Categories
தேசிய செய்திகள்

இந்த வங்கி வாடிக்கையாளரா நீங்க…? இதோ இனிப்பான செய்தி…. என்னனு தெரிஞ்சுக்கோங்க…!!!!

ரிசர்வ் வங்கியானது கடந்த செப்டம்பர் 30 முதல் வட்டி வீதத்தை உயர்த்த நிலையில் பல வங்கிகளும் வட்டி விகிதத்தை உயர்த்தியது. அந்த வகையில் தற்போது இந்தியன் வங்கியும் டெபாசிட் வட்டியை உயர்த்தியுள்ளது. இந்தியாவின் பொதுத்துறை வங்கியான இந்தியன் வங்கி தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது. அந்த வகையில் தற்போது பிக்சட் டெபாசிட் திட்டங்களுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தி உள்ளது. இந்த புதிய வட்டி விகிதமானது நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இந்த வட்டி வீதமானது […]

Categories
பல்சுவை

அடேங்கப்பா! இது வேற லெவல்…. பெண்ணுடன் சேர்ந்து பாங்க்ரா நடனமாடும் எருமை மாடு….. வைரலாகும் வீடியோ….!!!!

இன்றைய காலகட்டத்தில் செல்போன் பயன்பாடு அதிகரித்ததில் இருந்து இணையதள சேவையை பயன்படுத்தும் மக்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இணையதளத்தில் ஒவ்வொரு நாளும் மக்களை மகிழ்விக்கும் விதமான பல்வேறு பொழுதுபோக்கு வீடியோக்கள் வைரல் ஆகிறது. அந்த வகையில் தற்போது ஒரு பெண்ணுடன் சேர்ந்து ஒரு எருமை மாடு பாங்க்ரா நடனம் ஆடும் வீடியோவும் வைரல் ஆகிறது. இதுவரை நாம் பல விதமான பறவைகள் மற்றும் விலங்குகள் நடனம் ஆடுவதை பார்த்திருப்போம். ஆனால் எப்போதுமே சோம்பேறிகளாக இருக்கக்கூடிய […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ரிஷப் பந்த் பிறந்தநாளுக்கு நடிகை ஊர்வசி செய்த செயல்…? கமெண்ட்களை குவித்து வரும் ரசிகர்கள்…!!!!

சமீபத்தில் வெளியான ஜெலன்ட் என்னும் தமிழ் திரைப்படத்தில் கதாநாயகியாக ஊர்வசி ரௌடேலா நடித்துள்ளார். பிரபல கிரிக்கெட் வீரர் ரிஷபந்தும் தானும் காதலிப்பதாக நடிகை ஊர்வசி முன்பு தெரிவித்து இருந்தார். ஆனால் இதனை மறுத்த ரிஷப் சமூக வலைத்தளங்களில் ஊர்வசியை பிளாக் செய்துள்ளார் இருப்பினும் இருவருக்கும் இடையேயான மோதல் இன்னும் தொடர்ந்து கொண்டே வருகிறது. ஊர்வசி ரௌடேலா படப்பிடிப்பிற்காக தில்லிக்கு சென்றிருக்கின்றார். அப்போது அவர் என்னை பார்ப்பதற்காக ஆர்பி ஹோட்டலில் ரிஷப் காத்திருந்தார். ஆனால் அறைக்கு வந்து நான் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

குட் நியூஸ்…. தனுஷ் – ஐஸ்வர்யா விவாகரத்து முடிவில் மாற்றம்…. என்னன்னு பாருங்க….!!!

தனுஷ் – ஐஸ்வர்யா  விவாகரத்து முடிவை கைவிட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவர் நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யாவை கடந்த 2006 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்தார். இவர்களுக்கு யாத்ரா, லிங்கா என இரண்டு மகன்கள் உள்ளனர். சில மாதங்களுக்கு முன்பு கருத்து வேறுபாடு காரணமாக இவர்கள் இருவரும் பிரிந்து வாழப்போவதாக அறிவித்தனர். இவர்களின் அறிவிப்பு திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மகாலட்சுமி வீட்ல இருந்து…. இது மட்டும் தான் கொடுத்தாங்க…. உண்மையை போட்டுடைத்த ரவீந்தர்….!!!!

பிரபல தயாரிப்பாளர் ரவீந்தர் மற்றும் சின்னத்திரை நடிகை மகாலட்சுமி இருவருக்கும் கடந்த செப்டம்பர் மாதம் 1ம் தேதி அன்று திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்தில் இவர்களுடைய நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். கல்யாணமாகி ஒரு மாதம் முடிவடைந்த பிறகும் தற்போது வரை இவர்களுடைய திருமணம் பற்றிய பேச்சு தான் இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது. ரவீந்தரும் அவ்வப்போது புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். அந்த புகைப்படங்கள் இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. இதற்கிடையில் இருவரும் பல விமர்சனங்களையும் […]

Categories
மாவட்ட செய்திகள்

தமிழக முழுவதும் ஆப்ரேஷன் கஞ்சா வேட்டை…. “50 கோடி சொத்துக்கள், பணம் முடக்கம்”…. காவல்துறை தகவல்….!!!!!!!

தமிழகம் முழுவதும் ஆப்ரேஷன் கஞ்சா வேட்டை நடைபெறுகின்றது. தமிழகம் முழுவதும் கஞ்சா போன்ற போதை பொருட்களின் பயன்பாட்டை தடுப்பதற்காக தமிழக காவல்துறை சென்ற வருடம் டிசம்பர் மாதத்தில் இருந்து ஆபரேஷன் கஞ்சா வேட்டை என்ற பெயரில் சோதனை நடத்தி வருகின்றது. இச்சோதனையில் தமிழக முழுவதும் இருக்கும் கஞ்சா வியாபாரிகளின் 2000 வங்கி கணக்குகள், சுமார் 50 கோடி மதிப்பிலான சொத்துக்கள் மற்றும் பணம் உள்ளிட்டவற்றை முடக்கப்பட்டிருக்கின்றது. மேலும் நூற்றுக்கும் மேற்பட்ட கஞ்சா வியாபாரிகள் கைது செய்யப்பட்டு அவர்கள் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

“செல்போன் கோபுரத்தை காணும்” அதிர்ச்சியடைந்த ஊழியர்….. போலீஸ் விசாரணை….!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள காஜாமலை ஜே.ஜே நகரில் சுரேஷ்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் செல்போன் கோபுரம் அமைக்கும் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். கடந்த 2008-ஆம் ஆண்டு அந்த நிறுவனத்தினர் திருச்சி சிந்தாமணி பகுதியில் இருக்கும் கந்தசாமி என்பவரது வீட்டு மாடியில் செல்போன் கோபுரம் அமைத்துள்ளனர். கடந்த ஜூன் மாதம் சென்று பார்த்த போது அந்த செல்போன் கோபுரம் மாயமானதை கண்டு சுரேஷ்குமார் அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து நடவடிக்கை எடுக்கும்படி திருச்சி ஜே. எம் 1 நீதிமன்றத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

உங்ககிட்ட டிரைவிங் லைசென்ஸ் இருக்கா…. அப்போ உடனே இந்த வேலையை முடிங்க…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு….!!!

