Categories
தேசிய செய்திகள்

அடல் பென்ஷன் யோஜனா திட்டம்: இனி இவர்களுக்கு அனுமதியில்லை…. வெளியான அதிரடி அறிவிப்பு….!!!!

இந்தியாவின் முன்னாள் பிரதமரான அடல்பிஹாரி வாஜ்பாய், அடல் பென்ஷன் யோஜனா திட்டத்தினை அறிமுகம் செய்தார். இத்திட்டம் ஏழை மக்களும் முதுமைக் காலத்தில் ஓய்வூதியத்தொகை பெற வேண்டும் எனும் நோக்கத்தில் உருவாக்கப்பட்டது ஆகும். தபால் மற்றும் வங்கிகள் வாயிலாக இந்த திட்டத்தில் நீங்கள் இணையலாம். இத்திட்டத்தில் 40 வயதுடைய இந்திய குடிமகன் யார் வேண்டுமானாலும் இணைந்து முதலீடு செய்யலாம். இவற்றில் முதலீட்டாளர்களின் பங்களிப்பை பொறுத்து அவர் 60 வயதை எட்டும்போது ஓய்வூதியம் வழங்கப்படும். இந்த திட்டத்தில் குறைந்தபட்சமாக ரூபாய்.1000 […]

Categories
மாநில செய்திகள்

இலவச பேருந்தில் செல்ல பெண்களுக்கு அவமானமா இருக்கு…. அமைச்சர் ஜெயக்குமார் ஸ்பீச்….!!!!

சென்னை ராயபுரத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியிருப்பதாவது “அதிமுக அரசு கொண்டுவந்த திட்டங்களுக்கு தி.மு.க அரசு மூடுவிழா நடத்தி இருக்கிறது. யானை பசிக்கு சோளப் பொறி போல, மாணவிகளுக்கு 1000 ரூபாய் திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. தாலிக்கு தங்கம் உள்ளிட்ட நல்ல திட்டங்களை தி.மு.க அரசு மூடிவிட்டது. பேருந்தில் பெண்கள் ஓசியில் பயணிப்பதாக அமைச்சர் பொன்முடி கூறியதால் ஒவ்வொரு பெண்ணும் இலவச பஸ்சில் செல்ல அவமானப்படுகின்றனர். ஓசில ஏற வந்துடீங்களான்னு பேருந்தில் பெண்களை கேலி பன்றாங்க. […]

Categories
தேசிய செய்திகள்

“மரணமே அமைதியை தரும்” காஷ்மீரில் ஒரு கைதியின் டைரி…. போலீசார் ஷாக்….!!!!

ஐபிஎஸ் பிரிவை சேர்ந்த டிஜிபி லோகியா ஜம்மு காஷ்மீரில் உதைவாலோ என்ற பகுதியில் வசித்து வந்தார்- இந்நிலையில் அவர் நேற்று வீட்டில் படுகொலை செய்யப்பட்டு சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். லோஹியா கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான யாசிர் அகமது இன்று கைது செய்யப்பட்டார். இவர் லோஹியா வீட்டில் வேலை செய்து வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் காவல்துறையினர் இவருடைய பெர்சனல் டைரியை கைப்பற்றினர். அதில் துக்ககரமான இந்தி பாடல்களின் வரிகள் உள்ளன. பிற பக்கங்களில் இதயத்துடிப்பு, வாழ்க்கை […]

Categories
மாநில செய்திகள்

எங்களுக்கு உடனடியாக பணி வழங்க வேண்டும்…. போராட்டத்தில் ஈடுபட்ட நெட் தேர்வில் வெற்றி பெற்றோர்…. சென்னையில் பரபரப்பு….!!!!!

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நெட்  தேர்வில் வெற்றி பெற்றோர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது. சென்னையில்  நேற்று NET   தேர்வில் தேர்ச்சி பெற்றோர் நல கூட்டமைப்பு சார்பில்  போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டமானது   தேர்ச்சி பெற்றவர்களுக்கு   மீண்டும்  தேர்வு என்ற  அரசாணையை  ரத்து செய்ய வேண்டும். மேலும்  2013, 2014, 2017, 2019 ஆகிய ஆண்டுகளில்  தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் ஆசிரியர் பணி வழங்க வேண்டும். இந்த பணியின் நியமனங்களை மேற்கொள்ளும் போது தற்போதுள்ள […]

Categories
மாநில செய்திகள்

முக்கிய வசதியை ரத்து செய்த கூகுள் நிறுவனம்… வெளியான ஷாக் நியூஸ்… அதிர்ச்சியில் பயனாளிகள்…!!!!!

கடந்த 20 வருடங்களாக கூகுள் நிறுவனம் தான் இன்டர்நெட் மற்றும் தகவல் தொழில்நுட்பத்தை ஆட்டிப்படைத்து வருகிறது. உலகம் முழுவதும் பல கோடிக்கணக்கான பயனாளிகளை கொண்டிருக்கின்ற கூகுள் நிறுவனத்தின் சில சேவைகள் பொதுமக்களிடையே அதிக அளவில் பயன்பாட்டிற்கு வராத காரணத்தினால் கூகுள் நிறுவனம் சில சேவைகளை நிறுத்தி வருகின்றது. அந்த வகையில் தற்போது கூகுள் ட்ரான்ஸ்லேட் வசதியை நிறுத்த இருப்பதாக தகவல்கள் கிடைத்திருக்கிறது. சீனாவில் கூகுள் ட்ரான்ஸ்லேட் வசதியானது கடந்த 2017 ஆம் வருடம் முதல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் […]

Categories
தேசிய செய்திகள்

மரணமே என் வாழ்வில் வா. உனக்காக நான் காத்திருக்கிறேன்…! டிஜிபியை கொலை செய்த வாலிபரின் பர்சனல் டைரி பதிவுகள்…!!!!!

டிஜிபியை கொலை செய்த வாலிபரின் டைரியை போலீசார் கைப்பற்றி உள்ளனர். ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு நிலவரம் மற்றும் அரசியல் நிலவரம் பற்றி நேரில் ஆய்வு மேற்கொள்ள மத்திய உள்துறை மந்திரி அமைச்சர் அமித்ஷா வந்திருக்கும் சூழலில் சிறைத்துறை டிஜிபி லோஹியா படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 1992 ஆம் வருடம் ஐபிஎஸ் பிரிவு சேர்ந்த டிஜிபி லோஹியா ஜம்மு நகரில் உதைவாளா என்னும் பகுதியில் வசித்து வந்துள்ளார். இந்த சூழலில் நேற்று அவர் வீட்டில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“திரையரங்கில் பொன்னியின் செல்வன் படத்தை கண்டு களித்த படக்குழுவினர்”…. வெளியான வீடியோ….!!!!!

