Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

கன்னி ராசிக்கு…! கஷ்டங்கள் விலகும்..! ஆதாயம் உண்டாகும்..!!

கன்னி ராசி அன்பர்களே..! இன்று விரும்பிய பொருட்களை வாங்க நினைக்கும் முயற்சியில் சாதகமான பலனையே கொடுக்கும். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபங்கள் கிடைக்கும். புதிய ஆர்டர்கள் கிடைக்கும். காரியங்கள் செய்து முடிப்பதில் நிதானமான போக்கு காணப்படும். எதிர்பாராத திருப்பங்கள் சில நேரத்தில் உண்டாகும். அனுபவம் கை கொடுக்கும். பொறுப்புகள் கண்டிப்பாக கூடும். அவசர புத்தியைக் குறைத்துக் கொள்ள வேண்டும். படபடப்புடன் நடந்துக்கொள்ள வேண்டும். பயணத்தின் பொழுது மற்றவர்களிடம் எதார்த்தமாக நடந்துக் கொள்ள வேண்டும். கஷ்டங்களை வெளிப்படுத்த வேண்டாம். […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

சிம்மம் ராசிக்கு…! நன்மை அதிகரிக்கும்..! செல்வம் பெருகும்..!!

சிம்மம் ராசி அன்பர்களே..! இன்று எதிர்பார்த்த காரிய நன்மைகள் கிடைக்கும். செல்வம் அதிகரிக்கும். எதிர்பார்த்த பணவரவு உண்டாகும். எதிரிகள் விலகிச் செல்வார்கள். தொல்லைகளின்றி மனம் சிறப்பாக இருக்கும். கடன் பிரச்சினைகள் படிப்படியாக குறையும். பதில் சொல்லும் பொழுது கவனமாக இருக்க வேண்டும். அவசரப்பட்டு வார்த்தைகளை விட வேண்டாம். பயணத்தின் மூலம் லாபம் உண்டாகும். நண்பர்களால் உதவி கிடைக்கும். புதிய தொழில் தொடங்குவதற்கான சிந்தனை மேலோங்கும். பணவரவு எதிர்பார்த்தபடி கையில் வந்துசேரும். மனதில் குடும்ப கவலை இருந்துக் கொண்டே […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

கடகம் ராசிக்கு…! வளர்ச்சி உண்டாகும்..! கவனம் தேவை..!!

கடகம் ராசி அன்பர்களே..! இன்று கணவன் மனைவிக்கிடையே பிரச்சனையில்லாத வாழ்க்கை அமையும். குழந்தைக்கு தேவையானதை வாங்கிக் கொடுப்பீர்கள். அரசு துறையில் உள்ளவர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாளாக இருக்கும். தொழில் வளர்ச்சி மேலோங்கும். உற்சாகத்தினால் உள்ளம் மகிழும். மறைமுக எதிர்ப்புகளை சமாளிக்க வேண்டிய நாளாக இருக்கும். காரிய அனுகூலத்தை மனமகிழ்ச்சி கொள்வீர்கள். குடும்பத்தில் திருப்தியான சூழ்நிலை உண்டாகும். வாகனத்தில் செல்லும் பொழுது கவனமாக இருக்க வேண்டும். யாரைப் பற்றியும் விமர்சனம் செய்ய வேண்டாம். பெற்றோர்களின் ஆலோசனையை மதிக்க […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மிதுனம் ராசிக்கு…! ஓய்வு அவசியம்..! தைரியம் கூடும்..!!

மிதுனம் ராசி அன்பர்களே..! குடும்ப பிரச்சனைகளை பிறரிடம் கூற வேண்டாம். பொறுமையுடன் இருப்பது நல்லது. பணவரவு ஓரளவு உண்டாகும். மனம் தைரியமாக இருக்கும். எடுத்த செயல்களை சிறப்பாக செய்வதற்கு முயற்சிகளை மேற்கொள்வீர்கள். அனைவரும் உங்களுக்கு ஒத்துழைப்பு கொடுப்பார்கள். நிதி நிலைமையில் திட்டமிட்டு செயல்படுத்த வேண்டும். அவசர முடிவுகளை தவிர்த்து விட்டால் நல்லது. இன்று உங்களுக்கு முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் சிரமத்திற்கு ஆளாவீர்கள். சீரான ஓய்வு உடல் நலத்திற்கு வேண்டும். சரியான நேரத்திற்கு உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

ரிஷபம் ராசிக்கு…! தெளிவு பிறக்கும்..! அன்பு வெளிப்படும்..!!

ரிஷபம் ராசி அன்பர்களே..! இன்று உங்களுக்கு மன உளைச்சல் நீங்கி எதிலும் தெளிவு பிறக்கும். மனதிலுள்ள குழப்பங்கள் விலகிச்செல்லும். எடுக்கும் முடிவில் தெளிவு இருக்கும். குடும்பத்தாரிடம் அன்பை வெளிப்படுத்துவீர்கள். அனைவரிடமும் மகிழ்ச்சியாகவே நடந்துக் கொள்கிறீர்கள். நீண்ட நாள் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள். எதிரிகளும் விலகிச்செல்வார்கள். உறவினர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வியாபாரத்திலும் நல்ல லாபத்தை ஈட்டுவீர்கள். உத்தியோகத்தில் பணியை விரைந்து முடிப்பீர்கள். இன்று கோபத்தை கட்டுப்படுத்த வேண்டும். பூர்விக சொத்துக்களில் பிரச்சனைகள் குறைந்து லாபம் கொடுக்கும். அடுத்தவர்களை […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மேஷம் ராசிக்கு…! கோபத்தை தவிர்க்க வேண்டும்..! எண்ணங்கள் மேலோங்கும்..!!

மேஷம் ராசி அன்பர்களே..! இன்று குடும்பத்தினருடன் மனம் விட்டு பேசுவது நல்லது. அலைச்சல் அதிகரிக்கும். அரசு காரியங்கள் இழுபறியாகதான் நடந்து முடியும். வியாபாரத்தில் ஓரளவு லாபம் ஈட்டுவீர்கள். உத்தியோகத்தில் அனுசரித்து செல்லுங்கள். தொழிலை விரிவாக்கம் செய்யும் திட்டத்தை தள்ளிப் போடுவது நல்லது. பெரிய முதலீடுகளை மேற்கொள்ள வேண்டாம். பொறுமை காக்க வேண்டும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் தங்களின் பணியில் கவனம் செலுத்துவது நல்லது. குடும்பத்தில் இருப்பவர்களால் வீன் பிரச்சனை மற்றும் குழப்பம் ஏற்பட்டு பின்னர் சரியாகும். கோபத்தை கட்டுப்படுத்த […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

இன்றைய (05-10-2022) நாள் எப்படி இருக்கும்…? இதோ உங்கள் ராசிக்கு…!

