Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

தர்ணாவில் ஈடுபட்ட ஊராட்சி மன்ற தலைவி…. நியாயம் கிடைக்குமா….??? பரபரப்பு சம்பவம்…!!!

ஊராட்சி மன்ற தலைவி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள தொட்டிகுப்பம் ஊராட்சி மன்ற தலைவியாக செல்வராணி வெங்கடேசன் என்பவர் இருக்கிறார். இவர் திடீரென ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். அவரிடம் விருதாச்சலம் போலீசாரும், ஒன்றிய குழு தலைவர் மலர் முருகனும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அப்போது செல்வராணி கூறியதாவது, நான் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவள். இதனால் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் என்னை எந்தவித பணிகளையும் செய்ய விடாமல் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

மருத்துவமனையில் நர்ஸ் குத்தி கொலை….. கணவரின் வெறிச்செயல்….. பெரும் பரபரப்பு சம்பவம்….!!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சிவானந்தா காலனியில் தனியார் மருத்துவமனையில் நர்சாக வேலை பார்க்கும் நான்சி(32) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு மருத்துவப் பிரதிநிதியான வினோத்(37) என்ற கணவர் உள்ளார். இந்த தம்பதியினருக்கு 8 வயதுடைய மகள் இருக்கிறார். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டதால் நான்சி வினோத்தை விட்டு பிரிந்து தனது மகளுடன் தனியாக வசித்து வந்துள்ளார். இதனை அடுத்து வினோத்துக்கு தனது மனைவியின் நடத்தை மீது சந்தேகம் ஏற்பட்டதால் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“தொடர் விடுமுறை எதிரொலி” குரங்கு நீர்வீழ்ச்சியில் குவிந்த சுற்றுலா பயணிகள்….!!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வால்பாறைக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் காலாண்டு தேர்வு முடிந்ததால் பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால் வால்பாறைக்கு செல்லும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் நகராட்சி தாவரவியல் பூங்கா மற்றும் குரங்கு நீர்வீழ்ச்சிக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் சென்று அருவியில் குளித்து மகிழ்ந்து, இயற்கை அழகை கண்டு ரசிக்கின்றனர். இனி வரும் நாட்களில் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Categories
உலக செய்திகள்

பிரேசிலின் ஜனாதிபதி யார்…? வீழ்ச்சியை சந்திக்கும் வலது சாரி கட்சி…!!!!!

அமெரிக்க நாடான பிரேசில் ஜனாதிபதி தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது. வலதுசாரி கட்சியை சேர்ந்த தற்போதைய ஜனாதிபதி ஜெய் போல்சார்னோவும் தொழிலாளர் கட்சியை சேர்ந்த லூலா சில்வாவும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டுள்ளனர். பிரேசிலில் இரண்டு கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இந்த நிலையில் முதல் கட்டத்தில் 50 சதவீத வாக்குகளை பெற்று ஜனாதிபதி வேட்பாளர் பெற வேண்டும் அப்படி பெற்றால் அவர் தான் ஜனாதிபதி இந்த சூழலில் தேர்தலில் முதல் சுற்றில் சில்வா முன்னிலை வகுத்துள்ளார். இருப்பினும் இரண்டாம் கட்ட […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“My Daddy கிடைத்துவிட்டார்”….. உங்கள் அனைவருக்கும் நன்றி…. மகிழ்ச்சியை ஷேர் செய்த கூல் சுரேஷ்….!!!

தமிழ் சினிமாவில் நகைச்சுவை வேடத்தில் நடித்த பிரபலமானவர் கூல் சுரேஷ். இவர் பல படங்களில் கதாநாயகர்களின் நண்பனாக துணை வேடங்களில் நடித்துள்ளார். சிம்புவின் தீவிர ரசிகரான இவர் “வெந்து தணிந்தது காடு” பட அறிவிப்பு வெளியானது முதல் படத்திற்கு குரல் கொடுத்து வருகிறார். இப்படத்திற்காக இவர் கொடுத்த புரமோஷன் மிகப்பெரிய அளவில் பேமஸ் ஆனது. மேலும் இப்படத்தின் முதல் நாள் முதல் காட்சியிலே திரையரங்கிற்கு வெளியே விமர்சனம் கொடுத்தும் சோசியல் மீடியாவில் பிரபலமானார். இந்நிலையில் கடந்த சில […]

Categories
அரசியல்

“கல்விக்கு அதிபதியான சரஸ்வதி தேவி”….. வழிபடும் முறை…. மிஸ் பண்ணிடாதீங்க….!!!!

நவராத்திரியின் ஒன்பது நாளுமே கோயில்களிலும் வீடுகளிலும் கொலு வைத்து வழிபடுவது வழக்கம். அந்த வகையில் தமிழகத்தில் முதல் மூன்று நாட்கள் துர்க்கையை போற்றியும் அடுத்த மூன்று நாட்கள் மகாலட்சுமியை போற்றியும் அடுத்த மூன்று நாட்கள் சரஸ்வதி தேவியை போற்றியும் வணங்குவது நம்முடைய மரபு. நவராத்திரி கொண்டாட்டத்தின் கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதி தேவிக்கு உரியதாகும். இந்த நாட்களில் அனைத்து கோயில்களிலும் சிறப்பு வழிபாடு நடைபெறும். நவராத்திரி பண்டிகை நாளில் பூஜை செய்ய இயலாதவர்கள் கடைசி மூன்று நாட்களில் […]

Categories
உலகசெய்திகள்

அடக்கடவுளே…! ஒரே நாளில் இவ்வளவு மின் கட்டணமா…? அதிர்ச்சியில் உறைந்து போன பிரித்தானிய தாயார்…!!!!!

