Categories
உலக செய்திகள்

என்ன….? 2-வது கணவரிடமிருந்து விவாகரத்தா…. அமேசான் நிறுவனரின் முன்னாள் மனைவி….!!

மெக்கன்சியின் குழந்தைகள் பயின்று வந்த பள்ளியில் டென் ஜூவீட் அறிவியல் ஆசிரியராக வேலை செய்து வந்தார். அமேசான் நிறுவனத்தின்  நிர்வாக இயக்குனர் ஜெப் பெசோசின் முன்னாள் மனைவி மெக்கன்சி ஸ்காட் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் கடந்த 2019-ஆம் ஆண்டு விவாகரத்து செய்து கொண்டுள்ளனர். இவர்கள் விவாகரத்து பெற்றதை தொடர்ந்து மெக்கன்சிக்கு அமேசான் நிறுவனத்தின் 4 % பங்குகளை ஜெப் பெசோஸ் ஜீவனாம்சமாக வழங்கியுள்ளார். இதன் மூலம் மெக்கச்னியின் சொத்து மதிப்பு 59.50 பில்லியன் அமெரிக்க டாலர்களாக […]

Categories
உலக செய்திகள்

மன்னர் சார்லஸ் உயிராக காதலித்த கமிலாவை விட்டு…. டயானாவை முதலில் மணந்ததற்கான காரணம் என்ன….? வெளியான உண்மை தகவல்….!!

மன்னர் சார்லஸ் கமீலாவை முதலில் திருமணம் செய்யாமல் டயானாவை மணந்ததற்கான உண்மை காரணம் இப்பொழுது வெளியாகியுள்ளது. சார்லஸுக்கும் டயானாவுக்கும் கடந்த 1981-ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றுள்ளது. இதற்கு கிட்டத்தட்ட பத்தாண்டுகளுக்கு முன்னரே கமிலாவுக்கும் ஆண்ட்ரூ பார்க்கர் என்பவருக்கும் திருமணம் நடந்துள்ளது. சார்லஸ் – கமிலா வேறு நபர்களை திருமணம் செய்வதற்கு முன்னரே உயிராக காதலித்து வந்தாலும்  அவர்கள் மண வாழ்க்கையில் இணையவில்லை. பின்னர் சார்லஸ் டயனாவை விவாகரத்து செய்தார். அதேபோன்று கமிலா ஆண்ட்ரூவை விவாகரத்து செய்தார். பின்னர் […]

Categories
உலக செய்திகள்

என்னது….? தந்தையிடமிருந்து வாடகையா….? பெருந்தொகையை வசூலிக்கும் மகன்….!!

மன்னர் சார்லஸின் சொத்துக்களில் முக்கிய தோட்டம் ஒன்று இளவரசர் வில்லியம் வசம் உள்ள நிலையில், தற்போது தந்தையிடமிருந்து வாடகையாக மட்டும் பெருந்தொகையை வசூலிக்க இருக்கின்றார். மகாராணியாரின் மறைவுக்கு பின்னர் முக்கிய ராஜகுடும்ப உறுப்பினர்கள் வசம் சொத்துக்கள் பல கைமாறியுள்ளது. அந்த வகையில் மன்னர் சார்லஸுக்கு மிக நெருக்கமான Highgrove மாளிகை உட்பட சுமார் 345 மில்லியன் பவுண்டுகள் மதிப்பிலான கார்ன்வால் தோட்டம் தற்போது வேல்ஸ் இளவரசர் வில்லியம் வசம் உள்ளது. இந்த தோட்டமானது மொத்தம் 128,000 ஏக்கர் […]

Categories
தேசிய செய்திகள்

‘காதல்’ பட பாணியில் காதலன் கொலை….. காதலியின் குடும்பத்தினர் கொடூர செயல்….. திடுக்கிட வைக்கும் பின்னணி….!!

பீகார் மாநிலம் பால்கர் மாவட்டம் கத்தார் கிராமத்தில் ரவுஷன் குமார்(25) என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். இவரும் அதே பகுதியில் சேர்ந்த ஒரு இளம் பெண்ணும் கடந்த 8 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இதற்கிடையில் இவர்களின் காதல் விவகாரம் அந்த பெண்ணின் பெற்றோருக்கு சமீபத்தில் தெரிய வந்து பெரிய பிரச்சனையானதாக கூறப்படுகிறது. ரவுஷன் குமார் அந்த இளம் பெண்னும் ஒரே சமூகம் என்ற போதிலும் அவர் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவர் என்பதால் […]

Categories
உலக செய்திகள்

சோமாலிய இராணுவத்தினரின் அதிரடி… சுட்டுக்கொல்லப்பட்ட அல்ஷபாப் இயக்கத் தலைவர்…!!!

சோமாலியா நாட்டில் இயங்கும் முக்கிய தீவிரவாத இயக்கமான அல்ஷபாப்பின் தலைவர் சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. சோமாலிய நாட்டில் அல்கொய்தா தீவிரவாத இயக்கத்துடன் தொடர்பு கொண்ட அல்ஷபாப் என்னும் அமைப்பு இயங்கிக் கொண்டிருக்கிறது. இந்த தீவிரவாத அமைப்பினர் சர்வதேச நாடுகள் அங்கீகரித்த சோமாலிய அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கு முயன்று வருகிறார்கள். இதற்காக ராணுவம் மற்றும் மக்களை நோக்கி அடிக்கடி தாக்குதல் மேற்கொண்டு வருகிறார்கள். இதில் ஆயிரக்கணக்கான மக்கள் பலியாகியுள்ளனர். இந்நிலையில், அல்ஷபாப் இயக்கத்தினுடைய முக்கிய தலைவராக இருக்கும் அப்துல்லா […]

Categories
தேசிய செய்திகள் புதுச்சேரி

பேச்சு வார்த்தையில் சுமூக உடன்பாடு…”மின்வாரிய ஊழியர்களின் போராட்டம் வாபஸ்”.. வெளியான தகவல்…!!!!

மின்வாரிய ஊழியர்களின் போராட்டம் வாபஸ் பெறப்படுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. புதுவை அரசின் மின் துறையை தனியார் மையமாகும் நடவடிக்கையின் தொடக்கமாக மின்விநியோகம் தொடர்பாக ஒப்பந்த அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதனை அடுத்து மின் ஊழியர்கள் கூட்டமைப்பினர் செப்டம்பர் 28-ம் தேதி முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் மின்துறை  ஊழியர்களின் போராட்டத்தால் புதுச்சேரி முழுவதும் மின்தடையால் பாதிக்கப்பட்டு பல இடங்களில் பொதுமக்களும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் புதுச்சேரி கடலூர் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கிருமாம்பாக்கம் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“சொல்லிலும் செயலிலும் கவனம் தேவை” திமுக உடன் பிறப்புகளுக்கு முதல்வர் ஸ்டாலின் திடீர் எச்சரிக்கை….!!!!

