Categories
உலக செய்திகள்

உணவு நெருக்கடியில் சிக்கிய 48 நாடுகள்…. சர்வதேச நாணய நிதியம் வெளியிட்ட தகவல்..!!!

சர்வதேச நாணய நிதியமானது சுமார் 48 நாடுகள் உணவு நெருக்கடியில் சிக்கி இருப்பதாக தகவல் வெளியிட்டுள்ளது. சவுதி அரேபியாவில் உள்ள ரியாத்தில் நடைபெற்ற மாநாட்டில், சர்வதேச நாணய நிதியத்தினுடைய நிர்வாக இயக்குனராக இருக்கும் ஜார்ஜீவா சுமார் 20 நாடுகள் உணவு நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு அவசர உதவி தேவைப்படும் நிலையில் இருக்கலாம் என்று கூறி இருக்கிறார். மேலும், அரபு நாடுகளில் இருக்கும் 14 கோடி பேர் உணவு பாதுகாப்பின்மையில் இருப்பதாக  கூறியிருக்கிறார். இதை சமாளிக்கும் விதமாக உணவு வர்த்தக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடடே! சூப்பர்…. அடுத்த ரவுண்டுக்கு தயாரான தனுஷ்…. வெளியான மாஸ் தகவல்…. கொண்டாடும் ரசிகர்கள்…!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வரும் நடிகர் தனுஷ் நடிப்பில் சமீபத்தில் ஓடிடியில்  வெளியான 3 படங்களுமே தோல்வி அடைந்த நிலையில், திருசிற்றம்பலம் திரைப்படம் தனுசுக்கு மாபெரும் கம்பேக்காக அமைந்தது. இந்த படத்தை ஜவகர் மித்ரன் இயக்க, நித்யா மேனன், ராசி கண்ணா, பிரியா பவானி சங்கர், பிரகாஷ்ராஜ், பாரதிராஜா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். இந்த படத்தை தொடர்ந்து நடிகர் தனுஷ் இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் நானே வருவேன் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த […]

Categories
உலக செய்திகள்

ஈராக்கில் பொழிந்த குண்டு மழை… துருக்கி இராணுவத்தின் அதிரடியால்… 23 நபர்கள் உயிரிழப்பு…!!!

ஈராக் நாட்டில் துருக்கி படையினர் மேற்கொண்ட வான்வழி தாக்குதலில் 23 குர்தீஸ் தீவிரவாதிகள் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. ஈராக்கின் வடபகுதியில் இருக்கும் பல நகர்களை குர்திஸ்தான் பிராந்திய அரசாங்கம் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது. இதனை ஆண்டு வரும் குர்திஸ்தான் தொழிலாளர் கட்சியை, துருக்கி, தீவிரவாத இயக்கமாக அறிவித்தது. மேலும் அந்த இயக்கத்திற்கு எதிரான தாக்குதல்களை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் ஈராக் நாட்டின் வடபகுதியில் இருக்கும் அசோஸ் என்ற குர்திஸ் பிராந்தியத்திற்குள் துருக்கியின் போர் விமானங்கள் புகுந்து வான்வழி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடக்கடவுளே! வாரிசுக்கு வந்த புது சோதனை….. தமிழ்நாட்டுல தளபதிக்கு இந்த நிலைமையா…!!!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிக்கும் தளபதி விஜய் நடிப்பில் சமீபத்தில் பீஸ்ட் திரைப்படம் ரிலீஸ் ஆகி கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்த படத்தை நெல்சன் இயக்க, பூஜா ஹெக்டே ஹீரோயின் ஆக நடித்திருந்தார். இந்த படத்திற்கு பிறகு தற்போது விஜய் வம்சி இயக்கத்தில் வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா ஹீரோயின் ஆக நடிக்க, பிரகாஷ்ராஜ், பிரபு, சாம், சரத்குமார் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். இந்த படத்தில் நடிகர் […]

Categories
அரசியல்

137ஆவது நாளாக மாற்றமில்லை…! இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்….!!

சர்வதேச சந்தை கச்சா எண்ணெய்யின் விலையை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணையிக்கப்படுகிறது. அதே போல எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் அதன் விலையை மாற்றியமைத்துக் கொள்ள அரசு அனுமதித்துள்ளது. அந்த வகையில் எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணையித்து வருகின்றன. இந்நிலையில் சென்னையில் இன்று (அக்டோபர் 05) ஒரு லிட்டர் பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து எந்த மாற்றமுமின்றி ரூ. 102.63க்கு விற்பனை செய்யப்படுகின்றது. அதே போல ஒரு லிட்டர் டீசல் விலையும் நேற்றைய விலையில் இருந்து […]

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (05.10.22) முட்டை விலை நிலவரம்…!!!

நாமக்கல்லில் இன்று (அக்டோபர் 05) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 10 காசு என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 30 காசுகளிலிருந்து, அக்டோபர் 1 ஆம் தேதி முதல் 20 காசுகள் குறைந்து 4 ரூபாய் 10 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Categories
உலக செய்திகள்

இனி மொபைல் முதல் மடிக்கணினி வரை…. ஒரே சார்ஜர் தான்…. ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றத்தில் அதிரடி அறிவிப்பு….!!

ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில், பல சார்ஜர்களின் பயன்பாட்டை நிறுத்துவதற்கான புதிய சட்டம் இயற்றப்பட்டுள்ளது.  ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில், பல சார்ஜர்களின் பயன்பாட்டை நிறுத்துவதற்கான புதிய சட்டம் இயற்றப்பட்டுள்ளது. பிரஸ்ஸல்ஸ் (பெல்ஜியம்), ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில், பல சார்ஜர்களின் பயன்பாட்டை நிறுத்துவதற்கான புதிய சட்டம் இயற்றப்பட்டு வருகின்றது. இதன் அடிப்படையில், ஸ்மார்ட்போன்கள் மற்றும் டேப்லெட்டுகள் உட்பட பல்வேறு மின்னணு சாதனங்களுக்கு பொதுவான சார்ஜர் இருக்கும். இதனை அடுத்து 2024 ஆம் ஆண்டுக்குள் மொபைல் போன்கள் மற்றும் டேப்லெட்டுகளுக்கான பொதுவான […]

Categories
தேசிய செய்திகள்

ரேஷன் கடைகளில் இதற்கு கட்டாயப்படுத்தக்கூடாது…. அரசு புதிய அதிரடி அறிவிப்பு….!!!

