Categories
கரூர் மாவட்ட செய்திகள்

மேளதாளங்கள் முழங்க…… சிறப்பாக நடந்த புனித வேளாங்கண்ணி மாதா ஆலய தேர் பவனி….!!!

கரூர் மாவட்டத்தில் உள்ள தரகம்பட்டியில் புனித வேளாங்கண்ணி மாத ஆலயம் அமைந்துள்ளது. இங்கு வருடம் தோறும் தேர் பவனி நடைபெறும். கடந்த 30-ஆம் தேதி இந்த ஆலயத்தில் கொடியேற்றத்துடன் தேர் பவனி விழா தொடங்கியது. இந்நிலையில் சிறப்பு திருப்பலி முடிந்த பிறகு முக்கிய நிகழ்ச்சியான தேர் பவனி நேற்று முன்தினம் இரவு நேரத்தில் கோலாகலமாக நடைபெற்றது. அந்த தேர் மேளதாளங்கள் முழங்க, வாணவேடிக்கையுடன் முக்கிய வீதிகள் வழியாக வந்து ஆலயத்தை சென்றடைந்தது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து […]

Categories
மாநில செய்திகள்

“வணிக வளாகத்தில் சாகசம் செய்த இளைஞரை கீழே தள்ளிய நபர்”… இணையத்தில் வைரலான பகிர் வீடியோ…!!!!!

வணிக வளாகத்தில் சாகசம் செய்த இளைஞரை ஒரு நபர் கீழே தள்ளிய அதிர்ச்சி வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. டிக் டாக், ஷேர் சாட் போன்ற வீடியோ தளம் மிகவும் பிரபலம் அடைந்திருப்பதால் ஒவ்வொருவரும் தங்களின் திறமைகளை வெளிப்படுத்தி மக்களை கவர்வதுடன் அதன் மூலம் லட்சக்கணக்கில் சம்பாதிக்கவும் தொடங்கியுள்ளனர். வருமான ஆதாரம் இருப்பதினால் பலர் தாங்கள் பார்த்துக் கொண்டிருந்த வேலையை விட்டுவிட்டு முழு நேரமாக சமூக ஊடங்களில் கவனம் செலுத்த தொடங்கியுள்ளனர். ஒருவரை பிராங் செய்வது […]

Categories
உலக செய்திகள்

உக்ரைனுக்கு புதிதாக 625 மில்லியன் நிதியுதவி…. ஜெலன்ஸ்கியிடம் உறுதியளித்த பிரபல நாட்டு அதிபர்….!!

உக்ரைனுக்கு புதிதாக 625 மில்லியன் நிதியுதவி செய்யப்படும் என்று ஜெலன்ஸ்கியிடம் ஜோ பைடன் தொலைபேசியில் உறுதியளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் தொடர்ந்து ஏழரை மாதங்களாக நீடித்துக் கொண்டு வருகின்றது. இந்நிலையில் போரில் உக்ரைன் நாட்டு நகரங்களை ரஷ்யா இராணுவ படைகள் கைப்பற்றின. இதற்கிடையே போரில் கைப்பற்றிய உக்ரைனின் நான்கு பிராந்தியங்களை ரஷ்யாவுடன் இணைப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ரஷ்ய படையிடமிருந்து உக்ரைனின் முக்கிய நகரை உக்ரைன் ராணுவம் மீட்டுள்ளது. உக்ரைனில் நடந்து வரும் போரில் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

பள்ளம் தோண்டிய அதிகாரிகள்…. போராட்டத்தில் ஈடுபட்ட வியாபாரிகள்…. பரபரப்பு சம்பவம்….!!!

வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பத்தலபள்ளியில் காய்கறி மார்க்கெட் செயல்பட்டு வந்தது. ஆனால் அந்த மார்க்கெட்டை தற்போது போக்குவரத்து நெரிசல் இல்லாமல் இருக்கும் தனியார் நிலத்திற்கு மாற்றினர். இதற்கு அதிகாரிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்நிலையில் மார்க்கெட்டுக்கு செல்வதற்காக தற்காலிக சாலை அமைக்கப்பட்டுள்ளது. அந்த சாலை கால்வாய் மீது அமைக்கப்பட்டதாக கூறி வருவாய் துறையினர் பொக்லைன் இயந்திரம் மூலம் சாலையில் பள்ளம் தோண்டியதால் கோபமடைந்த விவசாயிகள் சங்க தலைவர் நாராயணன், துணைத் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“பாலிவுட்டையே ஒரு கலக்கு கலக்க இருக்கும் சமந்தா”…. வெளியான புதிய பட அப்டேட்….!!!!!!