பல்வேறு மோசடிகளை தடுக்கும் வகையில் ஆதார்கார்டுடன் நம் முக்கிய ஆவணங்களை இணைக்கும் செயல்முறை நடந்து வருகிறது. அந்த அடிப்படையில் அதிகரித்துவரும் போலி டிரைவிங் லைசென்ஸ் பிரச்சனை காரணமாக இப்போது டிரைவிங் லைசென்ஸுடன், ஆதார் அட்டையை இணைக்கும் செயல்முறை கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு செய்வதன் வாயிலாக போலி டிரைவிங் லைசென்ஸ் வாயிலாக நடைபெறும் மோசடி பிரச்சனைக்கு தீர்வுகாணப்படும் என கருதப்படுகிறது. இந்திய குடிமகன்களுக்கு ஆதார் அட்டை மிகவும் முக்கிய ஆவணம் ஆகும். இதன் வசாயிலாக அரசின் பல்வேறு திட்டங்களை […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

போதை ஊசி செலுத்திய வாலிபர் இறப்பு….. விசாரணையில் தெரிந்த உண்மை…. 2 பேரை கைது செய்த போலீஸ்…..!!#

போதை ஊசி செலுத்திக்கொண்ட வாலிபர் இறந்த வழக்கில் 2 பேரை போலீசார் கைது செய்தனர். திருச்சி மாவட்டத்தில் உள்ள மேல சிந்தாமணி பகுதியில் ஜாவித் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது நண்பர்களுடன் போதை மாத்திரை வாங்கி தண்ணீரில் கரைத்து ஊசி மூலம் உடலில் செலுத்தியுள்ளார். இதனால் மயங்கி விழுந்த ஜாவித்தை பக்கம் பக்கத்தினர் மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஜாவித் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் […]

Categories
தேசிய செய்திகள்

திருமணமான பெண்கள் கூகுளில்…. அதிகம் தேடுவது என்ன தெரியுமா…? வெளியான ஷாக் ரிப்போர்ட்…!!!

நமக்கு முதலில் ஏதாவது தகவல் தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் முதலில் கூகுளை தான் நாடுவோம். ஒரே நாளில் பலமுறை கூகுள் தேடுபொறி பயன்படுத்தப்படுகிறது. நாம் தேடும் ஒவ்வொரு சிறிய விவரங்கள் கூட அதனுடைய சர்வரில் சேமிக்கப்படும். இந்த சூழலில் கூகுளில் அதிகம் தேடப்பட்ட விஷயங்களின் பட்டியல் ஒவ்வொரு வருடமும் வெளியிடப்படும். தனித்தனி வகைகளாக பிரிக்கப்பட்டு இந்த தேடுதல் குறித்த தகவல்களை சில ஆய்வு நிறுவனங்கள் வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் இப்போது கூகுளில் திருமணமான பெண்கள் […]

Categories
அரசியல்

தேர்தல் வாக்குறுதியில் இலவசங்கள் எப்படி கொடுப்பீங்க…? தேர்தல் ஆணையம் வெளியிட்ட முக்கிய உத்தரவு…!!!!

தேர்தலின் போது அளிக்கப்படும் நிதி ஆதாரத்தை வாக்காளர்களுக்கு அரசியல் கட்சிகள் விளக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இந்தியாவில் தேர்தல் அரசியலை பொருத்தமட்டில் ஏராளமான வாக்குறுதிகளை முன் வைத்தே கட்சிகள் களம் கண்டு வருகிறது. அதிலும் குறிப்பாக தங்களுடைய தேர்தல் வாக்குறுதிகளில் ஏதாவது ஒரு இலவசத்தை கட்டாயமாக சேர்த்து விடுகின்றார்கள். இது விளிம்பு நிலை மக்களின் வாழ்வியலை ஏற்றம் காண செய்யும் நடவடிக்கையாக இருந்தாலும் அதில் வசதி படைத்தவர்களும் பயன்படுவதை தடுக்க முடியவில்லை. இதற்கு இடையே […]

Categories
மாநில செய்திகள்

அடக்கடவுளே! வேலைக்கு வராமல் சம்பளத்துக்கு ஆள் வைத்த ஆசிரியை…. கமிஷன் பெற்ற ஹெட்மாஸ்டர்…. பெரும் பரபரப்பு….!!!!

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் வேலைக்கு வராமல் தற்காலிக ஆசிரியர்களை வைத்து மாணவர்களுக்கு பாடம் நடத்தி விட்டு அரசின் சம்பளத்தை பெறுவதாக அவ்வப்போது சில செய்திகள் வந்து கொண்டு தான் இருக்கிறது. அந்த வகையில் தற்போது 2 ஆசிரியர்கள் வேலைக்கு வராமல் அரசின் சம்பளத்தை பெற்றதாக புகார் எழுந்துள்ளது. அதாவது கோவை மாவட்டத்தில் உள்ள பேரூர் பகுதியில் ஆலாந்துறை அரசு மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் கணித ஆசிரியராக பணிபுரியும் ஒருவர் கடந்த 1 1/2 […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியா முழுவதும் இனி இந்த முறையில் தான் சுங்க வசூல்…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

தேசிய நெடுஞ்சாலைகளை பயன்படுத்தும் வாகனங்களிடம் கட்டணம் வசூலிக்க தமிழகத்தில் 54 இடங்கள் உள்ளிட்ட நாடு முழுவதும் 805 இடங்களில் சுங்க சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. பணமில்லாத பரிவர்த்தனை அடிப்படையில் சுங்க கட்டணம் வசூலிக்க பாஸ்டேக் திட்டம் நடைமுறையில் உள்ளது. இதற்காக தேசிய மற்றும் தனியார் வங்கிகள் பண பரிமாற்ற வங்கிகள் மூலம் பாஸ்டேக் ஸ்டிக்கர்கள் வழங்கப்பட்டுள்ளது. வாகனங்கள் செல்லும்போது சுங்க சாவடிகளில் உள்ள மின்னணு கருவி மூலம் வங்கி கணக்கில் இருந்து கட்டணம் கழித்துக் கொள்ளப்படுகிறது. இதன் மூலம் […]

Categories
தேசிய செய்திகள்

இன்று முதல் தொடங்கியது 5ஜி சேவை…. எங்கெல்லாம் தெரியுமா…? வெளியான தகவல்…!!!