நாடு முழுவதும் ரேஷன் கடைகள் மூலமாக ரேஷன் அட்டை வைத்துள்ள ஏழை எளிய மக்கள் அனைவருக்கும் இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அது மட்டுமல்லாமல் மக்களின் வசதிக்கு ஏற்றவாறு ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டமும் பல மாநிலங்களில் அமலில் உள்ளது. இந்த திட்டத்தின் மூலம் எந்த ஒரு மாநிலத்தில் இருந்து வேண்டுமானாலும் குடும்ப அட்டையில் உள்ள உறுப்பினர்கள் கைரேகையை பதிவு செய்து ரேஷன் பொருட்களை வாங்கிக் கொள்ள முடியும். அதேசமயம் மக்களின் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடக்கடவுளே! புது படங்களின் ரிலீஸ் தேதி தள்ளிவைப்பு…. அப்ப தீபாவளி வர பொன்னியின் செல்வன் மட்டும்தானா…..!!!!

இயக்குனர் மணிரத்தினத்தின் பொன்னியின் செல்வன் திரைப்படம் கடந்த செப்டம்பர் 30-ஆம் தேதி திரையங்குகளில் ரிலீஸ் ஆகி 250 கோடிக்கு மேல் வசூல் செய்து வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் அக்டோபர் மாதத்தின் முதல் வாரத்தில் சில தமிழ் படங்கள் ரிலீஸ் ஆகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. அதாவது இயக்குனர் சுந்தர் சியின் காபி வித் காதல் அக்டோபர் 5-ம் தேதியும், அறிவழகன் இயக்கத்தில் அருண் விஜய் நடித்துள்ள பார்டர் திரைப்படம் அக்டோபர் 7-ஆம் தேதியும், அரவிந்த்சாமி-த்ரிஷா […]

Categories
பல்சுவை

செல்லத்தனமான சுட்டி குறும்பு…. காப்பாளரை கொஞ்சி விளையாடும் குட்டி யானை…. வைரலாகும் வீடியோ….!!!!

குட்டி யானை ஒன்று தனது காப்பாளரிடம் சேட்டை செய்து கொஞ்சி விளையாடும் வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.பொதுவாகவே வீட்டில் இருக்கும் செல்லப் பிராணிகள் சிறு சிறு சேட்டைகள் செய்வது வழக்கம்தான். அதனைப் போலவே செல்ல பிராணிகளைப் போல இருக்கும் குழந்தைத்தனமான குணம் காட்டும் காட்டு விலங்குகளும் பல உள்ளன. பொதுவாக யானை என்றால் பெரிய விலங்கு என்றாலும் அதன் மனதளவில் உள்ள சுட்டித்தனங்கள் அதனுடன் பழகினால் மட்டுமே பலருக்கு புரியும். இதனிடையே யானை சேட்டை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ரன்பீர்-தீபிகா விவாகரத்து செய்யப் போகீறார்களா….? அவரே சொன்ன விளக்கம் இதோ….!!!!

பாலிவுட் சினிமாவில் நட்சத்திர தம்பதிகளாக வலம் வருபவர்கள் ரன்பீர்-தீபிகா. கடந்த 6 ஆண்டுகளாக காதலித்த ரன்பீரும், தீபிகாவும் கடந்த 2018-ம் ஆண்டு இத்தாலியில் வைத்து பிரம்மாண்டமாக திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து 2 பேரும் படங்களில் படு பிஸியாக நடித்து வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பாக தீபிகாவுக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் மும்பையில் உள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீட்டிற்கு திரும்பினார். இந்நிலையில் சமீப காலமாகவே ரன்வீரும், தீபிகாவும் பிரிய […]

Categories
மாநில செய்திகள்

கூகுள் பே பயன்படுத்தும் வாடிக்கையாளர்களே கவனம்… எச்சரிக்கை விடுத்த எஸ்பிஐ…!!!!!

தொழில்நுட்பங்கள் பெருகி மக்களுக்கு நன்மை அளித்து கொண்டிருக்கின்ற நிலையில் மற்றொரு வகையில் மோசடிகளும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. மோசடிக்காரர்கள் பலரும் தொழில்நுட்பத்தை தீய வழிகளில் பயன்படுத்தி மக்களின் பணங்களை கொள்ளையடித்து வருகின்றார்கள். அதிலும் குறிப்பாக ஆன்லைன் பரிவர்த்தனைகளில் பல்வேறு விதமான மோசடிகள் நடைபெறுவது தொடர் கதையாக இருக்கிறது. 2021- 2022-ம் வருடம் மட்டும் 1351 மோசடி வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இதில் ரூபாய் 76.49 கோடியில் ரூபாய் 25.77 கோடி நஷ்டம் ஏற்பட்டிருப்பதாக கூறப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் […]

Categories
தேசிய செய்திகள்

இனி இருந்த இடத்திலேயே…. மாநிலம் முழுவதும் கியூ.ஆர் கோடு மூலம் மருத்துவ வசதி…. அரசு புதிய அதிரடி….!!!!

பெங்களூருவில் சாலை போக்குவரத்தின் போது உடனடியாக மருத்துவ சேவை பெறுவதற்கு கியூ ஆர் கோடு வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் போக்குவரத்து நெரிசல் அதிகம் உள்ள நகரங்களின் பட்டியலில் எப்போதுமே பெங்களூர் தான் முன்னிலையில் இருக்கும். அங்கு போக்குவரத்து நெரிசலில் நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் சிக்கி தவிக்கின்றனர்.அப்படிப்பட்ட நேரத்தில் திடீரென உடல்நிலை பாதிப்பு ஏற்படும் ஓர் முதலுதவி சிகிச்சை பெற முடியாமல் அவதிப்படுகிறார்கள். இந்நிலையில் இதற்காக பெங்களூரு போக்குவரத்து போலீசார் புதிய தீர்வை கொண்டு வந்துள்ளனர். அதாவது பெங்களூரு […]

Categories
மாநில செய்திகள்

“ஓசி வேண்டாம் என்றால் காசு கொடுத்து டிக்கெட் வாங்கலாம்”… போக்குவரத்து துறை வெளியிட்ட உத்தரவு… உண்மை நிலவரம் என்ன…?