பொன்னியின் செல்வன் திரைப்படத்தை படக்குழுவினர் சத்தியம் திரையரங்கில் கண்டு களித்துள்ளார்கள். மணிரத்தினம் இயக்கத்தில் இரண்டு பாகங்களாக உருவாகி சென்ற 30-ம் தேதி பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல் பாகம் வெளியாகியுள்ளது. இப்படத்தில் கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. மேலும் இத்திரைப்படத்தை மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனமும் லைகா நிறுவனமும் இணைந்து தயாரிக்க படத்திற்கு இசை புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். இத்திரைப்படமானது தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், […]

Categories
தேசிய செய்திகள்

குழந்தைகளின் கால்களை கழுவி…. முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் செய்த செயல்…. வெளியான புகைப்படம்…..!!!!!

இந்த வருடம் நவராத்திரி விழா செப்டம்பர் 26ஆம் தேதி துவங்கி கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த பண்டிகையானது மாநிலங்கள் ஒவ்வொன்றிலும் பூஜை சடங்குகளுடன் கொண்டாடப்பட்டு வருகிறது. நவராத்திரியில் முக்கியமான நிகழ்வாக துர்காபூஜை பண்டிகையானது நேற்று வடமாநிலங்களில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இந்நிலையில் நவராத்திரிதியின் 9வது நாளான இன்று உத்தரபிரதேசத்தின் கோரக்பூரிலுள்ள கோரக்நாத் கோயிலில் கன்யாபூஜை நடந்தது. அப்போது பெண் குழந்தைகளை அம்மனாக பாவித்து வழிபடும் பூஜை நடந்தது. இதில் அம்மாநில முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் பங்கேற்று பெண் குழந்தைகளின் பாதங்களில் […]

Categories
மாநில செய்திகள்

ஏர்டெல் பயனர்களுக்கு செம ஹேப்பி நியூஸ்… 4ஜி கட்டணத்தில் 5ஜி சேவை… வெளியான புதிய அறிவிப்பு…!!!!!

இந்தியாவின் அதிவேக இணையதள சேவையான 5ஜி சேவை தற்போது தொடங்கப்பட்டிருக்கிறது. 5ஜி சேவை ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஏலம் கடந்த ஜூலை மாதம் 26ம் தேதி தொடங்கி நடைபெற்றுள்ளது. அதில் ரிலையன்ஸ், ஜியோ, ஏர்டெல் குழுமத்தில் அதாணி டேட்டா போன்ற நிறுவனங்கள் கலந்து கொண்டுள்ளனர். இந்த நிலையில் அந்த நிறுவனங்கள் தங்களது வாடிக்கையாளர்களுக்கு 5ஜி சேவை வழங்க தயாராக உள்ளது. இந்த நிலையில் முன்னணி தொலைதொடர்பு நநிறுவனமான ஏர்டெல் தனது வாடிக்கையாளர்களுக்கு அருமையான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு இருக்கிறது. […]

Categories
உலக செய்திகள்

உங்களுக்கு மக்கள் மீது அக்கறை இருக்கா?…. உக்ரைன் அதிபருக்கு எலான் மஸ்க் கோரிக்கை….!!!!

பிரபல தொழிலதிபர் ஒருவர் உக்ரைன்- ரஷியா போரை விரைவில் முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என கூறியுள்ளார். உக்ரைன் மீது ரஷியா கடந்த 7  மாதங்களாக தாக்குதல் நடத்தி வருகிறது. மேலும் ரஷிய படைகள் உக்ரைனின் பெரும்பாலான பகுதிகளை கைப்பற்றியது. இதனையடுத்து ஆயிரக்கணக்கான மக்கள் அகதிகளாக பல நாடுகளை நோக்கி படையெடுத்தனர். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு  கைப்பற்றப்பட்ட உக்ரைன்  பகுதிகளை ரஷியாவுடன் இணைக்கப்படும் என  அதிபர் புதின் அறிவித்தார். இந்நிலையில் ரஷிய படையிடமிருந்து  முக்கிய […]

Categories
சினிமா தமிழ் சினிமா

துல்கர் சல்மானுடன் இணைந்த பிரபலத்தின் மகன்”… யாரு தெரியுமா…????

துல்கர் சல்மானுடன் பிரபலத்தின் மகன் கிங் ஆப் கோத திரைப்படத்தில் இணைந்து உள்ளார். தமிழ் சினிமாவில் மணிரத்தினம் இயக்கிய ஓ காதல் கண்மணி படத்தின் மூலம் பிரபலமானவர் துல்கர் சல்மான். இவர் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால், ஹேய் சினாமிகா படங்களில் வெற்றி அவருக்கு திறப்பு முனையாக இருந்தது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழி சமீபத்தில் திரைக்கு வந்த சீதாராமம் படம் மூலம் திறமையான நடிகர் என்ற பெயர் பெற்றார். தற்பொழுது கிங் ஆப் கோத என்கின்ற திரைப்படத்தில் […]

Categories
உலக செய்திகள்

பிரபல நாட்டில் “பிறந்தநாள் கொண்டாட ஓட்டலுக்கு சென்ற குடும்பம்”…. தண்ணீருக்கு பதில் வழங்கப்பட்ட ஆசிட்…. போலீசார் தீவிர விசாரணை….!!!!!

குழந்தைக்கு ஆசிட் தண்ணீரை கொடுத்த ஓட்டல் உரிமையாளரை போலீசார் கைது செய்துள்ளனர். பாகிஸ்தான் நாட்டில் உள்ள  லாகூர் பகுதியில் போயெட் ரெஸ்டாரன்ட் எந்த ஓட்டல் உள்ளது. இந்த ஓட்டலுக்கு நேற்று முஹம்மது  என்பவர் தனது குடும்பத்துடன் பிறந்தநாள் கொண்டாட வந்துள்ளார். அப்போது அவர்களுக்கு ஓட்டல் ஊழியர்கள் தண்ணீர் பாட்டில்கள் கொடுத்துள்ளனர். அதனை அவரது குடும்ப உறுப்பினர் ஒருவர்  எடுத்து தனது கைகளை கழுவியுள்ளார். இதனையடுத்து உடனே அவர் வலி தாங்க முடியாமல் கத்த ஆரம்பித்துள்ளார். மேலும் இன்னொரு […]

Categories
உலகசெய்திகள்

ஸ்வீட் எடு கொண்டாடு…. விமான நிலைய அதிகாரியை ரசிக்க வைத்த இந்தியர்…..!!!!

