Categories
உலக செய்திகள்

கிழக்கு ஜெர்மனியும் மேற்கு ஜெர்மனியும் இணைந்து 32 வருடங்கள் ஆனது… பிளவிற்கான காரணம் என்ன…?

ஜெர்மன் மாகாண தலைவர்கள் ஜெர்மனி இணைந்ததால் உருவான வெற்றிகளை ஆற்றல் பிரச்சனை அபாயத்திற்கு உள்ளாகி வருவதாக சமீபத்தில் 4000 மக்களிடையே மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்று கிழக்கு ஜெர்மனி பகுதியில் வாழ்பவர்களின் 39 சதவீதத்தினர் மட்டுமே ஜெர்மனியில் நடைபெறும் மக்களாட்சி திருப்திகரமாக இருப்பதாக கூறியுள்ளார்கள். இந்த நிலையில் இரண்டு வருடங்களுக்கு முன் இந்த எண்ணிக்கை 9 புள்ளிகள் அதிகமாக இருந்துள்ளது. மேற்கு ஜெர்மனியிலோ திருப்தி குறைந்திருந்தாலும் 65 சதவீதத்திலிருந்து 59 சதவீதமாக மட்டுமே குறைந்திருக்கிறது அதேபோல் கிழக்கு ஜெர்மனியில் […]

Categories
மாநில செய்திகள்

“விடுமுறை தினத்தில் சிறப்பு வகுப்புகள்” பள்ளிகளுக்கு பறந்த உத்தரவு…. பள்ளிக்கல்வித்துறை அதிரடி….!!!

தமிழகத்தில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் படிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் காலாண்டு தேர்வு முடிவடைந்து தற்போது விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. அதன்படி 1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு அக்டோபர் 13-ஆம் தேதி வரையிலும், 6 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு அக்டோபர் 10-ஆம் தேதி வரையிலும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் விடுமுறை தினத்தில் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தனியார் பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுவதாக தற்போது பள்ளி கல்வித்துறைக்கு […]

Categories
தேசிய செய்திகள்

“நாடாளுமன்ற கட்டிடத்துடன் இணைத்து சுரங்கப்பாதை”… மத்திய அரசு திட்டம்… டெண்டர் வெளியீடு…!!!!

தலை நகர் டெல்லியில் நாட்டின் அதிகார மைய கட்டிடங்களை புதிதாக அமைக்கும் சென்ட்ரல் விசா திட்டம் செயல்படுத்தப்பட்டு கொண்டிருக்கிறது. இதன்படி புதிய நாடாளுமன்ற கட்டிடம், பிரதமர் இல்லம், பிரதமர் அலுவலகம் புதிய துணை ஜனாதிபதி மாளிகை பொது தலைமைச் செயலகம் போன்றவை கட்டப்பட்டு வருகின்றது. இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக இருந்த ராஜபாதை மறுசீரமைப்பு பணிகள் முடிக்கப்பட்டு அது திறக்கப்பட்டு விட்டது. மீதமுள்ள கட்டிடங்களின் பணிகளும் விரைவில் முடிக்க திட்டமிடப்பட்டிருக்கிறது. இந்த சூழலில்  ஜனாதிபதி மாளிகையில் சுரங்கப்பாதை […]

Categories
தேசிய செய்திகள்

அடடே! சூப்பர்….. இளைஞர்களுக்காக 1 கோடி டிஜிட்டல் வேலை…. மத்திய மந்திரி கூறிய சூப்பர் தகவல்…..!!!!

டெல்லியில் கடந்த 1-ம் தேதி முதல் இந்திய மொபைல் காங்கிரஸ் மாநாடு நடைபெற்று வருகிறது. அதோடு மாநில தகவல் தொழில்நுட்ப அமைச்சர்களின் டிஜிட்டல் உச்சி மாநாடு நடைபெற்றது. இதற்கு மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தலைமை தாங்கினார். இந்த மாநாட்டில் சிக்கிம், மிசோரம், தமிழ்நாடு, தெலுங்கானா, உத்தரகாண்ட், மணிப்பூர், கோவா, குஜராத், மத்திய பிரதேசம், பீகார், அசாம், ஆந்திரா மற்றும் புதுச்சேரி போன்ற  மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை சேர்ந்த தொழில்நுட்பத்துறை அமைச்சர்கள், […]

Categories
சினிமா தமிழ் சினிமா

8 ஆண்டுகளாக சூப்பர் ஹிட் அடித்த சீரியல்…. முடிவுக்கு வரப்போகுதா?…. வெளியான புகைப்படம்…. வைரல்….!!!!

தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நெடு தொடர்கள் என்ன தான் பிரம்மாண்டமான கதைக் களங்களுடன் ஒளிபரப்பானாலும், ரசிகர்களின் மனதுக்கு நெருக்கமாக வரவில்லை எனில் அது தோல்வியடைந்து விரைவிலேயே முடிவுக்கு வந்து விடும். அதிகமான எதிர்பார்ப்பை கிளப்பி இருந்த ஸ்டார் நடிகர்களை கொண்ட பல்வேறு சீரியல்கள் கூட துவங்கிய வேகத்திலேயே முடித்து வைக்கப்பட்டது. ஆனால் சுமார் 8 ஆண்டுகளாக ரசிகர்களை கட்டிப் போட்டு சூப்பர்ஹிட் அடித்த தொடரான சந்திரலேகா, தொலைக்காட்சி சீரியல் வரலாற்றில் புது சாதனையை படைத்திருக்கிறது. மேலும் ஸ்பெஷல் என்னவெனில் […]

Categories
தேசிய செய்திகள்

குறைந்தது 11 அத்தியாவசிய பொருட்களின் விலை…. நிம்மதியடைந்த மக்கள்…. பட்டியல் வெளியீடு….!!!!