திமுக கட்சியின் எம்பி ஆர் ராசா இந்துக்கள் குறித்து பேசியது சமீபத்தில் பெரும் சர்ச்சையாக வெடித்தது. இதற்கு பாஜகவினரும், இந்து அமைப்பினரும் கண்டனம் தெரிவித்து போராட்டம் நடத்தினர். இந்த பிரச்சனையே ஓயாத நிலையில், உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பெண்களுக்கு பஸ்ஸில் ஓசி பயணம் என்று கூறியது அடுத்த சர்ச்சையாக வெடித்தது. இதனால் தற்போது பல்வேறு பகுதிகளில் பேருந்தில் செல்லும் பெண்கள் நாங்கள் இலவசமாக பயணம் செய்ய மாட்டோம் என்று கூறி நடத்துனரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு பணத்தை கொடுத்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“நாம் அரசியல் தெளிவுடன் இருக்க வேண்டும்”…. இயக்குனர் வெற்றிமாறன் ஓபன் டாக்….!!!!!!

நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற இயக்குனர் வெற்றிமாறன் நாம் அரசியல் தெளிவுடன் இருக்க வேண்டும் என பேசி உள்ளார். தமிழ் சினிமா உலகில் பிரபல இயக்குனரான வலம் வரும் வெற்றிமாறன் சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். அப்போது அவர் பேசியுள்ளதாவது, திராவிட இயக்கம் சினிமாவை கையில் எடுக்கும் போது இலக்கிய துறையைச் சேர்ந்தவர்கள் கலை கலைக்காகத்தான், கலை மக்களுக்காக இல்லை என்கிறார்கள். அழகியல் பற்றி நிறைய பேசுகிறார்கள். கலையில் அழகியல் முக்கியமானது தான். ஆனால் மக்களிடம் இருந்து […]

Categories
மாநில செய்திகள்

அடடே!…. சூப்பரா மாறிப்போச்சு போங்க….. வேற லெவலில் அப்டேட் ஆன MTC பேருந்துகள்…. உற்சாகத்தில் சென்னை மக்கள்…..!!!

தமிழகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக அரசு வரலாற்று சிறப்பு வாய்ந்த காலை சிற்றுண்டி திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இதற்கு “முதலமைச்சர் காலை உணவு திட்டம்” என்று பெயரிட்டப்பட்டுள்ளது. இது 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை அரசு தொடக்கப்பள்ளியில் முதல் கட்டமாக அமல்படுத்தப்பட்டுள்ளது. வாரத்தில் 5 நாட்கள் வெவ்வேறு விதமான உணவுகள் மாணவர்களுக்கு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து அட்டவணையும் வெளியிடப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க மாநிலம் முழுவதும் […]

Categories
உலக செய்திகள்

நீண்ட நாட்களுக்குப் பிறகு தங்கள் பகுதியை கைப்பற்றிய உக்ரைன் படை…. மகிழ்ச்சியில் அதிபர் ஜெலென்ஸ்கி ….!!!!!

ரஷிய படைகள் கைப்பற்றிய உக்ரைன்  பகுதிகளை உக்ரைன்  ராணுவ படை மீட்டுள்ளது. உக்கரை நாட்டின் மீது ரஷியா கடந்த 7 மாதங்களுக்கு மேலாக தாக்குதல் நடத்தி வருகிறது. மேலும் உக்ரைன்  நாட்டின் பெரும்பாலான பகுதிகளை  ரஷிய படைகள் கைப்பற்றினர். இதற்கிடையே போரில் கைப்பற்றப்பட்ட உக்ரைன்  பகுதிகளை ரஷ்யாவுடன் இணைக்கப்படும் என கடந்த சில நாட்களுக்கு முன்பு ரஷிய அதிபர் புதின்  அறிவித்தார். இந் நிலையில் ரஷிய படையினரிடமிருந்து உக்ரைனின்  முக்கிய நகரங்களை உக்ரைன்  ராணுவம் கைப்பற்றியுள்ளது. இந்நிலையில்  […]

Categories
சினிமா ஹாலிவுட் சினிமா

ஹாலிவுட் நடிகை சச்சின் லிட்டில் ஃபெதர் காலமானார்…. சோகம்…!!!

ஹாலிவுட் நடிகை சச்சின் லிட்டில் ஃபெதர் காலமானார். இவருக்கு வயது 75. 1973ம் ஆண்டு ‘தி காட்ஃபாதர்’ படத்தில் நடித்ததற்காக மார்லன் பிராண்டோவுக்கு ஆஸ்கார் அறிவித்தபோது, அவர் சார்பாக மேடையில் ஏறிய லிட்டில் ஃபெதர், செவ்விந்தியர்களை தவறாக ஹாலிவுட்டில் சித்தரிப்பதை எதிர்த்து பிராண்டோ விருதை மறுத்துவிட்டதாக அறிவித்தார். இது அவர் மீது தாக்குதல் நடைபெறும் அளவிற்கு சென்றது. பின் 65 வருடங்கள் கழித்து ஆஸ்கர் நிர்வாகம் அவரிடம் மன்னிப்பு கேட்டது.

Categories
தேசிய செய்திகள்

கருணை அடிப்படையில் வேலை…. இது உரிமையல்ல…. சுப்ரீம் கோர்ட்டு அதிரடி….!!!!

கருணை அடிப்படையில் வேலை வழங்கப்படுவது ஒரு சலுகையே தவிர்த்து உரிமையல்ல என உச்சநீதிமன்றம்  தீர்ப்பு வழங்கி இருக்கிறது. திடீரென ஒரு குடும்பத்திற்கு ஏற்படும் நெருக்கடியை சமாளிக்கவே குடும்பத்தில் கருணை அடிப்படையில் வேலை வழங்கப்படுகிறது. கருணை அடிப்படையில் வேலைவழங்க பரிசீலிக்கும்படி கேரள உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை உச்சநீதிமன்றம் ரத்து செய்துள்ளது. கேரளத்தைச் சேர்ந்த திருவாங்கூர் உரங்கள், வேதிப் பொருள் நிறுவனம் தாக்கல் செய்த மனுவை ஏற்று கேரள உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை, உச்ச நீதிமன்றம் ரத்துசெய்துள்ளது. எப்சிஎல் நிறுவனத்தில் […]

Categories
உலக செய்திகள்

“வேல்ஸ் இளவரசர் வில்லியமுக்கு வழங்கப்பட்ட ரகசிய எஸ்டேட்”… மரபுரிமையாக செல்வதாக கருத்து…!!!