இந்தியாவை சேர்ந்த ஹிமான்ஷு தேவ்கன்  விமான பயணத்திற்காக தாய்லாந்து விமான நிலையத்திற்கு சென்று இருந்தார். அப்போது அங்குள்ள பூகேட் விமான நிலையத்தில் நடைபெற்ற வழக்கமான சோதனையில் ஒரு பகுதியாக இவரின் உடமைகளை விமான நிலைய அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது இவர் வைத்திருந்த குலாப் ஜாமுனை விமானத்தில் எடுத்துச் செல்ல அதிகாரிகள் தடை விதித்தனர். அதன் பிறகு தன்னிடம் இருந்த குலாப் ஜாமுனை அதிகாரிகளிடம் பகிர்ந்து கொள்ள அவர் விரும்பினார்.இதனை தொடர்ந்து அவர் விமான நிலையத்தில் அனைத்து […]

Categories
Tech டெக்னாலஜி

இது டெஸ்லாவின் “சிட்டி”… மேடை ஏறி எலான் மஸ்க் நோக்கி…. வியக்க வைத்த ரோபோ..!!

உலகில் உள்ள மிகப் பிரபலமான நிறுவனம் டெஸ்லா. இதன் உரிமையாளர் உலகின் நம்பர் ஒன் பணக்காரரான எலான் மஸ்க் ஆவார். இவர் பல்வேறு துறைகளில் முதலீடு செய்து அதில் வெற்றியும் கண்டு வருகிறார். இவர் சமீபத்தில் ட்விட்டர் நிறுவனத்தை வாங்குவதாக அறிவித்திருந்த நிலையில், டுவிட்டர் நிறுவனத்திற்கும், மஸ்க்குக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அந்த ஒப்பந்தம் பாதியிலேயே கைவிடப்பட்டது. இதனையடுத்து மஸ்க் டெஸ்லா நிறுவனத்தை போன்று, ஸ்பேஸ் எக்ஸ் என்ற நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். அதன் பிறகு […]

Categories
உலக செய்திகள்

ஓ இதில் இவ்வளவு கதை இருக்கா?…. இளவரசி கமீலாவின் முதல் திருமணத்திற்கு ராணி எலிசபெத் அளித்த பரிசு…. வெளியான தகவல்….!!!!

ராணி இரண்டாம் எலிசபெத் கமீலாவின் முதல் திருமணத்திற்கு நாய் குட்டியை  பரிசாக அளித்துள்ளார். பிரித்தானியாவின் ராணியான இரண்டாம் எலிசபெத் கடந்த மாதம் 8-ஆம்  தேதி உடல் நலக்குறைவு காரணமாக பால்மோரல் அரண்மனையில் உயிரிழந்தார். இதனையடுத்து அடுத்த மன்னராக அவரது மகன் சார்லஸ் முடி சூடிக்கொண்டார். இந்நிலையில் பிரித்தானிய மன்னரின் மனைவியான கமீலா  ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து பெற்றவர் என்பது பலருக்கு தெரிந்தது. இந்நிலையில் கமீலா மற்றும் சார்லஸ் இருவருக்கும் இடையிலான உறவு குழப்பம் மிக்க  ஒன்றாகவே திகழ்ந்தது. […]

Categories
மாநில செய்திகள்

“காதி கிராப்ட் ஆடைகள்” தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு தள்ளுபடி…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

நாமக்கல் மாவட்டத்தில் காதி கிராப்ட் விற்பனை நிலையம் அமைந்துள்ளது. இங்கு காந்தி ஜெயந்தி மற்றும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு விற்பனை தொடங்கியுள்ளது. இந்த பண்டிகையை முன்னிட்டு இன்று நடைபெற்ற சிறப்பு விழாவில் மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா சிங் கலந்து கொண்டார். இவர் பண்டிகை கால விற்பனையை தொடங்கி வைத்தார். இந்த விற்பனை நிலையத்தில் நவம்பர் மாதம் வரை சிறப்பு தள்ளுபடிகள் வழங்கப்படுகிறது. அந்த வகையில் பட்டு, பாலிஸ்டர் மற்றும் கதர் துணிகளுக்கு 30 சதவீதம் வரை […]

Categories
மாநில செய்திகள்

கருத்தரிப்பு மையங்கள் அக்டோபர் 24 ஆம் தேதிக்குள்…. தமிழக அரசு அதிரடி உத்தரவு….!!!!

மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி கருமுட்டை சேமிப்பு வங்கி, கருமுட்டை கருப்பையில் செலுத்தும் மையம்,கருத்தரிப்பு மையங்கள் மற்றும் வாடகை தாய் மையம் என நான்கு வகை மருத்துவ மையங்களாக பிரிக்கப்பட்டு பதிவு கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கருமுட்டை சேமிப்பு வங்கிக்கு 50000 கருப்பையில் செலுத்த 50 ஆயிரம் ரூபாய், வாடகை தாய் மையத்திற்கு 2 லட்சம் ரூபாயும் பதிவு கட்டணம் செலுத்த வேண்டும். எனவே இந்த பதிவு கட்டணத்தை இணையதளம் மூலமாக செலுத்தலாம். இதன் மூலமாக போலி கருத்தரிப்பு […]

Categories
தேசிய செய்திகள்

இனி ரயிலில் டிக்கெட் கட்டாயம் கிடைக்கும்…. எப்படி தெரியுமா?….. பயணிகளுக்கு வந்தாச்சு புதிய வசதி….!!!!

இந்தியாவில் பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தை தான் தேர்வு செய்கின்றனர். அப்படி ரயிலில் பயணம் செய்யும்போது ரயிலில் உறுதி செய்யப்பட்ட டிக்கெட் கிடைப்பதற்கு பல மாதங்களுக்கு முன்பே டிக்கெட்டை முன் பதிவு செய்ய வேண்டும்.அப்படி கன்ஃபார்ம் செய்யப்பட்ட டிக்கெட் கிடைக்காவிட்டால் அதிகம் செலவு செய்து தட்கல் அல்லது பிரீமியம் தட்கல் டிக்கெட் புக்கிங் செய்ய வேண்டிய அவசியம் இருக்கும். தற்போது பயணிகள் இதையெல்லாம் செய்ய வேண்டாம். இனி பயணம் செய்யும் ரயில்களில் ஒரு பெர்த் காலியாக இருந்தால் […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

நாளைய (05-10-2022) நாள் எப்படி இருக்கும்…? இதோ உங்கள் ராசிக்கு…!

