சென்னை மற்றும் கொல்கத்தா என நான்கு நகரங்களில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் முகேஷ் அம்பானி JIO 5ஜி சேவைகள் அறிமுகம் செய்யப்படும் என தெரிவித்துள்ளார். முதற்கட்டமாக 4 நகரங்களில் அறிமுகம் செய்யப்பட்டதும், நாட்டின் மற்ற பகுதிகளிலும் JIO 5ஜி சேவைகள் வெளியிடப்பட உள்ளன. Reliance JIO நிறுவனம் 4ஜி சேவைகளை […]

Categories
சினிமா

“முன்னாள் காதலர்கள் என் நல்ல நண்பர்கள்”….. ஓபனாக பேசிய ராஷ்மிகா மந்தனா….!!!!

தமிழில் சுல்தான் திரைப்படத்தில் கார்த்தியுடன் நடித்த ராஷ்மிகா மந்தனா தற்போது வாரிசு படத்தில் விஜய்-க்கு ஜோடியாகி இருக்கிறார். இதன் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையில் ராஷ்மிகா தெலுங்கு படங்களிலும் நடிக்கிறார். ராஷ்மிகாவுக்கு முன்னதாக திருமணம் முடிவாகி சில காரணங்களால் நின்றுபோனது. இந்நிலையில் இப்போது தன் முன்னாள் காதலர்கள் பற்றி ராஷ்மிகா வெளிப்படையாக பேசியுள்ளார். இது தொடர்பாக ராஷ்மிகா பேட்டியளித்தபோது “என் வாழ்க்கை வெளிப்படையானது ஆகும். எனது முன்னாள் காதலர்களை தற்போதும் நான் நல்ல நண்பர்களாகவே பார்க்கிறேன். […]

Categories
டெக்னாலஜி

விரைவில் வெளியாகும் BSNL 4ஜி….? இணையத்தில் லீக்கான தகவல்….!!

BSNL நிறுவனம் 4ஜி சேவைகளை வெளியிடுவதற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளது. நாடு முழுக்க BSNL நிறுவனம் 4ஜி சேவைகளை வெளியிட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக BSNL நிறுவனம் 2019 ஆண்டு வாக்கில் 4ஜி சேவைகளை வெளியிட திட்டமிட்ட நிலையில்  உள்நாட்டு நிறுவனங்கள் வழங்கும் உபகரணங்களை கொண்டு தான் 4ஜி சேவைகளை வெளியிட வேண்டும் என அரசு அறிவித்ததால் இந்தியாவில் BSNL நிறுவனத்தின் 4ஜி வெளியீடு தாமதமானது. மேலும் 4ஜி உபகரணங்களை பயன்படுத்துவதற்கான விருப்பத்தை தெரிவிக்கும் அறிக்கையை BSNL […]

Categories
சினிமா

பாலிவுட் நடிகை தொடங்கிய கர்ப்பிணி பெண்களுக்கான மகப்பேறு ஆடை…. களைக்கட்டும் வியாபாரம்…..!!!!

பாலிவுட் நடிகையான ஆலியாபட் இப்போது கர்ப்பமாக உள்ளார். அவரும், அவரது கணவர் ரன்பீர் கபூரும் தங்களது முதல் திரைப்படமான பிரம்மாஸ்திரா வெளியாகிய பின் இத்தகவலை வெளியிட்டனர். அத்துடன் ஆலியா பட் இப்போது ஆடை வியாபாரத்தை துவங்கி இருக்கிறார். இந்த ஆடை கர்ப்பிணி பெண்களுக்குரிய மகப்பேறு ஆடையாகும். இது தொடர்பான தகவலை ஆலியாபட் தன் சமூகவலைத்தள பக்கத்தில் வெளியிட்டார். அதனை தொடர்ந்து பாலிவுட்டில் கர்ப்பமாக இருக்கும் பிபாஷா பாசு உள்ளிட்ட சில நடிகைகளும் ஆலியா பட்டை தொடர்புகொண்டு மகப்பேறு […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: அரசு தேர்வு…. மாணவர்களுக்கு தமிழக அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு…. மிஸ் பண்ணிடாதீங்க….!!!

UPSC தேர்வுக்கான இலவச பயிற்சிக்கு தமிழக மாணவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மத்திய அரசு தேர்வில் தமிழக மாணவர்கள் அதிகம் தேர்ச்சி பெற வேண்டும் என்ற நோக்கத்தில் அரசு மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறது. அரசு நடத்தும் பல தேர்வுகளுக்கும் மாணவர்களுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வரும் நிலையில் தற்போது யுபிஎஸ்சி தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு தமிழக மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் குடிமையியல் தேர்வு மையத்தில் சேர்ந்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

”பொன்னியின் செல்வன்” படத்தில் ஏன் ரஜினி நடிக்கவில்லை….? மணிரத்னம் விளக்கம்….!!!