ராணி இரண்டாம் எலிசபெத் உயிரிழந்ததை அடுத்து நாட்டின் புதிய மன்னராக மூன்றாம் சார்லஸ் பொறுப்பேற்றுக் கொண்டார் அத்துடன் சார்லஸ் பதவி வகித்த வேல்ஸ் இளவரசர் பட்டத்தை அவரது மூத்த மகனான வில்லியம் மரபு வழியாக வழங்க பெற்றுள்ளார். இதன் மூலமாக ராணியாரின் மரணத்திற்கு பின் புதிய வேல்ஸ் இளவரசராக வில்லியமும் அவரது மனைவி கேட் மிடில்டன் வேல்ஸ் இளவரசியாகவும் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளனர். இந்த சூழலில் வேல்ஸ் முன்னாள் இளவரசர் சார்லஸ் மற்றும் அவரது ராணி கன்சார்ட் கமீலா […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“3 நிமிட ஆடியோ” இபிஎஸ் செஞ்ச துரோகம்…. பகீர் கிளப்பும் ஓபிஎஸ்…. அதிமுகவில் திடீர் பரபரப்பு….!!!!

அதிமுக கட்சியில் ஒற்றை தலைமை பிரச்சனையானது விஸ்வரூபம் எடுத்த நிலையில் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி எதிரெதிர் துருவங்களாக மாறிய தலைமையை கைப்பற்றுவதில் தீவிரம் காட்டி வருகின்றனர். கடந்த 11-ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தின் போது இபிஎஸ் இடைக்கால பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதை எதிர்த்து ஓபிஎஸ் முதலில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில் இபிஎஸ்சுக்கு சாதகமாக தீர்ப்பு வந்ததால் உச்ச நீதிமன்றத்தை நாடினார் ஓபிஎஸ். அங்கு தற்போது ஓபிஎஸ்-க்கு சாதகமாகவே நீதிபதிகள் […]

Categories
தேசிய செய்திகள்

ஈரான் பயணிகள் விமானம்…. திடீரென வந்த வெடிகுண்டு மிரட்டல்…. பின் நடந்த பரபரப்பு சம்பவம்…..!!!!!

சீனாவிற்குச் சென்றுகொண்டிருந்த ஈரான் பயணிகள் விமானம் இந்திய வான் வெளியில் பறந்து கொண்டிருந்தபோது வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததை அடுத்து இந்தியபோர் ஜெட் விமானங்கள் பாதுகாப்புக்காகச் சென்றது. இது தொடர்பாக இந்திய விமானப்படையிலிருந்து வெளியாகி இருக்கும் தகவலில், இந்திய வான் வெளியில் மகான் விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை அடுத்து இந்திய விமான நிலையங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. உடனே ஈரான் பயணிகளின் விமானத்திற்கு பாதுகாப்புக்காக இந்திய ஜெட்விமானங்களானது பறந்துசென்றது குறிப்பிடத்தக்கது. அதுபோன்று ஜெய்ப்பூர் மற்றும் சண்டிகர் விமான நிலையங்களில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

செம…. புதிய அவதாரம் எடுத்த பிரபல காமெடி நடிகர்…. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்….!!!

யோகிபாபு சினிமாவில் புதிய அவதாரம் ஒன்றை எடுத்துள்ளார். தமிழ் சினிமாவில் பிரபல நகைச்சுவை நடிகராகவும், கதாநாயகனாகவும் வருபவர் யோகி பாபு. இவன் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. தற்போது இவர் நடிப்பில் ‘பூமர் அங்கிள்’, ‘பொம்மை நாயகி’ போன்ற திரைப்படங்கள் விரைவில் ரிலீசாக உள்ளது. மேலும், சில படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் இவர் நடித்து வருகிறார். இந்நிலையில், யோகிபாபு புதிய அவதாரம் ஒன்றை எடுத்துள்ளார். அதன்படி, இவர் புதிய […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பாலிவுட்டில் சக்சஸ்…. “விக்ரம் வேதா” ஹிந்தி ரீமேக்…. ஒரிஜினலை மிஞ்சியது…. குவியும் பாராட்டுக்கள்….!!

புஸ்கர் – காயத்ரி  இயக்கத்தில் வெளியான “விக்ரம்  வேதா” ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. புஸ்கர் – காயத்ரி இயக்கத்தில் விஜய் சேதுபதி, மாதவன், ஷ்ரத்தா ஸ்ரீநாத், வரலட்சுமி மற்றும் கதிர் போன்ற பலர் நடிப்பில் வெளியான திரைப்படம் “விக்ரம் வேதா”. இயக்குனர் சஷிகாந்த் தயாரிப்பில் வெளியான இத்திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்தப் படம் இந்தி ரீமேக்கில் மாதவன் கதாபாத்திரத்தில் சைப் அலி கான் மற்றும் விஜய் சேதுபதி […]

Categories
உலகசெய்திகள்

“கெர்சன் நகரின் 2 குடியேற்றங்களை விடுவித்த உக்ரைனிய படை”… வெளியான தகவல்…!!!!!!

ரஷ்ய பகுதிகளாக அறிவிக்கப்பட்ட கெர்சன் நகரின் இரண்டு சிறிய குடியேற்றங்களை உக்ரைனிய படை வித்துள்ளதாக ஜனாதிபதி ஜெலன்ஸ்கி கூறியுள்ளார். உக்ரைன் ரஷ்யா போர் நடவடிக்கையின் உச்சகட்டமாக கிழக்கு உக்ரைனின் மிக முக்கியமான நான்கு நகரங்களை ரஷ்யாவின் அங்கமாக ரஷ்ய ஜனாதிபதி புதின் கடந்த வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளார். அது மட்டுமல்லாமல் ரஷ்ய பகுதிகளுக்கு பாதிப்பு ஏற்பட்டால் அணு ஆயுதங்களையும் பயன்படுத்த தயங்க மாட்டேன் என இணைப்பு விழாவில் எச்சரிக்கை செய்தி ஒன்றையும் கூறியிருந்தார். இந்த நிலையில் ரஷ்ய படைகளால் […]

Categories
உலகசெய்திகள்

புளோரிடாவை தாக்கிய சக்தி வாய்ந்த புயல்… “உயிரிழந்தோரின் எண்ணிக்கை 54 ஆக உயர்வு”… பெரும் சோகம்…!!!!!