நாளைய  பஞ்சாங்கம் 05-10-2022, புரட்டாசி 18, புதன்கிழமை, தசமி திதி பகல் 12.01 வரை பின்பு வளர்பிறை ஏகாதசி. திருவோணம் நட்சத்திரம் இரவு 09.15 வரை பின்பு அவிட்டம். சித்தயோகம் இரவு 09.15 வரை பின்பு பிரபலாரிஷ்ட யோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 0. விஜய தசமி. ஹயக்ரீவருக்கு உகந்த நாள். சுபமுகூர்த்த நாள். சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள். பூஜைக்கு உகந்த நேரம் காலை 09.00 மணி முதல் 10.00 மணி வரை, மதியம் 1.30 மணி முதல் 2.00 மணி வரை, மாலை 04.00 மணி முதல் 05.00 மணி வரை, இரவு 07.00- மணி முதல் 09.00 மணி வரை. இராகு காலம் மதியம் 12.00-1.30, எம கண்டம் காலை 07.30-09.00, குளிகன் பகல் 10.30 – 12.00, சுப ஹோரைகள் காலை 06.00-07.00, காலை 09.00-10.00,  மதியம் 1.30-2.00,  மாலை 04.00-05.00, இரவு 07.00-09.00,  11.00-12.00. […]

Categories
மாநில செய்திகள்

அக். 7,8 தேதிகளில்… 15 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு… வானிலை ஆய்வு மையம் தகவல்…!!!!!!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலின் மதிய மேற்கு வங்கக்கடலை நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக இன்று தமிழகம் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. நாளை தமிழகம் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும் நாளை மறுநாள் தமிழகம் புதுச்சேரி மற்றும் காரைக்கால் போன்ற […]

Categories
தேசிய செய்திகள்

நீங்க பணம் எடுக்கும் போது ஏடிஎம்மில் கிழிந்த நோட்டு வந்துடுச்சா?…. அப்போ இத பண்ணுங்க…. முக்கிய அறிவிப்பு….!!!!

இன்றைய காலகட்டத்தில் அனைவருமே பணம் எடுப்பதற்கு ஏடிஎம் மையங்களை பயன்படுத்த தொடங்கி விட்டன. ஆனால் ஒரு சில சமயங்களில் எட்டிய மையங்களில் பணம் எடுக்கும்போது கிழிந்த நோட்டுகள் வந்துவிடும். அதனால் சிக்கல் நேரிடும். கிழிந்த நோட்டுக்களால் எந்த பயனும் கிடையாது. இப்படியான சூழலில் நீங்கள் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை. அதனை நீங்கள் நல்ல நோட்டாக மாற்றிக் கொள்ள முடியும். அதாவது ஏடிஎம்களில் சிதைந்து அல்லது கிழிந்த ரூபாய் நோட்டுகள் வந்தால் அதனை மாற்றுவதற்கு எந்த ஏடிஎம்மில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களே ரெடியா இருங்க….. அனைத்து ரேஷன் கடைகளிலும் அக்டோபர் 6 முதல்…. அரசு சூப்பர் அறிவிப்பு….!!!

தமிழகத்தில் ரேஷன் கடைகளில் விரைவில் கேஸ் சிலிண்டர்கள் விற்பனைக்கு வரும் என அண்மையில் கூட்டுறவுத் துறை அமைச்சர் பெரியசாமி அறிவித்திருந்தார். ரேஷன் கடைகளில் குறைந்த எடை கொண்ட கேஸ் சிலிண்டர்களின் விற்பனை வருகின்ற அக்டோபர் ஆறாம் தேதி தொடங்கப்பட உள்ளதாக அரசு அறிவித்துள்ளது. அதாவது சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள டியூசிஎஸ் எனப்படும் திருவல்லிக்கேணி நகர கூட்டுறவு சங்கத்தின் காமதேனு பால் பொருள் அங்காடியில் இந்த விற்பனை தொடங்கப்பட உள்ளது. அதன் பிறகு தமிழகம் முழுவதும் முக்கிய இடங்களில் […]

Categories
உலக செய்திகள்

அடக்கடவுளே!!….. சிகரெட் லைட்டரை வைத்து வாலிபரை கொளுத்திய கும்பல்…. அதிரடி விசாரணையில் போலீசார்….!!!!

பேருந்தில் சென்ற ஒரு நபர் மீது தீ வைத்து கொளுத்திய இளைஞர்களை போலீசார் கைது செய்துள்ளனர். சுவிட்சர்லாந்தில் உள்ள சூரிச் மாகாணத்தில் அமைந்துள்ள winterthur நகரில் ஒரு பேருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்றுள்ளது. அப்போது பேருந்தில் இருந்த ஒரு வாலிபருக்கு, ஒரு கும்பலுக்கும்  இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தகராறு முற்றி  கைகலப்பாக மாறியுள்ளது. அப்போது திடீரென சிகரெட் லைட்டரில் பயன்படுத்தப்படும் எரிபொருளை அந்த வாலிபர் மீது ஊற்றி  அந்த கும்பல் தீ வைத்துள்ளனர். இதனையடுத்து அவர்கள்  […]

Categories
உலக செய்திகள்

Redmi, Samsung, Vivo…. Android போன் வைத்திருப்போருக்கு…. உத்தரவு…!!!!

ஐரோப்பிய யூனியன் நாடுகளில் 2024 முதல் ஒரே மாதிரியான போன் சார்ஜரைதான் அனைத்து போன்களுக்கும் வழங்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு செல்போன் நிறுவனமும் ஒவ்வொரு மாதிரியான செல்போன் சார்ஜர்களை வெளியிடுகிறார்கள். இதனால் ஒரே வீட்டில் வசிக்கும் நான்கு பேர் நான்கு சார்ஜர்கள் வாங்க வேண்டிய தேவை உள்ளது. இந்த புதிய உத்தரவினால் ஒரே சார்ஜரைக் கொண்டு அனைவரது போன்களிலும் சார்ஜ் போட்டுக் கொள்ளலாம்.

Categories
மாநில செய்திகள்

தூய்மை நகரங்கள் குறித்த அறிக்கை வெளியிட்ட மத்திய அரசு… தமிழகம் பின்னடைவு… ஓபிஎஸ் கடும் கண்டனம்…!!!!!

தூய்மை நகரங்களின் பட்டியலில் தமிழ்நாடு பின் தங்கியிருப்பதற்கு எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஓ பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்து  இது தொடர்பாக திங்கட்கிழமை அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, திடக்கழிவு மேலாண்மை பொது கழிப்பிடங்களின் தூய்மை, தெருக்களில் அசுத்தம் போன்றவை பற்றி மக்களால் அளிக்கப்பட்ட புகார்கள் மற்றும் அதன் மீது ஊராட்சி அமைப்புகள் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் பற்றி ஒரு ஆய்வினை மேற்கொண்டு அதன் அடிப்படையில் இந்தியாவில் உள்ள தூய்மை நகரங்கள் பற்றி அறிக்கையின் மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதில் […]

Categories
மாநில செய்திகள்

அம்மாடியோ!…. வெறும் 3 மணி நேரத்தில் 300 ஆடைகள்…. வேற லெவலில் கெத்து காட்டிய குழந்தைகள்….!!!!