மத்திய அரசின் நடவடிக்கையால் நாட்டில் சென்ற மாதத்தில் மட்டும் 11 அத்தியாவசிய உணவுப்பொருள்களின் விலையானது குறைந்து இருப்பதாக மத்திய உணவு மற்றும் நுகர்வோர் நலத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் கூறியிருக்கிறார். சென்ற மாதம் 11 அத்தியாவசியப் பொருள்களின் விலைகள் 2 -11 % வரை குறைந்ததால், மாத பட்ஜெட்டில் மிகப் பெரிய நிம்மதியை மக்கள் உணர்ந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் எந்தெந்த பொருள்களின் விலை குறைந்தது என்ற பட்டியலும், அதன் செப்டம்பர், அக்டோபர் மாத விலை நிலவரங்கள், […]

Categories
மாநில செய்திகள்

“மியான்மரில் மோசடி கும்பலிடம் சிக்கிய 13 தமிழர்கள்”… விமான மூலம் இன்று தாயகம் வருகை…!!!!!

மியான்மரில் மோசடி கும்பலிடம் சிக்கிய 13 தமிழர்கள் இன்று தாயகம் திரும்புவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மியான்மரில் மோசடி கும்பல் இடம் சிக்கிய தமிழர்கள் 13 பேரை வெளியுறவுத்துறை அமைச்சகம் மூலம் மீட்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் இன்று இரவு 8 மணிக்கு அவர்கள் தாயகம் திரும்ப இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. தாய்லாந்தில் வேலை வாங்கி தருவதாக அழைத்துச் செல்லப்பட்ட தமிழர்கள் சிலர் மியான்மர் நாட்டிற்கு கடத்தி செல்லப்பட்டுள்ளனர். தகவல் தொழில்நுட்ப பணிகளுக்காக அழைத்துச் செல்லப்பட்டு அதன் […]

Categories
தேசிய செய்திகள்

15,000-க்கும் குறைவான விலையில்…. ஜியோ அடுத்த அதிரடி…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

ஸ்மார்ட் போன் நெட்வொர்கில் களம் இறங்கிய ஜியோ, டேட்டா, சிம்கார்டு, மொபைல் என தன்னுடைய சந்தையை அசுர வேகத்தில் விரிவாக்கியது. ஜியோ கொடுத்த சலுகை, ஆஃபர்களால் வாடிக்கையாளர்கள், அந்த பிராண்டின் வாடிக்கையாளர்களாக மாறியதால் ஜியோ அடுத்தடுத்து என முன்னேறிக்கொண்டே செல்கிறது. இந்நிலையில் அடுத்த டார்க்கெட்டாக லேப்டாப் துறையில் கால் பதிக்க இருக்கிறது. அந்த அடிப்படையில் மலிவான விலையில் சூப்பர் அம்சங்களும் லேப்டாப்-ஐ களம்இறக்க இருக்கிறது. கொரோனா தொற்று பரவலுக்குப் பின் லேப்டாப்பின் முக்கியத்துவம் மற்றும் தேவையின் காரணமாக […]

Categories
மாநில செய்திகள்

செயற்கை கருத்தரிப்பு மையங்கள்… தமிழக அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு…!!!!!

  செயற்கை கருத்தரிப்பு மையங்கள் பதிவு கட்டணம் செலுத்த வேண்டும் என சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது. மத்திய அரசின் வழிகாட்டுதல் படி கருமுட்டை சேமிப்பு வங்கி, கருமுட்டை கருப்பையில் செலுத்தும் மையம், கருத்தரிப்பு மையங்கள் மற்றும் வாடகைத்தாய் மையம் என நான்கு வகை மருத்துவமையங்களாக பிரிக்கப்பட்டு பதிவு கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் கருமுட்டை சேமிப்பு வங்கிக்கு 50 ஆயிரம் ரூபாயும், கருப்பையில் செலுத்த ஐம்பதாயிரம் ரூபாயும் வாடகைத்தாய் மையத்திற்கு 2 லட்சம் ரூபாயும் பதிவு […]

Categories
மாநில செய்திகள்

நித்தியானந்தா தோற்றத்தில் இருந்த சாமியார்… ஆசிரமத்தை இடித்ததாக போலீசில் புகார்…!!!!!!

நித்தியானந்தா தோற்றத்தில் இருந்து சாமியார் ஒருவர் அவரது ஆசிரமம் இடிக்கப்பட்டதாக போலீசில் புகார் அளித்துள்ளார். திருப்பூர் மாவட்டம் பல்லடம் காவல் நிலையத்திற்கு நேற்று சொகுசு காரில் நித்தியானந்தா போலவே சாமியார் ஒருவர் வந்துள்ளார். அவர் கோவை செல்வபுரத்தைச் சேர்ந்த பாஸ்கரானந்தா என்பது போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த நிலையில் பல்லடத்தை அடுத்த காரணம் பேட்டை அருகே செல்வகுமார் என்பவருக்கு சொந்தமான இடத்தில் ஆசிரமம் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். அங்கு கட்டப்பட்டு வந்த ஆசிரமத்தில் இருந்த தனது அறையில் […]

Categories
தேசிய செய்திகள்

“பாரத் ராஷ்ட்ரிய சமிதி” தேசியக் கட்சியை தொடங்கும் கேசிஆர்…. விரைவில் வெளியாகும் அறிவிப்பு….!!!!

தெலுங்கானா மாநிலத்தின் முதல்வராக கே. சந்திரசேகர் ராவ் இருக்கிறார். இவர் தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சியின் தலைவராவார். இவர் கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது பல மாநிலங்களுக்கு வருகை புரிந்தார். அதாவது பிரதமராக வேண்டும் என்ற நோக்கத்தில் கேசிஆர் பல மாநிலங்களுக்கு வருகை புரிந்து தன்னுடைய ஆதரவாளர்களை சந்தித்து பேசினார். பாஜகவுக்கு எதிராக புதிய கூட்டணியை அமைப்பதற்கு கேசிஆர் முயற்சி செய்கிறார். இந்நிலையில் வருகிற 2024-ஆம் ஆண்டு தேர்தலில் பாஜக கட்சியை எதிர்ப்பதற்காக மீண்டும் தேசிய அரசியலில் […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் அக்டோபர் 11 முதல்….. மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு…..!!!!