மக்கள் விரும்பினால் பணத்தை பெற்றுக்கொண்டு டிக்கெட் தரலாம் என அனைத்து நடத்துனர்களுக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. தமிழக அரசு பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யும் திட்டம் நடைமுறையில் இருந்து கொண்டிருக்கிறது. இந்த சூழலில் கடந்த சில தினங்களுக்கு முன் அமைச்சர் பொன்முடி பெண்கள் ஓசியில் பயணம் செய்கிறீர்கள் என பேசியது சர்ச்சையாகி உள்ளது. இதனை அடுத்து கோவையில் துளசி அம்மாள் எனும் மூதாட்டி ஒருவர் நான் ஓசியில் பயணிக்க மாட்டேன் என சொல்லி […]

Categories
மாநில செய்திகள்

#BREAKING: தமிழக முழுவதும் பள்ளிகளில் இன்று மாணவர் சேர்க்கை….. பெற்றோர்களே உடனே கிளம்புங்க….!!!!

தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஒவ்வொரு வருடமும் விஜயதசமி அன்று மாணவர் சேர்க்கை நடைபெறுவது வழக்கம்.கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா காரணமாக அது குறித்து அறிவிப்புகள் எதுவும் வெளியிடப்படாமல் இருந்தது. இந்நிலையில் இன்று நாடு முழுவதும் விஜயதசமி கொண்டாடப்பட உள்ள நிலையில்தமிழக முழுவதும் விஜயதசமியை முன்னிட்டு அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் இன்று புதிய மாணவர்களை சேர்க்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.பள்ளிகளில் ஒரு ஆசிரியர் ஆவது இருந்து மாணவர் சேர்க்கையை நடத்திட […]

Categories
தேசிய செய்திகள்

Breaking: பேருந்து விபத்து…. 25 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு…. 21 பேர் கவலைக்கிடம்…..!!!!

உத்தரகாண்ட் மாநிலம் பாரி கர்வால் மாவட்டம் பிரோ கால்அருகே பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்து மிகப்பெரிய விபத்து ஏற்பட்டுள்ளது.இந்த விபத்தில் சம்பாவ இடத்திலேயே 25 பேர் உயிரிழந்துள்ளனர் என அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பேரிடர் மீட்பு படையினர் படுகாயம் அடைந்த 21 பேரை உயிருடன் மீட்டு உள்ளனர். அவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.அவர்களில் சிலரின் உடல்நிலை கவலைக்கிடமாக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“உங்களுக்கு ரொம்ப நன்றி தலைவா” ரஜினியை கவர்ந்த அருண்மொழிவர்மன்…. ஜெயம் ரவியின் நெகிழ்ச்சி பதிவு….!!!!

தமிழ் சினிமாவின் பிரம்மாண்டம் என்று சொல்லும் அளவிற்கு பொன்னியின் செல்வன் திரைப்படம் கடந்த செப்டம்பர் 30-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இதுவரை 250 கோடிக்கு மேல் வசூல் செய்ததாக கூறப்படும் நிலையில், தியேட்டர்களில் மக்கள் கூட்டம் அலைமோதி கொண்டே இருக்கிறது. பொன்னியின் செல்வன் திரைப்படத்தை மணிரத்தினம் இயக்க, ஏ.ஆர் ரகுமான் இசை அமைத்துள்ளார். இந்த படத்தில் நடிகர்கள் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம் பிரபு, பிரகாஷ் ராஜ், சரத்குமார், பார்த்திபன், […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களே ALERT…. 15 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும்…. உங்க ஊர் இருக்கான்னு பாருங்க….!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனிடையே இன்று முதல் அக்டோபர் எட்டாம் தேதி வரை தமிழ்நாடு,புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி மலருடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, அரியலூர், பெரம்பலூர்,திருச்சிராப்பள்ளி மற்றும் புதுக்கோட்டை ஆகிய 15 மாவட்டங்களில் இன்று இடி மின்னலுடன் கூடிய கனமழை […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் அடுத்து வரும் 500 நாட்களில்….25,000 செல்போன் டவர்கள்…. மத்திய அரசு அதிரடி…..!!!!

இந்தியாவில்  500 நாட்களில் 25 ஆயிரம் செல்போன் டவர்களை நிறுவ மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.அக்டோபர் 3-ம் தேதி நடைபெற்ற மாநில தகவல்தொழில்நுட்ப அமைச்சர்களுக்கான டிஜிட்டல் இந்தியா மாநாட்டில், மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் அஷ்வின் வைஷ்ணவ், இந்தத் திட்டம் குறித்து அறிவித்தார். இந்நிலையில் 500 நாட்களில் 25 ஆயிரம் செல்போன் டவர்களை நிறுவ மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. எதற்காக 26 ஆயிரம் கோடி நிதியை ஒதுக்கீடு செய்துள்ளது. இதுகுறித்து பேசிய மத்திய அமைச்சர் அஸ்வினி […]

Categories
மாநில செய்திகள்

முதுநிலை கல்வியியல் படிப்புக்கு விண்ணப்பிக்கும் தேதி….. மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு….!!!

தமிழகத்தில் முதுநிலை கல்வியியல் படிப்பிற்கு வருகின்ற அக்டோபர் 6-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என கல்லூரி கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது. முதல்நிலை கல்வியியல் (M.Ed)படிப்பிற்கு விண்ணப்பித்தவர்களுக்கான தரவரிசை பட்டியல் அக்டோபர் 15ஆம் தேதி வெளியிடப்படும் எனவும் கலந்தாய்வு அக்டோபர் 18ம் தேதி தொடங்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் ஆறாம் தேதி விண்ணப்ப பதிவு தொடங்கி அக்டோபர் 12ம் தேதி முடிவடையும். பின்னர் தரவரிசை பட்டியல் அக்டோபர் 15ஆம் தேதி வெளியாகும் எனவும் அக்டோபர் 18ஆம் தேதி கலந்தாய்வு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சர்ச்சையில் சிக்கிய விஜய் டிவி பிரபலம்…. இணையத்தில் கொந்தளிக்கும் நெட்டிசன்கள்….!!!