பிரித்தானியாவில் ஒரே நாளில் ஒருவருக்கு 42,810.20 பவுண்டுகள் மின்கட்டணமாக பதிவாகியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது இந்தியாவில் வசித்து வரும் ஒரு குழந்தைக்கு தாயாரான 25 வயது chloee miles prior என்பவர் காலையில் கண்விழித்து தற்செயலாக தனது SSE smart meter ஐ கவனித்துள்ளார். அதில் 42,810.20 பவுண்டுகள் என மின்கட்டணம் பதிவாகி இருக்கிறது. பொதுவாக ஒரு நாளைக்கு அவரது மின் பயன்பாடு 1.80 பவுண்டுகள் என்ற கணக்கிலேயே இருக்கும் ஆனால் திடீரென பெருந்தொகை மீட்டரில் பதிவானதை […]

Categories
தேசிய செய்திகள்

ஏடிஎம்மில் கிழிந்த ரூபாய் நோட்டுகள் வந்தால் என்ன செய்வது…..? கண்டிப்பாக இத தெரிஞ்சுக்கோங்க….!!!!

இன்றைய காலகட்டத்தில் ஏடிஎம் இயந்திரத்தில் பணம் எடுப்பது என்பது மிகவும் எளிதான ஒரு விஷயமாக மாறிவிட்டது. இந்த ஏடிஎம் எந்திரங்களினால் வங்கியில் பணம் எடுப்பதற்காக பொதுமக்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய அவசியம் ஏற்படுவதில்லை. இந்நிலையில் ஏடிஎம் இயந்திரத்தில் கிழிந்த மற்றும் சேதமடைந்த ரூபாய் நோட்டுகள் வந்தால் அதை எப்படி மாற்றலாம் என்பது குறித்து தற்போது பார்க்கலாம். இது தொடர்பாக எஸ்பிஐ வங்கி ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது நீங்கள் எந்த ஏடிஎம் இயந்திரத்தில்  பணம் எடுக்கிறீர்களோ […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ராம் சரணுடன் மீண்டும் இணைந்து அப்பா நடிப்பாரா?….. நச்சுனு பதில் அளித்த சிரஞ்சீவி….!!!!

தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிரஞ்சீவி. இவர் தனது மகன் ராம்சரனுடன் இணைந்து நடித்த படம் “ஆச்சார்யா” இந்த திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகள் இடையே வெளியாகி படுதோல்வி அடைந்தது. விநியோகஸ்தர்கள் பெரும் நஷ்டத்தை எதிர்கொண்டனர். அதன் பிறகு சிரஞ்சீவி குடும்பத்திடம் நஷ்ட ஈடு கேட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்த தோல்வி காரணமாக இனி தனது மகன் ராம் சரவணன் இணைந்து நடிக்கப் போவதில்லை என்று சிரஞ்சீவி முடிவு எடுத்திருக்கிறார் என்ற தகவல் வெளியானது. ஆனால் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிரபல பாலிவுட் நடிகையுடன் இணைந்த விக்ரம்…. என்ன படம் தெரியுமா?….. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்….!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விக்ரம். இவர் பல்வேறு வேடங்களில் நடித்து மக்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்துள்ளார். இவர் மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் படத்தில் ஆதித்த கரிகாலன் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். பெரும் எதிர்பார்ப்பில் வெளியான இந்த படம் விமர்சன ரீதியாகவும் வருமான ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதனைத் தொடர்ந்து பா.ரஞ்சித் இயக்கம் ‘சியான் 61’ படத்தில் விக்ரம் நடிக்க உள்ளார். ஜிவி பிரகாஷ் இசை அமைக்க […]

Categories
தேசிய செய்திகள்

ஜாலியோ ஜாலி!…. கைதிகளுக்கு தடபுடலான அசைவ விருந்து…. எங்கென்னு தெரியுமா?….!!!!

நாடு முழுவதும் விமர்சியாக கொண்டாடப்பட்டு வரும் நவராத்திரி நாளை அக்டோபர் 5ஆம் தேதி முடிவுக்கு வருவதால், தாண்டியா, கர்பா ஆகிய நடனங்களை ஆடியும், பூஜை செய்தும் மக்கள் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் மேற்குவங்க மாநிலத்தில் துர்கா பூஜை பிரம்மாண்டமாக கொண்டாடப்படும் நிலையில், கொல்கத்தாவில் உள்ள சிறைச்சாலை கைதிகளுக்கு சிறை நிர்வாகம் சார்பாக அசைவ விருந்து கொடுத்திருக்கின்றனர். கொல்கத்தாவில் Presidency Central Correctional Home எனும் சிறையில் உள்ள 2,500 கைதிகளுக்கு அக்டோபர் 2 -5ஆம் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

சிறுமிக்கு நடந்த கொடுமை….. விழிப்புணர்வு நிகழ்ச்சியால் சிக்கிக்கொண்ட தாயின் கள்ளக்காதலன்….. போலீஸ் அதிரடி….!!!

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த நபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் கணவரை பிரிந்த பெண் ஒருவர் பாலகிருஷ்ணன்(43) என்ற விவசாயிக்கு சொந்தமான தோட்டத்து வீட்டில் தனது 13 வயது மகளுடன் தங்கியிருந்து கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இந்த சிறுமி அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் 8-ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் பாலகிருஷ்ணனுக்கும், அந்த பெண்ணுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்ட அது கள்ளக்காதலாக மாறியதால் இருவரும் அடிக்கடி […]

Categories
உலக செய்திகள்

அடடே! சூப்பர்…. பிரபல நாட்டில் தமிழகத்திலன் உணவை விரும்பும் வெளிநாட்டினர்….. வியக்க வைக்கும் பின்னணி…!!!!