கோவை மாவட்டத்தை சேர்ந்த பேஷன்ஆர்ட் இன்ஸ்ட்டியூட்டில் பயிற்சி பெற்றுவரும் இல்லத்து அரசிகள் டிசைன் செய்து உருவாக்கிய ஆடைகளை தங்கள் குழந்தைகள் மற்றும் மாடல்களை வைத்து ஆடை அலங்கார அணிவகுப்பை நடத்தி அசத்தி இருக்கின்றனர். அந்த அணிவகுப்பு உலகச்சாதனை முயற்சி ஆக வெறும் மூன்று மணிநேரத்தில் மட்டும் 300ஆடைகள் 70 மாடல்களை வைத்து நடந்தது. இதற்குரிய துவக்க நிகழ்ச்சியானது பேஷன்ஆர்ட் இன்ஸ்ட்டியூட் நிர்வாக இயக்குனர் சுகுணா சண்முகம் தலைமையில் நடந்தது. கோவை அவினாசி சாலையில் உள்ள பன் மால் […]

Categories
தேசிய செய்திகள்

OMG!…. மருத்துவரை நம்பி சென்ற இளம்பெண்ணுக்கு…. காத்திருந்த பேரதிர்ச்சி…. உச்சக்கட்ட பரபரப்பு….!!!!

உத்தரபிரதேசம் மாநிலம் பஸ்தி பகுதியில் ஒரு தனியார் கல்வி நிறுவனத்தில் ஆசிரியையாக பணிபுரிந்துவரும் இளம்பெண் ஒருவருக்கு, சமூகவலைதளம் வாயிலாக அதே பகுதியை சேர்ந்த மருத்துவருடன் பழக்கம் ஏற்பட்டது. இதையடுத்து இரண்டு பேரும் நெருங்கிய நண்பர்களாயினர். அதன்பின் அப்பெண்ணை நேரில் சந்திக்க வேண்டும் என்று அந்த மருத்துவர் விருப்பம் தெரிவித்துள்ளார். இதற்கு சம்மதம் தெரிவித்த அப்பெண் தனியாக மருத்துவரை சந்திக்க சென்ற வாரம் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கு அப்பெண்ணை தன்னுடன் ஹாஸ்டலுக்கு வரும்படி அந்த மருத்துவர் வற்புறுத்தி அழைத்துள்ளார். […]

Categories
உலக செய்திகள்

ஹோட்டலில் கொடுக்கப்பட்ட தண்ணீர் பாட்டில்….. குடித்த குழந்தை கவலைக்கிடம்…. ஹோட்டல் ஊழியர்கள் கைது….!!!!

பாகிஸ்தானை சேர்ந்த முகமது ஆதில் என்பவர் தன்னுடைய குடும்பத்தோடு பிறந்தநாள் கொண்டாடுவதற்காக பாகிஸ்தானில் உள்ள கிரேட்டர் இக்பால் பூங்கா பக்கத்தில் உள்ள போயட் ரெஸ்டாரன்ட் என்ற ஹோட்டலுக்கு சென்றுள்ளார். அப்போது அவர்களுக்கு ஹோட்டல் ஊழியர்கள் தண்ணீர் பாட்டில்கள் வழங்கியுள்ளனர். அந்த பாட்டிலை திறந்து அவருடைய குடும்ப உறுப்பினர் ஒருவர் தன்னுடைய கைகளை கழுவியுள்ளார். அப்போது அவர் வழி தாங்காமல் கதற ஆரம்பித்துள்ளார். மேலும் அவருடைய கைகளில் தீக்காயம் ஏற்பட்டது போல காயம் ஏற்பட்டுள்ளது. அப்போதுதான் அந்த பாட்டில்களில் […]

Categories
தேசிய செய்திகள்

உணர்வற்ற நிலையில் கிடக்கும் மகன்… “காப்பாத்துங்க இல்லனா கருணை கொலை பண்ணிடுங்க”… ஆட்சியரிடம் கதறி அழுத தாய்…!!!!!!

தனது மகனை காப்பாற்ற வேண்டும் இல்லை என்றால் கருணை கொலை செய்ய அனுமதி வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் தாய் கதறி அழுத சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் சற்குண வீதியைச் சேர்ந்த ஜெயபால், சாந்தா தம்பதியினர் வசித்து வருகின்றார்கள். இவர்களுக்கு சேதுபதி (29) என்ற மகனும், ஜிது என்ற மகளும் இருக்கின்றனர். அவர்கள் இரண்டு பேரையும் பெற்றோர் கடன் வாங்கி பிடெக்  படிக்க வைத்துள்ளனர். இதில் மகன் நாகர்கோவிலில் உள்ள தனியார் […]

Categories
மாநில செய்திகள்

அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும்…. டிசம்பர் 19ஆம் தேதிக்குள்…. வெளியான உத்தரவு… !!!!

தமிழகம் முழுவதும் 2748 கிராம உதவியாளர் காலி பணியிடங்கள் இருப்பதாக அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் வருவாய் நிர்வாக ஆணையர் கடிதம் எழுதியுள்ளார். அதில் இந்த காலி பணியிடங்களை விதிகளுக்கு உட்பட்டு உடனடியாக நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசின் வழிகாட்டுதல்களை பின்பற்றி எந்தவித விதிமீறல்களும் இல்லாமல் கிராம உதவியாளர் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். இதற்காக பெறப்படும் விண்ணப்பங்களை நவம்பர் 14ஆம் தேதி பரிசீலனை செய்து முறையான நேர்காணல் நடத்தி டிசம்பர் 19ஆம் தேதிக்குள் பணி நியமன ஆணைகளை […]

Categories
தேசிய செய்திகள்

அடடேய் சூப்பர்!!…. அடுத்த 15 மாதத்தில் இதெல்லாம் புதிதாக அமைக்கப்படும்….. மத்திய தொழில்நுட்பத் துறை அமைச்சர் தகவல்…..!!!!!

டிஜிட்டல் இந்தியா திட்டம் குறித்து 3  நாட்கள் மாநாடு நடைபெற்றுள்ளது. மத்திய தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தலைமையில் கடந்த 1-ஆம் தேதி முதல் 3-ஆம் தேதி வரை டிஜிட்டல்  இந்தியா திட்டம் குறித்து   மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் ஆந்திரம், அசாம், பீகார், மத்திய பிரதேசம், குஜராத், கோவா, மணிப்பூர், உத்தரகண்ட், தெலுங்கானா, மிசோரம், புதுச்சேரி உள்ளிட்ட 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை சேர்ந்த தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர்கள் கலந்து கொண்டனர். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“PS-1” ரஜினி சொன்னத பேசாம மணிரத்தினம் செஞ்சிருக்கலாம்…. புலம்பும் ரசிகர்கள்….!!!!