நடிகை சமந்தா நடிக்க உள்ள பாலிவுட் திரைப்படம் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. தமிழ், தெலுங்கு என இரண்டிலும் முன்னணி நடிகையாக வலம் வருகின்றார் சமந்தா. சமந்தா நாக சைதன்யாவை விவாகரத்து செய்த பிறகு இவர் எது செய்தாலும் அனைவராலும் கவனிக்கப்பட்டு வருகின்றது. இவர் நடிப்பில் தற்போது யசோதா திரைப்படம் வெளியாக உள்ளது. மேலும் சகுந்தலம் திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இந்த நிலையில் விக்கி கவுசல் ஜோடியாக தி இம்மோர்டல் அஸ்வத்தம்மா திரைப்படத்தில் அறிமுகமாக இருக்கின்றார். இத்திரைப்படத்தில் சாரா […]

Categories
பசும்பால்

அடேங்கப்பா!…. ஜி-மெயிலில் இவ்வளவு விஷயம் இருக்கா?…. இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே….!!!!

சமூக வலைத்தளங்கள் என்னதான் தனி நபர்களுக்கு உதவியாக இருந்தாலும் அலுவல் ரீதியாக தனிநபர் மற்றும் நிறுவனங்களுக்கு ஒரு டிஜிட்டல் புறாவாக இருப்பது ஜிமெயில் தான். கூகுள் நிறுவனத்தின் தயாரிப்பான ஜிமெயில் தகவலை அனுப்ப பெற பெரிய கோப்புகளை அனுப்ப மற்றும் பெற என பல விதங்களில் உதவுகிறது. சில நேரங்களில் பலர் இது பாதுகாப்பான வழிமுறைதானா? என்கின்ற சந்தேகமும் வருகிறது. தாங்கள் அனுப்பக்கூடிய மெயில் பாதுகாப்பாக செல்கிறதா அல்லது வேறு யாரும் அதை படிக்க முடியுமா என்று […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

தலைமறைவாக இருந்த நபர்…. சினிமா பாணியில் விரட்டிப பிடித்த போலீஸ்…. அதிரடி நடவடிக்கை….!!

சினிமா பாணியில் ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்ட நபரை போலீசார் கைது செய்தனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள புதிய வீட்டு வசதி வாரியத்தில் சத்தியமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவர் ரேஷன் அரிசியை வாங்கி கர்நாடகா மற்றும் ஆந்திர மாநிலங்களுக்கு கடத்தி வந்துள்ளார். ரேஷன் அரிசி கடத்திய வழக்கில் கடந்த ஆகஸ்ட் மாதம் 3 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்து தலைமறைவாக இருந்த சத்தியமூர்த்தி மற்றும் சிலரை தீவிரமாக தேடி வந்துள்ளனர். இந்நிலையில் கிருஷ்ணமூர்த்தி வீட்டில் […]

Categories
ஆன்மிகம் திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

வெட்டுவானம் எல்லையம்மன் கோவில்…… புதிய செயல் அலுவலர் பொறுப்பேற்பு….!!!!

திருப்பத்தூர் மாவட்டத்தில் வெட்டுவானம் எல்லையம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ராதாமணி என்பவர் செயல் அலுவலராக வேலை பார்த்தார். இதனை அடுத்து ராதாமணி பதவி உயர்வு பெற்று தர்மபுரி மாவட்டத்திற்கு மாறுதலாகி சென்றுவிட்டார். இந்நிலையில் தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த இந்து சமய அறநிலையத்துறை சரக ஆய்வாளரான நரசிம்மூர்த்தி என்பவர் தற்போது வெட்டுவானம் எல்லையம்மன் கோவில் செயல் அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார். இதனை அடுத்து செயல் அலுவலராக பொறுப்பேற்ற நரசிம்ம மூர்த்திக்கு கோவில் ஊழியர்கள், நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

பொறுத்துக் கொள்ள முடியாத வலி…. இளைஞரின் அவசர முடிவால்…. கண்ணீரில் குடும்பத்தினர்….!!!!