கொரோனா காலகட்டத்திற்கு பிறகு கம்போடியாவிற்கு வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்நிலையில் சுற்றுலாப் பயணிகள் தேடி உண்ணும் சுவையான உணவு வகைகளில் தமிழகத்தின் உணவுகளுக்கு தனி இடம் இருக்கிறது. சியாம் ரீப் நகரில் 10 ஆண்டுகளாக தமிழர் ஒருவர் நடத்து உணவகத்தில் இட்லி, தோசை வடை, சைவ உணவு வகைகளும் மதிய நேரத்தில் பிரியாணியும் சுற்றுலா பயணிகள் விருப்பமாக உள்ளது. அதனைத் தொடர்ந்து கடந்த 2015 ஆம் ஆண்டு தமிழர்கள் மற்றும் கேரளாவில் சேர்ந்தவர்கள் கம்போடியாவில் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

6 கோடி ரூபாய் மதிப்புள்ள நகை….. மார்க்கெட்டிங் மேலாளர் மீது பரபரப்பு புகார்….. போலீஸ் விசாரணை….!!!

பெங்களூரு மல்லிகார்ஜுனா லேன் ஜே.எம் ரோட்டில் நகை மொத்த வியாபாரியான ஷாகன்லால் சாத்ரி(60) என்பவர் வசித்து வருகிறார். இவர் அன்மோல் ஜுவல்லரி என்ற பெயரில் பெங்களூரில் நகை கடை நடத்தி வருவதோடு, 25 ஆண்டுகளாக ஆபரணங்களை தயாரித்து பல்வேறு மாநிலங்களுக்கு கொண்டு சென்று விற்பனை செய்து வருகிறார். இந்நிலையில் கோவையில் விரும்பாத மாடல் மற்றும் விற்காத மாடல் நகைகளை 15 நாட்களுக்கு ஒரு முறை பிரபல லாஜிஸ்டிக் நிறுவனம் ஷாகன்லால் சாத்ரி நகை கடைக்கு திரும்ப அனுப்புவது […]

Categories
மாநில செய்திகள்

“உங்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் தயங்க மாட்டேன்”….. அமைச்சர்களுக்கு ஸ்டாலின் கடும் எச்சரிக்கை……!!!+

தமிழக முதல்வர் ஸ்டாலின் எக்காரணம் கொண்டு சொல்லிலும், செயலிலும் அலட்சியமான போக்கு வேண்டாம். இரண்டையும் கவனத்துடன் கையாளங்கள். சொற்கள் அதனை வெளிப்படுத்தும் உடல் மொழி, நம்மை நாடிவரும் மக்களை அணுகுமுறை என அனைத்திலும் கவனமுடன் பொறுப்புடனும் கண்ணியம் துளியும் குறைந்து விடாமல் செயலாற்றுங்கள் என்று அமைச்சர்களுக்கு கட்சி நிர்வாகிகளுக்கும் அறிவுறுத்தியுள்ளார். திராவிட அரசியல் பேரியக்கமான திமுக கழகத்தின் 15 வது அமைப்பு தேர்தல் மாவட்ட-ஒன்றிய-நகர- பேரூர்-கிளை கழகங்கள் என அனைத்து நிலைகளிலும் நிறைவு பெற்று நிர்வாகிகள் தேர்வு […]

Categories
மாநில செய்திகள்

“தமிழகத்தைச் சேர்ந்தவரை திருமணம் செய்ததால் மருத்துவ கலந்தாய்வில் அனுமதி மறுப்பு” கோர்ட்டின் அதிரடி உத்தரவு….!!!!

புதுச்சேரியை சேர்ந்த டாக்டர் ஹேமா என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார். அதில் புதுச்சேரியை சேர்ந்த நான் தமிழகத்தில் உள்ள திருக்கோவிலூர் பகுதியைச் சேர்ந்த ஒருவரை திருமணம் செய்து கொண்டேன். நான் மருத்துவ மேற்படிப்பில் சேர்வதற்காக பிறப்பிடச் சான்று, இருப்பிட சான்று மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான சான்று கேட்டு விண்ணப்பித்திருந்தேன். ஆனால் என்னுடைய கணவர் தமிழகத்தை சேர்ந்தவர் என்பதால் எனக்கு சான்றிதழ் வழங்குவதற்கு தாசில்தார் அனுமதி மறுத்துவிட்டார். நாட்டில் 90% பேர் பிறந்தது […]

Categories
அரசியல்

நவராத்திரியின் 9ம் நாள் சிறப்பு?…. சரஸ்வதியை எப்படி வழிபட வேண்டும்?… இதோ சில தகவல்….!!!

நாடு முழுவதும் நவராத்திரி விழா 9 நாட்கள் கோலாகலமாக கொண்டாடப்படும்.அப்படிப்பட்ட நவராத்திரி விழாவில் நிறைவு நாளாக இந்த ஒன்பதாம் நாள் வழிபாடு அமைந்துள்ளது. இந்த நாட்டில் அம்பிகையை நாம் பரமேஸ்வரி என்ற திருநாமத்தால் வழிபாடு செய்கிறோம். அதாவது சரஸ்வதி தேவியை வழிபடுகின்ற இறைவனால் தான் இது.நவராத்திரி விழாவில் நிறைவு நாளாக ஒன்பதாம் நாள் வழிபாடு அமைந்துள்ள நிலையில் இந்த நாளில் அம்பிகையை வழிபடுவது அவசியம். பலரின் குலதெய்வமாகவும் இந்த அங்காள பரமேஸ்வரி விளங்குவதற்கான முக்கிய காரணம் அங்காள […]

Categories
ஆன்மிகம் தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

“வீடுபேறு கிடைக்கும்” ஆனந்த நடராஜர் திருக்கோலத்தில் காட்சியளித்த முத்தாரம்மன்….!!!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள குலசேகரன்பட்டினத்தில் முத்தாரம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் தசரா திருவிழாவில் 7-ஆ ம் நாளில் பூஞ்சப்பரத்தில் ஆனந்த நடராஜர் திருக்கோலத்தில் முத்தாரம்மன் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு முத்தாரம்மனை மனதார தரிசனம் செய்துள்ளனர். இந்த ஆனந்த நடராஜர் கோலத்தில் அம்மனை வழிபட்டால் வீடு பேறு கிடைக்கும் என்பது ஐதீகமாகும்.