இன்றைய  பஞ்சாங்கம் 05-10-2022, புரட்டாசி 18, புதன்கிழமை, தசமி திதி பகல் 12.01 வரை பின்பு வளர்பிறை ஏகாதசி. திருவோணம் நட்சத்திரம் இரவு 09.15 வரை பின்பு அவிட்டம். சித்தயோகம் இரவு 09.15 வரை பின்பு பிரபலாரிஷ்ட யோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 0. விஜய தசமி. ஹயக்ரீவருக்கு உகந்த நாள். சுபமுகூர்த்த நாள். சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள். பூஜைக்கு உகந்த நேரம் காலை 09.00 மணி முதல் 10.00 மணி வரை, மதியம் 1.30 மணி முதல் 2.00 மணி வரை, மாலை 04.00 மணி முதல் 05.00 மணி வரை, இரவு 07.00- மணி முதல் 09.00 மணி வரை. இராகு காலம் மதியம் 12.00-1.30, எம கண்டம் காலை 07.30-09.00, குளிகன் பகல் 10.30 – 12.00, சுப ஹோரைகள் காலை 06.00-07.00, காலை 09.00-10.00,  மதியம் 1.30-2.00,  மாலை 04.00-05.00, இரவு 07.00-09.00,  11.00-12.00. […]

Categories
பல்சுவை வரலாற்றில் இன்று

வரலாற்றில் இன்று அக்டோபர் 5…!!

அக்டோபர் 5 கிரிகோரியன் ஆண்டின் 278 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 279 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 87 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் 610 – எராகிளியசு ஆப்பிரிக்காவில் இருந்து கான்ஸ்டண்டினோபோலை கப்பல் மூலம் அடைந்து பைசாந்தியப் பேரரசன் போக்காசை ஆட்சியில் இருந்து கவிழ்த்து பேரரசனானான்.[1] 816 – புனித உரோமைப் பேரரசராக லூயி பயசு முடிசூடினார். 1143 – லெயோன், காசுட்டில் மன்னர் ஏழாம் அல்பொன்சோ போர்த்துகலை ஒரு இராச்சியமாக அங்கீகரித்தார். 1450 – பவேரியாவில் இருந்து யூதர்கள் வெளியேற்றப்பட்டனர். 1582 – கிரெகொரியின் நாட்காட்டி அறிமுகப்படுத்தப்பட்டதை அடுத்து இத்தாலி, போலந்து, போர்த்துக்கல், ஸ்பெயின் ஆகிய நாடுகளில் இவ்வாண்டின் இந்நாள் இடம்பெறவில்லை. 1780 – வேலு நாச்சியார் தலைமையில் திண்டுக்கல்லிலிருந்து சிவகங்கை நோக்கிப் படையெடுப்பு இடம்பெற்றது. 1789 – பிரெஞ்சுப் […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

“நண்பர்களுடன் கடலில் விளையாடி கொண்டிருந்த மாணவன்”…. ராட்சத அலையில் சிக்கி நேர்ந்த சோகம்….!!!!!!

ராட்சத அலையில் சிக்கி எட்டாம் வகுப்பு மாணவன் பரிதாபமாக உயிரிழந்தான். நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள கீச்சாங்குப்பம் காளியம்மன் கோவில் நடுத்தரவை சேர்ந்த ரமேஷ் என்பவரின் மகன் கௌசிகன். இவர் அப்பகுதியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்த நிலையில் நேற்று முன்தினம் விடுமுறை என்பதால் அப்பகுதியைச் சேர்ந்த தனது நண்பர்களுடன் கல்லார் பகுதியில் கடலில் இறங்கி விளையாடி கொண்டிருந்தான். அப்பொழுது ராட்சத அலை வந்து மூன்று பேரையும் கடலுக்குள் இழுத்துச் சென்றது. இதை […]

Categories
உலக செய்திகள்

“ஜப்பான் நாட்டின் மீது பறந்த ஏவுகணை”… மக்களுக்கு அரசு எச்சரிக்கை…!!!!

வடகொரியா முதல் முறையாக ஜப்பான் மீது ஏவுகணையை ஏவியுள்ளது. இது ஜப்பானியர்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் விதமாக அமைந்தது. இதனை தொடர்ந்து வடக்கு ஜப்பானில் இரயில் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. ஏவுகணை பசிபிக் பெருங்கடலில் விழுவதற்கு முன் ஜப்பான் எல்லைக்கு மேலே பறந்து சென்றுள்ளது. இதனை தொடர்ந்து ஜப்பான் அரசு நாட்டு மக்களை பாதுகாப்பாக இருக்குமாறு எச்சரிக்கை விடுத்துள்ளது. 2017 ஆம் வருடத்திற்கு பின் ஜப்பானுக்கு மேல் பறந்த முதல் ஏவுகணை இதுவாகும். இந்த நிலையில் அமெரிக்கா […]

Categories
உலக செய்திகள்

பாகிஸ்தானில் வெள்ள பாதிப்பால்…. இத்தனை லட்சம் மக்களுக்கு உணவு நெருக்கடியா….? ஐ.நா சபை அறிவிப்பு….!!

பாகிஸ்தான் நாட்டில் கடந்த ஜூன் மாதம் பருவமழை தொடங்கியுள்ளது. இங்கு பல நாட்களாக நீடித்த கனமழையால் நாடு முழுவதும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஒட்டுமொத்த நாட்டில் 3-ல் 1 பங்கு தண்ணீரில் மூழ்கியுள்ளது. இந்த வெள்ளப்பெருக்கால் 3 கோடியே 30 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இங்கு வெள்ளத்தினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கையானது 1,693 ஆக அதிகரித்துள்ளது. தற்போது இங்கு மழை குறைந்து வெள்ளம் வடியத்தொடங்கி மெதுவாக இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றது. இந்நிலையில் பாகிஸ்தானில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களில் 57 லட்சம் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

மூக்கில் ரத்தம் சொட்ட சொட்ட வந்த மூதாட்டி….. அதிர்ச்சியடைந்த போலீசார்…. ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு….!!

