Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

போரடித்துப்போன சூட்டிங் சாப்பாடு…. “ராஷ்மிகாவை ஸ்பெஷலாக கவனித்த ரன்பீர் கபூர்”… பாருடா….!!!!!

ராஷ்மிகாவுக்கு ஸ்பெஷலாக உணவு எடுத்து வந்து கவனித்துள்ளார் ரன்பீர் கபூர். தமிழ் சினிமா உலகில் கார்த்தியுடன் சுல்தான் திரைப்படத்தில் நடித்து பிரபலமானவர் ராஷ்மிகா மந்தனா. இவர் தற்போது விஜய்க்கு ஜோடியாக வாரிசு படத்தில் நடித்து வருகிறார். தமிழ், தெலுங்கு மொழிகளில் படம் தயாராகி வருகிறது. விஜய் தேவரகொண்டாவுடன் ராஸ்மிகா நடித்த கீதா கோவிந்தம் படம் வெற்றி பெற்றதால் ஆந்திராவிலும் முன்னணி நடிகையாக உயர்ந்துள்ளார். அல்லு அர்ஜுன் ஜோடியாக ராஷ்மிகா நடித்த புஷ்பா படம் பழமொழிகளில் வெளியாகி பெரிய […]

Categories
மாநில செய்திகள்

நீட் தேர்வு மதிப்பெண்…. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு…..!!!!

நீட் தேர்வு விடைத்தாள் மற்றும் மதிப்பெண் பட்டியல் ஆகியவற்றில் உள்ள மதிப்பெண்களில் தவறு உள்ளதாக மாணவி கிறிஷ்மா விக்டோரியா என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.அவரின் மனுவில் நீட் தேர்விற்கான விடைத்தாளின் படி 196 மதிப்பெண்கள் பெற்ற நிலையில் மதிப்பெண் பட்டியலில் 65 மதிப்பெண்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது என கூறியிருந்தார். இந்த வழக்கு நேற்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில், வழக்கை விசாரித்த நீதிமன்றம் விடைத்தாளை மாணவியிடம் காண்பிக்க தேசிய தேர்வு முகமைக்கு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

விராட் கோலியை சந்திக்க 23 ஆயிரம் செலவு…. அடம் பிடித்த ரசிகர்…. நெகிழ்ச்சி பதிவு….!!!!

இந்திய மற்றும் தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணிகளுக்கு இடையே நேற்று அசாம் மாநிலம் கவ் காத்தியில் இரண்டாவது டி20 போட்டி நடைபெற்றது. அந்த போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. இந்நிலையில் விராட் கோலியின் தீவிர ரசிகர் வருவார் அவருடன் செல்பி எடுப்பதற்காக சென்று அவர் தங்கியிருந்த அதே ஹோட்டலில் தங்கி நீண்ட நேரம் போராட்டத்திற்கு பிறகு விராட் கோலியை நேரில் சந்தித்து செல்பி எடுத்துக் கொண்டார். அதற்காக அவர் மொத்த 23 ஆயிரம் […]

Categories
மாநில செய்திகள்

பள்ளி மாணவர்களுக்கு உதவித்தொகை…. விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு…. வெளியான முக்கிய அறிவிப்பு…!!!!

பொருளாதாரத்தில் நலிவடைந்த திறமையான மாணவர்கள், எட்டாம் வகுப்பில் பள்ளி படிப்பை பாதியிலேயே நிறுத்தி விடும் மாணவர்கள் மீண்டும் கல்வியை தொடரும் நோக்கத்தில் தேசிய அளவிலான தகுதி மற்றும் திறமையான மாணவர்களுக்கான உதவித்தொகை வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. ஒவ்வொரு வருடமும் சுமார் ஒரு லட்சம் புதிய மாணவர்களுக்கு இந்த திட்டத்தின் மூலமாக உதவி தொகை வழங்கப்படுவதன் மூலம் அவர்கள் ஒன்பதாம் வகுப்பில் பள்ளி படிப்பை தொடர முடியும். இந்த மாணவர்களுக்கு வருடத்திற்கு பன்னிரண்டாயிரம் உதவி தொகை வழங்கப்படும். இந்த […]

Categories
தேசிய செய்திகள்

அய்யோ…. நவராத்திரியில் இப்படி ஒரு சோகமா?…. ஒரே நேரத்தில் உயிரிழந்த தந்தை, மகன்…. சோக சம்பவம்….!!!!

நவராத்திரியை முன்னிட்டு மும்பை விரார் குளோபல் சிட்டியில் தாண்டியா நடனமாடிய மணிஷ் என்பவர் திடீரென மயங்கி விழுந்து நேற்று உயிரிழந்தார். இந்நிலையில் அவரது செய்தியை கேட்ட அவரின் தந்தை நரப்ஜியும் அதிர்ச்சியில் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தந்தையும் மகனும் ஒரே நேரத்தில் உயிரிழந்தது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இருவரது மரணத்திற்கும் மாரடைப்பு காரணம் எனக் கூறப்படுகிறது. இதே போல மும்பை அருகே டோம்பிவலியில்  தாண்டியா நடனத்தில் ரிஷப்(27) என்பவரும் கலந்துகொண்டு ஆடினார். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடேங்கப்பா! பிரம்மாண்டமான வீடு…. கலக்கும் நந்திதா…. குவியும் வாழ்த்து….!!!!

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் நந்திதா. இவர் தமிழில் அட்டகத்தி என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அதன் பிறகு முண்டாசுப்பட்டி, எதிர்நீச்சல், புலி உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். பெங்களூருவை பூர்வீகமாக கொண்ட நடிகை நந்திதா தற்போது பெங்களூரில் சொந்தமாக ஒரு வீடு கட்டியுள்ளார். இந்த வீட்டின் கிரகப்பிரவேசம் நேற்று நடைபெற்றுள்ளது.   இந்த விழாவில் கர்நாடகாவின் முன்னாள் முதலமைச்சர் குமாரசாமி கலந்து கொண்டுள்ளார். இது தொடர்பான புகைப்படங்களை நந்திதா தன்னுடைய […]

Categories
தேசிய செய்திகள்

ரயில் பயணிகளுக்கு சூப்பர் குட் நியூஸ்…. இனி 70 நிமிடம் முன்பாகவே செல்லலாம்…. அசத்தல் அறிவிப்பு….!!!!