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

நவராத்திரி 8-ஆம் திருநாள்….. மகிஷாசுரமர்த்தினி கோலத்தில் மீனாட்சி அம்மன்….. திரளான பக்தர்கள் தரிசனம்….!!!

மதுரை மாவட்டத்தில் புகழ்பெற்ற மீனாட்சி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இங்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். விடுமுறை தினங்களில் வெளிமாவட்டம் மற்றும் மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் கோவிலுக்கு வந்து செல்கின்றனர். இந்நிலையில் நவராத்திரி திருவிழாவின் 8-ஆம் நாளை முன்னிட்டு நேற்று மீனாட்சியம்மன் மகிஷாசுரமர்த்தினி கோலத்தில் காட்சி அளித்தார். இதனை அடுத்து ஏராளமான பக்தர்கள் அம்மனை தரிசித்து சென்றனர்.

Categories
ஆன்மிகம் ஈரோடு மாவட்ட செய்திகள்

பவானி ஆற்றில்….. அன்பு பிரியாள் அம்மனுக்கு தீர்த்தவாரி….. திரளான பக்தர்கள் தரிசனம்….!!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள சத்தியமங்கலத்தில் அன்பு பிரியாள் அம்மன் கோவில் அமைந்துள்ளது. இங்கு நவராத்திரி திருவிழாவை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் அபிஷேகம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அம்மனுக்கு பவானி ஆற்றில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இதற்காக பக்தர்கள் அம்மன் சிலையை ஊர்வலமாக பவானி ஆற்றிற்கு எடுத்து வந்துள்ளனர். இந்நிலையில் மங்கள வாத்தியத்துடன் ஆற்றில் அம்மனுக்கு தீர்த்தவாரி நடந்து முடிந்த பிறகு அம்மன் சிலை ஊர்வலமாக கோவிலுக்கு கொண்டு செல்லப்பட்டது. இதில் 500-க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து […]

Categories
அரசியல்

OMG….!! கிடுகிடுவென உயர்ந்த தங்கம் விலை…. நகை பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்….!!!

கடந்த சில நாட்களாக தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது. இந்த செய்தி இல்லத்தரசிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.400 உயர்ந்துள்ளது. இதனையடுத்து 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் ரூ.37,880-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.50 உயர்ந்துள்ளது. இதனால் ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.4,735-க்கு விற்பனை ஆகிறது. மேலும் ஒரு கிராம் […]

Categories
சென்னை மாநில செய்திகள்

பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்லாத மனைவி…. சோகத்தில் கணவன் தற்கொலை…. பெரும் அதிர்ச்சி சம்பவம்….!!!

சென்னையில் பிறந்த நாளுக்கு மனைவி வாழ்த்து சொல்லாத காரணத்தால் கணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை பல்லாவரம் பகுதியில் ஜெய் கிருஷ்ணன் மற்றும் இந்துமதி தம்பதியினர் வசித்து வருகின்றனர்.இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ள நிலையில் மனைவி இந்து தனது குழந்தைகளுடன் தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். இதனிடையே கணவன் ஜெய் கிருஷ்ணனுக்கு பிறந்தநாள் வந்துள்ளது.அதனால் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் உள்ளிட்ட பலரும் வாழ்த்து தெரிவித்தனர்.ஆனால் அவரின் மனைவி மட்டும் வாழ்த்து சொல்லாமல் இருந்துள்ளார். […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தேர்தல்…. போட்டியிடுகிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்…. அதிரடி அறிவிப்பு……!!!!!

லைவர் உள்ளிட்ட தலைமைக் கழக நிர்வாகிகளைத் தேர்வு செய்வதற்கான பொதுக்குழு அக்டோபர் 9 ம் தேதி சென்னை பச்சையப்பன் கல்லூரி எதிரே உள்ள செயின்ட் ஜார்ஜ் பள்ளி ‘விங்க்ஸ்’ கன்வென்ஷன் சென்டரில் நடைபெறவிருக்கிறது.இந்நிலையில் கழகத் தலைவர் என்ற பொறுப்பை கண்ணும் கருத்துமாக எனது இதயத்திலும் தோளிலும் சுமந்திருக்கும் உள்ளங்களில் ஒருவரான நான் உடன்பிறப்புகளின் உளமார்ந்த வாழ்த்துக்களையும் ஒரு மனதான நல்லாதரவையும் எதிர்நோக்கி அக்டோபர் 7ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய இருக்கிறேன் என முதல்வர் ஸ்டாலின் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

சிறப்பு வகுப்பு…. 60 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி…. பெரும் பரபரப்பு சம்பவம்….!!??

கிருஷ்ணகிரியில் சிறப்பு வகுப்பிற்காக பள்ளிக்கு வந்த மாணவர்கள் தேனீக்கள் கடித்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மாத்தூர் அருகே உள்ள தனியார் பள்ளியில் நேற்று 6 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு நடத்தப்பட்டது. தமிழக முழுவதும் ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி பண்டிகையை முன்னிட்டு தொடர்ந்து ஐந்து நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில்,ஆறு முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நேற்று மாத்தூர் அருகே உள்ள தனியார் பள்ளியில் சிறப்பு வகுப்பு நடந்துள்ளது. அப்போது மாலையில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மின் கட்டணம் உயர்வு…. அரசுக்கு 3000 கோடி செலவு அதிகரிப்பு…. அதிர்ச்சி தகவல்….!!!!