நாடு முழுவதும் உள்ள மத்திய அரசின் மருத்துவ கல்வி நிறுவனங்கள் மற்றும் இதர மருத்துவ கல்லூரிகளில் உள்ள அகில இந்திய ஒதுக்கீடு இடங்களுக்கு வருகின்ற அக்டோபர் 11ம் தேதி முதல் கலந்தாய்வு நடைபெறும் என புதிய அறிவிப்பு வெளியாகி உள்ளது.அனைத்து மாநிலங்களிலும் உள்ள மருத்துவ கல்லூரிகள் அக்டோபர் 17ஆம் தேதி முதற்கட்ட கலந்தாய்வை தொடங்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அக்டோபர் 17 முதல் 28ஆம் தேதிக்குள் முதற்கட்ட கலந்தாய்வு மாநிலங்கள் நடத்தலாம் எனவும் நாடு முழுவதும் முதலாமாண்டு […]

Categories
மாநில செய்திகள்

பதிவு கட்டணம்: இனி போலி கருத்தரிப்பு மையங்களுக்கு ஆப்பு…. தமிழக அரசு அதிரடி…..!!!

மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி கருமுட்டை சேமிப்பு வங்கி, கருமுட்டை கருப்பையில் செலுத்தும் மையம்,கருத்தரிப்பு மையங்கள் மற்றும் வாடகை தாய் மையம் என நான்கு வகை மருத்துவ மையங்களாக பிரிக்கப்பட்டு பதிவு கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கருமுட்டை சேமிப்பு வங்கிக்கு 50000 கருப்பையில் செலுத்த 50 ஆயிரம் ரூபாய், வாடகை தாய் மையத்திற்கு 2 லட்சம் ரூபாயும் பதிவு கட்டணம் செலுத்த வேண்டும். எனவே இந்த பதிவு கட்டணத்தை இணையதளம் மூலமாக செலுத்தலாம். இதன் மூலமாக போலி கருத்தரிப்பு […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

ஊரை விட்டு ஒதுக்கி வைக்கப்பட்ட 2 குடும்பத்தினர்…. என்ன காரணம்….?? மாவட்ட ஆட்சியரிடம் மனு….!!

ஊரை விட்டு ஒதுக்கி வைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி 2 குடும்பத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர். திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர். இந்நிலையில் கரிசல்பட்டி கிராமத்தில் வசிக்கும் பாலமுருகன் உட்பட சிலர் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்துள்ளனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது, நானும் எனது உறவினர் குடும்பத்தினரும் வீடு கட்டி அருகருகே வசித்து வருகிறோம். […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

சேலத்தில் வருகிற 7-ம் தேதி ஓய்வூதியதாரர்களுக்கான குறைதீர் கூட்டம்…. கலெக்டரின் முக்கிய அறிவிப்பு….!!!!

ஓய்வூதியதாரர்களுக்கான குறைதீர் கூட்டம் நடைபெற இருப்பதாக கலெக்டர் அறிவித்துள்ளார். சேலம் மாவட்ட ஆட்சியர் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதாவது ஓய்வூதியதாரர்களுக்கான குறைதீர் கூட்டம் நடைபெற இருக்கிறது. இந்த கூட்டம் வருகிற அக்டோபர் மாதம் 7-ம் தேதி காலை 10.30 மணி முதல் நடைபெற இருக்கிறது. இந்தக் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள இரண்டாம் தளத்தில் இருக்கும் அறை எண் 215-ல் அரசு ஓய்வூதிய இயக்குனரால் நடத்தப்படும். இந்த கூட்டத்தில் அரசு ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

தொழிலாளி வெட்டி படுகொலை….. உறவினர்களின் வெறிச்செயல்….. பெரும் பரபரப்பு சம்பவம்….!!!

தொழிலாளி வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள எல்லப்பாளையம் தொட்டம்பட்டி பகுதியில் மீன் பிடி தொழிலாளியான கணேசன்(42) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு நதியா என்ற மனைவியும், 2 மகன்களும், ஒரு மகளும் இருக்கின்றனர். இந்நிலையில் நில தகராறு காரணமாக கணேசனுக்கும், அதே பகுதியில் வசிக்கும் உறவினர் ஒருவருக்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது. நேற்று இரவு நேரத்தில் கணேசன் வீட்டிலிருந்து புறப்பட்டு வெளியே நடந்து சென்றுள்ளார். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

மாற்றுத்திறனாளி பிள்ளைகளுடன் தீக்குளிக்க முயன்ற தாய்…… மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு….!!!

மாற்றுத்திறனாளி பிள்ளைகளுடன் தாய் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள சிறு நாகலூர் கிராமத்தில் கூலி தொழிலாளியான ஏழுமலை என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு செண்பகம்(44) என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு மாற்றுத்திறனாளிகளான முத்திஷ்குமார் என்ற மகனும், ரூபிணி என்ற மகளும் இருக்கின்றனர். கடந்த 2 வருடங்களுக்கு முன்பு ஏழுமலை இறந்து விட்டதால் செண்பகம் தனது குழந்தைகளை கூலி வேலைக்கு சென்று காப்பாற்றி வருகிறார். இதனால் 8-ஆம் வகுப்பு வரை படித்த […]

Categories
சினிமா

யாரும் தவறாக புரிந்துகொள்ள வேண்டாம்!…. அமீர் பற்றி பேசிய பாவ்னி…. குழப்பத்தில் ரசிகர்கள்….!!!!

பிரபல சின்னத்திரை நடிகையான பாவ்னி ரெட்டி, தன் முதல் கணவரின் மரணத்துக்கு பின் மீடியா வாழ்க்கையில் இருந்து முற்றிலுமாக ஒதுங்கினார். இதையடுத்து அவரை தேற்றி மீண்டுமாக சின்னத் திரைக்கு கொண்டுவந்தது பிக்பாஸ் நிகழ்ச்சிதான். அதன்பின் சாதாரண வாழ்க்கைக்கு திரும்பி இருக்கும் பாவ்னி ரெட்டிக்கு இப்போது ரசிகர்கள் அதிகரித்து இருக்கின்றனர். இவ்வாறு ரசிகர்களின் பாசமும், ஆதரவும் பாவ்னி ரெட்டியை மீண்டும் தன் இன்னிங்சை விட்ட இடத்திலிருந்து துவங்க வைத்துள்ளது. இதனிடையில் பாவ்னி – அமீரின் காதல் கதைகளும் சமூகவலைத்தளங்களில் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

வலியில் அலறி துடித்த தொழிலாளி….. பட்டாசு தயாரிக்கும் போது நடந்த பயங்கர சம்பவம்….. போலீஸ் வலைவீச்சு….!!!