அக்டோபர் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ள புதிய ரயில்வே அட்டவணையை ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ளது. அதில் 130 ரயில் சேவைகள் அதிவிரைவு ரயில்களாக உயர்த்தப்பட்டுள்ளதாகவும் 500 மெயில் விரைவு ரயில்கள் வேகம் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.பயணிகள் தங்கள் சேரும் இடத்தை 10 நிமிடங்கள் முதல் 70 நிமிடங்களுக்கு முன்பாக சென்றடையும் வகையில் ரயிலின் வேகம் 5% அதிகரிக்கப்பட்டுள்ளதாக இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது. நடப்பு ஆண்டில் மெயில் ரயில்கள் 84 சதவீதம் சரியான நேரத்தில் சென்றடைந்துள்ளன.இது கடந்த 2020 […]

Categories
சினிமா

பைக்கில் சாகசம் செய்த குக் வித் கோமாளி புகழ்…. இவர் மீது நடவடிக்கை எடுப்பீங்களா?…. கொந்தளித்த நெட்டிசன்கள்….!!!!

விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமாகி தற்போது படங்களில் நடிக்கும் அளவிற்கு வளர்ந்து நிற்பவர் தான் புகழ். விஜய் டிவியில் குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் பட்டி தொட்டி எல்லாம் பிரபலமானார். தற்போது சபாபதி, வலிமை மற்றும் யானை உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார். அது மட்டுமல்லாமல் ஜூகிப்பர் என்ற திரைப்படம் மூலம் ஹீரோவாக அறிமுகமாக உள்ளார். இவர் அண்மையில் தனது 5 வருட காதலியை […]

Categories
மாநில செய்திகள்

தமிழக முழுவதும் பள்ளிகளில் கலை பண்பாட்டுத் திருவிழா…. பள்ளிக்கல்வித்துறை அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் முதல் ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு அனைத்து துறைகளிலும் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. அதிலும் குறிப்பாக பள்ளிக்கல்வித்துறையில் பல மாற்றங்கள் அவ்வப்போது செய்யப்பட்டு வருகிறது.அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் நோக்கத்தில் அரசு பல்வேறு திட்டங்களை அறிமுகம் செய்து வருகிறது. கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இந்த வருடம் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை பன்மடங்கு அதிகரித்துள்ளது. தமிழகத்தில் ஒன்பது முதல் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு கலை பண்பாட்டு திருவிழா போட்டி நடத்துவதற்கான தேதிகளை […]

Categories
தேசிய செய்திகள்

மூத்த குடிமக்களுக்கு புதிய ஓய்வூதிய திட்டம்… “10 வருடம் முதலீடு செய்தால்”… மாதம் ரூ.18,500 கிடைக்கும்…!!!!!

அரசு மூத்த குடிமக்களுக்கு பல்வேறு வகையான முதலீட்டு திட்டங்களை வழங்கிக் கொண்டிருக்கிறது. இது போன்ற திட்டங்களில் அவர்கள் முதலீடு செய்வதன் மூலமாக வயதான காலகட்டத்தில் அவர்களின் நிதி தேவையை சமாளித்துக் கொள்ள முடிகிறது. அந்த வகையில் 60 வயதிற்கும் மேற்பட்டவர்கள் மாதம்தோறும் சிறப்பான வருமானத்தை பெறுவதற்கு அரசு பிரதான் மந்திரி வய வந்தனா யோஜனா திட்டத்தை செயல்படுத்திக் கொண்டிருக்கிறது. இந்த திட்டத்தின் முதலீட்டாளர்கள் 10 வருடங்கள் முதலீடு செய்வதன் மூலமாக மூத்த குடிமக்கள் மாதம் தோறும் 18,500 […]

Categories
தேசிய செய்திகள்

அடேங்கப்பா…! விமான கட்டணம் திடீர் உயர்வு…. பயணிகள் கடும் அதிர்ச்சி….!!!!

தீபாவளி பண்டிகை, மிலாடி நபி, நவராத்திரி, துர்கா பூஜை, ஆயுத பூஜை என்று பண்டிகைகள் தொடர்ச்சியாக வருவதால் மக்கள் சொந்த ஊருக்கு புறப்பட்டு வருகின்றனர். இதனால் ரயில், பேருந்துகளில் கூட்டம் அலைமோதுகிறது. அந்த வகையில் தற்போது விமானத்தில் பயணிக்கும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. பயணிகளின் வருகையால் பாட்னா, மும்பை, ஜெய்ப்பூர், அகமதாபாத், வாரணாசி, ஹைதராபாத் உள்ளிட்ட தடங்களில் கட்டணம் உயர்ந்துள்ளது. அதன்படி ஐயாயிரம் வரை விற்கும் டெல்லி – பாட்னா விமான கட்டணம் தீபாவளியை ஒட்டி 8000லிருந்து […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“மர்ம காய்ச்சலால் 13 வயது சிறுமி உயிரிழப்பு”…. சுகாதாரத் துறை அதிகாரிகள் தீவிரம்….!!!!!!

மர்ம காய்ச்சலால் எட்டாம் வகுப்பு மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சென்னை மாவட்டத்திலுள்ள மதுரவாயல் வேல் நகர் நாலாவது தெருவை சேர்ந்த செந்தில்குமார் என்பவரின் மகள் பூஜா. இவர் விருகம்பாக்கம் அரசு பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்தார். இவர் சென்ற சில நாட்களாக காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சென்ற 1-ம் தேதி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக மாணவி உயிரிழந்தார். இதை தொடர்ந்து சென்னை மாநகராட்சி வளசரவாக்கம் சுகாதார அதிகாரிகள் […]

Categories
தேசிய செய்திகள்

இந்திய ரயில்வேயின் அசத்தல் அறிவிப்பு… “PNR நிலை எல்லாமே இனி வாட்ஸ் அப்பில்”… பயணிகளுக்கு சூப்பர் குட் நியூஸ்…!!!!!

இந்திய ரயில்வே ஆனது பயணிகளின் பயணத்தை எளிதாகும் விதமாக தற்போது புதிய வசதி ஒன்றை அறிமுகப்படுத்தியிருக்கிறது. அதாவது பயணிகள் வாட்ஸ் அப்பில் தங்களுடைய பிஎன்ஆர் நிலையை சரி பார்த்துக் கொள்ளலாம் அது மட்டுமல்லாமல் நிகழ நேர ரயில் அட்டவணை குறித்த தகவல்களையும் தெரிந்து கொள்ளலாம். மேலும் சாட் போட்டு எனப்படும் புதிய அம்சம் pnr நிலை மற்றும் நிகழ் நேர ரயில் அட்டவணை விவரங்களை வாட்ஸ் அப்பில்சரி பார்க்க முடிகிறது. மும்பைமையைச் சேர்ந்த Railofi என்ற சார்டப் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

OMG: 1 இல்ல…. 2 இல்ல… 25 பேர் என்னை…. பிரபல நடிகை பரபரப்பு புகார்….!!!