தமிழகத்தில் மின்வாரியம் வீடுகளுக்கு 100 யூனிட் வரை இலவசமாக மின்சாரம் வழங்கி வருகிறது. மேலும் விசைத்தறி மற்றும் கைத்தறி சங்கங்களுக்கு மானிய விலையில் மின்சாரம் வழங்கப்படுகிறது. இதற்கு ஏற்ப செலவு தொகையை மின்வாரியத்திற்கு தமிழ்நாடு அரசு ஒவ்வொரு வருடமும் மானியமாக வழங்குகிறது. இதனால் பல்லாயிரக்கணக்கான மக்கள் பயனடைந்து வருகிறார்கள். இதனிடையே கடந்த மாதம் மின் கட்டணம் உயர்வு அமலுக்கு வந்தது. இது மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதால் இலவசம் மற்றும் […]

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (04.10.22) முட்டை விலை நிலவரம்…!!!

நாமக்கல்லில் இன்று (அக்டோபர் 04) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 10 காசு என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 30 காசுகளிலிருந்து, அக்டோபர் 1 ஆம் தேதி முதல் 20 காசுகள் குறைந்து 4 ரூபாய் 10 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Categories
தேசிய செய்திகள்

ஆஃபர் லெட்டர்களை திரும்பப் பெற போறீங்களா?… ஐடி ஊழியர்களுக்கு வெளியான ஷாக் நியூஸ்….!!!!!

கொரோனா காலத்தில் ஐடி நிறுவனங்கள் தங்களது வளர்ச்சியை நிலை நிறுத்திக்கொள்ள ஊழியர்களை WorkFrom Home முறையில் பணி செய்யுமாறு அறிவுறுத்தினர். இப்போது கொரோனா தொற்று குறைந்து கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. இதன் காரணமாக சில ஐ.டி நிறுவனங்களானது தங்கள் ஊழியர்களை அலுவலகத்துக்கு அழைக்கின்றனர். எனினும் ஒருசில நிறுவனங்கள் இப்போதும் Work From Home செய்ய அனுமதிக்கின்றனர். இந்த வாய்ப்பினை பயன்படுத்தி ஊழியர்கள் இன்னொரு பணியை தேடிசெல்கின்றனர். அதன்படி தற்போது ஏராளமான ஊழியர்கள் தங்களின் தேவைக்கு தகுந்தபடி பகலில் ஒரு […]

Categories
தேசிய செய்திகள்

WOWதீபாவளிக்கு முன்…. ரூ.10,000-க்கு 5ஜி போன்…. வெளியான சூப்பர் தகவல்…..!!!!

நாடு முழுதும் 5G சேவை அக்டோபர் 1ம் தேதி துவங்கப்பட்டது. ஏர்டெல் நிறுவனம் நேற்று முன்தினம் முதல் நாட்டின் 8 முக்கியமான நகரங்களில் 5G சேவையை துவங்கியுள்ளது. இவற்றில் டெல்லி, மும்பை, வாரணாசி, பெங்களூரு, சென்னை, ஹைதராபாத், சிலிகுரி மற்றும் கொல்கத்தா போன்ற நகரங்களில் 5G நெட்வொர்க் கிடைக்கிறது. பிற நிறுவனங்களும் வருகிற தினங்களில் 5G சேவையை வழங்குவதற்கு தயாராகவுள்ளது. இதற்கிடையில் ஸ்மார்ட் போர்ட் நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டு 5ஜி போன்களை அறிமுகம் செய்து வருகின்றன. […]

Categories
அரசியல்

136ஆவது நாளாக மாற்றமில்லை…! இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்….!!

சர்வதேச சந்தை கச்சா எண்ணெய்யின் விலையை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணையிக்கப்படுகிறது. அதே போல எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் அதன் விலையை மாற்றியமைத்துக் கொள்ள அரசு அனுமதித்துள்ளது. அந்த வகையில் எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணையித்து வருகின்றன. இந்நிலையில் சென்னையில் இன்று (அக்டோபர் 04) ஒரு லிட்டர் பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து எந்த மாற்றமுமின்றி ரூ. 102.63க்கு விற்பனை செய்யப்படுகின்றது. அதே போல ஒரு லிட்டர் டீசல் விலையும் நேற்றைய விலையில் இருந்து […]

Categories
அரசியல்

“சரஸ்வதி பூஜை திருநாள்” வெற்றியை தரும்….. அன்னை சரஸ்வதி 108 போற்றி பாடல்….!!!

நவராத்திரி பண்டிகையின் 9-வது நாளில் சரஸ்வதி பூஜை கொண்டாடப்படுவது வழக்கம். அன்னை சரஸ்வதி தேவியின் அருளை பெரும் இந்த நாள் ஆயுத பூஜை எனவும் அழைக்கப்படுகிறது.  எந்த ஒரு செயலை செய்வதற்கான அறிவு, சாதூர்யம், ஞானம், திறமை உள்ளிட்டவற்றை வழங்கக்கூடியவர் அன்னை சரஸ்வதி. இந்த திருநாளில் பள்ளி மாணவர்கள் தங்களது பாட புத்தகங்களையும், வேலைக்கு செல்பவர்கள் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களையும் சரஸ்வதி தேவி முன்பு வைத்து பூஜை செய்து வழிபடுவது வழக்கம்.  கீழே இருக்கும் சரஸ்வதி பாடலை […]

Categories
மாநில செய்திகள்

முதியோர்களுக்கு ரூ.1000 உதவித்தொகை மீண்டும்…. முதல்வர் போட்ட உத்தரவு…. சூப்பர் நியூஸ் மக்களே…!!!!

தமிழக அரசு மக்களுடைய நலனை கருத்தில்கொண்டு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தப் பட்டு வருகிறது. அந்த வகையில் ஆதரவற்ற மற்றும் உணவுக்கு வழியில்லாமல் வசிக்கும் முதியவர்களுடைய துன்பத்தை போக்கும் விதமாக தமிழக அரசு செயல்படுத்தி வரும் திட்டம் தமிழக அரசு முதியோர் உதவி தொகை திட்டம். கணவன் அல்லது மனைவி போன்ற நெருங்கிய உறவுகள் இல்லாமல் இருப்பவர்கள், மிக நெருங்கிய உறவுகள் அல்லது பிள்ளைகள் இருந்தும் அவர்களால் ஆதரவு கிடைக்காமல் துன்பப்படும் 60 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் ஆதரவற்ற […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அரைகுறை ஆடையுடன் ஆண்ட்ரியா… “ஒரு நிமிட மியூசிக் வீடியோ பாடல்”….. இதோ….!!!!!