கடும் வயிற்று வலியால் சமையல் தொழிலாளி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள மேல பூதனூர் பகுதியில் சேகர் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மகன் ராஜேஷ் சமையல் கூலி தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இவர் கடந்த சில நாட்களாக கடும் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் அவர் மிகுந்த மன உளைச்சலில் இருந்துள்ளார். இந்த நிலையில் சம்பவம் நடந்த அன்று அவருக்கு கடும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இயக்குனராக அவதாரம் எடுக்கும் சஞ்சய்….. தந்தை நடிக்கவில்லையாம்… முதல் பட ஹீரோ யார் தெரியுமா……?

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிப்பவர் தளபதி விஜய். இவர் நடிப்பில் சமீபத்தில் பீஸ்ட் திரைப்படம் ரிலீஸ் ஆகி கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்த படத்திற்கு பிறகு தளபதி விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் ராஷ்மிகா மந்தனா ஹீரோயின் ஆக நடிக்க, பிரகாஷ்ராஜ், சரத்குமார், சாம், பிரபு போன்றோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இந்த படத்தை அடுத்த வருட பொங்கலுக்கு வெளியிட திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில் நடிகர் விஜய்யின் […]

Categories
Uncategorized கரூர் மாவட்ட செய்திகள்

மைல் கல்லுக்கு படையல்…. ஆயுத பூஜையை சிறப்பாக கொண்டாடிய சாலை பணியாளர்கள்….!!!!

சாலை பணியாளர்கள் மைல் கல்லுக்கு படையல் இட்டு ஆயுத பூஜை கொண்டாடியுள்ளனர். கரூர் மாவட்டத்தில் உப்பிடமங்கலம் சாலையின் ஓரத்தில் மைல் கல் உள்ளது. இந்த மைல் கல்லுக்கு ஆயுத பூஜையை முன்னிட்டு சாலை பணியாளர்கள் படையலிட்டு ஆயுத பூஜை கொண்டாடியுள்ளனர். மேலும் அவர்கள் மாநில நெடுஞ்சாலையில் உள்ள அந்த மைல் கல்லை தூய்மைப்படுத்தி திருநீறு, சந்தனம், குங்குமம் இட்டு மாலை அணிவித்து மரியாதை செய்து சுண்டல், பொறி, கடலை, தேங்காய், பழம் உள்ளிட்டவைகளை படைத்ததோடு மட்டுமல்லாமல் சாலை […]

Categories
உலக செய்திகள்

ரஷ்ய இராணுவத்தில் புதிதாக ஆள்சேர்ப்பு… பாதுகாப்பு துறை மந்திரி வெளியிட்ட தகவல்…!!!!

ரஷ்ய இராணுவத்தில் புதிதாக ஆள் சேர்ப்பதாக பாதுகாப்பு துறை மந்திரி தகவல் வெளியிட்டுள்ளார். உக்ரைனில் நடைபெற்ற போரில் ரஷ்ய ராணுவத்திற்காக அதிக எண்ணிக்கையிலான வீரர்களை அணி திரட்ட உத்திரவிடப்பட்டிருக்கிறது. தாய்நாட்டிற்காக பொதுமக்கள் ராணுவத்தில் சேர வேண்டும் என தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த நிலையில் அதிபர் புதின் செப்டம்பர் 21 அன்று ராணுவ அணி திரட்ட இயக்கத்தை அறிவித்துள்ளார். இந்த சூழலில் அதிபர் புதின் அறிவிப்புக்கு எதிராக ரஷ்யா முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது ரஷ்யாவில் இருந்து வெளிநாடுகளுக்கு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

முதலில் அப்பா இல்ல…. “அவரை வைத்து தான் இயக்க ஆசைப்படுகின்றேன்”…. விஜய் மகன் சஞ்சய்….!!!!!

முதலில் விஜய் சேதுபதியை வைத்துத்தான் திரைப்படம் இயக்க ஆசைப்படுவதாக விஜயின் மகன் சஞ்சய் கூறியுள்ளார். தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக வலம் வருகின்றார் விஜய். இவர் நடிப்பில் அண்மையில் வெளியான திரைப்படம் பீஸ்ட். தற்பொழுது வம்சி இயக்கத்தில் வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இத்திரைப்படத்தின் ஷூட்டிங் சென்னை, ஹைதராபாத் உள்ளிட்ட இடங்களில் நடைபெற்று வந்த நிலையில் தற்போது எண்ணூரில் நடைபெற்று வருகின்றது. இந்த நிலையில் விஜய் வைத்து படம் இயக்குவது குறித்து அவரின் மகன் சஞ்சய் […]

Categories
அரசியல்

“தமிழகத்தில் திமுக அரசு விரைவில் வீட்டிற்கு அனுப்புவது நிச்சயம்”… அதிமுக அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன் உறுதி…!!!!