தீ விபத்து ஏற்பட்டு பட்டாசு தயாரிக்கும் போது பெண் படுகாயமடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வீரக்கல் கிராமத்தில் வசிக்கும் பெருமாள் என்பவர் பட்டாசு தயாரித்து விற்பனை செய்து வருகிறார். இந்நிலையில் அதே பகுதியில் வசிக்கும் பழனிச்சாமியின் மனைவி ஈஸ்வரி(52) என்பவர் பெருமாளிடம் சென்று பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தார். இவர் தொட்டாரடன் கோவில் அருகே இருக்கும் மரத்தடியில் அமர்ந்து பட்டாசு தயாரித்து கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக வெடி மருந்தில் தீப்பிடித்து […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

” ரூ.2 லட்சம் பணம்-தங்க நகை எரிந்து நாசம்” வீட்டில் திடீர் தீவிபத்து….. போலீஸ் விசாரணை….!!!

தீ விபத்து ஏற்பட்டதால் வீட்டில் இருந்து அனைத்து பொருட்களும் எரிந்து நாசமானது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள கொங்கர்பாளையம் கொளுஞ்சிக்காடு பகுதியில் ஈஸ்வரன்(64) என்பவர் வசித்து வருகிறார். நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் சுமார் 1 மணி நேரம் போராட்டத்திற்கு பிறகு வீட்டில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

கணவர் இறந்த மறுநாளில்….. மனைவி எடுத்த விபரீத முடிவு….. அந்தியூர் அருகே பரிதாப சம்பவம்….!!!

கணவர் இறந்த துக்கத்தில் மனைவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள குப்பாண்டபாளையம் நாடார் காலணியில் கருப்புசாமி-அரசாயாள்(42) தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு குழந்தை இல்லை. கடந்த 1-ஆம் தேதி வேலை பார்த்துக் கொண்டிருந்த போது உடல் நலம் பாதிக்கப்பட்ட கருப்புசாமியை குடும்பத்தினர் அந்தியூரில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கருப்புசாமி பரிதாபமாக உயிரிழந்தார். இதனை அறிந்து அவரது மனைவி மன உளைச்சலில் அழுது கொண்டே […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

நண்பர் வீட்டிற்கு அழைத்து சென்ற மாணவர்….. கல்லூரி மாணவிக்கு நடந்த கொடுமை….. பெற்றோரின் பரபரப்பு புகார்….!!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் ராமன்புதூர் பகுதியில் 17 வயது மாணவி வசித்து வருகிறார். இவர் தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். இந்நிலையில் மாணவிக்கும், அதே கல்லூரியில் படிக்கும் 18 வயது மாணவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு அது காதலாக மாறியது. கடந்த சில நாட்களுக்கு முன்பு திடீரென காணாமல் போன மாணவியை அவரது பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்துள்ளனர். ஆனாலும் அவரை கண்டுபிடிக்க இயலவில்லை. கடந்த 2 நாட்களுக்கு முன்பு வீடு திரும்பிய மாணவி […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பை….. ஹோட்டல்களில் திடீர் சோதனை…. அதிரடி காட்டிய அதிகாரிகள்….!!!

பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்திய 3 ஹோட்டல்களுக்கு அதிகாரிகள் அபராதம் விதித்தனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள குழித்துறை நகராட்சி சுகாதார ஆய்வாளர் குருசாமி தலைமையில் நகராட்சி பணியாளர்கள் பல்வேறு முக்கிய இடங்களில் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது 3 ஹோட்டல்களில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்தியது தெரியவந்தது. அந்த பிளாஸ்டிக் பைகளில் விற்பனை செய்வதற்காக ரசம், மோர், சாம்பார் ஆகிவற்றை கட்டி வைத்துள்ளனர். இந்நிலையில் நகராட்சி அதிகாரிகள் பிளாஸ்டிக் பைகளை பறிமுதல் செய்து அழித்துவிட்டனர். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சுந்தர். சி இயக்கிய ”காஃபி வித் காதல்”…. படத்தின் ரிலீஸ் ஒத்திவைப்பு….?

‘காஃபி வித் காதல்’ படத்தின் ரிலீஸ் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் பிரபல இயக்குநர்களில் ஒருவராக வலம் வருபவர் சுந்தர். சி. இவர் இயக்கத்தில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் ”காஃபி வித் காதல்”. இந்த படத்தில் ஜீவா, ஸ்ரீகாந்த், சம்யுக்தா, டிடி, ரைசா, யோகி பாபு மற்றும் பலர் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இந்த படம் அக்டோபர் 7ம் தேதி ரிலீசாக இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இந்த படத்தின் ரிலீஸ் தற்போது […]

Categories
உலக செய்திகள்

“இஸ்ரேல் மீது கார் மோதி தாக்குதல் நடத்திய பாலஸ்தீனர்கள்”…2 பேர் பலி… பெரும் சோகம்…!!!!!

பாலஸ்தீனியர்கள் இஸ்ரேல் வீரர்கள் மீது நடத்திய தாக்குதலில் இரண்டு வாலிபர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இஸ்ரேல் பாலஸ்தீனம் இடையே பல வருடங்களாக பகைமை நீடித்து வருகிறது. பாலஸ்தீனத்தைச் சேர்ந்த போராளிகள் பலர் இஸ்ரேல் ஆக்கிரமிப்பு மேற்கு கரை பகுதியில் ராணுவ வீரர்கள் மற்றும் போலீசாரை குறி வைத்து அவ்வபோது தாக்குதல்களை நடத்தி வருகின்றார்கள். இதனால் பாலஸ்தீனர்கள் வாழும் பகுதிகளில் இஸ்ரேல் வீரர்கள் அடிக்கடி தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றார்கள். இது போன்ற தேடுதல் வேட்டைகளில் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ரத்த வெள்ளத்தில் கிடந்த மூதாட்டி….. வீட்டில் நடந்த பயங்கர சம்பவம்…. போலீஸ் விசாரணை….!!!