ஃப்ளோரிடாவை தாக்கிய புயலால் இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 54 ஆக அதிகரித்து இருப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க நாட்டின் புளோரிடா மாகாணத்தை தாக்கிய வரலாற்றின் மிகவும் மோசமான புயல்களில் ஒன்றாக இயான் புயல் கருதப்படுகிறது. அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்தில் கேயா கோஸ்டா என்னும் கடற்கரை பகுதி அருகே இயான் புயல் கடந்த புதன்கிழமை அன்று மதியம் கரையை கடந்துள்ளது. தீவிர வலுடன் தாக்கிய இந்த புயலால் நீரில் மூழ்கிய பகுதிகளில் இன்னும் உயிர் பிழைத்தவர்களை மீட்கும் […]

Categories
தேசிய செய்திகள்

OMG: நவராத்திரி கொண்டாட்டத்தில் கர்பா நடனம் ஆடிய மகன் திடீர் உயிரிழப்பு… அதிர்ச்சியில் தந்தையும் மரணம்… நடந்தது என்ன…?

நவராத்திரி கொண்டாட்டத்தின் போது கர்ப்பா நடனமாடிய மகன் உயிரிழந்த அதிர்ச்சியில் தந்தையும் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மராட்டியத்தின் பால்கர் மாவட்டத்தில் விரார் நகரில் நவராத்திரி கொண்டாட்டத்தை முன்னிட்டு கர்பா நடனமாடும் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. க்ளோபல் சிட்டி வளாகத்தில் நடைபெற்றுள்ள இந்த நிகழ்ச்சியில் மனிஷ் நராஜ் சோனிக்ரா (35) என்பவரும் அவரது தந்தை நராப்ஜி சோனிக்ரா (66) என்பவரும் நடனமாடியுள்ளனர். இந்த நிலையில் மணீஷ் நராப்ஜி நடனமாடி கொண்டிருந்தபோது திடீரென மயங்கி கீழே விழுந்துள்ளார். […]

Categories
மாநில செய்திகள்

UPSC தேர்வர்களுக்கு…. இலவசப் பயிற்சி…. தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு….. யாரும் மிஸ் பண்ணிடாதீங்க….!!!

மத்திய அரசின் குடிமைப்பணி தேர்வான யுபிஎஸ்சி முதல் நிலை தேர்வுக்கான பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இது குறித்து தலைமைச் செயலாளர் இறையன்பு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தமிழக அரசின் சென்னை, அகில இந்திய குடிமைப்பணி தேர்வு பயிற்சி மையம் அண்ணா நூற்றாண்டு குடிமைப்பணி தேர்வு பயிற்சி மையங்கள் கோயம்புத்தூர், மதுரை ஆகிய பயிற்சி மையங்களில் தமிழகத்தை சேர்ந்த இளம் பட்டதாரிகள் மற்றும் முதுநிலை பட்டதாரிகள் ஆகியோருக்கு 2023 ஆம் ஆண்டு மே 28ஆம் […]

Categories
பல்சுவை

உங்க வீட்ல கரப்பான் பூச்சி தொல்லை அதிகமா இருக்கா?… இதோ உங்களுக்கான டிப்ஸ்….!!!!

உங்கள் வீட்டில் கரப்பான் பூச்சி தொல்லை இருக்கிறதா..? இனி கலவையை விடுங்க. கரப்பான் பூச்சியை  விரட்டி அடிக்க சில டிப்ஸ்களை தெரிந்துகொள்வோம். பேக்கிங் சோடாவின் உதவியுடன் கரப்பான்பூச்சிகளை அகற்றுவது எளிதாகும். கரப்பான் பூச்சியிலிருந்து விடுபடுவதற்கு குளியல் அறையின் ஜாலியிலும், சமையல் அறை சிங்க்கைச் சுற்றியும் பேக்கிங்சோடாவை தூவ வேண்டும். அந்த பேக்கிங் சோடாவின் வாசனையானது கரப்பான் பூச்சிகளுக்கு பிடிக்காது. அதன்பின்  7 -8 மணிநேரத்திற்கு பிறகு ஒரு கப் வெது வெதுப்பான நீரை எடுத்து அவற்றில் 2 […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

தீபாவளி சீட்டு நடத்திய பெண்…. 3.57 லட்ச ரூபாய் மோசடி…. போலீஸ் வலைவீச்சு….!!

சீட்டு நடத்தி பண மோசடியில் ஈடுபட்ட பெண்ணை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். மதுரை மாவட்டத்திலுள்ள பரவை சங்கன்கோட்டை தெருவில் கஸ்தூரி என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 4 ஆண்டுகளாக 50-க்கும் மேற்பட்டவர்களிடமிருந்து தீபாவளி சீட்டு வசூலித்து திரும்ப கொடுத்துள்ளார். இந்நிலையில் இந்த ஆண்டும் தீபாவளி சீட்டு நடத்துவதாக கஸ்தூரி தெரிவித்துள்ளார். இதனை நம்பி அதே பகுதியில் வசிக்கும் அன்னபூரணி என்பவர் மூலம் 15 பேர் 3.57 லட்ச ரூபாயை கஸ்தூரியிடம் கொடுத்துள்ளனர். ஆனால் சீட்டு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு வெளுத்து வாங்கும் மழை…. வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு….!!!

சென்னையில் மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதில், மத்திய மேற்கு வங்க கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு காரணமாக இன்றும், நாளையும் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அதனைப் போல வருகின்ற 5 ஆம் தேதி தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதியில் ஒரு சில இடங்களில் லேசான முதல் மிதமான மழை […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

மயங்கி கிடந்த ஆசிரியர்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை….!!!

ஆசிரியர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள திருமங்கலம் என்.ஜி.ஓ நகரில் காந்திசாந்தகிரன் (58) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு செந்தில் குமாரி என்ற மனைவி உள்ளார். இவர் அம்மாபட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகன் இருக்கிறான். கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட காந்திசாந்தகிரன் மன […]

Categories
அரசியல்

தங்கம், வெள்ளி விலை உயர்வு….. அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்….!!!