விரைவில் திமுக அரசை வீட்டிற்கு அனுப்புவது நிச்சயம் என அதிமுகவின் அவை தலைவர் தமிழ் மகன் உசேன் கூறியுள்ளார். ராணிப்பேட்டை மாவட்டம் காரை நேரு நகர் பகுதியில் உள்ள சையத் சாதுக்ஷா அவினியான் தர்காவில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மீண்டும் தமிழகத்தில் ஆட்சி அமைய வேண்டி சிறப்பு பிரார்த்தனை மற்றும் தொழுகை நடைபெற்றுள்ளது. இதில் சிறப்பு விருந்தினராக வக்குவாரிய முன்னாள் தலைவரும் அதிமுக அவை தலைவருமான தமிழ் மகன் உசேன் கலந்து கொண்டு கட்சி நிர்வாகிகளுடன் தர்காவில் […]

Categories
மாநில செய்திகள்

தீவிரமாக நடைபெற்ற குழாய் பதிக்கும் பணி…. திடீரென வெளியான black colour திரவியம்…. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்….!!!!!

திடீரென குழியில் இருந்து கருப்பு நிற திரவியம் வெளியேறிய சம்பவம் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள ஒரு பகுதியில் பல  லட்ச ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் குழாய் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று ஊழியர்கள்   எந்திரன் மூலம்  குழியை  தோண்டினர். அப்போது  திடீரென கருப்பு நிறத்தில் திரவம் வெளியேறியுள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பணியாளர்கள் உடனடியாக மண்டல குழு தலைவர் நேதாஜி கணேசன் என்பருக்கு  தகவல் அளித்துள்ளனர். அந்த தகவலின் படி […]

Categories
தேசிய செய்திகள்

Breaking: விழுந்து நொறுங்கிய ஹெலிகாப்டர்…. உயிரிழப்பு: பெரும் சோகம்…..!!!!

இந்திய ராணுவத்திற்கு சொந்தமான ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கிய விபத்தில் விமானி பரிதாபமாக உயிரிழந்தார். அருணாச்சலப் பிரதேசம் தவாக் அருகே சென்று கொண்டிருந்த சீட்டா ரக ஹெலிகாப்டர் கீழே விழுந்து நொறுங்கியது.இந்த விபத்தில் ஹெலிகாப்டரில் பயணம் செய்த இரண்டு விமானிகளும் கடும் தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளன. இதில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.மற்றொருவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. திடீரென விமானம் விபத்துக்குள்ளானது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் விபத்து தொடர்பாக போலீசார் தீவிர […]

Categories
தேசிய செய்திகள்

ஆதார் அட்டை மூலம் வங்கியில் இருந்து பணத்தை திருட முடியுமா…..? UIDAI-வின் விளக்கம் இதோ….!!!!

இந்தியாவில் வசிக்கும் ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் அட்டை என்பது அவசியமான ஒன்றாக மாறிவிட்டது. இதனால் ஆதார் அட்டையை வங்கி சேமிப்பு கணக்கு எண், பான் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை போன்ற முக்கிய ஆவணங்களுடன் இணைக்க வேண்டும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் ஆதார் அட்டையின் விவரத்தை வைத்து வங்கியில் இருந்து பணத்தை திருடுவதாக சமீபகாலமாகவே தகவல்கள் வெளியாகிறது. இதற்கு தற்போது UIDAI தன்னுடைய அதிகாரப்பூர்வ twitter பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளது. அதில் ஆதார் அட்டை […]

Categories
Tech டெக்னாலஜி

OPPO நிறுவனத்தின் புதிய மாடல் போன்…. மிகவும் கம்மியான விலையில்…. அசத்தல் அறிமுகம்….!!!!!

பிரபலமான ஓப்போ நிறுவனம் தங்களுடைய புதிய மாடலான ஓப்போ ஏ77 செல்போனை தாய்லாந்தில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த மாடல் கூடிய விரைவில் இந்தியாவிலும் அறிமுகம் ஆகிறது. எனவே ஓப்போ ஏ77 மாடலில் இருக்கும் சிறப்பம்சங்கள் குறித்து பார்க்கலாம். அதாவது ஓப்போ ஏ77 போனில் 720×1612 pixel HD+ 6.56 inch IPS LCD panel இருக்கிறது. அதன் பிறகு 90 Hz, 269 ppi dark pixel, 600 nits brightness, வாட்டர் டிராப் நாட்ச் திரை, பாண்டா […]

Categories
அரசியல்

மதுரை விமான நிலையம் சர்வதேச தரத்தில் எப்போது உயரும்…? திமுக அரசுக்கு ஆர்பி உதயகுமார் கேள்வி…!!!!

மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மாற்றும் முயற்சி என்னாயிற்று என்று திமுக அரசுக்கு சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஆர் பி உதயகுமார் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர் மதுரை விமான நிலையத்தை சர்வதேச தரத்தில் மாற்றுவதற்கு திமுக அரசு ஈடுபட வேண்டும் எனக் கூறியுள்ளார். சென்னையில் புதிதாக உருவாக்கப்படும் விமான நிலையத்திற்கு காட்டும் அக்கறையை மதுரைக்கும் காட்ட வேண்டும் எனவும் அப்போதுதான் மதுரையில் தொழில் வளர்ச்சி பெருகும் என […]

Categories
தேசிய செய்திகள்

டிவி கூட வெடிக்குமா?…. மக்களே உஷார்…. டிவி வெடித்து 16 வயது இளைஞர் உயிரிழப்பு…. அதிர்ச்சி சம்பவம்….!!!

உத்திரபிரதேசம் மாநிலத்தில் காசியாபாத்தில் LED டிவி வெடித்து 16 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரின் தாய், சகோதரி மற்றும் நண்பரும் காயமடைந்துள்ளனர். டிவி வெடித்ததில் அது மாற்றப்பட்டிருந்த சுவற்றில் பெரிய ஓட்டை விழுந்து உள்ளது. டிவி வெடித்த பொழுது வீடு அதிர்ந்ததாக அக்கம் பக்கத்தினர் போலீசில் தெரிவித்துள்ளனர். வெடிப்பு மிகவும் வலுவாக இருந்தது, இதனால் கான்கிரீட் அடுக்குகள் மற்றும் சுவரின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. செல்போன் வெடித்து தான் பார்த்திருக்கிறோம். டிவி […]

Categories
தேசிய செய்திகள்

பால், இறைச்சி விலை உயர்வு?…. காரணம் என்ன தெரியுமா?…. மக்களுக்கு அடுத்த அதிர்ச்சி….!!!!

இந்தியாவில் மாடுகளுக்கான தீவனத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் காரணத்தால் பால் மற்றும் இறைச்சி விலை உயரக்கூடும் என தகவல் வெளியாகி உள்ளது. மாடுகளுக்கான தீவனங்களின் விலை கடந்த 9 ஆண்டு உச்சத்தை தொட்டுள்ளது. பல பகுதிகளிலும் கன மழை காரணமாக பயிர்கள் சேதம் அடைந்துள்ளதால் தீவனங்களின் விலை உயர்ந்துள்ளது. இதனால் இழப்புகளை சமாளிப்பதற்காக விவசாயிகள் விலையை உயர்த்தி வருகிறார்கள்.கடந்த டிசம்பர் மாதம் முதல் தீவனத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில் பால் மற்றும் இறைச்சி […]

Categories
தேசிய செய்திகள்

ஏடிஎம்மில் பணம் எடுக்க போறீங்களா?…. இனி இது கட்டாயம்…. இல்லனா பணம் எடுக்க முடியாது….!!!!!

இந்தியாவில் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கி ஏடிஎம் கார்டில்  பணம் எடுப்பதற்கான விதிமுறையை மாற்றி உள்ளது. எஸ்பிஐ ஏடிஎம்மில் பணம் எடுப்பதற்கு சிறப்பு எண் தேவைப்படும். அந்த எண்ணை பதிவிடவில்லை என்றால் பணம் எடுக்க முடியாது. ஏடிஎம் பரிவர்த்தனைகளை பாதுகாப்பாக மாற்றுவதற்கு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. வங்கி வாடிக்கையாளர்களை மோசடியில் இருந்து பாதுகாக்கும் விதமாக பத்தாயிரம் ரூபாய் அல்லது அதற்கு மேல் பணம் எடுப்பதற்கு பின்பற்றப்படும் புதிய விதிமுறையை எஸ்பிஐ வங்கி அமல்படுத்தியுள்ளது.இந்த புதிய விதிமுறையின் […]

Categories
பல்சுவை

மக்களே உஷார்!….. “இதை பார்த்து நம்பி விடாதீங்க”…. 5g ஸ்மார்ட்போன் வாங்குவது எப்படி?…. இதோ முழு விவரம்….!!!!