ஆண்ட்ரியாவின் ஒரு நிமிட மியூசிக் வீடியோ பாடல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முதலில் பாடகியாக அறிமுகமானவர் ஆண்ட்ரியா. பின்னர் நடிகையாக நடிக்க ஆரம்பித்தார். கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கிய பச்சைக்கிளி முத்துச்சரம் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக சினிமா உலகிற்கு அறிமுகமானார். ஆண்ட்ரியா ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களை தேர்வு செய்து நடித்து வருகின்றார். தற்போது இவர் கா, நோ என்ட்ரி போன்ற திரைப்படங்களில் நடித்து வருகின்றார். இவர் மிஸ்கின் இயக்கத்தில் பிசாசு 2 திரைப்படத்தில் நடித்து […]

Categories
மாநில செய்திகள்

மக்களே…! தமிழகம் முழுவதும் 380 பேருக்கு….. அமைச்சர் சொன்ன முக்கிய தகவல்…!!!!

தமிழகத்தில் 380 பேருக்கு பன்றி காய்ச்சல் இருப்பதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் கூறியுள்ளார். தஞ்சாவூரில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தற்போது வரை தமிழகத்தில் பன்றி காய்ச்சலால் 380 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 17 பேர் மருத்துவமனையில் உள்ளனர். மற்றவர்கள் தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் 3-4 நாட்கள் தனிமைப்படுத்திக் கொண்டாலே போதும். தமிழகம் முழுவதும் பருவநிலை மாற்றங்களால் காய்ச்சல் ஏற்பட்டு இருப்பதால் தமிழக முழுவதும் காய்ச்சல் முகாம்களை நடத்த முதல்வர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“பொன்னியின் செல்வன் VS நானே வருவேன்” எதற்காக போட்டி….? செல்வராகவன் திடீர் விளக்கம்….!!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனராக வலம் வருபவர் செல்வராகவன். இவர் தற்போது சாணி காயிதம், பீஸ்ட் மற்றும் பகாசூரன் போன்ற திரைப்படங்கள் மூலம் நடிகராகவும் அவதாரம் எடுத்துள்ளார். இவர் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் சமீபத்தில் நானே வருவேன் என்ற திரைப்படம் ரிலீஸ் ஆனது. தனுஷ் மற்றும் செல்வராகவன் இணைந்தாலே கண்டிப்பாக வெற்றி கூட்டணி தான் என்ற கருத்து கோலிவுட் வட்டாரத்தில் பரவலாகவே இருந்தது. அதாவது நடிகர் தனுஷ் மற்றும் செல்வராகவன் கூட்டணியில் உருவான மயக்கம் என்ன, […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

“குடும்பத்துடன் வாகா எல்லைக்குச் சென்ற அல்லு அர்ஜுன்”….. நூற்றுக்கணக்கில் திரண்ட ரசிகர்கள்….!!!!!!

நடிகர் அல்லு அர்ஜுன் குடும்பத்துடன் வாகா எல்லைக்கு சென்றார். தெலுங்கு சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருகின்றார் அல்லு அர்ஜுன். சென்ற வருடம் இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான திரைப்படம் புஷ்பா. இத்திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பை பெற்று மாபெரும் வெற்றி பெற்றது. மேலும் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருந்தார். இத்திரைப்படம் தமிழ், ஹிந்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாகி ரூபாய் 350 கோடி வரை வசூல் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அம்மாடியோ…! #PS1 வசூலில் வரலாற்று சாதனை…. எவ்வளவு தெரியுமா…? இது வேற லெவல்…!!!

இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் பொன்னியின் செல்வன். இந்த படத்தில் ஜெயம் ரவி, விக்ரம், கார்த்தி, திரிஷா, ஐஸ்வர்யா ராய் மற்றும் பலர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். ஏ. ஆர். ரகுமான் இசையமைத்துள்ள இந்த திரைப்படம் இரண்டு பாகங்களாக உருவாகியுள்ளது. இந்த படத்தின் முதல் பாகம் உலகம் முழுவதும் 5000க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இந்நிலையில் தமிழக சினிமா வரலாற்றில் முதல் முறையாக படம் வெளியான 4 நாட்களிலேயே ரூ.250 கோடிக்கு மேல் வசூல் செய்த […]

Categories
மாநில செய்திகள்

சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்…. பெரும் பரபரப்பு…!!!

சென்னை எம்ஜிஆர் சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு வைத்திருப்பதாக சென்னை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று மதியம் ஒரு மணி அளவில் மர்ம நபர் ஒருவர் செல்போன் மூலமாக தொடர்பு கொண்டு பேசி போனை துண்டித்தார். இதனால் உடனே ரயில் நிலைய காவல்துறையினருக்கு உடனடியாக எச்சரிக்கை தகவல் கொடுக்கப்பட்டது. இதனால் ரயில் நிலைய வளாகத்திற்குள் போலீசார் மோப்ப நாய்களோடு விரைந்து ரயில் நிலையம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. இந்நிலையில் கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்த மர்ம நபர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தல அஜித் நடிக்கும் “துணிவு”…. பொங்களுக்கு வராதாம்…. புதிய ரிலீஸ் தேதியால் ரசிகர்கள் ஏமாற்றம்….!!!!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிப்பவர் தல அஜித். இவர் நடிப்பில் சமீபத்தில் வலிமை திரைப்படம் ரிலீஸ் ஆகி கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்த படத்திற்கு பிறகு நடிகர் அஜித் துணிவு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை எச். வினோத் இயக்க, போனி கபூர் தயாரிக்கிறார். இப்படம் நேர்கொண்ட பார்வை மற்றும் வலிமை திரைப்படங்களை தொடர்ந்து அஜித் மற்றும் வினோத் கூட்டணியில் உருவாகும் 3-வது படம் என்பதால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. வங்கி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“தெற்கிலிருந்து வருபவர்களை நாம் வரவேற்கிறோம்”…ஆனால்… குறைபட்டுக்கொண்ட சல்மான்கான்….!!!!!