விஜய் தொலைக்காட்சியின் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் மிகவும் பிரபலமானவர் புகழ். இந்த நிகழ்ச்சியில் கிடைத்த வரவேற்பின் மூலம் புகழுக்கு சினிமாவில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது. இவர் வலிமை, பீஸ்ட் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். அதன் பிறகு ஜூ‌ கீப்பர் என்ற திரைப்படத்தின் மூலம் தற்போது ஹீரோவாகவும் நடித்துக் கொண்டிருக்கிறார். இவர் தான் நீண்ட நாளாக காதலித்த பென்சியா என்ற பெண்ணை சமீபத்தில் திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் தற்போது புகழ் தன்னுடைய […]

Categories
தேசிய செய்திகள்

இனி ஸ்மார்ட் போன், லேப்டாப் எல்லாத்துக்குமே ஒரே சார்ஜர் தான்…. அமலுக்கு வரும் புதிய சட்டம்…..!!!!

அனைத்துவித மின் சாதனங்களுக்கும் ஒரே வகையான சார்ஜரை அனுமதிக்கும் சட்டம் ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த புதிய சட்டத்திற்கு ஆதரவாக 602 வாக்குகளும், எதிராக 13 வாக்குகளும் பதிவானது. இந்த சட்டத்தின் அடிப்படையில் இனி ஸ்மார்ட் போன்கள், லேப்டாப் மற்றும் கேமரா உள்ளிட்ட பல்வேறு மின் சாதனங்களுக்கும் ஒரே வகையான சார்ஜர் இருக்கும். 2024 ஆம் ஆண்டின் இறுதிக்குள், ஐரோப்பிய ஒன்றியத்தில் விற்கப்படும் அனைத்து மொபைல் போன்கள், டேப்லெட்டுகள் மற்றும் கேமராக்கள் USB Type-C சார்ஜிங் […]

Categories
தேசிய செய்திகள்

மத்திய அரசின் கல்வி உதவித்தொகை…. சிறுபான்மையின மாணவர்களுக்கு கால அவகாசம் நீட்டிப்பு…. மிஸ் பண்ணிடாதீங்க….!!!!

சிறுபான்மையினர் மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வி மையங்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட தனியார் கல்வி நிலையங்களில் படிக்கும் சிறுபான்மையின மாணவர்களுக்கு மத்திய அரசின் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக எஸ் எஸ் பி ஆன்லைன் மூலமாக விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு வருகின்றன. தகுதியான மாணவர்கள் பள்ளி படிப்புக்கு செப்டம்பர் 30ஆம் தேதி வரையும் பள்ளி மேற்படிப்புக்கு இந்த மாதம் அக்டோபர் 31ஆம் […]

Categories
தேசிய செய்திகள்

கல்லூரி மாணவர்களே…. ராகிங் நடந்தா இனி இப்படி பண்ணுங்க…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் மருத்துவக் கல்லூரிகளில் ராகிங் தொடர்பான புகார்களை தெரிவிப்பதற்கு பிரத்தியோக மின்னஞ்சல் முகவரியை தேசிய மருது ஆணையம் தொடங்கியுள்ளது. மருத்துவக் கல்லூரிகளில் ராகிங் நடவடிக்கைகளை தடுக்கும் நோக்கத்தில் சிறப்பு குழுவை தேசிய மருத்துவ ஆணையம் அமைத்துள்ளது. மருத்துவக் கல்லூரி மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்கள் அளித்த புகார்கள் மீதான விவாதம் சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட நிலையில் ராகிங் தொடர்பான புகார்களை தெரிவிப்பதற்கு பிரத்தியேகமாக [email protected] என்ற மின்னஞ்சல் முகவரி தொடங்கப்பட்டுள்ளது. இந்த மின்னஞ்சல் முகவரிக்கு மாணவர்களும் அவர்களின் […]

Categories
மாநில செய்திகள்

ரயில் பயணிகளுக்கு சூப்பர் குட் நியூஸ்…. 130 ரயில்களின் வேகம் அதிகரிப்பு….. தெற்கு ரயில்வே அதிரடி அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் 120 மெயில் மற்றும் விரைவு ரயில்கள், அதிவேக ரயில்களாக மாற்றப்பட்டுள்ளதாக இந்திய ரயில்வே வெளியிட்டுள்ள புதிய கால அட்டவணையில் தெரிவித்துள்ளது. இந்த வருடத்திற்கான புதிய கால அட்டவணை அக்டோபர் ஒன்றாம் தேதி அமலுக்கு வந்தது. அதன்படி புதிய கால அட்டவணையின் தகவல்கள் www.Indian railways.gov.in என்ற இந்திய ரயில்வேயின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் 500 ரயில்களின் வேகம் 10 நிமிடம் முதல் 70 நிமிடம் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.130 மெயில் மற்றும் விரைவு ரயில்கள் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் வாரிசு சான்றிதழ் வழங்குவதில் புதிய நடைமுறை…. இனி இப்படித்தான்…. அரசு அதிரடி….!!!!

தமிழகத்தில் வாரிசு சான்றிதழ் வழங்குவதில் புதிய நடைமுறை அமலுக்கு வந்துள்ளது.வாரிசு சான்றிதழ் வழங்குவதில் புதிய நடைமுறையை பின்பற்ற வேண்டும் என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்ட நிலையில் தமிழக அரசு வாரிசு சான்று வழங்குவதில் புதிய நடைமுறையை ஏற்படுத்தி சமீபத்தில் அரசாணை வெளியிட்டது. அதன்படி இதுவரை உயிரிழந்தவரின் பெற்றோர், மனைவி அல்லது கணவர், மகன், மகள் வாரிசுகளாக அறிவித்து சான்றிதழ் வழங்கப்பட்டது. இனிவரும் நாட்களில் கணவர் அல்லது மனைவி, மகன் அல்லது மகள் மட்டுமே வாரிசாக அறிவிக்கப்படுவார்கள். சான்றிதழில் […]

Categories
வேலைவாய்ப்பு

5,043 பணியிடங்கள்…. வெளியான சூப்பர் …. உடனே அப்ளை பண்ணுங்க….!!!!