இந்தியாவில் 5G சேவையை அக்டோபர் 1ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி அறிமுகம் செய்தார். இதனை முதன்முதலாக ஏர்டெல் மற்றும் ஜியோ ஆகிய நிறுவனங்கள் அறிமுகம் செய்துள்ளது. முதல் கட்டமாக 8 நகரில் இந்த சேவையை அறிமுகம் செய்த இந்த நிறுவனங்கள் வருகின்ற 2023 ஆம் ஆண்டு இறுதிக்குள் அனைத்து இடங்களிலும் இந்த பயிற்சி சேவை கிடைக்கும் என்று தெரிவித்துள்ளனர். அதன் பிறகு 5G சேவை ரக போன்களில் விற்பனை அதிகரிக்கும். ஆனால் இந்த 5G ஃபோன்களை […]

Categories
Tech டெக்னாலஜி

உங்க பணத்துக்கு ஆபத்து…. ஆண்ட்ராய்டு மொபைல் பயனர்களுக்கு எச்சரிக்கை…. இனி இதை பண்ணாதீங்க….!!!

இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு மோசடி சம்பவங்களும் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது.அவ்வகையில் ஆண்ட்ராய்டு மொபைல்களில் உள்ள வங்கி செயலிகளை குறிவைத்து பயனர்களின் தகவல்களை திருடி பணத்தை கொள்ளை அடிக்க உதவும் சோவா என்ற வைரஸ் பரவி வருவதாக பல வங்கிகளும் வாடிக்கையாளர்களுக்கு தொடர்ந்து எச்சரிக்கை விடுத்து வருகின்றன. இன்றைய காலகட்டத்தில் அனைத்துமே மொபைல் பரிவர்த்தனைகளுக்கு மாறிவிட்டது. இந்நிலையில் ஆண்ட்ராய்டு மொபைல்களில் வங்கி செயலிகளை தாக்கும் சோவா என்ற ட்ரோஜன் பரவி வருவதாக வங்கிகள் தரப்பில் […]

Categories
தேசிய செய்திகள்

மீன் வளர்க்க 75 சதவீதம் மானியம்…. அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு…. மிஸ் பண்ணிடாதீங்க….!!!!

இந்தியாவில் மீன் உற்பத்தி செய்வதன் மூலமாக சர்வதேச சந்தையின் தேவையும் பூர்த்தி செய்யப்படுவதால் மீன் வளர்ப்பு செலவை குறைக்க விவசாயிகள்,மீன் விவசாயிகள் மற்றும் மீனவர்களுக்கு அரசு மானியம் வழங்கி வருகிறது. இதற்காக subsidy on fish farmingஎன்ற திட்டம் செயல்படுத்தி வரும் நிலையில் மீன் வளர்ப்புக்கு பீகார் அரசு விவசாயிகளுக்கு 75 சதவீதம் வரை மானியம் வழங்குகின்றது.இதற்கு விருப்பம் உள்ள விவசாயிகள் மற்றும் மீன் வளர்ப்பாளர்களிடம் மாநில அரசு விண்ணப்பங்களை கூறியுள்ளது. விவசாயிகள் மற்றும் மீன் வளர்ப்பவர்களுக்கு […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

வேற லெவல்…. “மணி மாஸ்டர் பீஸ்”…. பொன்னியின் செல்வனுக்கு மரியாதை செலுத்திய அமுல் நிறுவனம்….!!!!!

பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கு அமுல் நிறுவனம் மரியாதை செலுத்தியுள்ளது. மணிரத்தினம் இயக்கத்தில் இரண்டு பாகங்களாக உருவாகி சென்ற 30-ம் தேதி பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல் பாகம் வெளியாகியுள்ளது. இப்படத்தில் கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. மேலும் இத்திரைப்படத்தை மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனமும் லைகா நிறுவனமும் இணைந்து தயாரிக்க படத்திற்கு இசை புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். இத்திரைப்படமானது தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் […]

Categories
உலக செய்திகள்

இதற்கு காரணம் இவர்கள்தான்?…. ஈரானில் வெடித்து வரும் போராட்டங்கள்…. திணறி வரும் அதிபர்….!!!!!