காட்பாதர் திரைப்படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சி நடைபெற்றதில் சல்மான்கான், சிரஞ்சீவி உள்ளிட்டோர் கலந்து கொண்டார்கள். மலையாளத்தில் சென்ற 2 வருடத்திற்கு முன்பாக பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன் லால் நடிப்பில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம் லூசிபர். தற்போது இத்திரைப்படத்தை தெலுங்கில் காட்பாதர் என்ற பெயரில் ரீமேக் செய்யப்படுகின்றது. இத்திரைப்படத்தில் ஹீரோயினாக நயன்தாரா நடிக்க முக்கிய வேடத்தில் பாலிவுட் நடிகர் சல்மான்கான் நடித்திருக்கின்றார். இத்திரைப்படம் நாளை வெளியாவதையொட்டி படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு வருகின்றார் சிரஞ்சீவி மற்றும் […]

Categories
மாநில செய்திகள்

குஷியோ குஷி…! இன்று வண்டலூர் பூங்காவிற்கு விடுமுறை அல்ல…. ஜாலியா போய்ட்டு வாங்க….!!!!

தீபாவளி பண்டிகை, மிலாடி நபி, நவராத்திரி, துர்கா பூஜை, ஆயுத பூஜை என்று பண்டிகைகள் தொடர்ச்சியாக வருவதால் மக்கள் சொந்த ஊருக்கு புறப்பட்டு வருகின்றனர். இதனால் ரயில், பேருந்துகளில் கூட்டம் அலைமோதுகிறது. ஆயுதபூஜை, விஜயதசமியை முன்னிட்டு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு ஊழியர்கள், தனியார் நிறுவனங்களுக்கும் விடுமுறை தினமாகும். இந்நிலையில், வழக்கமாக செவ்வாய்கிழமை வண்டலூர் பூங்காவிற்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கும். விடுமுறை தினம் என்பதால், வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா இன்று திறந்திருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது

Categories
மாநில செய்திகள்

மக்களே அலர்ட்…! இன்று முதல் 5 நாட்களுக்கு…. வெளியான எச்சரிக்கை அறிவிப்பு…!!!!

மத்திய மேற்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவானதால், தமிழகத்தில் அடுத்த  5 நாட்களுக்கு மழை வெளுத்து வாங்கும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மத்திய மேற்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளது. இன்று முதல் அக்டோபர் 7 வரை தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். சென்னையில் அடுத்த […]

Categories
மாநில செய்திகள்

கேவலம்..! அருண்மொழி சோழன் இந்து மன்னரா…? கொந்தளித்த சீமான்…!!!

சமீபத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனின் மணிவிழா நடைபெற்றது. இதில் இயக்குனர் வெற்றிமாறன் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், ராஜராஜ சோழனை இந்து அரசனாக்க முயல்கிறார்கள். இந்த அடையாளங்களை நாம் காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்று பேசினார். இவருடைய இந்த பேச்சு சர்ச்சையானது. இந்த நிலையில் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், அருண்மொழி சோழனை இந்து மன்னன் என்று பேசுவது வேடிக்கையான ஒன்று. கேவலமான ஒன்று. அந்த காலத்தில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடடே! சூப்பர்…. மீண்டும் இந்தியா திரும்பும் சமந்தா…. மகிழ்ச்சியில் ரசிகர்கள்….!!!

நடிகை சமந்தாவுக்கு அரிய வகை நோய் தொற்று ஏற்பட்டுள்ளதால் சிகிச்சை பெறுவதற்காக அமெரிக்க சென்றுள்ளார். தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் நடிகை சமந்தா. இவர் சூர்யா, விஜய் மற்றும் சிவகார்த்திகேயன் போன்ற பல முன்னணி நடிகர்களுடன் நடித்து பிரபலம் அடைந்துள்ளார். இது மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு மற்றும்  ஹிந்தி என பல மொழிகளிலும் தனது திறமையான நடிப்பை வெளிப்படுத்தி திறமையான நடிகை என பெயர் எடுத்துள்ளார். க்யூட் தமிழ் பொன்னான சமந்தா விண்ணைத்தாண்டி வருவாயா […]

Categories
அரசியல்

“ஞானத்தை அருளும் சரஸ்வதி பூஜை” ஸ்லோகம், மந்திரங்கள், பூஜை செய்யும் முறை…. இத ஃபாலோ பண்ணுங்க…!!!!

நவராத்திரி பண்டிகையின் 9-வது நாளில் சரஸ்வதி பூஜை கொண்டாடப்படுவது வழக்கம். அந்த வகையில் இன்று சரஸ்வதி பூஜையானது நாடு பொழுதும் கொண்டாடப்படுகிறது. இந்த சரஸ்வதி பூஜையானது ஆயுத பூஜை என்றும் அழைக்கப்படுகிறது. இந்த சரஸ்வதி பூஜை திருநாளில் வேலைக்கு செல்பவர்கள் தங்களுடைய அலுவலகம் மற்றும் கடைகளில் தாங்கள் அன்றாடம் வேலைக்கு பயன்படுத்தும் பொருட்களை அம்பாளுக்கு முன்பு வைத்து பூஜை செய்வார்கள். இதேபோன்று படிக்கும் மாணவர்கள் தங்களுடைய புத்தகங்களை தேவிக்கு முன்பு வைத்து பூஜை செய்வார்கள். நாம் சரஸ்வதி […]