இந்திய உணவு துறையில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அது மட்டும் அல்லாமல் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாளாகும். பணி: junior engineer, stenographer, assistant grade III காலி பணியிடங்கள்: 5,043 கல்வித் தகுதி: இன்ஜினியரிங், டிகிரி, டிப்ளமோ தேர்வு: ஆன்லைன் தேர்வு வயது: 21-42 விண்ணப்ப கட்டணம்: ரூ.500 விண்ணப்பிக்க கடைசி தேதி: அக்டோபர் 5 மேலும் இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு www. recruitmentfci.in என்ற இணையதள […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“மணிரத்தினத்தின் ரகசியத்தை போட்டுடைத்த கமல்”…. என்ன விஷயம் தெரியுமா….?????

மணிரத்தினத்தின் ரகசியத்தை கமல் பேட்டி ஒன்றில் போட்டு உடைத்துள்ளார். மணிரத்தினம் இயக்கத்தில் இரண்டு பாகங்களாக உருவாகி சென்ற 30-ம் தேதி பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல் பாகம் வெளியாகியுள்ளது. இப்படத்தில் கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. மேலும் இத்திரைப்படத்தை மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனமும் லைகா நிறுவனமும் இணைந்து தயாரிக்க படத்திற்கு இசை புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். இத்திரைப்படமானது தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“தமிழர் அடையாளங்கள் பறிக்கப்பட்டால் தமிழர் இனம் வேடிக்கை பார்க்காது”…. வெற்றிமாறனுக்கு ஆதரவு தெரிவித்து கருணாஸ் அறிக்கை….!!!!!

இயக்குனர் வெற்றிமாறனின் பேச்சுக்கு ஆதரவு தெரிவித்து கருணாஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் அவர்களின் பிறந்த நாள் விழாவில் பங்கேற்ற இயக்குனர் வெற்றிமாறன் பேசியதாவது, கலையை இன்று நாம் சரியாக கையாள வேண்டும். இதனை கையாள தவறினால் வெகு சீக்கிரம் நிறைய அடையாளங்கள் பறிக்கப்படும். நம்மிடமிருந்து தொடர்ந்து அடையாளங்களை பறித்துக் கொண்டிருக்கின்றார்கள். வள்ளுவருக்கு காவி உடை கொடுப்பது, ராஜ ராஜ சோழனை இந்து அரசன் ஆக்குவது இப்படி தொடர்ந்து நடந்து கொண்டிருக்கின்றது. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சினிமாவின் இருந்து விலகிய நயன்…. குழந்தை தான் காரணமா…? செம ஷாக்கில் ரசிகர்கள்…!!!!

நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் கடந்த சில வருடங்களாக காதலித்து வந்த நிலையில் கடந்த மாதம் ஜூன் ஒன்பதாம் தேதி அன்று திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் நயன்தாரா திரைப்படங்களை முடித்துவிட்டு திரையுலகை விட்டு விலகுவதாக தெரிவித்துள்ளார். ஹனிமூன் சென்றுள்ள இவர்கள் அடுத்த மாதம் மீண்டும் நாடு திரும்பி குழந்தை பெறுவதற்கான வேலைப்பாடுகளை செய்ய உள்ளதாகவும், நயனுக்கு தற்போது 40 வயது ஆவதால் குழந்தைக்கான தொடர் சிகிச்சையில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். மேலும் இவர் தனக்கு வரும் […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

பருவம் தவறி பெய்த மழை…. “பாதிக்கப்பட்ட குறுவை நெற்பயிர்கள்”…. நிவாரணத்தொகை கேட்டு மடியேந்தி விவசாயிகள் போராட்டம்….!!!!!!!

மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு ஏக்கருக்கு 35 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் மடியேந்தி போராட்டத்தில் ஈடுபட்டார்கள். நாகை மாவட்டத்தில் உள்ள ஆட்சியர் அலுவலகத்தில் தமிழக காவிரி விவசாயிகள் சங்கம் சார்பாக பருவம் தவறி பெய்த மழையால் பாதிக்கப்பட்ட குருவை நெட்பயர்களுக்கு ஏக்கருக்கு 35 ஆயிரம் நிவாரணம் வழங்க கோரி மடியேந்தி விவசாயிகள் நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டார்கள். இந்தப் போராட்டத்திற்கு அமைப்புச் செயலாளர் ஸ்ரீதர் தலைமை தாங்க மாவட்ட செயலாளர், தலைவர் உள்ளிட்டோர் முன்னிலை […]

Categories
தேசிய செய்திகள்

Airtel, Jio, Vodafone 5ஜி சேவை வேண்டுமா…. மக்களே அலர்ட் அறிவிப்பு…!!!!

நாடு முழுவதும் 5ஜி இணைய சேவை கடந்த சனிக்கிழமை அன்று தொடங்கப்பட்டது. ஏர்டெல், ஜியோ உள்ளிட்ட அனைத்து நிறுவனங்களும் 5ஜி சேவையை தொடங்க உள்ளது. ஏற்கனவே லட்சக்கணக்கான மக்கள் 5G ஃபோன் வைத்திருக்கும் நிலையில் தற்போது புதிதாக ஸ்மார்ட் போன் வாங்கும் அனைவருமே 5ஜி போன் வாங்கி வருகின்றனர். இந்நிலையில் இந்தியாவில் 5ஜி சேவைக்கு மாற விரும்பும் பயனர்களை ஏமாற்றும் வகையில் போலி அழைப்புகள் வருவதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. மோசடிக்காரர்கள் ஏர்டெல், ஜியோ உள்ளிட்ட நிறுவனங்களில் இருந்து பேசுவதுபோல […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கண்டுபிடித்துவிட்டேன்…! சொர்க்கம் பூமியில் தான் இருக்கு…. மகாலெட்சுமி செய்த வேலை…. உருகிய ரவீந்தர்…!!!!