கடந்த சில நாட்களாக தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது. இந்த செய்தி இல்லத்தரசிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.280 உயர்ந்துள்ளது. இதனையடுத்து 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் ரூ.37,480-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.35 உயர்ந்துள்ளது. இதனால் ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.4,685-க்கு விற்பனை ஆகிறது. மேலும் ஒரு கிராம் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

தடையை மீறி நடைபெற்ற விற்பனை….. 350 கிலோ இறைச்சி பறிமுதல்…. அதிரடி காட்டிய அதிகாரிகள்….!!!

திண்டுக்கல் மாநகராட்சி பகுதியில் காந்தி ஜெயந்தி முன்னிட்டு இறைச்சி கடைகள் திறப்பதற்கு தடை விதிக்கப்பட்டது. ஆனாலும் தடையை மீறி சில கடைகளில் இறைச்சி விற்பனை நடைபெறுவதாக மாநகராட்சி ஆணையர் சிவசுப்பிரமணியனுக்கு தகவல் கிடைத்தது. இந்நிலையில் அதிகாரிகள் திண்டுக்கல் தெற்கு ரதவீதி, ஆர். எம்.காலனி, திருச்சி சாலை ஆகிய இடங்களில் அதிரடியாக ஆய்வு நடத்திய போது சில கடைகளில் இறைச்சியை விற்பனை செய்தது உறுதியானது. இதனை அடுத்து விற்பனைக்காக வைத்திருந்த 350 கிலோ கோழி, ஆடு இறைச்சிகளை அதிகாரிகள் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

1000 ஆண்டுகள் பழமையான…. பழங்கால கற்சிலைகள் கண்டெடுப்பு….. வரலாற்று ஆய்வாளரின் தகவல்….!!!

1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த கற்சிலைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள உளுந்தூர்பேட்டை அருகே இருக்கும் கிராமங்களில் வரலாற்று ஆய்வாளரான கோ.செங்குட்டுவன் என்பவர் தீவிர ஆய்வு பணியில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில் 1000 ஆண்டுகளுக்கு முற்பட்ட பழங்கால கற்சிலைகளை கோ.செங்குட்டுவன் கண்டெடுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது, செம்மணூர் கிராமத்தில் பூரணி பொற்கலை உடனுறை அய்யனார் கோவில் அமைந்துள்ளது. இங்கு கிபி 8-ஆம் நூற்றாண்டை சேர்ந்த பலகை கல்லில் வடிவமைக்கப்பட்ட பழமையான ஐயனார் சிற்பமும், கிபி 10-ஆம் நூற்றாண்டை சேர்ந்த […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

வாட்டி வதைத்த வெயில்…. திடீர் மழையால் தணிந்த வெப்பம்….. மகிழ்ச்சியடைந்த பொதுமக்கள்….!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக வெயில் வாட்டி வதைக்கிறது. நேற்று இரவு திருவட்டார் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரம் திடீரென மழை பெய்தது. இந்நிலையில் ஆற்றூர், மாத்தார், மாத்தூர், சித்திரன்கோடு, இட்டகவேலி, புலியிறங்கி மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் மிதமான மழை பெய்தது. நீண்ட நாட்கள் கழித்து வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியதால் பொதுமக்களும், விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்தனர்.

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

நாளைய (04-10-2022) நாள் எப்படி இருக்கும்…? இதோ உங்கள் ராசிக்கு…!

நாளைய  பஞ்சாங்கம் 04-10-2022, புரட்டாசி 17, செவ்வாய்க்கிழமை, நவமி திதி பகல் 02.21 வரை பின்பு வளர்பிறை தசமி. உத்திராடம் நட்சத்திரம் இரவு 10.51 வரை பின்பு திருவோணம். பிரபலாரிஷ்ட யோகம் இரவு 10.51 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1/2. மஹா நவமி. சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை. பூஜைக்கு உகந்த நேரம் காலை 8.00 மணி முதல் 9.00 மணி வரை, மதியம் 12.00 மணி முதல் 01.00 மணி வரை, மாலை 04.30 மணி முதல் 05.00 மணி வரை, இரவு 07.00- மணி முதல் 08.00 மணி வரை. இராகு காலம் மதியம் 03.00-04.30, எம கண்டம் காலை 09.00-10.30, குளிகன் மதியம் 12.00-1.30, சுப ஹோரைகள் காலை 8.00-9.00, மதியம் 12.00-01.00, மாலை 04.30-05.00, இரவு 07.00-08.00, 10.00-12.00. நாளைய ராசிப்பலன் –  04.10.2022 மேஷம் உங்களின் ராசிக்கு இல்லத்தில் மனமகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும். சுபகாரிய பேச்சுவார்த்தைகள் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“ஒரு நாள் தனிமையில் இருக்க வேண்டும்” திருமணமான பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி…. தொழிலதிபர் கைது….!!!

இளம்பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு அளித்த தொழிலதிபர் கைது செய்யப்பட்டுள்ளார். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள குழித்துறை பாலவிளை பகுதியில் தொழிலதிபரான எட்வின்சன்(38) என்பவர் வசித்து வருகிறார். இவரது தொழில் நிறுவனம் மார்த்தாண்டம் பகுதியில் அமைந்துள்ளது. இங்கு 28 வயதுடைய பெண் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் எட்வின்சன் அந்த இளம்பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக கூறப்படுகிறது. சம்பவம் நடைபெற்ற அன்று பெண்ணின் செல்போன் எண்ணை தொடர்பு கொண்ட எட்வின்சன் “உன்னுடன் ஒருநாள் தனிமையில் இருக்க வேண்டும் என கூறியுள்ளார்” இதனை […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

மகளை பார்க்க சென்ற தந்தை…. பேருந்து சக்கரத்தில் சிக்கி பலியான சம்பவம்…. கோர விபத்து….!!!

பேருந்து சக்கரத்தில் சிக்கி நர்சின் தந்தை பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மேக்காமண்டபம் பகுதியில் ஜோசப்(50) என்பவர் வசித்து வந்துள்ளார். செண்பகராமன் புதூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஜோசப்பின் மகள் நர்சாக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் ஜோசப் தனது மகளை பார்ப்பதற்காக மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். இவர் முத்துநகர் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது நாகர்கோவில் நோக்கி வேகமாக சென்ற அரசு பேருந்து மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதியது. […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

அத்துமீறி நுழைந்த கிராம நிர்வாக அலுவலர்….. தூங்கி கொண்டிருந்த பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் நடவடிக்கை….!!