மூதாட்டி மூக்கில் ரத்தம் வடிந்த நிலையில் ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வி.மருதூரில் வசிக்கும் கண்ணம்மாள்(80) என்பவர் வந்துள்ளார். இந்த மூதாட்டியின் மூக்கில் ரத்தம் வடிந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்த போலீசார் அவரிடம் விசாரித்தனர். அப்போது ரத்தம் வரும் அளவிற்கு எனது மகன் என்னை பலமாக தாக்கி விட்டார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மூதாட்டி கூறியுள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த போலீசார் ஆம்புலன்ஸ் மூலம் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

இதனை விற்பனை செய்தால்….. 10 லட்ச ரூபாய் வரை அபராதம்…. போலீஸ் சூப்பிரண்டின் எச்சரிக்கை….!!

சிவகங்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஆம்னி பேருந்து உரிமையாளர்கள், கொரியர் சர்வீஸ் நடத்துபவர்கள் மற்றும் பார்சல் சர்வீஸ் நடத்துபவர்களுக்கு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதற்கு போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் தலைமை தாங்கியுள்ளார். அப்போது போலீஸ் சூப்பிரண்டு கூறியதாவது, வெளி மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களிலிருந்து தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் கொண்டு வரப்படுவதை போலீசார் தீவிரமாக கண்காணிக்கின்றனர். தற்போது மாற்று வழியாக ஆம்னி பேருந்து, பார்சல் சர்வீஸ், மற்றும் கொரியர் ஆகியவற்றை பயன்படுத்தி போதை பொருட்களை அனுப்புகின்றனர். […]

Categories
உலக செய்திகள்

பள்ளியில் தற்கொலைப் படைத் தாக்குதல்…. உயிரிழந்தோரின் எண்ணிக்கை 53 ஆக அதிகரிப்பு….. பிரபல நாட்டில் பரபரப்பு….!!

ஆப்கான் நாட்டின் தலைநகரான  காபூலின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள தஷ்ட்-இ-பார்ச்சி நகரில் தனியாருக்கு சொந்தமான உயர் கல்வி நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகின்றது. கடந்த வெள்ளிக்கிழமை அன்று இந்த கல்வி மையத்தில் நேற்று ஏராளமான மாணவ-மாணவிகள்  வந்து மாதிரி தேர்வை எழுதி கொண்டிருந்தனர். அப்பொழுது கல்வி மையத்துக்குள் நுழைந்த தற்கொலைப்படை பயங்கரவாதி ஒருவர் தனது உடலில் கட்டிக் கொண்டு வந்திருந்த வெடிகுண்டுகளை வெடிக்க செய்துள்ளார். இந்த பயங்கர குண்டு வெடிப்பில் சிக்கி 35 பேர் சம்பவ இடத்திலேயே […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

6 ஆண்டுகள் கழித்து…. ஒரே பிரசவத்தில் பிறந்த 3 குழந்தைகள்…. மகிழ்ச்சியில் குடும்பத்தினர்….!!!

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள நன்னிலம் தாலுகாவை சேர்ந்த ரகுநாதன் என்பவர் பெங்களூரில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் மேற்பார்வையாளராக வேலை பார்த்து வருகிறார். கடந்த 2015-ஆம் ஆண்டு ரகுநாதன் கார்த்திகா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணமாகி 6 ஆண்டுகளாகியும் இந்த தம்பதிக்கு குழந்தை பிறக்கவில்லை. இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கார்த்திகா கர்ப்பமானார். இதனை அடுத்து பிரசவத்திற்காக கார்த்திகாவை தஞ்சை ராசா மிராசுதார் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு ஒரே பிரசவத்தில் அவருக்கு ஒரு […]

Categories
உலகசெய்திகள்

வெளிநாட்டிற்கு சுற்றுலா சென்ற ஜெர்மனியர்கள் சுட்டுக் கொலை…ஒருவர் பலி … பெரும் சோகம்…!!!!!

அழகான இயற்கை சூழலும் வகை வகையான வனவிலங்குகளும் கொண்ட தென்னாப்பிரிக்காவிற்கு வருடம் தோறும் ஜெர்மனியர்கள் பலர் சுற்றுலா பயணம் மேற்கொள்வதுண்டு. அந்த வகையில் சமீபத்தில் நான்கு ஜெர்மனியர்கள் தென்னாப்பிரிக்காவில் உள்ள kruger தேசிய பூங்காவை பார்வையிட்டதற்காக காரில் சென்றிருக்கின்றார்கள். அப்போது திடீரென ஆயுதம் ஏந்திய சிலர் காரை வழிமறித்து கண்ணாடியை இறக்கும்படி உள்ளனர். உடனடியாக காரில் இருந்தவர் உடனே கதவுகளை பூட்டி இருக்கின்றார். இந்த நிலையில் கோபத்தில் கண்ணாடி வழியாகவே அவரை சுட்ட அந்த நபர்கள் அங்கிருந்து […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

கிடப்பில் போடப்பட்ட பணிகள்….. விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்…. பொதுமக்களின் போராட்டத்தால் பரபரப்பு….!!!

பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள புலிவலம் பகுதியில் லாரி ஓட்டுனரான தீபக் என்பவர் வசித்து வருகிறார். இவர் நேற்று இரவு நேரத்தில் மோட்டார் சைக்கிளில் சென்ற போது சாலை சரியில்லாததால் நிலைதடுமாறி கீழே விழுந்து காயமடைந்தார். இதனை அறிந்த பொதுமக்கள் சாலைக்கு வந்து மறியலில் ஈடுபட்டுள்ளனர். அப்போது பொதுமக்கள் கூறியதாவது, கடந்த சில மாதங்களாக புலிவலம் சாலை விரிவாக்க பணியின் நடைபெறாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. எனவே பணியை விரைந்து […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

கையில் குச்சியுடன் சுற்றி திரிந்த வாலிபர்….. பத்திரமாக மீட்ட சாந்திவனம் மனநல காப்பகத்தினர்….!!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள ரயில்வே நிலைய ரோடு, மணப்பாறை கடை வீதி உள்ளிட்ட பகுதிகளில் 25 வயது மதிக்கத்தக்க மனநலம் பாதிக்கப்பட்ட வாலிபர் சுற்றி திரிந்தார். வட மாநிலத்தைச் சேர்ந்த இவர் பொதுமக்களிடம் பிஸ்கட், டீ போன்ற வச்சி வாங்கி சாப்பிட்டு வந்துள்ளார். இந்நிலையில் கையில் கம்பி அல்லது குச்சியுடன் சுற்றி திரிந்த வாலிபரை பார்த்ததும் பொதுமக்களுக்கு அச்சம் ஏற்பட்டது. இதனால் சாந்திவனம் மனநல காப்பக நிர்வாக இயக்குனர் டாக்டர் ராமகிருஷ்ணனுக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்துள்ளனர். அதன் […]

Categories
மாநில செய்திகள்

நாளை பள்ளிக்கு வர வேண்டும்….. பள்ளிக் கல்வித்துறை திடீர் உத்தரவு…!!!