பிரபல தயாரிப்பாளர் ரவீந்தர் மற்றும் சின்னத்திரை நடிகை மகாலட்சுமி இருவருக்கும் கடந்த செப்டம்பர் மாதம் 1ம் தேதி அன்று திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்தில் இவர்களுடைய நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். கல்யாணமாகி ஒரு மாதம் முடிவடைந்த பிறகும் தற்போது வரை இவர்களுடைய திருமணம் பற்றிய பேச்சு தான் இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது. ரவீந்தரும் அவ்வப்போது புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். அந்த புகைப்படங்கள் இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. இதற்கிடையில் இருவரும் பல விமர்சனங்களையும் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளில்…. “இனி இது கட்டாயம்”…. அரசு திடீர் உத்தரவு…!!!!

ரேஷன் கடைகள் மூலமாக மக்களுக்கு இலவச அரிசி, மலிவு விலையில் மளிகை பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. ஏழை எளிய மக்களும் இதனை வாங்கி பயன் அடைந்து வருகின்றனர். ஒரு சில நேரங்களில் ரேஷன் வாங்குவதற்காக வரும் மக்கள் பொருட்கள் இல்லை என்ற காரணத்தினால் நாளை வாருங்கள் என்று திருப்பி அனுப்பப்படுகின்றனர். இதனால் அவர்களுக்கு அலைச்சல் அதிகமாகிறது. இதனை தடுக்கும் விதமாக தமிழகத்தில் ரேஷன் கடைகளில் அரிசி, சர்க்கரை, பருப்பு உள்ளிட்ட பொருட்களின் இருப்பு விவரங்களை தெரிவிக்க பலகை […]

Categories
தேசிய செய்திகள்

போக்குவரத்தின்போது மருத்துவ உதவி பெற…. சூப்பர் வசதி அறிமுகம்…. வரவேற்கும் மக்கள்…!!!

பொதுவாக சாலை போக்குவரத்தின் போது ஏற்படும் விபத்துகளுக்கு சரியான மருத்துவ உதவி கிடைக்காமல் உயிரிழப்புகள் அதிகமாக ஏற்படுகின்றன. இப்படியான அவசர காலத்தில் உடனே விபத்து நடந்த இடத்திலேயே மருத்துவ உதவியை பெற முடிந்தால் உயிரிழப்புகளை பெருமளவு தடுக்க முடியும் அந்த வகையில் கர்நாடக மாநிலம், பெங்களூருவில் சாலை போக்குவரத்தின்போது மருத்துவ உதவி பெற கியூஆர் கோடு வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதாவது, மருத்துவ உதவி தேவைப்படுவோர் சாலையோர விளக்கு கம்பங்களில் ஒட்டப்பட்டிருக்கும் கியூஆர் கோடை ஸ்கேன் செய்து […]

Categories
மாநில செய்திகள்

நவராத்திரி, தீபாவளியையொட்டி…. நாடு முழுவதும் 179 சிறப்பு ரயில்கள்…. தெற்கு ரயில்வே அசத்தல்….!!!!

தீபாவளி, நவராத்திரி உள்ளிட்ட பண்டிகைகள் அடுத்தடுத்து வருவதால் வெளியூர்களில் வசிக்கும் மக்கள் பண்டிகைகளை கொண்டாட சொந்த ஊர்களுக்கு திரும்புகின்றனர். இதற்காக பேருந்து மற்றும் ரயில் பயணத்தை தேர்வு செய்கின்றனர். இவர்களின் நலனை கருத்தில் கொண்டும், போக்குவரத்து நெரிசலை தடுக்கவும் போக்குவரத்து துறை சார்பாக சிறப்பு பேருந்துகளும் ரயில்வே சார்பாக சிறப்பு ரயில்களும் இயக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் நாடு முழுவதும் 179 சிறப்பு ரயில்கள் இருமார்க்கங்களிலும் இயக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. பண்டிகை கால ரயில்களில் […]

Categories
மாநில செய்திகள்

இன்று இவர்கள் பள்ளிக்கு வரணும்…. ஏன் தெரியுமா…? அரசின் அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் ஒவ்வொரு வருடமும் பள்ளிகளில் விஜயதசமி அன்று மாணவர் சேர்க்கை நடைபெறுவது வழக்கமாக இருக்கிறது. விஜயதசமியன்று பள்ளியில் மாணவர்களை சேர்ப்பதற்கான அறிவிப்பை ஒவ்வொரு வருடமும் பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டு வந்த நிலையில் விஜயதசமி அன்று குழந்தைகளை பள்ளியில் சேர்க்க விரும்புபவர்களுக்காக இன்று அரசுப் பள்ளிகள் திறந்திருக்கும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. LKG, UKG, முதலாம் வகுப்பு மாணவ, மாணவியர் சேர்க்கை இன்று  நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக குறைந்தபட்சம் ஒரு ஆசிரியராவது பள்ளிக்கு வரவேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

என்ன கொடுமை சார்…! 17 வயதில் குழந்தை திருமணம்…. 18 வயதில் காதல் திருமணம்…. என்ன காப்பாத்துங்க…!!!!

விழுப்புரம் மாவட்டம் கொளப்பாக்கம் கிராமத்தில் வசிப்பவர் ஜான்சி ராணி. இவர் பழைய கருவாச்சி கிராமத்தைச் சேர்ந்த ஞானமுத்து என்பவரை கடந்த ஐந்து வருடங்களாக காதலித்து வந்துள்ளார். இவர்களுடைய காதல் விவகாரம் வீட்டிற்கு தெரிய வரவே ஜான்சி ராணிக்கு 17 வயதாக இருக்கும் பொழுது கிளின்டன் என்பவரோடு அவருடைய குடும்பத்தார் கட்டாய கல்யாணம் செய்து வைத்தனர். இந்நிலையில் 18 வயது பூர்த்தி அடைந்த ஜான்சி ராணி கடந்த 18ஆம் தேதி அன்று தன்னுடைய காதலனான ஞானமுத்து வீட்டிற்கு சென்று […]

Categories
சினிமா தமிழ் சினிமா

BREAKING: பிரபல தமிழ் இயக்குநர் தற்கொலை…. சோகம்…!!!