பெண்ணிடம் தகாத முறையில் நடந்து கொண்ட கிராம நிர்வாக அலுவலரை போலீசார் கைது செய்தனர். கரூர் மாவட்டத்தில் உள்ள சிவாயம் வடக்கு பகுதி கிராம நிர்வாக அலுவலராக அன்பராஜ்(36) என்பவர் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு திருமணமாகி, 2 வயதுடைய மகள் இருக்கிறார். சம்பவம் நடைபெற்ற அன்று ஒரு பெண்ணின் பின்புற வாசல் வழியாக அன்புராஜ் அத்துமீறி உள்ளே நுழைந்துள்ளார். பின்னர் தூங்கி கொண்டிருந்த பெண்ணை அன்புராஜ் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற போது திடுக்கிட்டு எழுந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடடே! சூப்பர்…. ரிலீசுக்கு தயாரான விக்ரம் படம்….. செம குஷியில் ரசிகர்கள்….!!!!

நடிகர் விக்ரம் நடித்துள்ள  துருவ நட்சத்திரம் வரும் டிசம்பர் மாதம் ரிலீஸ் என தகவல் வெளியாகியுள்ளது. விக்ரம் நடிப்பில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படம் “துருவ நட்சத்திரம்”. இந்த திரைப்படத்தை கௌதம் மேனன் இயக்கியுள்ளார். இந்தத் திரைப்படத்தில் கதாநாயகியாக  ரித்துவர்மா நடித்திருக்கின்றார். இந்தப் திரைப்படத்தில் பார்த்திபன், ராதிகா, சரத்குமார், சிம்ரன் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் போன்ற பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் இப்படத்தின் சூட்டிங் கடந்த 2017-ம் ஆண்டிலேயே தொடங்கப்பட்டுள்ளது. இத்திரைப்படத்தில் வெளிநாடுகளில் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன. […]

Categories
தேசிய செய்திகள்

அனைத்து அரசு பள்ளிகளும் CBSE பள்ளிகளாக மாற்றம்…. மத்திய அமைச்சர வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு….!!!!

தேசிய கல்விக் கொள்கை கடந்த 1968 ஆம் ஆண்டு முதன் முதலில் உருவாக்கப்பட்டது. அதன் பிறகு 42வது அரசியலமைப்பு திருத்த சட்டத்தின்படி 1976 ஆம் ஆண்டு அரசியலமைப்புச் சட்டத்தின் கல்வி பொது பட்டியலில் சேர்க்கப்பட்டது. அதனை தொடர்ந்து 1986 ஆம் ஆண்டு கல்விக் கொள்கையானது திருத்தப்பட்டது. இதனைடடுத்து 1992 ஆம் ஆண்டு கல்விக் கொள்கை மீண்டும் திருத்தப்பட்டாலும் சில மாற்றங்கள் மட்டுமே மேற்கொள்ளப்பட்டது. கடந்த 2016 ஆம் ஆண்டு மே 27ஆம் தேதி டிஎஸ்ஆர் சுப்பிரமணியன் குழுவினால் […]

Categories
மாநில செய்திகள்

MBBS, BDS படிப்புகளுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு…. மாணவர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் உள்ளிட்ட மருத்துவ படிப்புகளுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்படுவதாக மருத்துவக் கல்வி இயக்குனரகம் அறிவித்துள்ளது. மருத்துவ படிப்புகளுக்கான நீர் நுழைவுத் தேர்வு முடிவுகள் அண்மையில் வெளியான நிலையில் நடப்பு கல்வி ஆண்டில் எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் உள்ளிட்ட மருத்துவ படிப்புகளுக்கு வருகின்ற செப்டம்பர் 22 ஆம் தேதி முதல் அக்டோபர் மூன்றாம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் தற்போது அக்டோபர் ஆறாம் தேதி மாலை 5 மணி வரை […]

Categories
Tech டெக்னாலஜி

“GOOGLE SEARCH” இனி 70 மொழிகளில்…. வெளியான சூப்பர் தகவல்….!!!!

உலக அளவில் உள்ள ஏராளமான மக்கள் சமூக வலைதளங்களை பயன்படுத்தி வருகின்றனர். இதில் கூகுள் தேடல் வசதியை கோடிக்கணக்கானோர் பயன்படுத்துகின்றனர். இந்த கூகுள் தேடல் செயலியில் தற்போது புதிய வசதியை கூகுள் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. அதாவது மல்டி சர்ச் என்ற ஆப்ஷன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஆப்ஷனை பயன்படுத்தி நாம் ஒரே நேரத்தில் பல்வேறு விஷயங்களை தேடலாம். இதில் நாம் இமேஜ் மற்றும் வாக்கியங்கள் மூலமாக கூட தேடி கொள்ளலாம். இந்நிலையில் கூகுள் செயலியில் நாம் ஆங்கிலம் தவிர […]

Categories
தேசிய செய்திகள்

3,115 பணியிடங்கள்…. அதிகாரப்பூர்வ அறிவிப்பு….. உடனே அப்ளை பண்ணுங்க……!!!!

ரயில்வேயில் நிரப்பப்பட உள்ள 3,115 தொழில் பழகுணர் பயிற்சி இடங்களுக்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது. எலக்ட்ரீசியன், பிட்டர்,வயர் மேன் மற்றும் பெயிண்டர் உள்ளிட்ட பல்வேறு வர்த்தக பிரிவுகளில் தொழிற் பழகுணருக்கான அறிவிப்பை மத்திய ரயில்வே வாரியம் தற்போது வெளியிட்டுள்ளது. இதற்கு ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். பணி: பழகுனர்களுக்கு பயிற்சி காலி பணியிடங்கள்: 3,115 கல்வி தகுதி: ஐடிஐ கல்வியில் பணியிடங்களுக்கு ஏற்ப பட்டப் படிப்பு. தேர்வு முறை: மதிப்பெண்கள் அடிப்படையில் இறுதிப்பட்டியல் தயாரிக்கப்படும். எழுத்து மற்றும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“பொன்னியின் செல்வன் பார்ட் – 2″…. ரிலீஸ் எப்போது….? எதிர்பார்ப்புகளுடன் ரசிகர்கள்….!!