நாடு முழுவதும் 5ஜி இணைய சேவை கடந்த சனிக்கிழமை அன்று தொடங்கப்பட்டது. ஏர்டெல், ஜியோ உள்ளிட்ட அனைத்து நிறுவனங்களும் 5ஜி சேவையை தொடங்க உள்ளது. ஏற்கனவே லட்சக்கணக்கான மக்கள் 5G ஃபோன் வைத்திருக்கும் நிலையில் தற்போது புதிதாக ஸ்மார்ட் போன் வாங்கும் அனைவருமே 5ஜி போன் வாங்கி வருகின்றனர். இந்நிலையில் இன்று முதல் இந்தியாவின் நான்கு நகரங்களில் 5ஜி சேவை பயன்பாட்டுக்கு வந்துள்ளது. கடந்த 1ஆம் தேதி சென்னை உட்பட நாட்டின் 13 முக்கிய நகரங்களுக்கு 5ஜி […]

Categories
மாநில செய்திகள்

ரேஷன் அட்டைதாரர்களே!!…. இனி எல்லாம் உங்கள் விருப்பம் தான்…. தமிழக அரசு அதிரடி உத்தரவு….!!!!

ரேஷன் கடைகளில் தாங்கள் விரும்பும் பொருட்களை மட்டும்  மக்கள் வாங்கலாம் என மத்திய உணவு மற்றும் பொது விநியோகத் துறை செயலர் தெரிவித்துள்ளார். தமிழகத்திற்கு  மத்திய உணவு மற்றும் பொது விநியோகத் துறை செயலர் சுதான்சு   பாண்டே வந்துள்ளார். இவர் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டத்திலும் செயல்பட்டு வரும் ரேஷன் கடைகள் மற்றும் மக்கள் அங்கன்வாடிகளை ஆய்வு செய்து வருகிறார். அதை போல் நேற்று ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ராமேஸ்வரம் பாரதி நகர் பகுதியில் அமைந்துள்ள அங்கன்வாடி […]

Categories
டெக்னாலஜி தேசிய செய்திகள்

உங்க பாதுகாப்பு தான் முக்கியம்…! WhatsAppல் இனி ஸ்க்ரீன்ஷாட் எடுக்க முடியாது…. செம அப்டேட்..!!!

உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் வாட்ஸ் அப்,பேஸ்புக், இன்ஸ்டாகிராம் பயன்படுத்தி வருகிறார்கள். இது தகவல் தொடர்புக்காக மக்களால் அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது. மேலும் இதன்மூலம் வீடியோ கால் மூலமாகவும் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ளும் அம்சங்களும் இருக்கிறது.  இதற்கிடையில் whatsapp நிறுவனம் தன்னுடைய பயனர்களுக்கு அவ்வப்போது புது புது அப்டேட்டுகளை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் தற்போதும் புது அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி பயனர்களின் தனிப்பட்ட தகவல்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் பொருட்டு வாட்ஸ்அப் ஒரு புதிய அப்டேட்டை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தமிழ்நாட்டில் மட்டும் #PS1 எவ்வளவு வசூல் தெரியுமா…. மாஸ் பக்கா மாஸ்…!!!!

மணிரத்தினம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் திரைப்படம் கடந்த வெள்ளியன்று உலகம் முழுவதும் வெளியானது. இந்த படம் இரண்டு நாட்களில் உலகம் முழுவதும் 150 கோடி வசூல் சாதனை படைத்தது. முதல் நாள் மட்டும் 80 கோடி வசூல் சாதனை படைத்தது. தொடர் விடுமுறை மற்றும் பண்டிகைகள் காரணமாக இந்த வசூல் தொகை மேலும் அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தமிழ்நாட்டில் ரூ.100 கோடியை தாண்டி வசூல் சாதனை படைத்துள்ளது. உலகம் முழுவதும் இப்படம் ரூ.300 […]

Categories
மாநில செய்திகள்

மக்களே! உஷாரா இருங்க….. அடுத்த 3 மணி நேரத்திற்கு 18 மாவட்டங்களில் மழை…. வானிலை ஆய்வு மையம் தகவல்….!!!!

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி கன்னியாகுமரி, திருநெல்வேலி, நாமக்கல், சேலம், பெரம்பலூர், திருச்சி, திருவண்ணாமலை, சிவகங்கை, திண்டுக்கல், கடலூர், விழுப்புரம், நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் சென்னை ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யும். எனவே வீட்டை விட்டு வெளியே செல்பவர்கள் கையில் […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே அலெர்ட!….. பால், இறைச்சி விலை உயரும் அபாயம்…. என்ன காரணம் தெரியுமா….?

இந்தியாவில் மாடுகளுக்கான தீவனங்களின் விலை கடந்த 9 ஆண்டு உச்சத்தை தொட்டு உள்ளது. பல்வேறு பகுதிகளில் மழை காரணமாக பயிர் செய்த ஏற்பட்டுள்ளதே தீவனங்களின் விலை உயர்ந்ததற்கு காரணம் என்று கூறப்படுகிறது. இதனால் இழப்புகளை சமாளிப்பதற்காக விவசாயிகள் விலையை உயர்த்தி வருகின்றனர். கடந்த ஆகஸ்ட் மாதம் தீவனங்களின் மொத்த விஐ பணவீக்கம் 25.54% என அரசு தகவல் வெளியிட்டுள்ளது. இது கடந்த 9 ஆண்டுகால உச்சமாகும். அதனை தொடர்ந்து கடந்த டிசம்பர் மாதம் முதலாகவே தீவனத்தின் விலை […]

Categories
மாநில செய்திகள்

காலாண்டு விடுமுறையில் இருக்கும் மாணவர்களுக்கு…. எச்சரிக்கை அறிவிப்பு…!!!!

தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் காலாண்டு மற்றும் முதல் பருவ தேர்வு நடந்து முடிந்து மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை விடப்பட்டுள்ளது. 6 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அக்டோபர் 10ஆம் தேதியும், ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு அக்டோபர் 13 ஆம் தேதியும் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கொள்ளிடம் ஆற்றில் குளித்த 6 பேர் நீரில் மூழ்கி உயிரிழப்பு உள்ளிட்ட பல்வேறு சோகமான நிகழ்வுகள் தமிழகம் முழுவதும் நடந்துள்ளன. […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே…! 21 நாள் வங்கி விடுமுறையா…? வெளியான உண்மை தகவல்….!!!!

வங்கிகளுக்கு இந்த மாதம் 21 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் வரும் தகவல் தவறானது என வங்கி அதிகாரிகள் விளக்கமளித்துள்ளனர். இந்த மாதத்தில் வங்கிகளுக்கு 21 நாட்கள் விடுமுறை என்று இணையதளங்களில் வெளியான தகவலானது தவறானது என்று வங்கி அதிகாரிகள் கூறியுள்ளனர். இதுகுறித்து வங்கி அதிகாரிகள் கூறுகையில், வங்கிகளுக்கு விடுமுறை என்பது மாநிலத்திற்கு மாநிலம் வேறுபடும். தமிழகத்தில் அக்டோபரில் மொத்தம் பத்து நாட்கள் மட்டுமே வங்கிகளுக்கு விடுமுறை. இதில் அரசு பொதுவிடுமுறை என்பது மூன்று நாட்கள் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“எழுத்தாளர்களின் அகங்காரத்தை குறைக்க வேண்டும்”…. பிரபல இயக்குனர் ஓபன் டாக்….!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவர் நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் வெளிவந்த அனைத்து படங்களும் மிகவும் பேசப்பட்ட படங்களாகவே அமைந்தது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு கலைப்புலி தானு தயாரிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் யுவன் சங்கர் ராஜா இசையில் நானே வருவேன் திரைப்படம் சமீபத்தில் வெளியானது. இந்த திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூல் ரீதியாக வெற்றி படமாகவே அமைந்தது. இந்நிலையில் இயக்குனர் செல்வராகவன் அளித்த பேட்டியில், எழுத்தாளர்கள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு […]

Categories
மாநில செய்திகள்

ALERT: ஆன்லைன் லோன் ஆப் மோசடி…. ஐடி வாலிபரின் விபரீத முடிவு….. பெரும் சோகம்…..!!!!!

சென்னை கே.கே.நகர் பாரதிதாசன் காலனியில் வசித்து வருபவர் டெய்லர் சீனிவாசராஜா(53). இவருக்கு நரேந்திரன்(23) மற்றும் கீர்த்தனா ஆகிய 2 பிள்ளைகள் இருக்கின்றனர். இதில் நரேந்திரன் பிகாம் படித்து முடித்துவிட்டு பெருங்குடியிலுள்ள ஐடி கம்பெனியில் பணியாற்றி வந்தார். சென்ற 3 மாதங்களுக்கு முன்னதாக நரேந்திரன் ஆன்லைன் லோன்ஆப் வாயிலாக ரூ.33 ஆயிரம் கடனாக பெற்றுள்ளார். இதையடுத்து கடன்ஆக பெற்ற ரூ.33 ஆயிரத்தை நரேந்திரன் திருப்பி செலுத்தியுள்ளார். அதன்பின் மீண்டுமாக ரூ.33 ஆயிரம் கடன் செலுத்த வேண்டுமென்று ஆன்லைன் லோன்ஆப் […]

Categories
தேசிய செய்திகள்

புறநோயாளிகளின் நீண்ட நாள் கவலை….. எய்ம்ஸ் மருத்துவமனை அதிரடி அறிவிப்பு….!!!!

டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் புறநோயாள்கள் பிரிவில் நோயாளிகளின் வருகையை பதிவு செய்யும் பிரிவு ஊழியர்கள் செல்போனில் பேசிக்கொண்டே வேலை செய்வதால் புற நோயாளிகளுக்கு பதிவு நுழைவு செய்வதில் தாமதம் ஏற்படுகிறது என்ற புகார்கள் தொடர்ந்து வந்தது. இதனையடுத்து அக்டோபர் 16ஆம் தேதி முதல் நோயாளிகள் பதிவு செய்யும் பிரிவில் வேலை செய்யும் ஊழியர்கள் தங்கள் பணி நேரத்தில் செல்லிட பேசிய பயன்படுத்த முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதனைப் போல எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குனர் டாக்டர் எம்.ஸ்ரீனிவாஸ் […]

Categories
மாநில செய்திகள்

அந்த காலத்தில் எல்லாம் இந்து ஏது?…. வெற்றிமாறனுக்கு ஆதரவாக திருமாவளவன் கூறும் கருத்து….!!!!

திருமாவளவன் மணி விழாவையொட்டி நடந்த குறும்பட நிகழ்ச்சியில் வெற்றிமாறன் பேசியிருந்ததாவது “மக்களுக்காக தான் கலை, மக்களே பிரதிபலிப்பது தான் கலை. இதை சரியாக இன்று நாம் கையாளவேண்டும். இல்லையெனில் கூடியவிரைவில் நம்மிடம் இருந்து பல அடையாளங்களை எடுத்துக் கொள்வார்கள். இதனிடையில் திருவள்ளுவருக்கு காவிஉடை அணிவிப்பதாகட்டும், இராஜராஜ சோழனை இந்து அரசனாக்குவதாகட்டும் இப்படி தொடர்ந்து நடக்கிறது. இந்த அடையாளங்களை நாம் காப்பாற்றிக்கொள்ள வேண்டும்” என தன் கருத்துக்களை பதிவு செய்திருந்தார். இவ்வாறு வெற்றிமாறனின் கருத்து விவாத பொருளாக உருவெடுத்தது. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிரபல கிரிக்கெட் வீரர் பிறந்தநாள்…. நடிகை ஊர்வசி என்ன செய்தார் தெரியுமா?…. ட்ரெண்டாகும் ஹேஷ் டேக்….!!!