ஈரான் நாட்டில் நடைபெறும் போராட்டத்திற்கு வெளிநாடுகளின் சதி தான் காரணம் என அதிபர் கூறியுள்ளார். ஈரான் நாட்டில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் அந்நாட்டு அரசு பெண்கள் கட்டாயமாக ஹிஜாப் அணிய வேண்டும் என கூறியுள்ளது.  கடந்த மாதம் மாஷா அமினி என்ற இளம் பெண் சரியாக ஹிஜாப் அணியவில்லை எனக்கூறி போலீசார் அந்த பெண்ணை தாக்கியுள்ளனர். இதில் கோமா நிலைக்கு சென்ற அந்த பெண் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். […]

Categories
சினிமா

திடீரென தற்கொலை செய்து கொண்ட தமிழ் நடிகர்…. அவரின் மனைவியே காரணம்?….. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!

மர்மதேசம் மற்றும் ஜீபூம்பா உள்ளிட்ட சீரியல்களில் நடித்த நடிகர் லோகேஷ் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதேசமயம் அவர் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அதாவது மனைவி அனுஷாவுடன் பல வருடங்களாக சந்தோசமாக வாழ்ந்து வந்த நடிகர் லோகேஷ் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துள்ளார். இதனிடையே கருத்து வேறுபாடால் பிரித்துச் சென்ற மனைவிய அனுஷா கடந்த வாரம் விவாகரத்து நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதனால் மனமுடைந்த லோகேஷ் தற்கொலை செய்து கொண்டதாக […]

Categories
Tech

WhatsAppல் இனி ஸ்க்ரீன்ஷாட் எடுக்க முடியாது…. பயனர்களுக்கு செம மாஸ் அப்டேட்……!!!!

இந்தியாவில் லட்சக்கணக்கான பயனாளர்கள் whatsapp செயலியை பயன்படுத்தி வருகின்றனர்.பயனர்களின் வசதிக்கு ஏற்றவாறு வாட்ஸ்அப் நிறுவனம் அவ்வப்போது புதிய அப்டேட்டுகளை வெளியிட்டு வருகிறது. உலக அளவில் அதிக மக்கள் பயன்படுத்தும் நம்பர் ஒன் செயலியாக whatsapp செயலி விளங்குகிறது. இந்நிலையில் பயனர்களின் தனிப்பட்ட தகவல்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் பொருட்டு வாட்ஸ் அப் ஒரு புதிய அப்டேட்டை கொண்டு வந்துள்ளது. View onceஎன்ற ஆப்ஷன் மூலம் அனுப்பப்படும் போட்டோக்களை பயனர்களால் இதுவரை ஸ்கிரீன்ஷாட் எடுக்க முடியும் என்ற நிலை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் நிலக்கரியை இறக்குமதி செய்வதில் அவசரமா?….. நச்சுனு பதில் அளித்தால் அமைச்சர் செந்தில் பாலாஜி….!!!!

தமிழக மின்சார வாரியம் நிலக்கரியை இறக்குமதி செய்வதில் அவசரம் காட்டுவதாக பல்வேறு விமர்சனங்கள் எழுந்து வருகிறது. இதற்கு தமிழக மின்சாரதுறை அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம் அளித்துள்ளார். இது குறித்து அவர் தனது twitter பக்கத்தில், மத்திய அரசு 2022-23 ஆம் ஆண்டுக்கு தமிழக மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்திற்கு 22 லட்சம் டன் நிலக்கரியை இறக்குமதி செய்து உபயோகப்படுத்தும்படி அறிவுறுத்தியது. அதன்படி 2022-2023 ஆம் ஆண்டில் மூன்று காலாண்டில் சமமாக இறக்குமதி செய்யும்படி முடிவு […]

Categories
மாநில செய்திகள்

சூறாவளி காற்று…. கனமழை வெளுக்கும்…. தமிழகத்தில் எச்சரிக்கை…..!!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.இந்நிலையில் தமிழகத்தில் இன்றும் நாளையும் கனமழை வெளுத்து வாங்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இன்று நீலகிரி, கோவை, கடலூர், செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை மற்றும் வேலூர் உள்ளிட்ட 10 மாவட்டங்களிலும், நாளை சென்னை,காஞ்சி மற்றும் திருவள்ளூர் லிட்டர் 14 மாவட்டங்களிலும் கனமழை பெய்யும் எனவும் ஆந்திர கடலோர பகுதி மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்க கடற் பகுதிகளில் […]