பொன்னியின் செல்வன் பாகம் – 1 ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ள நிலையில் இப்படத்தின் இரண்டாம் பாகம் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் திரையரங்குகளில் வரும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. மணிரத்தினம் இயக்கத்தில் தயாரான பொன்னியின் செல்வம் திரைப்படத்தின் முதல் பாகம் கடந்த வெள்ளிக்கிழமை அன்று உலகம் முழுவதும் 5500-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் ஓடிக்கொண்டு இருக்கின்றது. இந்நிலையில் மூன்று நாட்களில் ரூபாய் 200 கோடிக்கு மேல் வசூலித்து இருப்பதாக தகவல் வெளியானதை தொடர்ந்து படக்குழுவினர் மகிழ்ச்சியில் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

அண்ணியுடன் தகாத உறவு…. இளைஞரை கழுத்தை நெரித்து கொலை செய்த நண்பன்…. பெரும் பரபரப்பு சம்பவம்….!!!!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பகலூர் சாலை பகுதியில் உள்ள உளியாலம் என்ற கிராமத்தில் உள்ள தனியார் லேஅவுட்டில் கட்டுமான தொழிலாளர்கள் பலரும் வேலை செய்து வருகிறார்கள். அங்கு பீகார் மாநிலத்தை சேர்ந்த சிவிஜி குமார் (22), பங்கஜு பசுவான் (25)ஆகியோர் வேலை செய்து வந்த நிலையில் இன்று காலை சிவிஜி குமார் ஒப்பந்தக்காரர் ஜெயக்குமார் என்பவருடன் போனில் அழைத்து பங்கஜு பசுவானை காணவில்லை என தெரிவித்துள்ளார். உடனே சம்பவ இடத்திற்கு வந்த ஜெயக்குமார் காணாமல் போன பங்காஜுவை […]

Categories
பசும்பால்

WOW: இவ்வளவு கம்மி விலையிலையா…. ஜியோ நிறுவனம் அசத்தல் அறிவிப்பு…. மிஸ் பண்ணிடாதீங்க….!!!!

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் குறைந்த விலை jio போனில் வெற்றியை பிரதிபலிக்கும் வகையில் 4ஜி சிம் கார்டுடன் ரூ.15,000 பட்ஜெட் லேப்டாப்பை விரைவில் அறிமுகப்படுத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கு “ஜியோ புக்” என பெயரிடவும் ரிலையன்ஸ், ஜியோ ஆலோசனை நடத்தி வருகிறது. அதனைத் தொடர்ந்து குறைந்த விலையில் லேப்டாப் வினியோகம் செய்வதற்காக உலகளாவிய நிறுவனங்களான குவால் காம் மற்றும் மைக்ரோசாப்ட் ஒப்பந்தம் செய்ய உள்ளது. மேலும் சில பயன்பாடுகளுக்கான ஆதரவை விண்டோஸ் ஒஎஸ் வழங்கும் […]

Categories
மாநில செய்திகள்

ட்விட்டர் பயனர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…”இனி உங்க ட்வீட்களை எடிட் செய்யலாம்”… வெளியான சூப்பர் அப்டேட்…!!!!!!

உலக மக்கள் அதிக அளவில் பயன்படுத்தும் சமூக வலைதளங்களில் ஒன்றாக ட்விட்டர் விளங்குகிறது. இந்த ட்விட்டரில் உலகம் முழுவதும் பலரால் பயன்படுத்தப்பட்டு அவர்களின் கருத்துக்களை தெரிவிக்க வசதியாக இருக்கிறது. இந்த நிலையில் தற்போது இதில் புதிய வசதியாக எடிட் செய்யும் வசதி இடம் பெற்றிருக்கிறது. இந்த வசதி முதலில் ட்விட்டர் ப்ளூ பயனர்களுக்கு வழங்கப்படும் எனவும் இவர்கள் செய்யும் ட்வீட் அனைத்தையும் இனி எடிட் செய்து கொள்ளலாம். இந்த ட்விட்டர் ப்ளூ என்பது வெளிநாடுகளில் 4.99$(407.12) மாதம் […]

Categories
மாநில செய்திகள்

அடடே இது சூப்பரா இருக்கே!… தமிழக பேருந்துகளில் இனி கலர் கலரா…. அரசு போட்ட பலே திட்டம்….!!!!

சென்னை மாநகர போக்குவரத்து கழகம் சார்பாக தமிழக அரசின் திட்டங்களான முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் மற்றும் புதுமைப்பெண் திட்டம் பற்றி பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் அடிப்படையில் சென்னை மாநகர பேருந்துகளில் விளம்பரம் செய்யப்பட்டு பேருந்துகள், பல்லவன் இல்லத்திலிருந்து இன்று இயக்கப்படுகிறது. சென்னை மாநகரில் முதற்கட்டமாக காலை உணவுத்திட்டம் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த 5 பேருந்துகளும், புதுமைப்பெண் திட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த 5 பேருந்துகள் என 10 பேருந்துகள் ரோஸ், மஞ்சள், நீலம், பச்சை போன்ற […]

Categories
மாநில செய்திகள்

மக்களே!! … இனி இதை பொது இடங்களில் பண்ணக்கூடாது…. வேண்டுகோள் விடுத்த அன்புமணி ராமதாஸ்….!!!!!

பாமக தலைவர்  அன்புமணி ராமதாஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் செய்தி ஒன்றை பதிவிட்டுள்ளார். பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் நேற்று செய்தி ஒன்றை  பதிவிட்டுள்ளார். அதில் நமது இந்தியாவில் பொது இடங்களில் புகை பிடிப்பதை தடை செய்வதற்கான சட்டம் கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்பு காந்தி ஜெயந்தியன்று நான் மத்திய சுகாதாரத் துறை அமைச்சராக இருந்தபோது நீண்ட அரசியல் மற்றும் சட்டப் போராட்டத்திற்கு பிறகு நடைமுறைப்படுத்தப்பட்டது. ஆனால் தற்போது வரை அந்த சட்டம் […]

Categories
Tech டெக்னாலஜி

ஆன்லைன் மூலம் பணம் அனுப்பும்போது தெரியாம பணத்தை இழந்துட்டீங்களா?…. கவலையை விடுங்க…. இதோ இந்த டிப்ஸ் பாலோ பண்ணுங்க….!!!!