பாலிவுட்டில் கடந்த 2013ம் ஆண்டு முதல் நடித்து வருபவர் நடிகை ஊர்வசி ரெளடேலா. இவர் சமீபத்தில் லெஜென்ட் தமிழ் படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். பிரபல கிரிக்கெட் வீரர் ரிஷப் பந்தும் தானும் காதலிப்பதாக நடிகை ஊர்வசி ரௌடேலா முன்பு சூசகமாக தெரிவித்தார். இதனை மறுத்த ரிஷிப் பந்த் சமூக வலைதளங்களில் ஊர்வசியை பிளாக் செய்தார். இருப்பினும் இருவருக்கும் இடையிலான மோதல் இன்னும் தொடர்ந்து வருகிறது. அதனை தொடர்ந்து ஊர்வசி ஒரு நேர்காணலில், வாரணாசியில் எனக்கு படபிடிப்பு இருந்தது. […]

Categories
மாநில செய்திகள்

கடவுளே! விபத்துகள் நடக்கக் கூடாது….. தண்டவாளத்திற்கு பூஜை செய்த ரயில்வே ஊழியர்கள்…..!!!!

இந்தியா முழுவதும் ஆயுத பூஜை பண்டிகையானது வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. இந்த ஆயுத பூஜை பண்டிகையை முன்னிட்டு பல்வேறு தொழில் நிறுவனங்கள் மற்றும் வேலைக்கு செல்பவர்கள் தாங்கள் அன்றாடம் வேலைக்காக பயன்படுத்தும் உபகரணங்களுக்கு பூஜை செய்தனர். அதேபோன்று அனைத்து ரயில்வே நிலையங்களிலும் ஆயுத பூஜை பண்டிகையானது சிறப்பாக கொண்டாடப்பட்டது. அந்த வகையில் சேலம் மாவட்டத்தில் உள்ள ரயில்வே நிலையங்களிலும் ஆயுத பூஜை பண்டிகை கொண்டாடப்பட்டுள்ளது. ஒவ்வொரு ரயில்வே தண்டவாளத்திலும் பூ, பழம் போன்றவற்றை வைத்து சந்தனம், குங்குமம் […]

Categories
ஆன்மிகம் சென்னை மாவட்ட செய்திகள்

“பாரிமுனை பாடிகாட் முனீஸ்வரர் கோவில்”ஆயுத பூஜை வழிபாடு….!!!

சென்னை மாவட்டத்தில் உள்ள பாரிமுனை பகுதியில் பாடிகாட் முனீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இங்கு ஆயுத பூஜையை முன்னிட்டு ஏராளமானார் வாகனங்களுக்கு பூஜை செய்து வழிபாடு நடத்தியுள்ளனர். கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக ஏராளமானோர் கோவிலுக்கு செல்லவில்லை. ஆனால் இந்த ஆண்டு வழக்கமான உற்சாக உற்சாகத்துடன் ஆயுத பூஜை சிறப்பாக கொண்டாடப்பட்டது.

Categories
ஆன்மிகம்

ஒரே கருவறையில்…. 108 விநாயகர்கள் சிலைகள் இருக்கும் விசேஷ கோவில்…..!!!

கர்நாடகா மாநிலத்தில் உள்ள பெங்களூருவில் 108 விநாயகர்களும் ஒரே கருவறையில் அமைந்துள்ள 108 கணபதி கோவில் இருக்கிறது. இந்நிலையில் நடுநாயகமாக ஒரு விநாயகர் பெரிய உருவத்தில் வலது காலை தொடங்க விட்டு, இடது காலை மடித்து வைத்து அமர்ந்துள்ளார்.  இதனையடுத்து அவருக்கு பின்புறம் சிறிய வடிவத்தில் 108 விநாயகர்கள் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. 108 பிள்ளையாா் தத்துவத்தை பிரதிபலிக்கும் வகையில் இந்த கோவிலில் இருக்கும் 108 விநாயகர்களும் அமைக்கப்பட்டிருப்பதாக சொல்கிறார்கள். பல ஆண்டுகளுக்கு முன்பு இந்த பகுதியில் […]

Categories
மாநில செய்திகள்

மருந்து தட்டுப்பாடு இருக்கு…. ஆனா இல்லை…. கன்பியூஸ் ஆன அமைச்சர்கள்…. குழப்பத்தில் பொதுமக்கள்….!!!!!

வேலூர் பொன்னையில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் உள்ளிட்டோர் ஆய்வு செய்தனர். இந்நிலையில் அங்கு பணியிலிருந்த மருந்தாளுநரிடம் அமைச்சர் துரைமுருகன் பாம்புகடிக்கு மருந்து எடுத்துவர கூறினார். அப்போது பாம்பு கடிக்கு மருந்து இல்லை என்றும் ஆரம்ப சுகாதார நிலையம் பழுதடைந்திருந்ததால் இங்கு வந்த எக்ஸ்ரேகருவி சோளிங்கர் அருகேயுள்ள கொடைக்கல்லுக்கு எடுத்து செல்லப்பட்டதாகவும் அங்கிருந்தவர்கள் கூறினர். இதையடுத்து ஆரம்ப சுகாதார நிலையமானது சரியாக செயல்படவில்லை என்று […]

Categories
உலக செய்திகள்

உக்ரைன் விவகாரம்… “எந்த ஒரு அமைதி முயற்சிகளிலும் பங்களிக்க இந்தியா தயார்”… பிரதமர் மோடி பேச்சு…!!!!!

உக்ரைனின் அதிபர் ஜெலன்ஸ்கியுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேசியுள்ளார். அப்போது எந்த ஒரு அமைதி முயற்சிகளிலும் பங்களிப்பதற்கு இந்தியா தயாராக உள்ளது என தெரிவித்துள்ளார். இந்த நிலையில் ரஷ்ய படைகளுடன் போராடி வரும் கிழக்கு ஐரோப்பிய நாட்டில் அனுமின் நிலையங்களின் பாதுகாப்பு பற்றி பிரதமர் மோடி கவலை தெரிவித்துள்ளார்.

Categories
சினிமா தமிழ் சினிமா

அடடே! சூப்பர்…. ரேவதியின் ‘சலாம் வெங்கி’…. எப்போது ரிலீஸ் தெரியுமா?…. உற்சாகத்தில் ரசிகர்கள்….!!!