‘மர்ம தேசம்’ நாடகத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, இயக்குநராக பணியாற்றி வந்த லோகேஷ் ராஜேந்திரன் தற்கொலை செய்துகொண்டார். 6வது அத்தியாயம் என்ற திரைப்படத்தை இயக்கியுள்ள இவர், அம்புலி, ஓர் இரவு உள்ளிட்ட படங்களில் அசோசியேட் இயக்குநராக பணியாற்றியவர். இவரது மறைவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Categories
சினிமா தமிழ் சினிமா

“ஓம் என்னுடைய அறைக்கு வா” ஆதிபுருஷ் டீசரால் கோபத்தில் பிரபாஸ்…. வைரலாகும் வீடியோ….!!!!

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் பிரபாஸ் பாகுபலி படத்தின் மூலம் உலக அளவில் மிகவும் பிரபலமானார். இவர் தற்போது ஓம் ராவத் இயக்கத்தில் ஆதிபுருஷ் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தில் பாலிவுட் நடிகை கீர்த்தி சனோன் சீதையாகவும், நடிகர் சைப் அலிகான் ராவணனாகவும் நடித்துள்ளார். இந்த படத்தின் டீசர் சமீபத்தில் அயோத்தியில் மிகப் பிரம்மாண்டமாக வெளியிடப்பட்டது. இந்த டீசர் ரசிகர்கள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தியுள்ளதோடு, சமூக வலைதளங்களில் கிண்டலுக்கும் ஆளாகியுள்ளது. இதற்கு காரணம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிரின்ஸ் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி…. புதிய அறிவிப்பால் உற்சாகத்தில் ரசிகர்கள்….!!!!

தமிழ் சினிமாவில் சின்னத்திரையிலிருந்து வெள்ளி திரைக்கு அறிமுகம் ஆகி தனக்கென தனி இடத்தை பிடித்து தற்போது முன்னணி நடிகராக உயர்ந்திருப்பவர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான  டாக்டர் மற்றும் டான் திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று பாக்ஸ் ஆபிஸில் 100 கோடி ரூபாய் வரை வசூல் சாதனை பொழிந்தது. இந்தப் படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது நடிகர் சிவா பிரின்ஸ் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை அனுதீப் இயக்க, தமன் இசையமைத்துள்ளார். […]

Categories
தேசிய செய்திகள்

கணவனின் இந்த விவரத்தை…. இனி மனைவியிடம் கட்டாயம் சொல்லணும்…. மத்திய அரசு அதிரடி…!!!

கணவரின் சம்பள விவரத்தை மனையிடம் கண்டிப்பாக கூற வேண்டும் என மத்திய தகவல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. டெல்லியில் சஞ்சு குப்தா என்பவர் வசித்து வருகிறார். இவர் தன்னுடைய மனைவியை பிரிந்து வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் சஞ்சுவின் மனைவி பிரிந்து வாழும் தன்னுடைய கணவரின் சம்பள விவரங்களை தன்னிடம் கூற வேண்டும் என வருமான வரித்துறை அலுவலகத்தில் விண்ணப்பித்தார். அதற்கு வருமானவரித்துறையினர் கணவரின் அனுமதி இன்றி உங்களிடம் சம்பள விவரங்களை கூற முடியாது என்று மறுத்து விட்டனர். இதன் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அப்படிபோடு செம! மாஸ்…. “பாலிவுட்டில் தடம் பதிக்கும் விக்ரம்”….. உற்சாகத்தில் ரசிகர்கள்….!!!!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிக்கும் சியான் விக்ரம் நடிப்பில் சமீபத்தில் கோப்ரா படம் ரிலீஸ் ஆனது. இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையில், கடந்த 30-ஆம் தேதி விக்ரம் நடித்த பொன்னியின் செல்வன் திரைப்படம் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி சூப்பர் ஹிட் ஆகியுள்ளது. இந்த படத்தை மணிரத்தினம் இயக்க, இசைப்புயல் ஏ.ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். இந்த படம் 250 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் நடிகர் விக்ரம் தற்போது பாலிவுட் […]

Categories
தேசிய செய்திகள்

எல்லாரும் வாங்கிக்கோங்க…! ஒரு குவாட்டர், உயிரோட ஒரு கோழி…. சம்பவம் செய்த பிரபல கட்சிக்காரர்…!!!!

தெலுங்கானா மாநிலத்தின் முதல்வராக கே. சந்திரசேகர் ராவ் இருக்கிறார். இவர் தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சியின் தலைவராவார். இவர் கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது பல மாநிலங்களுக்கு வருகை புரிந்தார். அதாவது பிரதமராக வேண்டும் என்ற நோக்கத்தில் கேசிஆர் பல மாநிலங்களுக்கு வருகை புரிந்து தன்னுடைய ஆதரவாளர்களை சந்தித்து பேசினார். பாஜகவுக்கு எதிராக புதிய கூட்டணியை அமைப்பதற்கு கேசிஆர் முயற்சி செய்கிறார். இந்நிலையில் வருகிற 2024-ஆம் ஆண்டு தேர்தலில் பாஜக கட்சியை எதிர்ப்பதற்காக மீண்டும் தேசிய அரசியலில் […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மீனம் ராசிக்கு…! நிதானம் தேவை..! முன்னேற்றம் உண்டாகும்..!!

மீனம் ராசி அன்பர்களே..! இன்று சான்றோர்களின் சந்திப்பு கிடைத்து மகிழ்விக்கும் நாளாக இருக்கும். குடும்பத்திற்கு தேவையான பொருட்கள் சேரும். அனைவருக்கும் கேட்டதை வாங்கிக் கொடுப்பீர்கள். பிள்ளைகளிடம் அன்பை வெளிப்படுத்துவீர்கள். குடும்பத்தாரின் நலனில் அக்கறை கொள்வீர்கள். மற்றவர்கள் வியக்கும்படி நடந்துக் கொள்வீர்கள். முக்கியமான முடிவுகளை எடுக்கும் போது கவனம் தேவை. இன்று செல்வம் சேரும், செல்வாக்கு உயரும். பொருளாதாரம் அதிகரிக்கும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். சிறு விஷயங்களுக்கெல்லாம் உணர்ச்சிவசப்பட வேண்டாம். பேச்சில் பொறுமை காக்க வேண்டும். கடன்கள் […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

கும்பம் ராசிக்கு…! பாராட்டுகள் கிடைக்கும்..! திட்டங்கள் நிறைவேறும்..!!