திரைத்துறையில் 25 நபர்களிடம் ஏமாந்துள்ளதாக நடிகை ஸ்ரீரெட்டி தெரிவித்துள்ளார். நடிகை ஸ்ரீரெட்டி பல முன்னணி இயக்குனர்கள் மற்றும் நடிகர்கள் மீது தொடர்ந்து மீ டூ புகார் கொடுத்து பரபரப்பு கிளப்பியவர். தனக்கு பட வாய்ப்புகள் கொடுப்பதாக பெரிய பெரிய இயக்குனர்கள், நடிகர்கள் தன்னை ஏமாற்றி விட்டதாக பலமுறை ஊடகங்களிலும் புகார் கொடுத்து இருக்கிறார். இந்த நிலையில் இவருடைய லேட்டஸ்ட் பேச்சு இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இவர் தொடர்ந்து இப்படி பேசி வருவது விளம்பரத்துக்காக செய்வதாகவும் பலர் இவரின் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

போக்குவரத்து போலீஸ் மீது திடீர் தாக்குதல்…. 3 பேர் மீது வழக்குப்பதிவு…. கடலூரில் பரபரப்பு….!!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள தேவனாம்பட்டிணம் பகுதியில் குகன் என்பவர் வசித்து வருகிறார். இவர் போக்குவரத்து காவலராக வேலை பார்த்து வருகிறார். இவர் நேற்று மணிகூண்டு வழியாக இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது சவ ஊர்வலம் சென்று கொண்டிருந்தது. இந்த ஊர்வலத்தின் முன்பாக வில்வ நகர் பகுதியைச் சேர்ந்த பன்னீர் மற்றும் ரைட் சுரேஷ் உட்பட 3 பேர் சாலையை மறைக்கும் விதமாக நடனமாடிக்கொண்டே சென்றுள்ளனர். இதை பார்த்த குகன் 3 பேரையும் ஓரமாக செல்லுமாறு […]

Categories
மாநில செய்திகள்

இனி அரசுப்பள்ளிகளில் இந்த திட்டம் கிடையாதா….? வெளியான முக்கிய தகவல்….!!!!

தமிழகத்தில் ஒவ்வொரு வருடமும் பள்ளிகளில் விஜயதசமி அன்று மாணவர் சேர்க்கை நடைபெறுவது வழக்கமாக இருக்கிறது. விஜயதசமியன்று பள்ளியில் மாணவர்களை சேர்ப்பதற்கான அறிவிப்பை ஒவ்வொரு வருடமும் பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டு வந்த நிலையில் இந்த வருடம் எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. விஜயதசமி நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில் இதுவரை அறிவிப்பு வெளியாகாததால் விஜயதசமியில் மாணவர்களை சேர்ப்பதற்கான நடவடிக்கைகளை அரசு பள்ளி ஆசிரியர்கள் மேற்கொள்ளாமல் இருக்கின்றனர். தனியார் பள்ளிகள் விஜயதசமி அன்று போட்டி போட்டுக்கொண்டு மாணவர் சேர்க்கையை சேர்க்கும் நிலையில் அரசு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“காதலுடன் உல்லாசம்”…. அழுத குழந்தைக்கு சூடு…. பாட்டி புகாரின் பேரில் இருவரும் கைது…!!!!!

கள்ளக்காதலுடன் சேர்ந்து பெற்ற குழந்தையை சூடு வைத்து கொடுமைப்படுத்திய தாய் மற்றும் அவரின் காதலன் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்கள். சென்னை மாவட்டத்திலுள்ள சாஸ்திரி நகரை சேர்ந்த பானு கணவரை பிரிந்து தனது 2 1/2 வயது பெண் குழந்தையுடன் வாழ்ந்து வந்தார். இந்த நிலையில் அவர் அதே பகுதியை சேர்ந்த ஜெகன் ஜோஸ் என்பவரை காதலிக்க ஆரம்பித்து, அவரோடு மனைவி போல் சேர்ந்து வாழ்ந்தார். இவர்களின் காதல் கள்ளக்காதலாக மாறிய நிலையில் இவர்களின் உல்லாச வாழ்க்கைக்கு பெண் […]

Categories
தேசிய செய்திகள்

ஒரே நேரத்தில் 2 டிகிரி…. இவர்களுக்கு மட்டும் பொருந்தாது…. யுசிஜி அறிவிப்பு….!!!

இந்தியா முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் ஒரே நேரத்தில் இரண்டு பட்ட படிப்புகளை தொலைதூரக் கல்வி மூலமாகவோ, ஆன்லைன் கல்வி மூலமாகவோ அல்லது பகுதி நேரமுறை மூலமாகவோ தொடர முடியும் என்று பல்கலைக்கழகம் மானிய குழு அறிவித்தது. இந்த நிலையில் ஒரே நேரத்தில் இரண்டு பட்ட படிப்புகளை படிக்கும் அந்த திட்டமானது Phd மாணவர்களுக்கு மட்டும் பொருந்தாது என்று யூசிஜி அறிவித்துள்ளது. Phd படிப்பை தேர்வு செய்த மாணவர்கள் அவர்கள் தேர்ந்தெடுத்த துறையில் தனித்துவமான அறிவை […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“18 அம்ச கோரிக்கைகள்” தூய்மை பணியாளர்கள் போராட்டம்…. கோவையில் பரபரப்பு….!!!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஒப்பந்த தூய்மை பணியாளர்களுக்கு ஒரு நாள் சம்பளம் ரூ. 721 வழங்கப்படுகிறது. இது சம்பளத்தை மாவட்ட ஆட்சியர் நிர்ணயித்துள்ளார். அதன் பிறகு தூய்மை பணியாளர்கள் ஒரு நாள் சம்பளத்தொகையை உயர்த்த வேண்டும் மற்றும் பணி நிரந்தரம் உட்பட 18 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்தனர். அதன்படி நேற்று முன்தினம் மாநகரில் உள்ள 3500 தூய்மை பணியாளர்கள் மற்றும் மாவட்டம் முழுவதும் உள்ள 10,000 தூய்மை பணியாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

T20 World Cup: பிரபல வீரர் விலகல்… அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!!!