தமிழகத்தில் ஒவ்வொரு வருடமும் பள்ளிகளில் விஜயதசமி அன்று மாணவர் சேர்க்கை நடைபெறுவது வழக்கமாக இருக்கிறது. விஜயதசமியன்று பள்ளியில் மாணவர்களை சேர்ப்பதற்கான அறிவிப்பை ஒவ்வொரு வருடமும் பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டு வந்த நிலையில் விஜயதசமி அன்று குழந்தைகளை பள்ளியில் சேர்க்க விரும்புபவர்களுக்காக நாளை அரசுப் பள்ளிகள் திறந்திருக்கும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. LKG, UKG, முதலாம் வகுப்பு மாணவ, மாணவியர் சேர்க்கை நாளை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக குறைந்தபட்சம் ஒரு ஆசிரியராவது பள்ளிக்கு வரவேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. […]

Categories
உலக செய்திகள்

“எட்வர்ட் மன்னரின் நிலையில் தற்போது இளவரசர் ஹரி”… அரசு குடும்பத் தொடர்பை துண்டித்த பின் சோகத்தை வெளிப்படுத்திய ஆண்கள்…!!!!!

அமெரிக்க காதலிக்காக அரண்மனையை விட்டு வெளியேறிய பிரித்தானிய மன்னர் எட்டாவது எட்வர்ட் வெளிப்படுத்திய அதே துயரமான நிலை தற்போது இளவரசர் ஹரியிடம் காணப்படுவதாக தெரிவிக்கின்றார். இளவரசர் ஹரியின் மிக நெருங்கிய உறவினரான மன்னர் எட்டாவது எட்வர்ட் முடிசூடிய பின் வெறும் 365 நாட்கள் மட்டுமே ஆட்சியில் இருந்திருக்கின்றார். இதனை தொடர்ந்து தமது அமெரிக்க காதலியான வாலிஸ் சிம்ப்சனை திருமணம் செய்யும் பொருட்கள் மொத்தமும் துறந்து அரண்மனையில் இருந்து வெளியேறினார். அவரில் காணப்பட்ட அந்த சோகமான உடல் மொழியை […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

துணி துவைத்து கொண்டிருந்த தாய்….. மகளுக்கு நடந்த விபரீதம்….. கதறி அழுத குடும்பத்தினர்….!!!

தண்ணீரில் மூழ்கி சிறுமி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்திலுள்ள இறவுசேரி கிராமத்தில் தொழிலாளியான சோமன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தேன்மொழி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 6-ஆம் வகுப்பு படிக்கும் வேம்பரசன் என்ற மகனும், 4-ஆம் வகுப்பு படிக்கும் அபிருதா என்ற மகளும் இருந்துள்ளனர். இந்நிலையில் தேன்மொழி தனது அக்கா சுமதியின் வீட்டிற்கு வேம்பரசன், மற்றும் அபிருதாவுடன் சென்றுள்ளார். அங்கு அண்ணன் தங்கை இருவரும் குளத்தில் இறங்கி குளித்துக் கொண்டிருந்தனர். அருகில் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

” 3 கோடி ரூபாய் மதிப்புள்ள யானை தந்தங்கள்” 4 பேரை கைது செய்த வனத்துறையினர்….!!!

யானை தந்தங்களை பதுக்கி வைத்திருந்த 4 பேரை வனத்துறையினர் அதிரடியாக கைது செய்தனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காளையார்கோவில் பகுதியில் சட்ட விரோதமாக சிலர் யானை தந்தங்களை பதுக்கி வைத்திருப்பதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி வனத்துறையினர் அப்பகுதியில் இருக்கும் கண்மாயில் சோதனை நடத்தினர். அப்போது மறைத்து வைத்திருந்த 2 யானை தந்தங்களை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு 3 கோடி ரூபாய். இதுகுறித்து வனத்துறையினர் நடத்திய விசாரணையில், திருப்பூரை சேர்ந்த […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

செல்போனுக்கு வந்த குறுஞ்செய்தி….. ஓய்வு பெற்ற விஞ்ஞானி அளித்த புகார்….. போலீஸ் விசாரணை….!!

விஞ்ஞானியிடம் இருந்து பணத்தை மோசடி செய்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடியில் மெய்யப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவர் குன்றக்குடி வேளாண் அறிவியல் நிலையத்தில் விஞ்ஞானியாக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர் ஆவார். இந்நிலையில் மெய்யப்பனின் செல்போன் எண்ணிற்கு ஒரு குறுஞ்செய்தி வந்தது. அதில் இருந்த லிங்கை திறந்து மெய்யப்பன் வங்கி கணக்கு விவரங்களை குறிப்பிட்டுள்ளார். சிறிது நேரத்தில் அவரது வங்கி கணக்கில் இருந்து 1 லட்சத்து 24 […]

Categories
மாவட்ட செய்திகள்

“சாராய விற்பனையை தடுக்காத போலீஸ்”…. சாலை மறியலில் ஈடுபட்ட கிராம மக்கள்…. மயிலாடுதுறையில் பரபரப்பு…!!!!!

போலீசாரை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள ஆனந்ததாண்டவபுரம் கிராமத்தில் இருக்கும் ரயில்வே கேட்பகுதியில் சாராயம் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இதுகுறித்து பொதுமக்கள் பல முறை கூறியும் போலீசார் சாராய விற்பனையை தடுக்காத நிலையில் அப்பகுதியைச் சேர்ந்த கிராம மக்கள் தாண்டவபுரம் கடைவீதியில் அரசு பேருந்து சிறை பிடித்து சாலை மறியலில் ஈடுபட்டார்கள். இதையடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சு வார்த்தை […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

மேளதாளங்கள் முழங்க….. மாலை அணிவித்து ராணுவ வீரருக்கு உற்சாக வரவேற்பு அளித்த ஊர் மக்கள்….!!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடி அருகே ஸ்ரீராம் நகரில் ராணுவ வீரரான சந்திரசேகர் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 17 ஆண்டுகளாக சந்திரசேகர் இந்திய ராணுவத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று முன்தினம் பணி நிறைவு பெற்று சந்திரசேகர் சொந்த ஊருக்கு வந்துள்ளார். அப்போது சிவகங்கை சீமை படை வீரர்கள் நற்பணி மன்றம் சார்பில் மேளதாளத்துடன் சந்திரசேகருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து கிராம மக்கள் சந்திரசேகரை ஊர்வலமாக அழைத்து சென்றுள்ளனர்.