கும்பம் ராசி அன்பர்களே..! இன்று முயற்சிகள் ஓரளவு பலிக்கும் நாளாக இருக்கும். ஆனந்த வாழ்விற்கு அடித்தளம் அமைத்துக் கொள்வீர்கள். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். இல்லத்தில் மங்கல நிகழ்வு உண்டாகும். வெளிநாட்டு பயணங்கள் செல்ல போட்ட திட்டம் நிறைவேறும். குடும்பத்தில் கருத்து மோதல்கள் உண்டாகும். கணவன் மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். பிள்ளைக்குத் தேவையான பொருட்களை வாங்கி கொடுப்பீர்கள். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். அக்கம்பக்கத்தினர் அன்பு பாராட்டுவார்கள். சொன்ன சொல்லை நிறைவேற்றி காட்டுவீர்கள். மற்றவர்கள் நம்மளை நம்பும்படி நடந்துக் […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மகரம் ராசிக்கு…! தடைகள் உண்டாகும்..! எச்சரிக்கை தேவை..!!

மகரம் ராசி அன்பர்களே..! இன்று சிறுசிறு தொந்தரவுகள் எழக்கூடும். வீடு கட்டும் முயற்சியில் தடை உண்டாகும். இன்று உங்களுக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எச்சரிக்கையுடன் நடந்துக்கொள்ள வேண்டும். இறை வழிபாடு செய்யுங்கள். தெய்வத்திற்கு சிறு தொகையைச் செலவிட நேரிடும். யோசிக்காமல் எந்தவொரு வேலையையும் செய்ய வேண்டாம். பெரிய முதலீடுகளை தவிர்க்க வேண்டும். ஜாமீன் கையெழுத்து போடவேண்டாம். பொறுப்புகளை ஏற்றுக்கொள்ள வேண்டாம். வாக்குறுதிகளை தவிர்க்க வேண்டும். பூர்வீக சொத்து விஷயமாக சில பிரச்சினைகள் எழக்கூடும். புதிய சொத்துக்கள் வாங்கும் பொழுது […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

தனுசு ராசிக்கு…! பொறுப்புகள் கூடும்..! பணிச்சுமை அதிகரிக்கும்..!!

தனுசு ராசி அன்பர்களே..! இன்று தொழிலில் கூடுதல் லாபம் கிடைக்கும். வெளியுலகத் தொடர்பு விரிவடையும். பிள்ளைகளால் உதிரி வருமானங்கள் வந்துச்சேரும். தொட்டது ஓரளவு தொலங்கும் நாளாக இருக்கும். இன்று உங்களுக்கு முன்னேற்றம் தரும் வகையில் அனைத்து விஷயங்களும் நடக்கும். தொழிலில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். வாடிக்கையாளர்கள் அதிகரிக்கும். எவ்வளவு திறமையாக நீங்கள் செயல்பட்டாலும் பாராட்டுகளைப் பெறமுடியாது. சிலரது பேச்சு சங்கடத்தைக் கொடுக்கும். பாராட்டுபவர்களிடமிருந்து விலகி செல்வது நல்லது. சில நேரங்களில் தேவையில்லாத மன வருத்தங்கள் ஏற்படக்கூடும். யாரையும் […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

விருச்சிகம் ராசிக்கு…! சாதுரியம் வெளிப்படும்..! திட்டமிடுதல் அவசியம்..!!

விருச்சிகம் ராசி அன்பர்களே..! இன்று யாரைப் பற்றியும் புறம் பேசவேண்டாம். தொழில் வியாபாரத்திலுள்ள போட்டிகளை சாதுர்யமாக சமாளிப்பீர்கள். தெய்வீக அருள் பரிபூரணமாக இருக்கும். நண்பர்களிடம் எச்சரிக்கையுடன் நடந்துகொள்ளுங்கள். திடீர் கோபங்கள் கட்டுப்படுத்த வேண்டும். மனதை அமைதியாக வைத்துக் கொள்ளுங்கள். புத்தி சாதுரியம் வெளிப்படும். எதையும் சமாளிக்கக்கூடிய ஆற்றல் உண்டாகும். முன்கோபத்தை தவிர்க்க வேண்டும். எந்த காரியத்திலும் அலட்சியம் காட்ட வேண்டாம். பெரியோர்களிடம் ஆலோசனை கேட்டு முடிவெடுங்கள். கணவன் மனைவிக்கிடையே சுமுகமான சூழல் நிலவும். விட்டுக் கொடுத்து செல்வது […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

துலாம் ராசிக்கு…! வாக்குறுதிகள் நிறைவேறும்..! மரியாதை கூடும்..!!

துலாம் ராசி அன்பர்களே..! இன்றைய நாள் குழப்பங்கள் நீங்கும் நாளாக இருக்கும். எதிர்ப்புகள் விலகி செல்லும். எதிலும் அதிக ஆர்வம் காட்டுவீர்கள். ஏதாவது கவலை மனதில் இருந்துக்கொண்டே இருக்கும். மனதை நீங்கள் மகிழ்ச்சியாக வைத்திருக்க வேண்டும். வாகனங்களில் செல்லும் பொழுது பொறுமையாக சென்று வரவேண்டும். ஆவணங்களை சரிபார்த்து கொண்டு செல்ல வேண்டும். மற்றவர்களின் விவகாரங்களில் தலையிடக் கூடாது. தொழில் வியாபாரத்தில் தொய்வு காணப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு அதிகரிக்கும். சொன்ன சொல்லை காப்பாற்றுவீர்கள். இல்லத்தில் மகிழ்ச்சி பொங்கும். […]

Categories

Tech |