இந்திய கிரிக்கெட் வீரர் பும்ரா ஐசிசி டி20 உலகக் கோப்பையில் இருந்து காயம் காரணமாக விலகுவதாக பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஏற்கனவே அவர் விலகுவதாக தகவல் வெளியான நிலையில் கங்குலி, டிராவிட் உள்ளிட்டோர் அதனை மறுத்து வந்தனர். இந்நிலையில் தற்போது அவருக்கு ஓய்வு தேவைப்படுவதால் அதிகாரப்பூர்வமாக விலகுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு பதில் முகமது ஷமி (அ) தீபக் சாஹரை அணியில் சேர்க்கலாம் என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஆனால், அந்த இடத்திற்கான போட்டியில் உமேஷ் யாதவ், […]

Categories
தேசிய செய்திகள்

ஒரே நேரத்தில் 2 பட்டப்படிப்பு…. இந்த மாணவர்களுக்கு பொருந்தாது…. வெளியான திடீர் அறிவிப்பு….!!!

நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்களில் ஒரே நேரத்தில் இரண்டு பட்ட படிப்புகளை படிக்கும் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.இதனால் மாணவர்கள் ஒரே சமயத்தில் இரண்டு பட்டப் படிப்புகளை படித்துக் கொள்ள முடியும்.இந்நிலையில் ஒரே நேரத்தில் இரண்டு பட்ட படிப்புகளை படிக்கும் திட்டம் பிஎச்டி மாணவர்களுக்கு பொருந்தாது என பல்கலைக்கழக மானிய குழு அறிவித்துள்ளது. அதாவது பிஎச்டி படிப்பை தேர்வு செய்த மாணவர்கள்,அவர்கள் தேர்வு செய்த துறையில் தனித்துவமான அறிவை வெளிப்படுத்த வேண்டும் என்பதாலும் அவர்கள் தங்கள் படிப்பு சார்ந்த ஆராய்ச்சி […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 2,748 பணியிடங்கள்…. அரசு புதிய அதிரடி உத்தரவு…..!!!!

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு ஒவ்வொரு துறையிலும் பல அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. அதே சமயம் துறைவாரியாக காலியாக உள்ள பணியிடங்களும் நிரப்பப்பட்டு வருகிறது.கடந்த இரண்டு வருடங்களாக டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுகள் நடத்தப்படாமல் இருந்த நிலையில் இந்த வருடம் அதற்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்ட ஒவ்வொரு தேர்வுகளாக நடைபெற்ற வருகின்றன. இந்நிலையில் தமிழகத்தில் காலியாக உள்ள 2748 கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்ப மாவட்ட ஆட்சியர்களுக்கு வருவாய் நிர்வாக ஆணையர் பிரபாகர் உத்தரவிட்டுள்ளார். […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“சென்னையில் போதை பொருள் விற்பனை செய்த நைஜீரியா நாட்டுப் பெண்”…. அதிரடியாக கைது செய்த தனிப்படை போலீசார்….!!!!!

சென்னையில் போதை பொருள் விற்பனை செய்த நைஜீரியா நாட்டைச் சேர்ந்த பெண்ணை போலீசார் கைது செய்தார்கள். சென்னை மாவட்டத்திலுள்ள கானத்தூர் கிழக்கு கடற்கரைச் சாலையில் போதை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் தனிப்படை போலீசார் கானத்தூர் சுங்க சாவடி அருகே தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டார்கள். அப்போது ஆட்டோவில் இருந்து இறங்கிய வெளிநாட்டு பெண் ஒருவர் சிறு பொட்டலத்தை அங்கிருந்த நபர்களிடம் கொடுப்பதை போலீசார் பார்த்தார்கள். இதையடுத்து அந்த பெண்ணை மடக்கிப் பிடித்து […]

Categories
மாநில செய்திகள்

Breaking: தமிழக அரசு அறிவிப்பு வெளியிடவில்லை…. பெற்றோர்கள் குழப்பம்…!!!!

2018 ஆம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக ஒவ்வொரு வருடமும் விஜயதசமி என்ற எல்கேஜி, யுகேஜி மற்றும் ஒன்றாம் வகுப்புகளில் மாணவர் சேர்க்கைஅறிவிப்பை வெளியிடும் பள்ளிக்கல்வித்துறை இந்த வருடம் எந்த ஒரு அறிவிப்பையும் வெளியிடவில்லை. தனியார் பள்ளிகள் விஜயதசமி என்று போட்டி போட்டுக் கொண்டு மாணவர் சேர்க்கையை மேற்கொள்ளும் நிலையில் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த திட்டத்தை தமிழக அரசு கைவிடுகிறதா என கேள்வி எழுந்துள்ளது. பொதுவாக ஒவ்வொரு வருடமும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“என்னாது, ஆதி புருஷ் கார்ட்டூன் படமா…!” மரண பங்கம் செய்யும் நெட்டிசன்ஸ்…!!!!!

ஆதி புருஷ் திரைப்படத்தின் டீசரை பார்த்த நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றார்கள். நடிகர் பிரபாஸ் ஆதி புருஷ் திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இத்திரைப்படத்தை ஓம் ராவத் இயக்குகின்றார். கிரித்தி சனோன் கதாநாயகியாக நடிக்கின்றார். இத் திரைப்படமானது இராமாயணக் கதையைக் கொண்டு உருவாக்கப்படுகின்றது. இப்படத்தில் ராமராக பிரபாஸும் சீதையாக கிரித்தியும் நடிக்கின்றனர். இத்திரைப்படத்திற்காக பிரபாஸ் தனது தோற்றத்தை  மாற்றியிருக்கின்றார். மேலும் படத்துக்காக பிரபாஸ் வில்வித்தை பயிற்சியையும் மேற்கொண்டுள்ளார். இப்படமானது மும்பை மற்றும் ஹைதராபாத்தில் பிரமாண்டமாக ஷூட்டிங் எடுத்து வருகின்றனர். இந்தப்படம் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“பேருந்தில் மனைவியிடம் சில்மிஷம் செய்த நபர்”…. தட்டிக் கேட்ட கணவர்…. வைரலான வீடியோ…. போலீசார் விசாரணை….!!!!!