தமிழ் சினிமாவின் பிரம்மாண்டம் என்று கருதும் அளவிற்கு பொன்னியின் செல்வன் திரைப்படம் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கிறது. இந்த படம் கல்கியின் புகழ்பெற்ற பொன்னியின் செல்வன் நாவலை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை மணிரத்தினம் இயக்க, ஏ.ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். இந்த படம் தற்போது வரை 250 கோடி ரூபாய் வரை வசூல் செய்ததால், கூடிய விரைவில் 500 கோடி வசூலை எட்டும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் மணிரத்தினத்திடம் […]

Categories
தேசிய செய்திகள்

கணவரின் வருமானத்தை தெரிந்துகொள்ள…. மனைவி போட்ட சூப்பர் பிளான்…. என்னென்னு நீங்களே பாருங்க?…..!!!

உத்திரபிரதேசத்தை சேர்ந்த சஞ்சு குப்தா என்பவர் 2018-19, 2019-20 போன்ற நிதி ஆண்டுகளில் தன் கணவர் பெற்ற வருமானம் என்ன என்பதை அறிந்துகொள்ள தகவலறியும் உரிமைச் சட்டம் வாயிலாக கேட்டிருக்கிறார். பரேலியிலுள்ள மத்திய பொது தகவல் மையமான CPIO-ம், வருமான வரித்துறை அதிகாரியும் முதலில் சஞ்சு குப்தா கேட்ட தகவலை கொடுக்க மறுத்துள்ளனர். ஏனென்றால் அவரது கணவருக்கு அதில் உடன்பாடு இல்லாததால் மறுப்பு தெரிவித்திருக்கின்றனர். அதன்பின் சஞ்சு குப்தா FAA எனும் மேல்முறையீட்டு ஆணையத்திடம் தன் கணவரின் […]

Categories
ஆட்டோ மொபைல்

மாருதி சுசுகி கார்கள் விற்பனை…. அதிரடி சலுகைகள் அறிவிப்பு….!!!

Maruti Suzuki நிறுவனம் alto மட்டுமின்றி பல்வேறு இதர மாடல்களுக்கும் பண்டிகை காலக்கட்டத்தை குறிவைத்து சிறப்பு சலுகைகளை அறிவித்துள்ளது. இந்நிலையில் சலுகைகளை பொருத்தவரை வேகன் ஆர் மாடலுக்கு ரூ. 40 ஆயிரம் வரையிலான பலன்களும், Maruti Suzuki alto 800 மாடலுக்கு ரூ. 29 ஆயிரம் மதிப்புள்ள பலன்களும்,  Maruti Suzuki செலரியோ மற்றும் எஸ் பிரெஸ்ஸோ மாடல்களுக்கு ரூ. 59 ஆயிரம் மதிப்புள்ள பலன்களும் வழங்கப்படுகின்றன. இதனையடுத்து alto 800 மாடல் விற்பனை படிப்படியாக நிறுத்தப்பட்ட […]

Categories
தேசிய செய்திகள்

இனி எய்ம்ஸ் புற நோயாளிகள் பிரிவு ஊழியர்களுக்கு…. வெளியான அதிரடி உத்தரவு….!!!!

புது தில்லியிலுள்ள எய்ம்ஸ் மருத்துவமனையின் புற நோயாளிகள் பிரிவில் நோயாளிகளின் வருகையைப் பதிவுசெய்யும் பிரிவு ஊழியர்கள் செல்லிடப்பேசி பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. செல்லிடப்பேசியில் பேசிக்கொண்டே ஊழியர்கள் பணிபுரிவதால் புற நோயாளிகளுக்கு பதிவு நுழைவு செய்வதில் தாமதம் ஏற்படுவதாக வந்த தொடர் புகார்களை அடுத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி அக்டோபர் 16ம் தேதி முதல் நோயாளிகள் பதிவுசெய்யும் பிரிவில் பணிபுரியும் ஊழியர்கள், தங்களது பணி நேரத்தில் செல்லிடப்பேசியை பயன்படுத்த முற்றிலும் தடைவிதிக்கப்பட்டுள்ளது. அதுபோன்று எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குநர் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கோவை மேயரின் உறுதி…. அந்த ஒரு வார்த்தைக்காக…. தூய்மை பணியாளர்களின் போராட்டம் வாபஸ்….!!!

தூய்மை பணியாளர்கள் போராட்டத்தை கைவிடுவதாக அறிவித்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் ஊதிய உயர்வு, பணி நிரந்தரம் உள்ளிட்ட 18 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 2 நாட்களாக போராட்டம் நடத்தினர். மாநகர் பகுதியில் 3500 தூய்மை பணியாளர்கள் மற்றும் மாவட்டம் முழுவதும் 10000 தூய்மை பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் தூய்மைப் பணிகள் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டது. இதனால் மேயர் கல்பனா ஆனந்தகுமார் தலைமையில் தற்காலிகமாக மாநகராட்சி கூட்டம் கூட்டப்பட்டது. இந்த மாநகராட்சி கூட்டத்தில் […]

Categories
தமிழ் சினிமா

அட! இது புதுசா இருக்கே…. கேப்ரியல்லாவுக்கும், ஆஜித்துக்கும் இப்படி ஒரு உறவா….? வியப்பில் ரசிகர்கள்….!!!!

பிக் பாஸ் சீசன் 4 என்பது அக்டோபர் 4, 2020 முதல் 2021 ஜனவரி 17 வரை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான உண்மை நிலை விளையாட்டு நிகழ்ச்சியாகும். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்கள் இருவர் ஆஜித் மற்றும் கேப்ரியல்லா. இவர்கள் இருவரும் பிக் பாஸ் வீட்டிற்குள் இருந்தபோது காதலர்கள் என கிசுகிசுக்கள் வந்தது. தொடர்ந்து வெளியே வந்த பிறகும் இவர்கள் இருவரும் காதலிக்கிறார்களா என பல்வேறு தரப்பினர் கேள்வி எழுப்பி வந்தனர். அதற்கு தகுந்தார் போல் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“ஒரு படம் எடுத்து உன்னால வெற்றி பெற முடியல”… ப்ளூ சட்டை மாறனுக்கு பதிலடி கொடுத்த இயக்குனர் பேரரசு…!!!!!!