Categories
இந்திய சினிமா சினிமா

“அவ என் தேவதை சார்” தீபிகா படுகோனேவை விவகாரத்து செய்றீங்களா….? முற்றுப்புள்ளி வைத்த ரன்வீர் சிங்…!!!

தீபிகா படுகோனே பிரபாஸோடு இணைந்து படம் ஒன்றில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அமிதாப் பச்சனும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இதனையடுத்து தீபிகாவுக்கு ஏற்பட்ட திடீர் உடல்நல குறைவு காரணமாக மும்பையில் உள்ள பிரபல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இவர் தமிழில் ரஜினிகாந்த் ஜோடியாக கோச்சடையான் அனிமேஷன் படத்தில் முன்னணி கதாநாயகியாக உள்ளார். இவரும் இந்திய நடிகர் ரன்வீர் சிங்கும் ஆறு வருடங்களாக காதலித்து கடந்த 2018 திருமணம் செய்து கொண்டனர். இதற்கிடையில் சில மாதங்களாகவே இருவருடைய உறவில் […]

Categories
மாவட்ட செய்திகள்

“கீழமூவர்கரை கிராமத்தில் சிசிடிவி கேமராக்கள்”…. நிகழ்ச்சியை தொடங்கி வைத்த துணை போலீஸ் சூப்பிரண்டு….!!!!!!

கீழமூவர்கரை கிராமத்தில் சிசிடிவி கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள திருவெண்காடு அருகே இருக்கும் கீழமூவர்கரை மீனவ கிராமத்தில் பாதுகாப்பை கருத்தில் கொண்டு மூன்று லட்சம் மதிப்பீட்டில் ஆறு இடங்களில் சிசிடிவி கேமராக்களும் அதே ஊரில் அமைந்திருக்கும் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் ஒரு சிசிடிவி கேமராவும் அமைக்கப்பட்டு இருக்கின்றது. இதன் தொடக்க நிகழ்ச்சி கிராம பஞ்சாயத்து தலைவர்கள் தலைமையில் நடைபெற்றது. இதில் சீர்காழி துணை போலீஸ் சூப்பிரண்டு லாமேக் பங்கேற்று சிசிடிவி கேமராக்களை தொடக்கி வைத்தார். மேலும் […]

Categories
தேசிய செய்திகள்

அடக்கடவுளே…!போட்டி முடிந்த சில மணி நேரத்தில்…. மல்யுத்த வீரருக்கு நேர்ந்த சோகம்….!!!!

மகாராஷ்டிராவை சேர்ந்த சர்வேஸ் என்ற மல்யுத்த வீரர் கடந்த சில தினங்களாக ராஷ்ட்ராகுல் குஸ்தி சங்கில் என்ற மல்யுத்த அகாடமி ஒன்றில் பயிற்சி பெற்று வந்தார். இந்த நிலையில் நேற்று கோலாப்பூர் மாவட்டத்தில் மல்யுத்த போட்டி நடைபெற்றது. இதில் சர்வேஷ் வெற்றி பெற்றார். அதன் பிறகு மாலையில் மற்ற மல்யுத்த வீரர்களோடு சேர்ந்து அகாடமிக்கு திரும்பிய நிலையில் அவருக்கு திடீரென்று நெஞ்சுவலி ஏற்பட்டது. இதனை அடுத்து சக வீரர் ஒருவர் அவரை பைக்கில் அமர வைத்து மருந்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘தளபதி 67’ டைட்டில் இதுவா… வெளியான மாஸ் தகவல்…!!!!

தமிழ் சினிமாவில் மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் ஆகிய படங்களை இயக்கி தனக்கென்று ஓர் இடத்தை பிடித்தவர் லோகேஷ் கனகராஜ். இவர் இயக்கத்தில் கடைசியாக வெளியான விக்ரம் படம் நல்ல வரவேற்பை பெற்றது. இதனையடுத்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் விஜய் நடிக்கும் 67வது படத்தை இயக்க உள்ளார். மாஸ்டர் படத்தின் வெற்றிக்கு பிறகு தளபதி 67-ல் இந்த கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது. ‘தளபதி 67’ படத்திற்கு ‘ராய்ஸ்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  இத்திரைப்படத்திற்கு ரசிகர்கள் […]

Categories
மாவட்ட செய்திகள்

“குழந்தைகளுக்கு மாதந்தோறும் 4,000″…. ஆட்சியர் வெளியிட்ட சூப்பர் நியூஸ்….!!!!!!

ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தில் நிதி உதவி வழங்கப்பட இருப்பதாக மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது, ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் அடிப்படையில் சமூக பாதுகாப்பு துறையின் கீழ் செயல்பட்டு வரும் மயிலாடுதுறை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் மூலமாக பெற்றோரை இழந்த குழந்தைகள், எச்ஐவி தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் குழந்தைகள், சிறைவாசிகளின் குழந்தைகள் உள்ளிட்டோருக்கு மிஷன் வாட்சாலயா திட்டத்தின் கீழ் நிதியுதவி வழங்கப்படுகின்றது. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“Lipkiss” தூங்கும்போது கூட…. கதறி அழுத பிரபல தமிழ் நடிகை…!!!!

வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் ராஷ்மிகா மந்தனா. இவர் தமிழ் சினிமாவிற்கு கார்த்திக் நடிப்பில் வெளியான சுல்தான் படத்தில் மூலமாக அறிமுகமானார். இதைத்தொடர்ந்து நடிகர் விஜய்யுடன் வாரிசு படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் விஜய்யுடன்  நடிகை ராஷ்மிகா மந்தானா, ‘டியர் காம்ரேட்’ படத்தின் “முத்த காட்சி” குறித்து முதன் முறையாக ஓபனாக பேசியுள்ளார்.  “Lipkiss-க்காக நான் ட்ரோல் செய்யப்பட்டேன். தூங்கும்போதுகூட இதை பற்றி என்னை பலர் திட்டுவதுபோல் கனவுகள் வந்தன. இதனால் என் படுக்கை அறையில் நான் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அசோக் செல்வனின் “நித்தம் ஒரு வானம்”…. வெளியான ரிலீஸ் தேதி….. உற்சாகத்தில் ரசிகாஸ்….!!!!!