மனைவியிடம் சில்மிஷம் செய்த நபரை கணவர் தட்டி கேட்டதால் கடும் வாக்குவாதம் ஏற்பட்ட வீடியோ வைரலானதை தொடர்ந்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள். சென்னை மாவட்டத்தில் உள்ள கோயம்பேட்டில் இருந்து ஆவடிக்கு செல்லும் அரசு பேருந்தில் இளம்பெண் ஒருவர் தனது கணவருடன் பயணம் செய்த போது பின் இருக்கையில் இருந்த 50 வயது மதிப்பு தக்க ஆண் ஒருவர் இளம்பெண்ணிடம் சில்மிஷம் செய்ததாக சொல்லப்படுகின்றது. இதனால் அந்த பெண் தனது கணவரிடம் இது குறித்து கூறியுள்ளார். இதனால் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“என்னாது நம்ப பிக்பாஸ் பிரபலம் திரைப்படத்தில் என்ட்ரியா…?”…. எந்த திரைப்படத்துலப்பா…???

பிக்பாஸ் பிரபலம் தாமரை திரைப்படத்தில் நடிக்க இருக்கின்றாராம். விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி சீசன் ஐந்தில் போட்டியாளராக பங்கேற்றவர் தாமரை. இவர் மக்களுக்கு அதிகம் அறிமுகம் இல்லாத நபராக போட்டியில் கலந்து கொண்டு பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமானார். கூத்து கட்டி நடித்து தனது வாழ்க்கையை நடந்த இவருக்கு பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் ஒரு நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது. இவருக்கு திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கின்றதாம். இவர் படப்பிடிப்பு என பிரபலத்துடன் எடுத்த புகைப்படத்தை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

டேக் டைவெர்சன்…. “ஈகா சந்திப்பிலிருந்து சென்ட்ரல் நோக்கி வாகனங்கள் செல்ல தடை”…. போக்குவரத்து போலீசார் தகவல்…!!!!!

மழைநீர் வடிகால் கட்டுமான பணிகள் நடைபெறுவதால் நேற்று இரவு 10 மணி முதல் இன்று அதிகாலை 5 மணி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது. சென்னை போக்குவரத்து போலீசார் வெளியிட்ட செய்திகுறிப்பில் கூறியுள்ளதாவது, பெரியார் நெடுஞ்சாலையில் கீழ்ப்பாக்கம் தீயணைப்பு நிலையம் அருகே மழைநீர் வடிகால் கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதால் நேற்று இரவு 10 மணி முதல் இன்று அதிகாலை 5 மணி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது.. இதனால் ஈகா சந்திப்பிலிருந்து சென்ட்ரல் நோக்கி பெரியார் […]

Categories
தேசிய செய்திகள்

பென்ஸ் நிறுவனத்தின் CEO-வோ ஆட்டோவில் சென்றாரா…..? இவருக்கு இந்த நிலைமையா…. காரணம் என்ன தெரியுமா?…!!!!

இந்தியாவில் உள்ள பல முக்கிய நகரங்களில் தொழில்நுட்ப வளர்ச்சியானது நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இந்த தொழில்நுட்ப வளர்ச்சியுடன் சேர்த்து நாளுக்கு நாள் கார்கள் போன்ற வாகனங்களை பயன்படுத்துவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இதனால் பல முக்கிய நகரங்களில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இப்படி ஒரு சம்பவம் தான் பென்ஸ் நிறுவனத்தின் சிஇஓ மெர்சிடீஸ் பென்சுக்கு நடந்துள்ளது. இந்த சம்பவத்தை மெர்சிடீஸ் பென்ஸ் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இவர் புனேவில் தன்னுடைய சொகுசு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அட! உண்மை தான் போல…. நடிகை ஐஸ்வர்யா ராய் மீண்டும் கர்ப்பம்…. குழப்பத்தில் ரசிகர்கள்….!!!!

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஐஸ்வர்யா ராய். இவர் பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சனை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் தற்போது ஆராத்யா என்ற மகள் இருக்கிறார். திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து படங்களில் நடித்து வரும் ஐஸ்வர்யா ராய் தமிழில் எந்திரன் மற்றும் ராவணன் போன்ற திரைப்படங்களில் நடித்தார். அதன்பின் தற்போது பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நந்தினி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படம் சமீபத்தில் ரிலீஸ் ஆகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதோடு, […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“ராஜராஜ சோழன்” கிறிஸ்தவரா (அ) முஸ்லீமா….? நாத்திகம் பேசுபவர் மனுசனே இல்ல…. வெற்றிமாறன் பேச்சால் பேரரசு ஆவேசம்….!!!!!

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனின் 60-வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னையில் குறும்பட ஆவண கலைத் திருவிழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் இயக்குனர் வெற்றிமாறன் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது, திராவிட இயக்கம் சினிமாவை கையில் எடுக்கும் போது கலை கலைக் காணது என்று கூறினார்கள். மக்களை பிரதிபலிப்பது தான் கலை. அப்படிப்பட்ட கலையை நாம் சரியாக கையாளவில்லை என்றால், நம்மிடமிருந்து அடையாளங்களை பறித்துக் கொள்வார்கள். திருவள்ளுவருக்கு காவி உடை அணிவிப்பதும், இராஜராஜ சோழனை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடக்கடவுளே! செல்பி எடுக்கிறேன்னு சொல்லிட்டு செய்ற காரியமா இது…. ரசிகர்களால் மிரண்டு போன கரீனா….!!!!

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கரீனா கபூர். இவர் பாலிவுட் நடிகர் சைப் அலிகானை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஜாஹாங்கீர் மற்றும் தைமூர் என்ற 2 மகன்கள் இருக்கின்றனர். திருமணத்திற்கு பிறகும் நடிகை கரீனா கபூர் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். இவர் சமீபத்தில் தன்னுடைய 42-வது பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடினார். இந்நிலையில் நடிகை கரீனா கபூர் மும்பை விமான நிலையத்திற்கு சென்றிருந்தார். அப்போது காரில் இருந்து இறங்கிய கரீனா […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடடே! என்ன ஒரு அழகு…. குழந்தையை அருமையாக கொஞ்சம் கமல்…. லைக்ஸ்களை குவிக்கும் ரசிகாஸ்…. செம வைரல்….!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வருபவர் உலக நாயகன் கமல்ஹாசன். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான விக்ரம் திரைப்படம் சூப்பர் ஹிட் ஆனது. இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க, விஜய் சேதுபதி மற்றும் பகத் பாஸில் உள்ளிட்டோர்  முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர். இந்த படத்திற்குப் பிறகு நடிகர் விக்ரம் தற்போது சங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார். நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான இந்தியன் திரைப்படம் மாபெரும் வரவேற்பை பெற்றது. இந்த […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மீனம் ராசிக்கு…! ஆன்மீகத்தில் நாட்டம் செல்லும்..! அதிர்ஷ்டம் உண்டாகும்..!!