மூதாட்டி அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள கோவர்த்தனகிரி பொதிகை நகரில் சாவித்திரி(71) என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு சாவித்திரியின் கணவர் இறந்துவிட்டார். 3 மகன்களும் திருமணமாகி தனித்தனியாக வசித்து வருகின்றனர் bஇதனால் சாவித்திரி மட்டும் வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார். இவருக்கு சொந்தமான மூன்று வீடுகளையும் வாடகைக்கு விட்டுள்ளார். நேற்று முன்தினம் பாட்டியை பார்ப்பதற்காக சாவித்திரியின் பேரன் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது ரத்த வெள்ளத்தில் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ஐடி நிறுவன ஊழியர் தற்கொலை…. தொந்தரவு செய்தவர்கள் யார்…?? வெளியான திடுக்கிடும் தகவல்….!!!

வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள கே.கே நகர் பகுதியில் சீனிவாசராஜா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஐடி ஊழியரான நரேந்திரன்(23) என்ற மகன் இருந்துள்ளார். நேற்று காலை சீனிவாசராஜா தனது மனைவியுடன் வெளியே சென்று விட்டார். இதனை அடுத்து வீட்டில் தனியாக இருந்த நரேந்திரனை அவரது பெற்றோர் செல்போன் மூலம் தொடர்பு கொண்டனர். நீண்ட நேரம் ஆகியும் அவர் அழைப்பை ஏற்காததால் நரேந்திரனின் மாமாவிடம் வீட்டிற்கு சென்று […]

Categories
சினிமா தமிழ் சினிமா

வடிவேலுவின் ”நாய் சேகர் ரிட்டன்ஸ்” படத்தின் ரிலீஸ் எப்போது….? வெளியான அப்டேட்….!!!

‘நாய் சேகர் ரிட்டன்ஸ்’ திரைப்படம் குறித்த புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வருபவர் வடிவேலு. நீண்ட இடைவெளிக்கு பிறகு இயக்குனர் சுராஜ் இயக்கத்தில் இவர் நடிக்கும் திரைப்படம்” நாய் சேகர் ரிட்டன்ஸ்”. இந்த படத்தில் பிக்பாஸ் ஷிவானி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சந்தோஷ் நாராயணன் இசயமைக்கும் இந்த படத்தை லைக்கா ப்ரொடக்சன் தயாரிக்கிறது. இந்நிலையில், ‘நாய் சேகர் ரிட்டன்ஸ்’ திரைப்படம் குறித்த புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த படம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இப்படித்தான் உடல் எடையை குறைத்தேன்…. ரகசியத்தை சொன்ன நடிகை குஷ்பூ….!!!

உடல் எடையை குறைத்ததன் ரகசியத்தை குஷ்பூ தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் குஷ்பூ. இவர் 90 காலகட்டத்தில் கனவு கன்னியாக இருந்தார். தொடர்ந்து படங்களில் நடித்து வரும் இவர் தயாரிப்பாளராகவும் வலம் வருகிறார். இவர் ரஜினி, கமல், சத்யராஜ், விஜயகாந்த், சரத்குமார் என முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். தற்போது இவர் உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாக மாறியுள்ளார். இதற்கான காரணம் கொரோனா தான் என்கிறார். கொரோனா காலகட்டத்தில் இவர் வீட்டில் […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே உஷார்!…. உங்ககிட்ட 2 பான்கார்டு இருக்கா…. உடனே முந்துங்கள்…. மிக முக்கிய அறிவிப்பு…..!!!!

இன்றைய காலத்தில் பான்கார்டு முக்கியமான ஒரு ஆவணமாக மாறி விட்டது. இது இன்றி எந்த நிதிபரிவர்த்தனையும் நடக்காது. நிதி பரிவர்த்தனையை மேற்கொள்வதற்கும், வங்கிகணக்கு தொடங்குவதற்கும் பான்கார்டு அவசியமான ஒன்று. வங்கி முதல் அலுவலகம் வரை அது இன்றி எந்த நிதிப்பணியையும் செய்ய இயலாது. எனினும் பான்கார்டு குறித்த தவறு பெரும் நிதியிழப்பை ஏற்படுத்தும் என்பது தெரியுமா? அதாவது நீங்கள் 2 பான் கார்டுகள் வைத்திருந்தால், அபராதம் தொகை செலுத்தவேண்டும். மேலும் உங்கள் வங்கிக்கணக்கும் முடக்கபடலாம். அத்துடன் 10 […]

Categories
ஆன்மிகம் சென்னை மாவட்ட செய்திகள்

கம்பாந்தி அலங்காரத்தில்…. அருள் பாலித்த அம்மன்…. வடபழனி கோவிலில் சிறப்பு ஏற்பாடு….!!!!

சென்னை உள்ள வடபழனி முருகன் கோவிலில் நவராத்திரி பண்டிகை கொலு வைத்து சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகின்றது. கொலுவில் அமர்ந்துள்ள அம்பாளுக்கு தினசரி சிறப்பு அலங்காரங்களும் பூஜைகளும் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் ஏழாம் நாளான நேற்று அம்மனுக்கு கம்பாத்தி அலங்காரம் செய்யப்பட்டது. மேலும் ஏழாம் நாளான நேற்று விழாவை சிறப்பிக்க ரங்கவள்ளி ஆர்ட்ஸ் ஃபவுண்டேஷனை சேர்ந்தவர்கள் குத்து விளக்கை ஏற்றி தொடங்கி வைத்தனர். முன்னதாக காலையிலும் மாலையிலும் சிறப்பு பூஜைகளும் அலங்காரங்களும் தீபாராதனைகளும் நடைபெற்றது. மேலும் மாலையில் […]

Categories
தேசிய செய்திகள்

எப்படியெல்லாம் ஏமாத்துறாங்க பாருங்க!….ஜே.இ.இ. தேர்வில் தில்லுமுல்லு…. வசமாக சிக்கிய ரஷ்ய ஹேக்கர்….. சிபிஐ அதிரடி…!!!!

நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள இந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் சேர்வதற்கான ஜேஇஇ நுழைவு தேர்வு ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு செப்டம்பர் கொரோனா கட்டுப்பாட்டால் இணையவழியில் நடைபெற்றது. அப்போது நடைபெற்ற மெயின் தேர்வில் முறைகேடு நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதில் அஃப்னிட்டி எஜுகேஷன் என்ற தனியார் நிறுவனமானது பல்வேறு மோசடியாளர்களுடன் இணைந்து செயல்பட்டுள்ளது. இணை வழியாக நடைபெற்ற தேர்வில் கேள்வித்தாளை தேர்வு கூடத்துக்கு வெளியில் இருந்து தொடர்பு கொண்டு உள்ளனர். அதன் பிறகு தேர்வு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சூப்பரான அறிவிப்பை வெளியிட்ட ‘கோமாளி’ பட இயக்குனர்…. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்….!!!

‘லவ் டுடே’ படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் கடந்த 2019 ஆம் ஆண்டு ஜெயம் ரவி நடிப்பில் வெளியான திரைப்படம் ”கோமாளி”. இந்தப் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். இவர் இயக்கிய கோமாளி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. இதனையடுத்து தற்போது இவர் ”லவ் டுடே” என்ற படத்தை இயக்குகிறார். பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடிக்கும் இந்த படத்தில் யோகி பாபு, ராதிகா, சத்யராஜ் மற்றும் பலர் முக்கிய […]

Categories
தேசிய செய்திகள்

சிறுபான்மையினர் நலத்துறை கலைக்கப்படுகிறதா?….. மத்திய அரசு அதிரடி விளக்கம்….!!!!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் 2006 ஆம் ஆண்டு மத்திய சிறுபான்மையினர் நல அமைச்சகம் உருவாக்கப்பட்டது. இந்த துறைக்கு மத்திய அமைச்சர் ஸ்மிருதி ராணி சிறுபான்மை நலத்துறை அமைச்சர் கூடுதல் பொறுப்பை வகித்து வருகிறார். இந்த அமைச்சகத்தின் கீழ் நாடு முழுவதும் பல்வேறு மானியங்கள் மற்றும் நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றது. இந்த துறையின் கீழ் வக்பு வாரியம் மற்றும் தேசிய சிறுபான்மை ஆணையமும் செயல்பட்டு வருகிறது. மத்திய சமூக நிதி அமைச்சகத்தில் இருந்து சிறுபான்மையினர் நல அமைச்சகம் உருவாக்கப்பட்டது. […]

Categories
தேசிய செய்திகள்

“ஹெச் ஏ எல் நிறுவனம் வடிவமைத்துள்ள இலகு ரக போர் ஹெலிகாப்டர்”.. நாட்டிற்கு அர்ப்பணிப்பு… அதன் சிறப்பம்சங்கள் என்னென்ன…?

பிரச்சந்த் என பெயரிடப்பட்டிருக்கின்ற இந்த இலகுரக போர் ஹெலிகாப்டர்கள் எதிரி நாட்டு விண்வெளி தாக்குதல்களை தடுக்கும் விதமாக உருவாக்கப்பட்டுள்ளது. கடல் மட்டத்திலிருந்து 5000 மீட்டர் உயரத்திலிருந்து உடனடியாக தரையிறங்கி கணிசமான ஆயுதங்கள் மற்றும் எரிபொருட்களை மீண்டும் எடுத்துக்கொண்டு உடனடியாக கிளம்பக்கூடிய இலகு ரக ஹெலிகாப்டர்கள் இவைதான். மேலும் உலகில் இத்தகைய வடிவமைப்புடன் உள்ள ஹெலிகாப்டர்கள் இது மட்டுமே 20 எம்எம் டியுரெட் துப்பாக்கிகள்,70 எம் எம் ஏவுகணை பயன்படுத்தும் வண்ணம் இதன் ஆயுத அமைப்பு மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. மேலும் […]

Categories
சினிமா

புது திரைப்படத்தில் மோகனுக்கு ஜோடியாக குஷ்பு…. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்….!!!!!

தமிழ் திரையுலகில் கோயில் கட்டும் அளவுக்கு ரசிகர்களின் இதயங்களில் நிறைந்துள்ள நடிகை குஷ்பு, வெள்ளித் திரையில் அனைத்து முன்னணி கதாநாயகர்களுடனும் ஜோடி சேர்ந்து சாதனை படைத்திருக்கிறார். அண்மையில் இவர் சின்னத்திரையிலும் வலம் வந்து தாய்மார்களின் நெஞ்சங்களில் இடம்பிடித்தார். சினிமா, அரசியல் இவற்றையெல்லாம் தாண்டி அண்மையில் தீவிர உடற்பயிற்சிகளை மேற்கொண்டு தன் உடல் எடையை அவர் வெகுவாக குறைத்தார். அவரது உடல் மெலிவுக்கு காரணம் என்ன..? என்று அனைவருமே யோசித்துக்கொண்டிருந்த நிலையில் அதற்கு விடை தெரியவந்துள்ளது. விஜய் ஸ்ரீஜி […]

Categories
மாநில செய்திகள்

மீண்டும் வேலை தாங்க…. இல்லாவிட்டால் இதெல்லாம் திருப்பி கொடுப்போம்….. பெரும் பரபரப்பு….!!!!

கள்ளக்குறிச்சி உளுந்தூர் பேட்டை சுங்கச்சாவடியில் 28 பணியாளர்கள் திடீரென்று பணிநீக்கம் செய்யப்பட்டதால் ஊழியர்கள் வசூல் மையங்களை பூட்டிவிட்டு சுங்கச்சாவடி அலுவலகம் எதிரில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து 3 நாட்களாக நீடித்து வந்த இப்போராட்டம் காரணமாக ஆயிரக்கணக்கான வாகனங்கள் கட்டணம் இல்லாமல் சுங்கச்சாவடியை கடந்து சென்று வருகிறது. இதன் காரணமாக சுமார் 1 கோடி ரூபாய்க்கு மேல் இழப்பு ஏற்பட்டு இருப்பதாக சுங்கச்சாவடி நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஊழியர்களிடம் வருவாய்த்துறை மற்றும் […]

Categories
மாநில செய்திகள்

“கூலி படையின் பலே ஸ்கெட்ச்” பிரபல ரவுடியின் தலை துண்டித்து பயங்கர கொலை…. பகீர் பின்னணி இதோ……!!!

செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் அருகே தைலாவரம் பகுதியில் சேகர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சந்துரு (அ) வைகோ (28) என்ற மகன் இருந்துள்ளார். இவர் வினிதா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகு வைகோ கொலை, கொள்ளை மற்றும் கஞ்சா விற்பனை போன்ற தொடர் குற்ற செயல்களில் ஈடுபட்டு சரித்திர பதிவேடு குற்றவாளியாக இருக்கிறார். இவர் மீது 3 கொலை வழக்குகள்,‌ 6 கொலை முயற்சி வழக்குகள் என மொத்தம் 18 […]

Categories
தேசிய செய்திகள்

இனி ஆதார், பான் கார்டு எல்லாமே வாட்ஸ்அப் மூலம் டவுன்லோட் செய்யலாம்?…. எப்படி தெரியுமா?… இதோ முழு விபரம்….!!!!

கடந்த சில ஆண்டுகளுக்கு முன் மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் டிஜிலாக்கர் எனும் ஆன்லைன் டிஜிட்டல் சேவையை அறிமுகப்படுத்தியது. இதன் வாயிலாக டிரைவிங் லைசென்ஸ், வாகனப்பதிவு மற்றும் கல்விப்பிரதிகள் ஆகிய பல்வேறு முக்கியமான ஆவணங்கள், சான்றிதழ்களின் டிஜிட்டல் வெர்ஷன்களை பெற்றுக்கொள்ள இயலும். MyGov Helpdesk என்பதை பயன்படுத்தி ஆதார் அட்டை (அல்லது) பான் கார்டு ஆகிய முக்கியமான ஆவணங்களை டிஜிலாக்கரில் இருந்து சீக்கிரமாக பெற்றுக் கொள்ளலாம். ஒருசில வழிமுறைகளை பின்பற்றுவதன் வாயிலாக நீங்கள் விரைவாகவே இதிலிருந்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

செம…. தென் கொரிய திரைப்பட விழாவில் கமல் படம்…. மகிழ்ச்சியில் படக்குழு….!!!

சர்வதேச திரைப்பட விழாவில் ”விக்ரம்” திரைப்படம் திரையிடப்பட உள்ளது. தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் கமல்ஹாசன். இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இவர் நடிப்பில் கடந்த ஜூன் 3ஆம் தேதி ரிலீசான திரைப்படம் ”விக்ரம்”. இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வெற்றியடைந்தது. தெலுங்கு, மலையாளம் , கன்னட மொழிகளிலும் இந்த படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இதனையடுத்து, பூஸான் சர்வதேச திரைப்பட விழாவில் ”விக்ரம்” திரைப்படம் திரையிடப்பட […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“கெட்டதிலும் ஒரு நல்லது”…. Covid க்கு பின் தியேட்டருக்கு வரும் கூட்டம் அதிகரிப்பு….. நடிகர் நாகார்ஜுன் பெருமிதம்…..!!!!!

நாகர்ஜூன் நடித்த கோஸ்ட் என்ற தெலுங்கு படம் “ரட்சன் கோஸ்ட்” என்ற பெயரில் தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டு திரைக்கு வர உள்ளது. இந்த பட விழாவில் நாகர்ஜுன் கலந்து கொண்டு பேசினார். அப்போது பேசிய அவர், நான் பிறந்தது சென்னையில் தான். கல்லூரி வரை படித்ததும் சென்னையில் தான். இங்கே உள்ள ரோடுகளும், பாலங்களும் எனக்கு நன்றாக தெரியும். நான் வாலிப வயதை அடைந்தபோது என்னை அப்பா ஹைதராபாத்துக்கு அழைத்துச் சென்று விட்டார். அதனை தொடர்ந்து கோஸ்ட் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பாலிவுட்- டோலிவுட் இணைந்தால்…. 400 அல்ல ரூ.4000 கோடி வசூல்… சல்மான் கான் ஸ்பீச்….!!!!

மலையாளத்தில் பிரித்திவிராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியாகி பிளாக் பாஸ்டர் ஹிட் அடித்த படம் லூசிபர். இந்தத் திரைப்படம் தெலுங்கில் காட்பாதர் என்ற பெயரில் எடுக்கப்படுகிறது. இந்தியில் சிரஞ்சீவியுடன் சல்மான் கான் நடித்துள்ளார். சல்மான் லூசிபர் படத்தில் பிரித்திவிராஜ் நடித்த கேரக்டரில் நடித்துள்ளார். இந்த படத்தில் நயன்தாராவும் நடித்துள்ளார். மோகன் ராஜா இயக்கும் இந்த படத்தை தமன் இசையமைத்து நிரவ் ஷா ஒழிப்பதிவு செய்துள்ளார். இந்த படம் நாளை 5 ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்த […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மீண்டும் இவர்கள் அனைவருக்கும் பென்ஷன்….. அமைச்சர் வெளியிட்ட செம ஹேப்பி நியூஸ்….!!!!

விருதுநகர் மாவட்ட அருப்புக்கோட்டையில் சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி மற்றும் வருவாய் துறை சார்பில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் 150 கற்பிணி பெண்களுக்கு வருவாய் துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் ஊட்டச்சத்து பொருட்களையும், வளைகாப்பு பொருட்களும் வழங்கினார். அதனை தொடர்ந்து வருவாய் துறை சார்பில் 141 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா, மின்னணு குடும்ப அட்டை, ஆதரவற்ற விதவை சான்று, சாலை விபத்து நிவாரண உதவி தொகை ரூ.20,29,600 […]

Categories
தேசிய செய்திகள்

“பள்ளி மாணவர்களை துரத்தி துரத்தி கொட்டிய தேனி”… 60 பேர் மருத்துவமனையில் அனுமதி… பெரும் பரபரப்பு..!!!!