நித்தம் ஒரு வானம் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி வெளியாகியுள்ளது. அறிமுக இயக்குனர் கார்த்திக் இயக்கத்தில் அசோக்செல்வன் ஹீரோவாக நடிக்கும் திரைப்படம் “நித்தம் ஒரு வானம்”. வியாகாம் ஸ்டூடியோஸ் தயாரித்து இருக்கும் இத்திரைப்படத்திற்கு பிரபல மலையாள இசையமைப்பாளர் கோபிசுந்தர் இசையமைத்துள்ளார். இந்த படத்திற்கு வித்து அய்யனா ஒளிப்பதிவு செய்துள்ளார். ரிது வர்மா, அபர்ணா பாலமுரளி மற்றும் ஷிவாத்மிகா ராஜசேகர் உள்ளிட்டோர் கதாநாயகியாக நடித்துள்ளனர். இப்படம் தமிழ், மலையாளம் என 2 மொழிகளில் வெளியாக உள்ளது. இத்திரைப்படத்தின் டீசர் அண்மையில் […]

Categories
Uncategorized

ரேஷன் கடையில் திடீர் ஆய்வு…. டாக்டர் ராதாகிருஷ்ணனின் அதிரடியால்…. கொட்டாம்பட்டியில் பரபரப்பு….!!!!

முதன்மைச் செயலாளரான டாக்டர் ராதாகிருஷ்ணன் ரேஷன் கடையில் திடீர் ஆய்வு மேற்கொண்டுள்ளார். மதுரை மாவட்டத்தில் கொட்டாம்பட்டி பகுதியில் பல்லடம் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் ரேஷன் கடையில் தமிழக அரசின் உணவுப் பொருட்கள் வழங்கும் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை முதன்மை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் இன்று ஆய்வு மேற்கொண்டுள்ளார். இந்த ஆய்வின் அடிப்படையில் கடையின் விற்பனையாளரான ஷீலாவிடம் கடையில் உள்ள பொருட்களின் இருப்பு குறித்து அவர் கேட்டு விசாரித்தார். மேலும் அவர் அரிசியின் தரத்தையும் சோதனை […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

தனியாக வசித்த முதியவர்…. மர்மமான முறையில் மரணம்…. தீவிர விசாரணையில் போலீசார்….!!!!

வீட்டில் தனியாக இருந்த முதியவர் மர்மமான முறையில் இருந்து கிடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வேலூர் மாவட்டத்தில் ஒலகாசி என்ற கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் அண்ணாமலை என்ற முதியவர் வசித்து வருகிறார். இவருக்கு சகுந்தலா என்ற மனைவியும் நான்கு மகள்களும் உள்ளனர். சகுந்தலா சில வருடங்களுக்கு முன்பு இறந்து இறந்துவிட்டார். மேலும் நான்கு மகள்களுக்கும் திருமணம் ஆகி அவரவர் கணவர்களுடன் வெளியூரில் வசித்து வருகின்றனர். இதனால் அண்ணாமலை மட்டும் தனியாக வசித்து வருகின்றார். […]

Categories
மாநில செய்திகள்

கால்நடை மருத்துவ மாணவர்கள் கவனத்திற்கு…. நீடிக்கப்பட்ட கால அவகாசம்…. பல்கலைக்கழகம் தகவல்….!!!!!

கால்நடை மருத்துவ படிப்புகளுக்கு இதுவரை 16 ஆயிரத்து 214 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். நமது தமிழ்நாட்டில் உள்ள கால்நடை மருத்துவர் அறிவியல் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் கல்லூரிகளில் கால்நடை மருத்துவம், பராமரிப்பு படிப்பு, 4 ஆண்டுகள் கொண்ட உணவுத் தொழில்நுட்பம், பால்வளத் தொழில்நுட்பம், கோழி இனம் தொழில்நுட்பம், ஆகிய  படிப்புகள் உள்ளது. இதற்கான  மாணவர் சேர்க்கை செப்டம்பர் மாதம் 12-ஆம் தேதி காலை 10 மணிக்கு தொடங்கியது.  கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணியுடன்  நினைவு பெற்றது. மேலும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘இதெல்லாம் ஒரு பொழப்பா’….? மகாலட்சுமியை திட்டி தீர்க்கும் நெட்டிசன்கள்….!!!

சின்னத்திரையில் விஜேவாக பிரபலமானவர் மகாலட்சுமி. இதனயடுத்து இவர் செல்லமே, வாணி ராணி, அரசி போன்ற சீரியல்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். தற்போது இவர் சன் டிவியில் ஒளிபரப்பாகும் ‘அன்பே வா’ சீரியலில் வில்லியாக நடித்து வருகிறார். இவர் அனில் என்பவரை திருமணம் செய்து கடந்த 2019 ஆம் ஆண்டு விவாகரத்து செய்தார். இதனைத் தொடர்ந்து ரவீந்தர் தயாரிப்பில் இவர் நடித்த போது இவருடன் காதல் ஏற்பட்டது. சமீபத்தில் இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில், […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

“ஏழை மக்களின் வாழ்வை சிறக்க செய்யுங்கள்”….ரூ 92 லட்சத்திற்கு கதர் விற்பனை…. இலக்கை நிர்ணயித்த மாவட்ட கலெக்டர்….!!!!

தூத்துக்குடி மாவட்டத்தில் மகாத்மா காந்தியடிகளின் 154ஆவது பிறந்த நாள் கடந்த அக்டோபர் 2 தேதி கொண்டாடப்பட்டது. இந்த நாளை முன்னிட்டு தூத்துக்குடி கிழக்கு மண்டல அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள காந்தியடிகளின் உருவச்சலைக்கு மாவட்ட கலெக்டரான செந்தில்ராஜ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தியுள்ளார். மேலும் அவர் வ.உ.சி சாலையில் அமைந்துள்ள காதி கிராப்ட் கடையில் கதர் சிறப்பு தள்ளுபடி விற்பனையும் தொடங்கி வைத்துள்ளார். இதனை அடுத்து அவர் பத்திரிகையாளர்களிடம் பேட்டியளித்த போது கூறியதாவது “கிராமப்புற ஏழை எளிய மக்களுக்கு […]

Categories
மாநில செய்திகள்

ஆபரேஷன் கஞ்சா வேட்டை 2.0 இதுவரை…. டிஜிபி சைலேந்திரபாபு அதிரடி…!!!!