மீனம் ராசி அன்பர்களே..! இன்று எதையும் சமாளிக்கும் மனப்பக்குவம் கிடைக்கும். பிள்ளைகளால் சொந்தங்களின் மத்தியில் மதிக்கப்படுவீர்கள். உங்களால் மற்றவர்கள் ஆதாயமடைவார்கள். உத்யோகத்தில் சில புதுமைகளைச் செய்து எல்லோரின் கவனத்தையும் ஈர்ப்பீர்கள். அறிவுபூர்வமாக செயல்பட்டு சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த காரியம் நிறைவேறும். அடுத்தவர்களின் விஷயத்தில் தலையிட வேண்டாம். போட்டியில் சாதகமான பலனைக் கொடுக்கும். இன்று எதிலும் அலட்சியம் காட்ட வேண்டாம். யாரை நம்பியும் பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டாம். இன்று நீங்கள் இறை […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

கும்பம் ராசிக்கு…! பணிச்சுமை அதிகரிக்கும்..! மரியாதை கூடும்..!!

கும்பம் ராசி அன்பர்களே: இன்று உங்களின் மனம் அமைதியைத்தேடி செல்லும். இன்று முதல் உங்களுக்கு சந்திராஷ்டமம் தொடங்குவதால் எதிலும் எச்சரிக்கை என்பது வேண்டும். மனதில் இனம் புரியாத குழப்பம் உண்டாகும். பாதியில் நின்ற வேலைகள் ஓரளவு நல்லபடியாக முடியும். புதியவர்களின் நட்பு கிடைக்கும். அந்த நட்பை சரியான முறையில் பயன்படுத்திக் கொள்ளுங்கள். தேவையில்லாத பிரச்சினைகளில் தலையிட வேண்டாம். யாரையும் நம்பி பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டாம். பண விஷயத்தில் கவனம் கொள்ள வேண்டும். வாக்குறுதிகள் எதுவும் கொடுக்க வேண்டாம். […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மகரம் ராசிக்கு…! துணிச்சல் அதிகரிக்கும்..! வெற்றி கிடைக்கும்..!!

மகரம் ராசி அன்பர்களே: இன்று முன்னேற்றம் கருதி சில முக்கியமான முடிவுகளை எடுப்பீர்கள். துணிச்சலாக எந்தவொரு காரியத்திலும் ஈடுபடுவீர்கள். உடன் பிறந்தவர்கள் உங்களுக்கு பக்கபலமாக இருப்பார்கள். தாயின் உடல்நிலையில் அக்கறை காட்டுவது நல்லது. அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். அரசாலும் நல்ல ஆதாயம் உண்டாகும். அரசுத் துறையில் இருப்பவர்களுக்கும் நற்செய்தி கிடைக்கும். உங்களைப் பார்த்து மற்றவர்கள் பொறாமைப்படக்கூடும். இன்றைய நாள் உங்களுக்கு அனைத்தும் வெற்றியடையக்கூடிய நாளாக இருக்கும். வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். உத்யோகத்தில் தலைமைக்கு நெருக்கமாவீர்கள். […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

தனுசு ராசிக்கு…! லாபம் பெருகும்..! ஒத்துழைப்பு கிடைக்கும்..!!

தனுசு ராசி அன்பர்களே..! இன்று எதிர்ப்புகள் அடங்கும் நாளாக இருக்கும். தாயாருக்கு மருத்துவச் செலவுகள் ஏற்படக்கூடும். புதிய வேலைவாய்ப்புகள் அமையும். பயணங்கள் நல்லவிதமாக அமையும். கலைப்பொருட்களை வாங்கி குவிப்பீர்கள். வேற்று மதத்தினர் உங்களுக்கு உதவி செய்வார்கள். வியாபாரத்தில் பங்குதாரர்கள் ஒத்துழைப்பு கொடுப்பார்கள். உத்தியோகத்திலும் சக ஊழியர்கள் ஆதரவு கொடுப்பார்கள். கோபத்தை தவிர்த்து நிதானமாக பேசவேண்டும். யோசித்து எந்தவொரு காரியத்தையும் செய்யுங்கள், அனைத்தும் நல்லபடியாக நடக்கும். கலைத்துறையை சார்ந்தவர்களுக்கு இன்றையநாள் நல்ல லாபம் கிடைக்கும். கூடுதல் வருவாய் பெறக்கூடும். […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

விருச்சிகம் ராசிக்கு…! ஆரோக்கியம் சீராக இருக்கும்..! புத்துணர்ச்சி ஏற்படும்..!!

விருச்சிகம் ராசி அன்பர்களே..! இன்று நம்பிக்கை நிறைந்திருக்கும் சூழல் காணப்படும். உங்களின் இலக்குகளை அடைவதற்கான தைரியமும் தகுதியும் உண்டாகும். உங்கள் வளர்ச்சி அதிகரிக்கும். உங்களிடம் தன்னம்பிக்கை நிறைந்துக் காணப்படும். இன்று புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள். இன்று பணியில் வெற்றிக் காண்பீர்கள். உங்களின் திறமை மேலதிகாரிகளால் பாராட்டப்படும். இன்று உங்களின் துணையுடன் நன்கு அணுகுமுறையை கொண்டிருப்பீர்கள். உங்களின் துணையுடன் அன்பாக நடந்துக் கொள்வீர்கள். இன்று உங்களிடம் பணம் அதிகமாக காணப்படும். அதிர்ஷ்டம் உங்களுக்கு சாதகமாக இருக்கும். இன்று தேக ஆரோக்கியம் […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

துலாம் ராசிக்கு…! வாய்ப்புகள் தேடிவரும்..! தைரியம் கூடும்..!!