தமிழ் சினிமாவில் 40 வருடங்களாக தனது நடிப்பு பயணத்தை தொடர்ந்து வருபவர் நடிகை ரேவதி. இடையில் இயக்குனராக அவதாரம் எடுத்தவர் 2002 மித்ரா மை பிரண்ட என்கின்ற ஆங்கில படத்தை இயக்கினார். அதன் பிறகு ஹிந்தியில் சல்மான்கான் அபிஷேக் பச்சனை இணைத்து பிர் மிலங்கே படத்தை இயக்கினார். அதனை தொடர்ந்து சிறிய இடைவெளிக்கு பிறகு மலையாளம் மற்றும் ஹிந்தியில் ஆந்தாலாஜி படங்களில் தலா ஒரு எபிசோடை மட்டும் இயக்கினார். இதனையடுத்து 10 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் முழு […]

Categories
உலகசெய்திகள்

துபாயில் கட்டப்பட்ட புதிய இந்து கோவில் நேற்று திறப்பு… அனைத்து மதத்தினிருக்கும் அனுமதி… கோவில் நிர்வாகம் வெளியிட்டுள்ள தகவல்…!!!!!

துபாயில் உள்ள ஜெபல் அலி பகுதியில் கட்டப்பட்டிருக்கின்ற புதிய இந்து கோவில் நேற்று திறக்கப்பட்டது. நேற்று மாலை 5.30 மணிக்கு நடைபெற்ற திறப்பு விழாவில் சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொண்டு கோவிலை திறந்து வைத்திருக்கின்றார்கள். இந்த கோவிலானது ஏற்கனவே அமைந்துள்ள சிந்தி குழு தர்பார் கோவிலின் விரிவாக்கமாகும் சிந்தி குரு தர்பார் கோயில் ஆனது ஐக்கிய மரபு அமீரகத்தில் உள்ள பழமையான இந்து கோவில்களில் ஒன்றாக விளங்குகிறது. இந்த நிலையில் துபாயின் புதிய கோவிலின் அடித்தளம் பிப்ரவரி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தனுஷின் அடுத்த படத்தின் இயக்குனர் யார் தெரியுமா?…. லீக்கான தகவல்…..!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவரின் படம் அடுத்தடுத்து வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான திருச்சிற்றம்பலம் படத்திற்கு நல்ல வெற்றி கிடைத்தது. அதனை தொடர்ந்து செல்வராகவன் இயக்கத்தில் நானே வருவேன் படமும் வெளியாகி நல்லா வரவேற்பு பெற்றது. இதனையடுத்து தனுஷ் நடிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கில் ஒரே நேரத்தில் உருவாகி வரும் வாத்தி படம் வருகின்ற டிசம்பர் 2 ஆம் தேதி திரைக்கு வரும் என்று […]

Categories
மாநில செய்திகள்

9 ஆண்டுகளாக இவர்கள் வாடுகிறார்கள்…. இதற்கு முழு காரணம் தமிழக அரசே….. அன்புமணி ராமதாஸ் கோரிக்கை…..!!!!

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். பாமக தலைவர்  அன்புமணி ராமதாஸ் கடந்த திங்கட்கிழமை அறிக்கை ஒன்றை  வெளியிட்டுள்ளார். அதில் நமது தமிழ்நாட்டில் நெட்  தேர்வு எழுதி அதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு  மீண்டும் போட்டி தேர்வு நடத்தி பணி நியமனம் வழங்கப்படும் என நமது தமிழக அரசு அறிவித்திருக்கிறது. இதனால் அவர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் போராடுவது நியாயமான கோரிக்கையை வலியுறுத்தி தான். ஆனால் அதற்கு அரசு பதில் அளிக்காது மிகவும் ஏமாற்றத்தை […]

Categories
Uncategorized உலக செய்திகள்

இதுதான் காரணமா….? பாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யப்படும் செல்லப்பிராணிகள்…. ஆர்வத்தில் சீனா….!!!!

செல்லப்பிராணிகளை பாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்வதற்கு சீனா அதிக ஆர்வம் காட்டி வருகின்றது. பாகிஸ்தான் நாடு கனமழை மற்றும் வெள்ளத்தினால் நிலை குலைந்து உள்ளது. மேலும் நிதி பற்றாக்குறையில் சிக்கித் தவித்து வரும் பாகிஸ்தான் தங்களது பொருளாதாரத்தை உயர்த்த பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. அந்த வகையில் ஏற்றுமதியை அதிகரிக்கும் நடவடிக்கைகளை பாகிஸ்தான் அரசு தீவிரப்படுத்தியுள்ளது. இந்நிலையில் ஏற்றுமதி இறக்குமதி தொடர்பான சேவையில் அந்நாட்டு நாடாளுமன்ற கமிட்டி வர்த்தக அமைச்சகம் மற்றும் நிலைக்குழு அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர். […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே இனி ஜாலியாக வெளியே போகலாம்…. இதற்கு அபராதம் கிடையாது….. அதிரடி முடிவு….!!!!!

பொது இடங்களில் முக கவசம் அணியாமல் சென்றால் விதிக்கப்படும் அபராதத்தை நீக்க பேரிடர் மேலாண்மை ஆணையம் முடிவு செய்துள்ளது. கடந்த 2019-ஆம் ஆண்டு சீன நாட்டில் உள்ள வுகான் நகரில் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. அதன் பின்னர் இந்த வைரஸ்  228 நாடுகள் மற்றும் பிரதேசங்களில் பரவியது. இதனால் லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். இதனை கட்டுப்படுத்துவதற்காக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது. பின் அதற்கான தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டு தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஆதிபுருஷ் டீசர் விவகாரம்…. ஏன் எங்களை மட்டும் குறி வைக்கிறீர்கள்?….. கடுமையாக விமர்சித்த மத்திய பிரதேச மந்திரி…..!!!

தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் பிரபாஸ். இவர் ஓம் ராவத் இயக்கத்தில் ராமாயணத்தை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள படம் ‘ஆதிபுருஷ்’ . இந்த படத்தில் ராமர் கதாபாத்திரத்தில் பிரபாஸ், சீதை கதாபாத்திரத்தில் கீர்த்தி சனோனும், ராவணன் கதாபாத்திரத்தில் சைப் அலி கானும் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 12ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்த திரைப்படத்தின் டீசர் அக்டோபர் 2‌ ஆம் தேதி வெளியானது. இந்நிலையில் ஆதிபுருஷ் டீசரில் சீதை, […]

Categories
அரசியல்

இன்றைய (05.10.22) தங்கம், வெள்ளி விலை நிலவரம்….!!!