சினிமா விமர்சகரான ப்ளூ சட்டை மாறன் ஆண்டி இந்தியன் என்னும் திரைப்படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமானார். சமீபத்தில் ரிலீசான பொன்னியின் செல்வன் படத்திற்கு விமர்சனம் சொன்ன ப்ளூ சட்டை மாறன் முதலில் படத்தை புகழ்ந்து பேசுவது போல பேசிவிட்டு அதன் பின் படத்தை மிக மோசமாக விமர்சனம் செய்துள்ளார். இந்த நிலையில் அது பற்றி தற்போது இயக்குனர் பேரரசு கோபமாக அவரை தாக்கி பேசி வருகிறார். அதாவது ஆன்டி இந்தியன் படத்தின் இரண்டாம் பாகம் மற்றும் மூன்றாம் […]

Categories
மாநில செய்திகள்

ஆவின் பால் பாக்கெட்டுகளில் சரஸ்வதி பூஜை வாழ்த்து…. பாஜக மற்றும் இந்து அமைப்பினர் ஆதரவு….!!!!

தமிழக முழுவதும் இன்று சரஸ்வதி பூஜை பண்டிகை சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்த சரஸ்வதி பூஜை பண்டிகையை நாம் ஆயுத பூஜை என்றும் கூறலாம். இந்த சரஸ்வதி பூஜையை முன்னிட்டு ஒர்க் ஷாப்  வைத்திருப்பவர்கள், ஆட்டோ ஓட்டுநர்கள், நிறுவனங்கள் மற்றும் கடைகளில் வேலை பார்ப்பவர்கள் தாங்கள் பணிபுரியும் இடத்தை நன்றாக தூய்மை செய்து தாங்கள் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களுக்கு சந்தனம் மற்றும் குங்குமம் வைத்து வழிபடுவார்கள். அதன் பிறகு ஒரு வாழை இலையில் அவல்பொரி, பழங்கள், சர்க்கரை மற்றும் […]

Categories
சினிமா

இந்த காட்சிகளை நீக்குங்கள்!… ஆதிபுருஷ் படத்திற்கு வந்த புது சிக்கல்…. வெளியான தகவல்….!!!!

ஆதிபுருஷ் டீசரில் இந்துமத உணர்வுகளைப் புண்படுத்தும் காட்சிகள் இடம்பெற்று இருப்பதாக மத்தியப்பிரதேச எம்.பி. குற்றம்சாட்டியுள்ளார். பாகுபலி-2 திரைப்படத்துக்குப் பின் சாஹோ, ராதே ஷ்யாம்  போன்ற படங்களில் பிரபாஸ் நடித்தார். பாகுபலி-2 திரைப்படத்துக்கு அடுத்து பிரபாஸ் நடிக்கக்கூடிய அனைத்து படங்களும் இந்தியிலும் வெளியாகும் விதத்தில் உருவாக்கப்பட்டு வருகிறது. தன்ஹாஜி திரைப்படத்தை இயக்கிய ஓம்ராவுத் இயக்கத்தில் ஆதிபுருஷ் எனும் 3டி படத்தில் பாலிவுட் நடிகர் சயிப் அலிகானுடன் இணைந்து பிரபாஸ் நடிக்கிறார். கடந்த 2021 பிப்ரவரியில் படப்பிடிப்பு துவங்கியது. ஹிந்தி, […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“நீ ஒரு பைத்தியம், நீ என்ன வேணா பேசுவ” நாங்க அப்படி பேச முடியுமா….? எச். ராஜாவுக்கு சீமான் பதிலடி….!!!!

சென்னையில் உள்ள தியாகராய நகரில் சுதந்திர போராட்ட தியாகி சிலம்புச் செல்வன் மபொசியின் திருவுருவச் சிலை மற்றும் திருவுருவ படத்திற்கு 27-ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதன் பிறகு சீமான் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.  அவர் கூறியதாவது, பொதுமக்களால் சிலம்பு செல்வர் என்று மாபொசி அன்போடு அழைக்கப்படுகிறார். இவருக்கு ஒரு மணி மண்டபம் கட்ட வேண்டும். அதோடு தமிழக அரசும் மாபொசியின் பெயரால் […]

Categories
மாநில செய்திகள்

“சிறுத்தையின் மர்ம மரணம்” ஓபிஎஸ் மகனை உடனடியாக கைது செய்ய வேண்டும்…. விவசாயிகள் போராட்டத்தால் பரபரப்பு….!!!!

தேனி மாவட்டத்திலுள்ள பெரிய குளம் அருகே கோம்பை வனப்பகுதி அமைந்துள்ளது. இந்த வனப்பகுதியில் அதிமுக எம்.பியும், பன்னீர்செல்வத்தின் மகனுமான ரவீந்திரநாத்துக்கு சொந்தமான ஒரு தோட்டம் அமைந்துள்ளது. இந்த தோட்டத்தில் அமைக்கப்பட்டிருந்த சோலார் மின் வேலியில் சிக்கி கடந்த 28-ஆம் தேதி 2 வயதுடைய சிறுத்தை ஒன்று பரிதாபமாக உயிரிழந்தது. இது தொடர்பாக தோட்டத்தில் தற்காலிகமாக ஆட்டுமந்தை அமைத்திருந்த அலெக்ஸ் பாண்டியன் என்ற விவசாயியை கடந்த மாதம் 29-ஆம் தேதி வனத்துறையினர் கைது செய்தனர். இந்நிலையில் கால்நடை வளர்ப்போர் […]

Categories
Tech டெக்னாலஜி

அடடே! சூப்பர்…. கம்மியான விலையில் 5ஜி ஸ்மார்ட் போன்…. லாவா நிறுவனத்தின் அசத்தல் அறிமுகம்….!!!!

இந்திய சந்தையில் பிரபலமான லாவா நிறுவனம் 5ஜி ஸ்மார்ட் போனை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தியாவில் உள்ள முக்கிய நகரங்களில் பிரதமர் நரேந்திர மோடி 5ஜி சேவையை தொடங்கி வைத்துள்ளார். இந்த 5ஜி சேவை தொடங்கியதில் இருந்து பல்வேறு ஸ்மார்ட் போன் நிறுவனங்கள் தங்களுடைய 5ஜி ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் தற்போது பிரபலமான லாவா நிறுவனம் தங்களுடைய 5ஜி‌ ஸ்மார்ட்போனை தற்போது அறிமுகம் செய்து வைத்துள்ளது. இந்த ஸ்மார்ட் போனின் அறிமுக விலை ரூபாய் 10,000 ஆகும். […]

Categories
ஆன்மிகம் திருவாரூர் மாவட்ட செய்திகள்

கூத்தனூர் சரஸ்வதி கோவில்…. சிறப்பு பூஜை…. திரளான பக்தர்கள் பங்கேற்பு….!!!!