தனியார் பள்ளியில் தேனி கொட்டியதில் 60 மாணவர்கள் படுகாயம் அடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த மத்தூரில் கலைமகள் கலாலயா என்னும் தனியார் பள்ளி செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்த பள்ளியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றார்கள். இந்த நிலையில் மாலை பள்ளி மாணவர்கள் மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்தபோது பலமாக காற்று வீசியதில் தேக்கு மரத்தில் இருந்த மலை தேனீக்கள் திடீரென கலைந்துள்ளது. இதனை அடுத்து அதிலிருந்து வெளியேறிய மலைத்தேனீக்கள் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் ஐடி துறையில் இந்த திட்டங்கள் விரைவில்…. அமைச்சர் மனோ தங்கராஜ் அதிரடி….!!!!

டெல்லி பிரகதி மைதானத்தில் ஒன்றிய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் சார்பில் மாநில தகவல் தொழில்நுட்ப அமைச்சர்களுக்கான இரண்டு நாள் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் தமிழக தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் த.மனோ தங்கராஜ் நேற்று பங்கேற்று உரையாற்றினார். அந்த துறையின் முதன்மைச் செயலாளர் நீரஜ் மித்தலும் உரையாற்றினார். அதன் பிறகு அமைச்சர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர், கடந்த இரண்டு நாட்களாக தேசிய அளவிலான டிஜிட்டல் இந்தியா […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மாணவர்களுக்கு ஸ்பெஷல் கிளாஸ்… பள்ளிகளுக்கு அரசு திடீர் உத்தரவு….!!!!

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு தேர்வு முடிவடைந்ததைய்டுத்து 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு அக்டோபர் 1 முதல் 13ஆம் தேதி வரையும், 6 முதல் 12 வகுப்பு மாணவர்களுக்கு அக்டோபர் 10ஆம் தேதி வரையும் காலாண்டு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் விடுமுறை நாட்களில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் சில தனியார் பள்ளிகள் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்துவதாக பள்ளிக் கல்வித் துறைக்கு தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளது. இதுகுறித்து பள்ளி கல்வித்துறை […]

Categories
மாநில செய்திகள்

ஹைடெக்காக மாறும் சென்னை சிட்டி…. கிளாம்பாக்கத்தை தொடர்ந்து இன்னும் 2 இடங்களில்….. CMDA-வின் வேற லெவல் பிளான்….!!!!

சென்னையில் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருவதால் விரிவாக்கம் செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் மக்களின் பயணங்களை எளிதாக்கும் வகையில் மெட்ரோ ரயில் சேவைகள் தற்போது சென்னையில் விரிவுபடுத்தப்பட்டு வருகிறது. அதோடு புறநகர் பேருந்து நிலையங்களும் கட்டப்படுகிறது. அதாவது பிராட்வேயில் இருந்த பேருந்து நிலையம், கோயம்பேட்டிற்கு மாற்றப்பட்ட நிலையில் இட நெருக்கடி அதிகரித்ததால் மாதவரத்தில் பேருந்து நிலையம் கட்டப்பட்டது. இருப்பினும் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் கோயம்பேட்டில் கூட்ட […]

Categories
மாநில செய்திகள்

திமுக-வினர் சொல்லிலும், செயலிலும் கவனமா இருங்க!…. இல்லன்னா தயங்க மாட்டேன்…. முதல்வர் ஸ்டாலின் அதிரடி….!!!!

தி.மு.க.-வினரின் சொல்லிலும், செயலிலும் கவனமிருக்க வேண்டும் என்றும் இல்லையெனில் நடவடிக்கை மேற்கொள்ள தயங்க மாட்டேன் என்றும் தி.மு.க தலைவரும், முதல்வருமான ஸ்டாலின் எச்சரித்துள்ளார். இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் “திராவிட அரசியல் பேரியக்கமான தி.மு.க  கழகத்தின் 15வது அமைப்புத் தேர்தல் மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர், கிளைக்கழகங்கள் என அனைத்து நிலைகளிலும் நிறைவு பெற்று நிர்வாகிகள் தேர்வு பெற்றுள்ளனர். தலைவர் உள்ளிட்ட தலைமைக் கழக நிர்வாகிகளைத் தேர்வு செய்வதற்கான பொதுக் குழு அக்டோபர் 9ஆம் தேதி […]

Categories
புதுச்சேரி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

“மின்சாரத்துறை தனியார் வசம் போகாது” அரசின் உறுதியால் போராட்டம் வாபஸ்….!!!!

புதுச்சேரியில் மின்சார துறை தனியார்மயமாக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதை எதிர்த்து மின்துறை ஊழியர்கள் கடந்த 5 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் மின் கட்டண வசூல், மின் கணக்கிடும் மற்றும் பராமரிப்பு பணிகள் அனைத்தும் முடங்கியது. அதோடு பல்வேறு இடங்களில் அடிக்கடி மின் வெட்டும் ஏற்பட்டது. இதனால் பெரும்பாலான பகுதிகள் இருளில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டதால், எதிர்க்கட்சிகள் மற்றும் பொதுமக்கள் மெழுகுவர்த்தி ஏந்தி அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தினர். இந்நிலையில் மின்சார துறை ஊழியர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டால் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“27 சென்ட் நிலம்” அதிமுக மாஜியின் தில்லுமுல்லு வேலை….. கணவன்-மனைவியின் பகீர் புகார்…. சேலத்தில் பரபரப்பு….!!!!

சேலம் மாவட்டத்தில் உள்ள மேச்சேரி அருகே இந்திரா நகர் பகுதியில் கௌசல்யா- ராஜேந்திரன் தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு பாப்பம்பாடி கிராமத்தில் 27 சென்ட் நிலம் இருக்கிறது. இந்த நிலத்தின் தற்போதைய திப்பு ரூபாய் 2 கோடி ஆகும். இந்த நிலத்தை தன்னுடைய உறவினர் ஒருவருக்கு போலி பத்திரம் மூலம் தாரமங்கலம் பகுதியின் அதிமுக  முன்னாள் யூனியன் சேர்மன் சின்ன கண்ணு மாற்றி கொடுத்ததாக தற்போது புகார் எழுந்துள்ளது. அதோடு நிலத்தில் புதிதாக கட்டிடத்தை எழுப்பியதால் கணவன்-மனைவி […]

Categories

Tech |