இன்று தங்கம், வெள்ளி விலையில் மாற்றமில்லை. அதன்படி  22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் ரூ.37,880-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ.4,735-க்கு விற்பனை ஆகிறது. மேலும் ஒரு கிராம் வெள்ளி ரூ.61.80-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தொடர்ந்து தங்கம் விலை அதிகரித்து கொண்டே வருவதால் இல்லத்தரசிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

Categories
மாநில செய்திகள்

இது லிஸ்டிலேயே இல்லையே…. பாஜகவின் புதிய யுக்தி…. திருமா, சீமானுக்கு பலே ஸ்கெட்ச்…. டெல்லி மேலிடத்தின் பக்கா பிளான்…!!!!

இந்தியாவில் தேசிய புலனாய்வு அமைப்பு நடத்திய சோதனையில் பாப்புலர் பிராண்ட் ஆப் இந்தியா அமைப்பை சேர்ந்தவர்கள் அதிரடியாக கைது செய்யப்பட்டனர். அதன்பின் பாப்புலர் பிராண்ட் ஆப் இந்தியா பயங்கரவாத செயலுக்கு துணை போவதாக மத்திய அரசு தரப்பில் இருந்து குற்றச்சாட்டு எழுந்ததால் பாப்புலர் பிராண்ட் ஆப் இந்தியா அமைப்பு மற்றும் அதன் துணை அமைப்புக்கு இந்தியாவில் 5 வருடங்கள் தடை விதிக்கப்பட்டுள்ளது. பாப்புலர் பிராண்ட்  ஆப் இந்தியா அமைப்பு தடை செய்யப்பட்ட நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் […]

Categories
உலக செய்திகள்

Twitter: எலான் மஸ்க் எல்லா பங்கையும் வாங்க போறாரா?…. எவ்வளவு கோடி தெரியுமா?…. லீக்கான தகவல்….!!!!

உலகின் பெரும் பணக்காரரான எலான் மஸ்க் டுவிட்டரை 3.34 லட்சம் கோடி ரூபாய்க்கு வாங்க இருப்பதாக சென்ற சில மாதங்களுக்கு முன்பு அறிவித்து இருந்தார். ஆனால் இதற்குரிய ஒப்பந்தம் நிறைவடையவில்லை. டுவிட்டரில் போலக் கணக்குகள் இல்லை என்பதை நிரூபிக்காததால் அதை வாங்கும் ஒப்பந்தத்தை கைவிடுவதாக எலான் மஸ்க் அறிவித்திருந்தார். இந்நிலையில் டுவிட்டர் நிறுவனத்தை வாங்குவதற்கு எலான் மஸ்க் முன் வந்திருப்பதாக தகவல் வெளியாகியது. இப்போது அதனை எலான் மஸ்க் உறுதிப்படுத்தி உள்ளார். எனவே டுவிட்டர் நிறுவனத்தின் ஒவ்வொரு […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

எப்படி எல்லாம் யோசிக்கிறாங்க…. மைல் கல்லுக்கு ஆயுத பூஜை….. கோவை மக்களின் பாசத்த பாருங்க…..!!!!

தமிழகம் முழுவதும் நேற்று ஆயுத பூஜை பண்டிகை வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டுள்ளது. இந்த ஆயுத பூஜை பண்டிகையின் போது பொதுமக்கள் பலரும் தாங்கள் வேலைக்கு செல்லும்போது பயன்படுத்தக்கூடிய பொருட்கள் மற்றும் மாணவர்கள் தங்களுடைய புத்தகங்களை வைத்து பூஜை செய்வார்கள். ஆனால் தற்போது கோயம்புத்தூர் மாவட்டத்தில் புதிதாக ஒரு சம்பவம் செய்துள்ளனர். அதாவது மைல் கல்லுக்கு மாவிலை தோரணம் கட்டி, இருபுறமும் வாழைக்கன்று நட்டு, சந்தன குங்குமம் பொட்டு வைத்து, வாழை இலையில் படையல் போட்டு ஆயுத பூஜை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“வாரிசு” படத்தில் நான் நடிக்கல்ல…. உண்மையை போட்டுடைத்த பிரபல நடிகை…..!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய். இவர் தனக்கென்று தனி ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கி உள்ளார். இவர் தற்போது வம்சி இயக்கும் வாரிசு படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். இந்த படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நீண்ட இடைவெளிக்கு பிறகு குடும்ப செண்டிமெண்ட் கதை அம்சம் கொண்ட படத்தில் விஜய் நடித்து வருகிறார். வாரிசு படுத்தினை தில் ராஜுவின் ஸ்ரீ வெங்கடேஸ்வரா க்ரியேஷன் நிறுவனம் […]

Categories
மாநில செய்திகள்

“ஆப்ரேஷன் கஞ்சா” 2000 வங்கி கணக்குகள் முடக்கம்…. டிஜிபி சைலேந்திரபாபு அதிரடி…..!!!!

தமிழ்நாட்டில் கஞ்சா, புகையிலை, குட்கா, பான் மசாலா போன்ற போதை பொருட்களின் விற்பனை அதிக அளவில் நடைபெறுகிறது. இதனால் தமிழகத்தில் புதிய டிஜிபியாக பதவியேற்ற சைலேந்திரபாபு கடந்த டிசம்பர் மாதம் ஆப்ரேஷன் கஞ்சா என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தினார். இந்த ‌ஆப்ரேஷன் கஞ்சா திட்டத்தின் மூலம் மாநில முழுவதும் போதைப்பொருள் விற்பனைகளில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் அதிரடியாக சோதனை மேற்கொண்டு போதைப்பொருள் பறிமுதல் மற்றும் விற்பனையில் ஈடுபட்டவர்களை கைது செய்தனர். இந்த சோதனையின் போது பல நூறு டன்கள் மதிப்பிலான […]

Categories
தேசிய செய்திகள்

அடடே சூப்பர்!!….. பைசாபாத் கன்டோமெட் ரயில் நிலையத்தின் புதிய பெயர் என்ன தெரியுமா…. வெளியான தகவல்….!!!!!