துலாம் ராசி அன்பர்களே..! இன்று வியாபாரம் முன்னேற்றத்திற்கான நல்ல வாய்ப்புகள் தேடிவரும். பணவரவு அதிகரிக்கும். புதிய நண்பர்களால் உதவிகள் உண்டாகும். ஆதரவு அதிகரிக்கும். பிள்ளைகளின் கல்வி தொடர்பான பிரச்சனைகள் சரியாகும். அலுவலகத்தில் உங்களுடைய திறமை வெளிப்படும். கருத்து வேற்றுமை நீங்கும். இன்று நினைத்ததையும் முடித்துக் காட்டுவீர்கள். தனவரவு தாராளமாக இருக்கும். உடல் ஆரோக்கியம் முன்னேற்றமடையும். இன்று எந்தவொரு வேலையிலும் வெற்றியைக் காண்பீர்கள். வசீகரமான தோற்றம் வெளிப்படும். காதலில் வயப்படக்கூடிய சூழல் உண்டாகும். மாணவர்களுக்கு கல்வியில் ஆர்வம் அதிகரிக்கும். […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

கன்னி ராசிக்கு…! அமைதி நிலவும்..! வாக்குவாதம் ஏற்படும்..!!

கன்னி ராசி அன்பர்களே..! இன்று வரவுக்கு மிஞ்சிய செலவுகள் அதிகமாக இருக்கும். முன்கோபத்தை தவிர்க்க வேண்டும். நிதானமாகப் பேசுங்கள். வாகனத்தில் செல்லும் பொழுது எச்சரிக்கை வேண்டும். இன்று குடும்பத்தில் அமைதி குறைந்து காணப்படும். நிதானமாகப் பேசிப் பழகுவது எப்பொழுதும் நல்லது. கணவன் மனைவி ஒருவரையொருவர் அனுசரித்துச் செல்லவேண்டும். யாரையும் குறைச்சொல்ல வேண்டாம். பிள்ளைகளின் மீது கவனம் செலுத்துங்கள். வெளியிடங்களுக்குச் செல்லும் பொழுது பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். தேவையில்லாத கடன்கள் வாங்க வேண்டாம். நிதி மேலாண்மையில் எச்சரிக்கையுடன் நடந்துக்கொள்ளுங்கள். […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

சிம்மம் ராசிக்கு…! பொறுமை அவசியம்..! பொறுப்புகள் கூடும்..!!

சிம்மம் ராசி அன்பர்களே..! இன்று வாக்குவாதங்களில் ஈடுபட வேண்டாம். பணவரவு சிறு செலவுகளுக்கு பயன்படும். பெண்கள் நகைகளை இரவல் கொடுக்க வேண்டாம். அனைத்தையும் பாதுகாப்பாக வைத்துக் கொள்ளுங்கள். விலைவுயர்ந்த பொருட்களை கையாளும் பொழுது கவனம் தேவை. கடுமையான உழைப்பின் காரணமாக தூக்கமின்மை ஏற்படும். ஆரோக்கியமான உணவை எடுத்துக்கொள்ள வேண்டும். வாகனத்தில் செல்லும் போது பொறுமையை மேற்கொள்ளுங்கள். எந்தவொரு விஷயத்தில் ஈடுபடும்முன்பு இறை வழிபாட்டை மேற்கொள்ளுங்கள். பகை ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். முன்கோபத்தை தவிர்க்க வேண்டும். மாணவர்கள் தன்னம்பிக்கையுடன் […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

கடகம் ராசிக்கு…! குழப்பங்கள் நீங்கும்..! திட்டமிடுதல் அவசியம்..!!

கடகம் ராசி அன்பர்களே..! இன்று எந்தவொரு காரியத்தையும் ஒருமுறைக்கு இருமுறை செய்ய வேண்டியதிருக்கும். யோசித்து செய்தால் மட்டுமே இன்று வெற்றி உண்டாகும். திட்டமிட்டு எந்த செயலையும் மேற்கொள்ளுங்கள். பெண்கள் தேவைக்காக சிறிது கடன் வாங்க வேண்டியதிருக்கும். கணவன் மனைவிக்கிடையே கருத்து வேறுபாடுகள் அதிகரிக்கும். பேச்சில் நிதானம் வேண்டும். இன்று உங்களுக்கு மனதில் இனம்புரியாத கவலை இருந்துக்கொண்டே இருக்கும். இன்று புண்ணிய தலங்களுக்கு சென்று மகிழ்வீர்கள். திட்டமிட்டு எந்தவொரு முடிவையும் எடுங்கள். மனைவியிடம் கலந்து ஆலோசித்து எந்தவொரு வேலையையும் […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மிதுனம் ராசிக்கு…! நினைத்தது நிறைவேறும்..! ஆதரவு கிடைக்கும்..!!

மிதுனம் ராசி அன்பர்களே..! இன்று குடும்பத்தேவைகளை பூர்த்திச்செய்ய கடன் வாங்க வேண்டியதிருக்கும். நினைத்த காரியங்கள் நிறைவேறாமல் மனதில் சஞ்சலத்தை ஏற்படுத்தும். உடல்நிலையில் பாதிப்புகள் உண்டாகி மருத்துவச் செலவுகளை ஏற்படுத்தும். நெஞ்சு எரிச்சல் போன்ற பிரச்சினைகள் ஏற்படக்கூடும். பணவரவு ஓரளவிற்கு திருப்தியைக் கொடுக்கும். வெளியூர் பயணங்கள் செல்ல நேரிடலாம். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. அண்ணிய நபர்களிடம் எச்சரிக்கையுடன் பேசவேண்டும். வேலைகளில் கவனம் செலுத்துவது நல்லது. குடும்பத்தாரின் ஆதரவு உண்டாகும். நண்பர்களின் உதவியும் கிடைக்கப்பெறும். மனதில் குழப்பம் இருந்துக்கொண்டே இருக்கும். […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

ரிஷபம் ராசிக்கு…! மகிழ்ச்சி நிலவும்..! பாதுகாப்பு இருக்கும்..!!

ரிஷபம் ராசி அன்பர்களே..! இன்று உடல் ஆரோக்யம் சீராக இருக்கும். மனதில் அமைதியும் உற்சாகமும் பிறக்கும். தடைப்பட்ட சுபகாரிய நிகழ்ச்சிகள் கைகூடும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலம் ஏற்படும். மனதிலிருந்த குழப்பம் நீங்கி, தெளிவு பிறக்கும். பணவரவு சீராக இருக்கும். பயணங்கள் செல்ல நேரிடும். தொழில் வியாபாரத்திலிருந்த போட்டிகளும் விலகிச் செல்லும். அனைவருக்கும் நீங்கள் உதவிகரமாக இருப்பீர்கள். எதிலும் பாதுகாப்புடன் இருக்கவேண்டும். இன்று தாய்க்கு தேவையானவற்றை வாங்கிக் கொடுப்பீர்கள். தந்தையின் உடல்நிலையில் அக்கறை கொள்ளுங்கள். காதலில் உள்ளவர்களுக்கு இன்று […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மேஷம் ராசிக்கு…! கடன்கள் தீரும்..! சேமிப்பு அதிகரிக்கும்..!!