தமிழக டிஜிபி சைலேந்திரபாபு வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு முழுவதும் இதுவரை “ஆபரேஷன் கஞ்சா வேட்டை 2.0” நடவடிக்கையின் கீழ் கஞ்சா வியாபாரிகளின் 2,264 வங்கிக் கணக்குகளில் உள்ள சுமார் ₹50 கோடி மதிப்புள்ள சொத்துகள் முடக்கப்பட்டுள்ளன. 460 பேர் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டு, 1,006 இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இனி வரும் காலங்களில் தமிழ்நாட்டில் கஞ்சா கடத்துவோர், பதுக்குவோர், விற்போர் இந்த குற்றத்தின் மூலம் சம்பாதிக்கும் அனைத்து சொத்துகளும் முடக்கப்படும் என்று […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

இதனால 20 லட்சம் பேருக்கு பயனா….? மத்திய அரசின் திட்டங்கள் குறித்து…. மத்திய உள்துறை மந்திரி பேட்டி….!!!!

மதுரை மாவட்டத்தில் அழகர் கோவில் சாலையில் அமைந்துள்ள அரசு விருந்தினர் மாளிகையில் மத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்துவது குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டமானது மத்திய உரம் மற்றும் ரசாயன துறை மந்திரி ஸ்ரீபக்வந்த் தலைமையில் நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்திற்கு மாநகராட்சி கமிஷனர் சிம்ரன் ஜித் சிங் காலோன் மற்றும் கலெக்டர் அனீஸ் சேகர் மற்றும் பல்வேறு துறையை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டுள்ளனர். அந்த சமயத்தில் மத்திய அரசின் திட்டங்களால் பயன்பெற்ற பயனாளிகளிடம் […]

Categories
மாநில செய்திகள்

மக்களே!!…. பிரதம மந்திரி திட்டத்தின் கீழ் வீடு கட்டுபவர்களா நீங்கள்?….. தமிழக அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!!!

தமிழக அரசு அறிக்கை ஒன்றை  வெளியிட்டுள்ளது. தமிழக அரசு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் நாடு முழுவதும் உள்ள அனைத்து குடிசை வீடுகளையும் அகற்றிவிட்டு அனைத்து மக்களுக்கும் காங்கிரீட் வீடுகள் கட்டிக் கொடுக்கும் வகையில் கடந்து 2015-ஆம் ஆண்டு பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டம் தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ்  தகுதியான பயனாளிகளை தேர்வு செய்து காங்கிரீட் வீடுகள் கட்டுவதற்கான நிதியை மத்திய மற்றும் மாநில அரசுகள் சார்பில் ஒதுக்கப்படுகிறது. இந்நிலையில் இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கும் […]

Categories
தேசிய செய்திகள்

ஓய்வுக்கு பிறகு ஒவ்வொரு மாதமும் ரூ.2 லட்சம் பெற…. உடனே இந்த திட்டத்தில் ஜாயின் பண்ணுங்க….!!!!

நேஷனல் பென்ஷன் சிஸ்டம் (என்பிஎஸ்) என்பது அரசு ஓய்வூதியத்திட்டம் ஆகும். இது ஈக்விட்டி மற்றும் கடன் கருவிகள் (டெப்ட் இன்ஸ்ட்ருமெண்ட்ஸ்) இரண்டையும் கொண்டு இருக்கிறது. NPSக்கு அரசாங்கத்திடமிருந்து உத்தரவாதம் கிடைக்கிறது. ஓய்வுக்குப் பின் அதிகமான மாதாந்திர ஓய்வூதியத்தினைப் பெறுவதற்கு தாங்கள் NPS-திட்டத்தில் முதலீடுசெய்யலாம். என்பிஎஸ்-ல் 40 வருடங்களுக்கு மாதந்தோறும் 5000 ரூபாய் டெபாசிட் செய்தால், உங்களுக்கு 1.91 கோடி கிடைக்கும். அதற்குப்பின் முதிர்வுத் தொகையின் முதலீட்டில் ரூ.2 லட்சம் மாதாந்திர ஓய்வூதியத்தைப் பெறுவீர்கள். இதன்கீழ் சிஸ்டமிக் வித்டிராயல் […]

Categories
மாநில செய்திகள்

“ரூ10,000 கொடுங்க” ஆபாச படங்கள்…. போலீஸ் பரபரப்பு அறிவிப்பு…!!!!

தமிழகத்தில் மோசடி கும்பல் ஒன்று ஆபாச படம் பார்ப்பதாக மிரட்டி பொதுமக்களிடம் பணம் பறித்து வருவதாக போலீசார் எச்சரித்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பேரிகையைச் சேர்ந்தவர் சந்திரகுமார். இவர் நகைக்கடை ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் அவருடைய போனுக்கு அழைப்பு ஒன்று வந்துள்ளது. அதில் சென்னை சைபர் கிரைம் போலீசார் அலுவலகத்திலிருந்து பேசுவதாகவும், அந்த கும்பல் போன் நம்பருக்கு அழைத்து உங்கள் போனில் இருந்து குழந்தைகள் ஆபாச படங்களை பார்ப்பது தெரிய வந்துள்ளது. உங்கள் மீது […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

“உதவி அதிகாரிப்பணிக்கு தேர்வானர்கள் பட்டியலை ரத்து செய்யக் கோரிய மனு”….. மதுரை ஐகோர்ட் அதிரடி தீர்ப்பு….!!!!!!

உதவி அதிகாரி பணிக்கு தேர்வானவர்கள் பட்டியலை ரத்து செய்யக் கோரி மனுதாக்கல் செய்யப்பட்ட நிலையில் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. மதுரை டாக்டர்கள் சுகந்தி, முஜிதா பாய் உள்ளிட்டோர் தாக்கல் செய்த மனுவில் கூறியுள்ளதாவது, சென்ற 2017 ஆம் வருடம் சித்த மருத்துவ துறையில் தற்காலிக அடிப்படையில் மருத்துவத் தேர்வு வாரியம் வெளியிட்ட உதவி மருத்துவ அறிக்கையில் தேர்வானவர்களின் இறுதி பட்டியலில் எங்கள் பெயர் இடம்பெறவில்லை. ஆனால் உரிய மதிப்பெண் பெற்றும் ஆதிதிராவிடர்களின் இட ஒதுக்கீட்டின்படி தேர்வு செய்யப்படவில்லை. […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

தலையில் பாத்திரத்தை கவிழ்த்தி வந்த நபர்…. காட்டி கொடுத்த சிசிடிவி காட்சிகள்…. போலீஸ் வலைவீச்சு….!!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள செஞ்சி ராஜேந்திரன் நகரில் ராஜகோபால் என்பவர் வசித்து வருகிறார். இவர் காந்தி கடை வீதியில் இருக்கும் கட்டிடத்தின் கீழ் பகுதியில் மளிகை கடையும், மேல் தளத்தில் சூப்பர் மார்க்கெட்டும் நடத்தி வருகிறார். நேற்று காலை கடையை திறந்த போது லாக்கரிலிருந்த 1 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் பணம் காணாமல் போனதை கண்டு ராஜகோபால் அதிர்ச்சி அடைந்தார். இதனை அடுத்து கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தபோது தலையில் பெரிய பாத்திரத்தை […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

லாரிக்கு வழிவிட்ட ஓட்டுநர்….. தலைக்குப்புற கவிழ்ந்த கார்….. அதிர்ஷ்டவசமாக தப்பிய உயிர்….!!