PS – 1படத்தில் ரஜினி நடிக்காததற்கான காரணத்தை மணிரத்னம் கூறியுள்ளார். இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ”பொன்னியின் செல்வன்”. இந்த படத்தில் ஜெயம் ரவி, விக்ரம், கார்த்தி, திரிஷா, ஐஸ்வர்யா ராய் மற்றும் பலர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். ஏ. ஆர். ரகுமான் இசையமைத்துள்ள இந்த திரைப்படம் இரண்டு பாகங்களாக உருவாகியுள்ளது. இந்த படத்தின் முதல் பாகம் கடந்த 30-ம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று […]

Categories
தேசிய செய்திகள்

அட என்னாச்சு….. 8 ஆண்டுகளுக்குப் பிறகு பயணத்தை முடித்த மங்கள்யான் செயற்கைக்கோள்….. வெளியான பகீர் தகவல்….!!!!

இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ கலந்த 2013 ஆம் ஆண்டு ரூ.450 கோடி செலவில் தயாரித்த மங்கள்யான் செயற்கைக்கோள் 2013 ஆம் ஆண்டு நவம்பரில் விண்வெளி ஏவப்பட்டது. அதன்பிறகு 2014 ஆம் ஆண்டு செப்டம்பர் 24ஆம் தேதி செவ்வாய் கிரகத்தின் சுற்றிவட்ட பாதையில் நிலை நிறுத்தப்பட்டது. இந்நிலையில் செவ்வாய் கிரகத்தின் சுற்றுவட்ட பாதையில் ஆய்வு மேற்கொண்டு வந்த மங்கள்யான் செயற்கைகோளில் எரிபொருள் மற்றும் பேட்டரி தீர்ந்தது. இதனையடுத்து அது தன் செயல்பாட்டை நிறுத்திக் கொண்டதாகவும் விண்கலத்துடனான […]

Categories
மாநில செய்திகள்

இலவச பஸ் வேண்டாம்‌…. காசு கொடுத்து போனா தான் மரியாதை கிடைக்கும்…. திடீரென பொங்கி எழுந்த பெண்மணி….!!!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள திருச்செங்கோடு அருகே செட்டிபாளையம் பகுதியில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இதற்கு கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் எம்பி ஈஸ்வரன் தலைமை தாங்கினார். இந்த கிராம சபை கூட்டத்தில் பொதுமக்கள் தங்களுடைய பல்வேறு விதமான பிரச்சனைகளை பற்றி கூறினர். அப்போது தமிழரசி என்ற பெண் திடீரென எழுந்து நின்று பேசினார். அவர் கூறியதாவது, பெண்களுக்கு இலவச பேருந்து வேண்டாம். இலவசமாக செல்வதால் ஓட்டுநரும், நடத்துனரும் மதிப்பதில்லை. பேருந்து நிறுத்தத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

பகீர்!….. திடீரென வெடித்த சிதறிய மின்சார வாகன பேட்டரி…. 7 வயது சிறுவன் பலி…. பயங்கர சம்பவம்….!!!!

மகாராஷ்டிரா மாநிலம் பால்கர் மாவட்டத்தில் வசாய் பகுதியில் மின்சாரம் இரு சக்கர வாகனத்தில் சார்ஜில் இருந்தது. அப்போது அதன் பேட்டரி திடீரென வெடித்து சிதறியது. இந்த சம்பவத்தில் ஷபீர் ஷாவாஸ் சிறுவன் பலத்த காயமடைந்தார். அந்தச் சிறுவனை சம்பவம் அருகில் இருந்தவர்கள் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். ஆனால் சிகிச்சை பலனின்றி சிறுவன் உயிரிழந்தான். இது குறித்து மணிக்பூர் காவல்நிலத்தில் வழக்கு பதிவு செய்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சர்வதேச திரைப்பட விழாவில் விஜய் சேதுபதி படம்…. மகிழ்ச்சியில் படக்குழு….!!!

சர்வதேச திரைப்பட விழாவில் விஜய் சேதுபதி படம் தேர்வாகியுள்ளது. தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இயக்குனர் சீனு ராமசாமி இயக்கத்தில் இவர் நடிப்பில் வெளியான திரைப்படம் ”மாமனிதன்”. இந்த படத்தில் கதாநாயகியாக காயத்ரி நடித்திருந்தார். இதனையடுத்து அமெரிக்காவில் நடைபெறும் முக்கிய திரைப்பட விழாவான அர்பா சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த படங்களாக ஐந்து திரைப்படங்கள் திரையிடுவதற்கு தேர்வு […]

Categories

Tech |