தமிழ்நாட்டில் சரஸ்வதி தேவிக்கு தனி கோவில்கள் இருப்பது மிகவும் குறைவுதான். அந்த வகையில் திருவாரூர் மாவட்டத்தில் கூத்தனூர் பகுதியில் சரஸ்வதி கோவில் அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் நவராத்திரி விழா வெகு விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டும் அதேபோல் கடந்த 26 ஆம் தேதி நவராத்திரி விழா தொடங்கியது. இந்நிலையில் இன்று சரஸ்வதி பூஜையை ஒட்டி சரஸ்வதி தேவிக்கு கோயிலின் சார்பாக சிறப்பு பூஜை செய்யப்பட்டது. அதில் பால், தேன், திரவியம், இளநீர், பன்னீர், பஞ்சாமிர்தம், சந்தனம் […]

Categories
ஆன்மிகம் ஈரோடு மாவட்ட செய்திகள்

கபாலீஸ்வரர் வகையறா கோவில்களின் காணிக்கை…. எவ்வளவு தெரியுமா….? வெளியான தகவல்….!!!!

ஈரோடு மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற ஆருத்ரா கபாலீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலை சார்ந்த திருவேங்கடசாமி வீதியில் உள்ள மகிமா ஈஸ்வரர் கோவிலும் கஸ்தூரி அரங்கநாதர் கோவிலும் அமைந்துள்ளது. இந்த மூன்று கோவில்களையும் சேர்த்து பக்தர்கள் காணிக்கை செலுத்தும் வகையில் சுமார் 18 உண்டியல்கள் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று ஈரோடு சரக ஆய்வாளர் தினேஷ் மற்றும் கோவிலின் செயல் அலுவலர் சாமிநாதன் ஆகியோரது முன்னிலையில் 18 உண்டியல்களும் திறக்கப்பட்டு காணிக்கைகள் எண்ணப்பட்டது. இதில் மூன்று கோவில்களின் மொத்த […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

ஓய்வு பெற்ற என்.எல்.சி ஊழியரிடம்…. “12 3/4 லட்ச ரூபாய் மோசடி” போலீஸ் விசாரணை….!!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள பார்வதிபுரம் பகுதியில் ஓய்வு பெற்ற என்.எல்.சி ஊழியரான பெருமாள்(73) என்பவர் வசித்து வருகிறார். இவர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஒரு புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது, கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெருமாளுக்கும், நெய்வேலி டவுன்ஷிப் பகுதியில் வசிக்கும் தம்பதியினருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. அவர்கள் வீட்டு மனைகளை வாங்கி விற்கும் ஏஜென்ட்களாக வேலை பார்த்து வருகின்றனர். இந்நிலையில் பெருமாள் ஓய்வு பெற்ற போது வந்த பணத்திலிருந்து வீடு வாங்க […]

Categories
சினிமா

“இரட்சன்” படத்தின் கதாநாயகன், டிரைக்டர்…. நிகழ்ச்சி மேடையில் இப்படிதான் பேசுனாங்க….!!!!!

தெலுங்குத் சினிமாவில் எவர் கிரீன் இளமை நாயகனாக வலம் வருபவர் நாகார்ஜுனா. 30 ஆண்டுகளுக்கு முன் அவர் நடித்து தமிழில் டப்பிங் ஆகி வெளிவந்த இதயத்தைத் திருடாதே, உதயம் போன்ற திரைப்படங்கள் பெரிய வெற்றிப் படங்களாக அமைந்தது. இதையடுத்து நேரடியாக ரட்சகன், பயணம், தோழா ஆகிய திரைப்படங்களில் நடித்தார். இப்போது தெலுங்கில் அவர் நடித்துள்ள “த கோஸ்ட்” படம் “இரட்சன்” என்ற பெயரில் டப்பிங் ஆகி நாளை அக்டோபர் 5ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இப்படத்தின் பத்திரிகையாளர் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

“போலியான பணி நியமன ஆணை” 8 லட்ச ரூபாயை இழந்த 4 பேர்…. போலீஸ் சூப்பிரண்டிடம் மனு….!!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள விருதாச்சலம் பகுதியில் வசிக்கும் ஷீலா, பிரியா, மோகன்ராஜ் உள்ளிட்ட 4 பேர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு சென்று மனு அளித்துள்ளனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது, நாங்கள் யோகா தரப்பி மற்றும் மசாஜ் தெரப்பி படித்துள்ளோம். இந்நிலையில் விருதாச்சலம் பகுதியில் வசிக்கும் ஒருவர் எங்களுக்கு அறிமுகமானார். அவர் எனக்கு பல அதிகாரிகளை தெரியும் எனவும், எங்களுக்கு என்.எல்.சி மருத்துவமனையில் வேலை வாங்கி தருவதாகவும் கூறினார். இதனை நம்பி அந்த நபரிடம் சுமார் 8 […]

Categories
உலக செய்திகள்

மனித உரிமை மீறல்களை கண்டிக்கும் ஐநா… தீர்மானத்திற்கு பல்வேறு நாடுகள் ஆதரவு…!!!!!

மனித உரிமை மீறல்களை கண்டிக்கும் ஐநா தீர்மானத்திற்கு பல்வேறு நாடுகள் ஆதரவளித்துள்ளது. இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி நிலவியதால் ஆட்சியர்களுக்கு எதிரான போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்தை தொடர்ந்து அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சே பிரதமராக இருந்த மஹிந்த ராஜபக்சே போன்றோர் பதவி விலகியுள்ளனர். இதனை அடுத்து ரணில் விக்ரமசிங்கே அதிபரான நிலையில் அவரது ஆட்சியை எதிர்த்தும் போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. போராட்டக்காரர்கள் மீது ராணுவம், போலீசரும் தாக்குதல் நடத்தும் நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. இந்த சூழலில் […]

Categories
உலக செய்திகள்

பிரபல நாட்டில் 8 மாத குழந்தை உட்பட 4 இந்தியர்கள் கடத்தல்… தீவிர மீட்பு பணியில் போலீசார்..!!!!!

அமெரிக்காவில் நான்கு இந்தியர்களை கடத்தியவர்களை தீவிரமாக மீட்க முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். அமெரிக்காவின் கலிபோர்னியா நகரை சேர்ந்த ஜஸ்தீப் சிங் (36) ஜஸ்லின் கவுர் (27) தம்பதியினர், இவர்களின் எட்டு மாத குழந்தை அரூஹி தெரி மற்றும் அமன்தீப் சிங்(39)  போன்றோர் கடத்தி செல்லப்பட்டிருக்கின்றார்கள். அதாவது நெடுஞ்சாலையில் அவர்கள் பணி புரியும் இடத்திற்கு அருகே அவர்களை கடத்தல்காரர்கள் வலுக்கட்டாயமாக கடத்திச் சென்றிருக்கின்றார்கள். மேலும் அவர்களிடம் ஆயுதம் இருந்ததாகவும் ஆபத்தானவர்கள் என கூறிய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருவதால் மேற்கொண்ட […]

Categories

Tech |