மேஷம் ராசி அன்பர்களே..! இன்று உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். பணம் பல வழியில் தேடி வந்துச்சேரும். தனவரவு தாராளமாக இருக்கும். சேமிப்பதற்கு முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். ஆடை மற்றும் ஆபரணங்கள் வாங்கக்கூடிய யோகம் இருக்கும். மற்றவர்களுடன் வெளியிடங்களுக்குச் சென்று பொழுதை கழிப்பீர்கள். ஆன்மீகத்தில் நாட்டம் செல்லும். தெய்வீக நம்பிக்கை கூடும். உறவினர்களுடன் அனுசரித்து செல்வது நல்லது. பக்தியில் நாட்டம் ஏற்படும். கடன் பிரச்சினையிலிருந்து விடுபடுவீர்கள். எதிர்ப்புகள் விலகிச் செல்லும். நீண்ட […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

இன்றைய (04-10-2022) நாள் எப்படி இருக்கும்…? இதோ உங்கள் ராசிக்கு…!

இன்றைய  பஞ்சாங்கம் 04-10-2022, புரட்டாசி 17, செவ்வாய்க்கிழமை, நவமி திதி பகல் 02.21 வரை பின்பு வளர்பிறை தசமி. உத்திராடம் நட்சத்திரம் இரவு 10.51 வரை பின்பு திருவோணம். பிரபலாரிஷ்ட யோகம் இரவு 10.51 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1/2. மஹா நவமி. சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை. பூஜைக்கு உகந்த நேரம் காலை 8.00 மணி முதல் 9.00 மணி வரை, மதியம் 12.00 மணி முதல் 01.00 மணி வரை, மாலை 04.30 மணி முதல் 05.00 மணி வரை, இரவு 07.00- மணி முதல் 08.00 மணி வரை. இராகு காலம் மதியம் 03.00-04.30, எம கண்டம் காலை 09.00-10.30, குளிகன் மதியம் 12.00-1.30, சுப ஹோரைகள் காலை 8.00-9.00, மதியம் 12.00-01.00, மாலை 04.30-05.00, இரவு 07.00-08.00, 10.00-12.00. இன்றைய ராசிப்பலன் –  04.10.2022 மேஷம் உங்களின் ராசிக்கு இல்லத்தில் மனமகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும். சுபகாரிய […]

Categories
பல்சுவை வரலாற்றில் இன்று

வரலாற்றில் இன்று அக்டோபர் 4…!!

அக்டோபர் 4 கிரிகோரியன் ஆண்டின் 277 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 278 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 88 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் 23 – சீனத் தலைநகர் சாங்கான் நகரை கிளர்ச்சிவாதிகள் கைப்பற்றி சூறையாடினர். இரண்டு நாட்களின் பின்னர் சீனப் பேரரசர் வாங் மாங் கொல்லப்பட்டார். 1227 – மொரோக்கோ கலீபா அப்தல்லா அல்-அடில் படுகொலை செய்யப்பட்டார். 1302 – பைசாந்திய-வெனிசியப் போர் முடிவுக்கு வந்தது. 1511 – பிரான்சுக்கு எதிராக அரகொன், திருத்தந்தை நாடுகள், வெனிசு ஆகியன இணைந்து புனித முன்னணியை உருவாக்கின. 1537 – மெத்தியூ விவிலியம் எனப்படும் முதலாவது முழுமையான ஆங்கில விவிலிய நூல் அச்சிடப்பட்டது. 1582 – கிரெகொரியின் நாட்காட்டி பாப்பரசர் […]

Categories
உலக செய்திகள்

இதனை நாங்கள் ஏற்றுக் கொள்ள மாட்டோம்…. பிரபல நாட்டில் “இந்திய பெயர் பலகையை சேதப்படுத்திய பயங்கரவாதிகள்”….. இந்தியா கண்டனம் ….!!!!

பகவத் கீதை பூங்காவின் பெயர் பலகையை சேதப்படுத்தியவர்கள் மீது அந்நாட்டு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்தியா கோரிக்கை விடுத்துள்ளது. கனடாவில் உள்ள பிராம்ப்டன்  பகுதியில் ஸ்ரீ பகவத் கீதா என்ற பூங்கா அமைந்துள்ளது. இந்த பூங்காவிற்கு பகவத் கீதையின் பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பூங்காவின் பெயர் பலகையை  மர்ம நபர்கள் சேதப்படுத்தினர். இதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்தது. மேலும் கனடாவில் உள்ள இந்திய தூதரகம் இது பற்றி […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

“வாரத்தில் 3 நாட்கள் இயக்கப்படும் அரசு பேருந்து”….. தினமும் இயக்க பயணிகள் கோரிக்கை….!!!!!

வேதாரண்யத்தில் இருந்து மதுரைக்கு மூன்று நாட்கள் இயக்கப்படும் அரசு பேருந்தை தினமும் இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள். நாகை மாவட்டத்தில் உள்ள வேதாரண்யம் பேருந்து நிலையத்திலிருந்து தஞ்சை, திருச்சி, சென்னை, திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு தினமும் அரசு பேருந்து இயக்கப்பட்டு வருகின்றது. இங்கு தினமும் பல்வேறு பகுதிகளுக்கும் வெளி மாவட்டங்களுக்கும் 50க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்படுகின்றது. வேதாரண்யத்தில் இருந்து மதுரைக்கு சென்ற பல வருடங்களாக தினமும் அதிகாலையில் ஒரு பேருந்து மட்டும் இயக்கப்பட்டு […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

நேருக்கு நேர் மோதிய வாகனங்கள்…. டீ குடிக்க சென்ற ஊழியர் பலி…. கோர விபத்து….!!

மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதி கொண்ட விபத்தில் முதியவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள அதிராம்பட்டினம் ஆசாத் நகரில் காஜா அலாவுதீன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பொன்னவராயன்கோட்டையில் இருக்கும் பெட்ரோல் பங்கில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் காஜா அலாவுதீன் கடையில் டீ குடித்துவிட்டு மோட்டார் சைக்கிளில் பெட்ரோல் பங்கிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது துவரங்குறிச்சியை சேர்ந்த சக்திவேல் என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் காஜா அலாவுதீனின் மோட்டார் […]

Categories

Tech |