லாரி பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் ஓட்டுனர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். திருக்கோவிலூரில் இருந்து கார் ஒன்று விழுப்புரம் நோக்கி நேற்று அதிகாலை வேகமாக சென்றது. இந்த காரை அருமலை கிராமத்தில் வசிக்கும் இளையராஜா(39) என்பவர் ஒட்டி சென்றுள்ளார். இந்நிலையில் பெரும்பாக்கம் அருகே சென்ற போது பின்னால் வேகமாக வந்த லாரி காரை முந்தி சொல்ல முயன்றது. இதனால் லாரிக்கு வழி விடுவதற்காக இளையராஜா காரை இடது புறமாக திருப்பிய போது நிலைதடுமாறிய வாகனம் சாலையோர பள்ளத்தில் தலைக்குப்புற […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

“பையில் இருந்த பண்டல்கள்” சோதனையில் சிக்கிய வாலிபர்….. போலீஸ் அதிரடி….!!!!

சட்டவிரோதமாக கஞ்சா கடத்தி வந்த நபரை போலீசார் கைது செய்தனர். தமிழக-ஆந்திர எல்லை பகுதியான காட்பாடி கிறிஸ்டியான்பேட்டை பகுதியில் இருக்கும் சோதனை சாவடியில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது திருப்பதியில் இருந்து அரசு பேருந்து வேலூர் நோக்கி சென்றது. இந்த பேருந்தில் போலீசார் சோதனை நடத்தி சந்தேகப்படும்படியாக பையுடன் அமர்ந்திருந்த வாலிபரை பிடித்தனர். அவரது பையில் 4 பண்டல்களில் கஞ்சா இருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர். இதனை அடுத்து அவர் திருப்பூரைச் சேர்ந்த கார்த்திக் என்பது […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

அணிவகுத்து நின்ற வாகனங்கள்…. சாலையில் உலா வந்த காட்டு யானை…. வனத்துறையினரின் அறிவுரை…!!!

வாகன ஓட்டிகள் கவனமாக இருக்க வேண்டும் என வனதுறையினர் அறிவுறுத்தியுள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காட்டு யானைகளின் அட்டகாசம் நாளுக்கு நாளை அதிரடித்துக்கொண்டே செல்கிறது. நேற்று முன்தினம் நள்ளிரவு நேரத்தில் யானை ஒன்று தட்டபள்ளம் பகுதியில் இருக்கும் சாலையின் குறுக்கே நின்றது. இதனை பார்த்த வாகன ஓட்டிகள் வாகனங்களை சற்று தொலைவில் பாதுகாப்பாக நிறுத்திவிட்டனர். அந்த யானை நீண்ட நேரமாக சாலையில் அங்கும் இங்கும் உலா வந்ததால் இருபுறமும் வாகனங்கள் […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

அரசு வேலை வாங்கி தருவதாக கூறி…. 1 3/4 கோடி ரூபாய் மோசடி….. போலீஸ் விசாரணை….!!!

வேலை வாங்கி தருவதாக கூறி ஒருவர் 1 3/4 கோடி ரூபாய் மோசடி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ரோஸ் நகரில் மோகன்பாபு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அறிமுகமான நபர், தான் உள்துறை மற்றும் ஊரக வளர்ச்சித் துறையில் இணை செயலாளராக வேலை பார்ப்பதாக கூறியுள்ளார். மேலும் எனக்கு ஐஏஎஸ் அதிகாரிகள் 2 பேரை தெரியும் எனவும், உங்களுக்கு அரசு சுகாதார ஆய்வாளர் வேலை வாங்கி தருகிறேன் எனவும் கூறியுள்ளார். இதனை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கழிவறை தான் படுக்கையறை…. 20 மணி நேரம்…. குவைத்தில் வேலைக்கு சென்ற பெண்ணுக்கு நேர்ந்த கதி….!!!!

சென்னை தண்டையார்பேட்டை பகுதியில் வசித்து வந்தவர் புவனா. 37 வயதான இவர் கொரோனா காலத்தில் தனக்கு ஏற்பட்ட நான்கு லட்சம் மதிப்பிலான கடனை அடைப்பதற்காக ஜான்சன் என்பவரின் உதவியோடு குழந்தையை பராமரிக்கும் வேலை ஒன்று குவைத்தில் இருப்பதாக கூறி அங்கு சென்றுள்ளார். ஆனால் அங்கு சென்ற ஒரு சில நாட்களிலேயே தன்னுடைய கணவர் மற்றும் மகளுக்கு வீடியோ ஒன்றை அனுப்பி உள்ளார். அதில் ஒரு பெரிய குடும்பத்திற்கு தான் வேலை செய்வதாகவும், அங்கு 20 மணி நேரம் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

“நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை”…. கிருஷ்ணகிரி அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு….!!!!!

நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்ததால் கிருஷ்ணகிரி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள தென்பெண்ணை ஆற்று நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்ததால் கிருஷ்ணகிரி அணைக்கு நீர்வரத்து அதிகரித்து இருக்கின்றது. அணையில் மொத்த கொள்ளளவு 52 அடியில் நீர்மட்டம் 50.65 அடியாக இருக்கின்றது. அணையில் இருந்து பாசன கால்வாய்கள் மற்றும் ஆற்றிலும் வினாடிக்கு 1214 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டிருக்கின்றது. இது போலவே ஊத்தங்கரை அருகே இருக்கும் பாம்பாறு அணைக்கு நீர்வரத்து நேற்று நான்காவது நாளாக வினாடிக்கு […]

Categories

Tech |