Categories
சினிமா

விஜய்யின் வாரிசு திரைப்படம் ரிலீஸாகும் தேதி இதுதான்…. ரசிகர்களுக்கு செம குஷியான அறிவிப்பு….!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் விஜய். இவரின் நடிப்பில் வெளியான பெரும்பாலான திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்துள்ளது. இவருக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. இவர் தற்போது வம்சி இயக்கத்தில் உருவாகி வரும் வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்து வருகின்றார்.அது மட்டுமல்லாமல் விஜய் உடன் ஏகப்பட்ட நட்சத்திர பட்டாளமே நடித்துவரும் இந்த திரைப்படத்தை ரசிகர்கள் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“கதை, திரைக்கதை, வசனம், ஹீரோ என புதிய அவதாரத்தில் யோகி பாபு”…. புதிய பட அப்டேட் ‌…!!!!!

கதை, திரைக்கதை, வசனம் எழுதி, நாயகனாக களம் இறங்குகின்றார் யோகி பாபு. தமிழ் சினிமா உலகில் பிரபல நகைச்சுவை நடிகராக வலம் வருகின்றார் யோகி பாபு. இவர் தற்பொழுது பல திரைப்படங்களில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றார். இந்த நிலையில் யோகி பாபு அவரே ஒரு திரைப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி, நடிகராகவும் நடிக்க உள்ளார். இத்திரைப்படத்தை வில் அம்பு திரைப்படத்தை இயக்கிய ரமேஷ் சுப்பிரமணியம் இயக்குகின்றார். தற்பொழுது படத்திற்கு நடிப்பவர்களின் தேர்வு நடைபெற்று வருகின்றது. […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

இனி கிரிக்கெட் விளையாட முடியாது…. திடீரென ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த பிரபல கிரிக்கெட் வீரர்….!!!!

வலது கண்ணில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதால் இனி என்னால் கிரிக்கெட் விளையாட முடியாது என ஏ பி டிவிலியர்ஸ் அறிவித்துள்ளார். அடுத்த ஆண்டு சின்னசாமி மைதானத்திற்கு வருவேன், விளையாடுவதற்கு அல்ல, ஆர் சி சி கோப்பையை வெல்லாததற்காக மன்னிப்பு கேட்கவும்,ஆதரவு அளித்த ரசிகர்களுக்கு நன்றி தெரிவிக்கவும் வருவேன் என அவர் தெரிவித்துள்ளார்.சமீபத்தில் மீண்டும் ஆர்.சி.பி அணிக்காக விளையாட விருப்பம் தெரிவித்த அவரை இந்த அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories
தேசிய செய்திகள்

பாடி கொண்டிருக்கும்போது மேடையிலேயே பிரபல பாடகர் மரணம்…. பெரும் சோகம்…. இரங்கல்….!!!

பிரபல ஒரே பாடகர் முரளி மொகபத்ரா மேடையில் பாடி கொண்டிருந்த போதே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. ஒடிசாவின் கோராபூட் மாவட்டத்தில் துர்கா பூஜை நிகழ்ச்சியில் பாடுவதற்காக இவர் அழைக்கப்பட்டிருந்தார்.அப்போது அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு 4 பாடலை பாடிய பிறகு திடீரென இவர் நாற்காலியில் இருந்து சரிந்து விழுந்தார். உடனடியாக அங்கிருந்தவர்கள் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது அவர் வரும் வழியிலேயே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அவர் மாரடைப்பால் உயிரிழந்திருக்கலாம் என […]

Categories
பல்சுவை

GPay, PhonePe, PayTM யூஸ் பண்றீங்களா?…. அப்போ இத செய்யுங்க…. இல்லனா ஆபத்து தான்…..!!!!

இன்றைய காலகட்டத்தில் அனைவருமே ஆன்லைன் பண பரிவர்த்தனைகளை தான் பயன்படுத்துகின்றனர்.முன்பெல்லாம் பணத்தை எடுப்பதற்கு டெபாசிட் செய்வதற்கும் வங்கிக்கு நேரடியாக செல்ல வேண்டிய அவசியம் இருக்கும். ஆனால் தற்போதைய தொழில்நுட்ப வளர்ச்சியால் பண பரிமாற்றம் என்பது மிகவும் சுலபமாகிவிட்டது. பணம் அனுப்புவதற்கு பல மொபைல் செயலிகள் வந்துவிட்டன.இதனால் மக்களின் நேரமும் அலைச்சலும் மிச்சம் ஆகிறது.அதேசமயம் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு மோசடி சம்பவங்களும் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகின்றன. தற்போது மக்கள் எந்த பொருள் வாங்கினாலும் கூகுள் பே, போன் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கொழுகொழுனு இருந்த நான்…. இப்படித்தான் எடை குறைத்தேன்…. சீக்ரெட் சொன்ன குஷ்பூ….!!!!

பிரபல தமிழ் நடிகை குஷ்பூ 90களின் கனவு கன்னியாக இருந்தவர். இவர் பல முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து நடித்தவர். தொடர்ந்து பல படங்களில் நடித்த இவர் தயாரிப்பாளராகவும் செயல்பட்டு வருகிறார். இவருடைய நடிப்பில் வெளியான பல படங்கள் வெற்றி படமாக அமைந்தன. கமல், ரஜினி, சத்யராஜ், விஜயகாந்த், சரத்குமார் என பல திறமை வாய்ந்த நடிகர்களுடன் இவர் நடித்துள்ளார். திருமணத்திற்கு பிறகு சினிமா தயாரிப்பாளர், சின்னத்திரை சீரியல் தயாரிப்பாளர், தொலைக்காட்சி தொகுப்பாளர் உள்ளிட்ட பன்முகங்களை காட்டி […]

Categories

Tech |