இன்றைய காலகட்டத்தில் அனைவருமே ஆன்லைன் பண பரிவர்த்தனைகளை தான் பயன்படுத்துகின்றனர்.முன்பெல்லாம் பணத்தை எடுப்பதற்கு டெபாசிட் செய்வதற்கும் வங்கிக்கு நேரடியாக செல்ல வேண்டிய அவசியம் இருக்கும். ஆனால் தற்போதைய தொழில்நுட்ப வளர்ச்சியால் பண பரிமாற்றம் என்பது மிகவும் சுலபமாகிவிட்டது. பணம் அனுப்புவதற்கு பல மொபைல் செயலிகள் வந்துவிட்டன.இதனால் மக்களின் நேரமும் அலைச்சலும் மிச்சம் ஆகிறது. அதே சமயம் நீங்கள் ஒரு எண்ணை தவறாக உள்ளிட்டாலும் பணம் பறிபோய்விடும் ஆபத்தும் உள்ளது. சில நேரங்களில் இணையதள கோளாறு காரணமாக நீங்கள் […]

Categories
பல்சுவை

ஆஃபரோ ஆஃபர்…. 80 சதவீதம் வரை தள்ளுபடி…. உடனே பொருளை அள்ளிட்டு வாங்க…. Flipkart அதிரடி அறிவிப்பு….!!!!

ஆன்லைன் வர்த்தக இணையதளமான flipkart ஒவ்வொரு பண்டிகையின் போதும் தனது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சலுகைகளை அறிவித்து வருகிறது. அதன்படி தற்போது flipkart பிக் நவராத்திரி விற்பனையை அறிவித்துள்ளது. இந்த விற்பனை ஒரு வாரம் நீடிக்கும் என்றும் ஸ்மார்ட்போன்கள் மற்றும் பல்வேறு எலக்ட்ரிக் பொருள்கள் மிக மலிவான விலையில் கிடைக்கும் இடமும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த விற்பனையில் பல பொருள்களில் 80 சதவீதம் வரை தள்ளுபடி உள்ளது. ப்ளிப்கார்ட் இன் பிக் பில்லியன் டேஸ் ஆஃபரை தவறவிட்டவர்களுக்கு நல்ல […]

Categories
தேசிய செய்திகள்

17 வயது சிறுமி கூட்டு பலாத்காரம்…. போனில் வீடியோ எடுத்து மிரட்டல்…. பெரும் பரபரப்பு சம்பவம்….!!!!

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள அல்வார் மாவட்டத்தில் கடந்த வருடம் டிசம்பர் 31ஆம் தேதி கோதாரா பகுதியை சேர்ந்த சாகில் 17 வயது சிறுமியை தொலைபேசியில் அழைத்து அவரது ஆபாச படங்கள் தன்னிடம் இருப்பதாக கூறி வரவழைத்துள்ளார். அதன் பிறகு சிறுமியின் கிராமத்தைச் சேர்ந்த அர் பாஸ், ஜாவித், முஸ்தாக்கீம், தலிம் மற்றும் சல்மான் உள்ளிட்ட எட்டு பேர் சேர்ந்து அந்த சிறுமியை கூட்டு பலாத்காரம் செய்துள்ளனர். அதுமட்டுமல்லாமல் அதனை வீடியோவாக எடுத்து பாதிக்கப்பட்ட சிறுமியை மிரட்டி அவரின் […]

Categories
தேசிய செய்திகள்

அம்மாடியோ இவ்வளவா?…. 21,000 ரூபாய் வரை உயர்ந்த விமான கட்டணம்…. பயணிகள் அதிர்ச்சி….!!!!

அக்டோபர் மாதத்தில் துர்கா பூஜை, ஆயுத பூஜை,நவராத்திரி மற்றும் தீபாவளி பண்டிகை என அடுத்தடுத்து தொடர்ச்சியாக பண்டிகைகள் வருவதால் விமானத்தில் பயணிக்கும் மக்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது. எனவே பயணிகள் வருகையால் பாட்னா, மும்பை, ஜெய்ப்பூர், அகமதாபாத், வாரணாசி, ஹைதராபாத் உள்ளிட்ட தடங்களில் கட்டணம் வெகுவாக உயர்ந்துள்ளது. அதாவது ஐந்தாயிரம் ரூபாய் வரை விற்கும் டெல்லி மற்றும் பாட்னா விமான டிக்கெட் தீபாவளியை முன்னிட்டு 8000 ரூபாயிலிருந்து 13,000 ரூபாயாக உயரும் என கூறப்படுகிறது .மேலும் பெங்களூரு […]

Categories
பல்சுவை

இதை பார்த்துகிட்டே ஓடுங்க!…. ஜிம் வாசலில் வெறுப்பேற்றிய நபர்…. வைரல் வீடியோ….!!!!

தற்போது ட்விட்டரில் வெறுப்பேற்றும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அந்த டிக்டாக் வீடியோவில் “ஜிம்மில் ஆண்கள், பெண்கள் என ட்ரெட்மில்லில் ஓடிக்கொண்டிருந்தனர். அப்போது வெளியே இருந்த ஒருவர் கையில் பீட்சாவை வைத்துக்கொண்டு ஜிம்மில் வொர்க் அவுட் செய்தவர்களுக்கு ஒழுங்கு காட்டிக்கொண்டே சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார். https://twitter.com/ViralPosts5/status/1576189311594090497?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1576189311594090497%7Ctwgr%5E6e8f13e48b35065631275fc723ff573c530e27b2%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fwww.puthiyathalaimurai.com%2Fnewsview%2F148436%2FMan-enjoys-pizza-in-front-of-gym-goers அத்துடன் பீட்சாவை வாயில் வைத்தபடி வெறுப்பேற்றிக் கொண்டே, ட்ரெட்மில்லில் ஓடுபவரை பார்த்து  ம்..ஓடுங்க..ஓடுங்க என சொல்வது போல சைகை காட்டுகிறார். இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் பல பேரும், இதேபோன்று நானும் […]

Categories
மாநில செய்திகள்

“நீ காணாமல் போய்டுவ” …..சீமானை மிரட்டியை எச்.ராஜா தீயாய்…. தீயாய் பரவும் செய்தி…!!!

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், சாதியும், மதமும் ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு இரண்டு கண்கள் மாதிரி. ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜகவினர் கோட்பாடே இந்த இரண்டு தான் வெளிப்பாடு. இது தேசிய கல்விக் கொள்கையில் ஒரு அங்கமாக பள்ளி மாணவர்களிடம் தலைவர்களின் சாதி குறித்து கேள்வி கேட்கப்பட்டது கண்டனத்துக்குரியது. ஆர்எஸ்எஸ் கொள்கைகளை நேரம் வரும்போது தீ வைத்து கொளுத்துவோம் என சீமான் ஆவேசமாக கூறினார். இதனையடுத்து ஆர்எஸ்எஸ் அணிவகுப்பை வேறொரு தேதியில் நடத்த […]

Categories

Tech |