பைசாபாத் கன்டோமென்ட் ரயில் நிலையத்தின் பெயர் மாற்றத்திற்கு பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் ஒப்புதல் அளித்துள்ளார். உத்திரப்பிரதேச மாநிலத்தில் உள்ள பைசாபாத் பகுதியில் கன்டோமென்ட் என்ற ரயில் நிலையம் அமைந்துள்ளது. இந்த ரயில்வே ஜங்ஷனின் பெயர் மாற்றப்படும் என கடந்த ஆண்டு மாநில அரசு அறிவித்தது. இதற்கு முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் ஒப்புதல் அளித்திருந்தார்.  தற்போது பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத்  சிங் இந்த பெயர் மாற்றத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளார். இதனால் அந்த ரயில் நிலையம் அயோத்தி […]

Categories
உலக செய்திகள்

என்னதான் காரணம்….? 80%திற்கும் அதிகமான இடங்களில் திடீர் மின்வெட்டு…. பிரபல நாட்டில் மக்கள் அவதி….!!!!

வங்காள தேசத்தில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக அந்நாட்டின் 80 சதவீதத்திற்கும் அதிகமான இடத்தில் நேற்று மின்தடை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக 13 மில்லியன் மக்கள் இன்று பிற்பகல் முதல் மின்சாரம் இல்லாமல் தவித்து வருவதாக மின்வாரியம் கூறியிருக்கிறது. இது குறித்து மின்சாரம் மேம்பாட்டு வாரியம் கூறியதாவது “வங்காளதேசத்தின் நேரப்படி பிற்பகல் 2 மணி முதல் நாட்டினுடைய 80 சதவீதத்திற்கும் அதிகமான பகுதியில் மின் தடை ஏற்பட்டுள்ளது. இதனால் பல்வேறு பகுதிகளில் உள்ள மக்கள் பெரும் அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த […]

Categories
தேசிய செய்திகள்

இலவசங்களை எப்படி கொடுப்பீங்க….. அரசியல் கட்சிகளுக்கு கிடுக்குப்பிடி உத்தரவு…. தேர்தல் ஆணையம் புதிய அதிரடி….!!!

இந்தியாவில் தேர்தலின் போது அரசியல் கட்சி தலைவர்கள் பல்வேறு வாக்குறுதிகளை மக்களிடம் வைத்தே தேர்தலில் வெற்றி பெறுவதற்கான உத்தியை கையாளுகின்றனர். இந்த தேர்தல் வாக்குறுதிகளில் எப்படியாவது ஒரு இலவச திட்டத்தையும் சேர்த்து விடுகிறார்கள். இந்த இலவச திட்டங்கள் ஏழை மக்களுக்கு பயனுள்ளதாக இருந்தாலும் சில வசதி படைத்தவர்களுக்கும் சென்றடைகிறது என்பது நிதர்சனமான உண்மை. அதுமட்டுமின்றி இலவச திட்டங்கள் மக்களை சோம்பேறிகளாக மாற்றுகிறது என்ற கருத்தும் தற்போது பரவலாக முன்வைக்கப்பட்டுள்ளது. இதனால் இலவச திட்டங்களை நிறுத்த வேண்டும் எனக் […]

Categories
உலக செய்திகள்

“அடேங்கப்பா!”…. உட்காந்துகிட்டே இவர் செய்த சாதனையை பாருங்க.. வைரலாகும் வீடியோ…!!

வங்கதேசத்தை சேர்ந்த ஒரு நபர் தரையில் உட்கார்ந்து கொண்டு ஒரே நிமிடத்தில் சுமார் நூற்றுக்கும் அதிகமான முறை ஸ்கிப்பிங் செய்து உலக சாதனை படைத்திருக்கிறார். வங்காள தேசத்தின் தாக்குர்காவன் பகுதியில் வசிக்கும் ரசெல் இஸ்லாம் என்ற இளைஞர் தன் சிறு வயது முதலே ஸ்கிப்பிங் செய்வதில் அதிக ஆர்வம் கொண்டிருந்தார். அப்போதிலிருந்து அதற்கான பயிற்சிகளை மேற்கொள்ள தொடங்கினார். எனவே ஸ்கிப்பிங்கில் பல சாதனைகள் படைத்தவ அவர் தற்போது தரையில் அமர்ந்து கொண்டு வெகு வேகமாக ஒரு நிமிடத்திற்குள் […]

Categories
உலக செய்திகள்

துப்பாக்கி முனையில் கடத்தப்பட்ட எட்டு மாத குழந்தை…. இந்திய குடும்பத்தின் நிலை என்ன….? அமெரிக்காவில் பரபரப்பு….!!!!

இந்திய குடும்பத்தை துப்பாக்கி முனையில் கடத்திச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்க நாட்டில் கலிபோர்னியா மாகாணத்தில் சென்ட்ரல் வெலி பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் இந்திய நாட்டை பூர்விகமாக கொண்ட ஜஸ்தீப் சிங் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவருக்கு 36 வயது ஆகின்றது. இவருடைய குடும்பத்தில் ஜஸ்தீப்பின்  மனைவி ஜாஸ்லீன் கவூர், எட்டு மாத குழந்தை மற்றும் உறவினர் அமந்தீப் சிங் ஆகியோர் உள்ளனர். இந்நிலையில் மர்ம நபர்கள் சிலர் […]

Categories
உலக செய்திகள்

இந்த செயல் கிரகத்திற்கு மரண தண்டனை…. பிரபல நாட்டில் ” வெடிக்கும் போராட்டம்”…. போலீசாரின் கொடூர செயல்….!!!!!

பிரபல நாட்டில் புதிய பிரதமரின் திட்டத்தை எதிர்த்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பிரித்தானியா நாட்டில் புதிய பிரதமராக லிஸ் ட்ரஸ் பதவியேற்றார். ஆனால் இவர் நாட்டில் எண்ணெய் , எரிவாயு எடுப்பதற்கு உரிமை கோரியுள்ளார் . இது நாட்டு மக்களிடையே போராட்டத்தை தூண்டியுள்ளது. இந்நிலையில் லண்டன், நாட்டிங்கான், மான்செஸ்டர் உள்ளிட்ட பல நகரங்களில் இந்த  திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள்  போராட்டங்களை  நடத்தி வருகின்றனர். இந்நிலையில் லண்டன் நகரில் காலநிலை ஆர்வலரான ஒரு […]

Categories

Tech |