Categories
மாநில செய்திகள்

மாணவர்கள் கவனத்திற்கு….. கல்வியியல் படிப்புக்கு நாளை முதல்…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் 2022-23 ஆம் கல்வியாண்டு தொடங்கியதையடுத்து பள்ளிகள் முதல் கல்லூரிகள் வரை மாணவர்கள் சேர்க்கை நடைபெற தொடங்கியது. அதன்படி கடந்த 20 ஆம் தேதி முதல் அரசு மற்றும் தனியார் கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடைபெற தொடங்கியது. அதனை தொடர்ந்து பொறியியல் படிப்புக்கான மாணவர் சேர்க்கை ஆன்லைன் மூலம் நடைபெற்றது. அதன் பிறகு கலந்தாய்வு ஆகஸ்ட் மாதம் தொடங்கி தற்போது வரை நடைபெற்று வருகிறது. அதனைப் போல அரசு மற்றும் அரசு உதவி பெறும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“போஸ்டரை வெளியிட்டு வாழ்த்து கூறிய விஜய் ஆண்டனி”…. இணையத்தில் வைரல்…!!!!!!

போஸ்டரை வெளியிட்டு நடிகர் விஜய் ஆண்டனி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். தமிழ் சினிமா உலகில் நடிகர், இசையமைப்பாளர் என தனக்குள் பன்முகத் தன்மைகளை கொண்டுள்ளார் விஜய் ஆண்டனி. இவர் தற்பொழுது சுசீந்தரன் இயக்கத்தில் புதிய படமொன்றில் நடிக்கின்றார். இத்திரைப்படத்திற்கு இமான் இசையமைக்க நல்லுசாமி பிக்சர்ஸ் நிறுவனத்தின் தாய் சரவணன் தயாரிக்கின்றார். படத்திற்கு வள்ளிமயில் என பெயரிடப்பட்டுள்ளது. மேலும் இப்படத்தில் சத்யராஜ், பாரதிராஜா உள்ளிட்டோர் நடிக்கின்றார்கள். அண்மையில் இத்திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி வைரலானது. இந்த நிலையில் இத்திரைப்படத்தின் […]

Categories
மாநில செய்திகள்

உச்சகட்ட கொடுமைக்கு ஆளான தமிழர்கள்….. மீட்டு கொண்டு வந்து தமிழக அரசு…. குவிந்து வரும் பாராட்டுக்கள்….!!!!

மியான்மர் நாட்டில் சிக்கிய தமிழர்களை  மீட்டுள்ளனர். நமது தமிழ்நாட்டை சேர்ந்த  வாலிபர்கள்  உள்ளிட்ட 300  இந்தியர்கள் ஆன்லைனில் வேலை தேடியுள்ளனர். அப்போது இவர்களை தொடர்பு கொண்ட ஒரு  கும்பல் மியான்மர் நாட்டில் வேலை இருப்பதாக கூறி கட்டாயப்படுத்தி கடத்தி சென்றுள்ளனர். அங்கு அவர்களை சட்டவிரோத வேலைகளை செய்ய வேண்டும் என கூறியுள்ளனர். அதனை மறுத்தவர்களுக்கு மின்சாரம் பாய்ச்சி கடுமையான தண்டனைகளை கொடுத்து பிணைக்கைதிகளாக அடைத்து வைத்து சித்ரவதை  செய்துள்ளனர். இதுகுறித்து  தமிழக  முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மோடிக்கு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பொது மக்களுக்கு இப்படியொரு காரியத்தை செய்த லெஜெண்ட் சரவணன்…. நீங்களே பாருங்க….!!!

லெஜெண்ட் சரவணன் தமிழகத்தில் பிரபலமான தொழிலதிபராவார். இவர் தமிழ் சினிமாவில் ‘தி லெஜன்ட்’ என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். இந்த படம் வசூலில் ஓரளவு நல்ல வரவேற்பு பெற்றது. இதனையடுத்து, ட்விட்டர் பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது தன்னுடைய புகைப்படங்களை வெளியிட்டு வருவார். இந்நிலையில், தனது ட்விட்டர் பக்கத்தில் அனைவருக்கும் சர்ப்ரைஸ் கொடுக்கும் வகையில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், என் மீது அன்பை வைத்திருக்கும் என் மக்களுக்காக என் வீடு என்றென்றும் திறந்திருக்கும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விக்ரமை கெட்ட வார்த்தையில் திட்டிய த்ரிஷா…. இணையதளத்தில் வைரலாகும் வீடியோ….!!!!

தமிழ் திரையுலகில் பிரபலமான இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும் புகழ் பெற்றவர் இயக்குனர் மணிரத்னம். இவர் தற்போது கல்கியின் புகழ்பெற்ற “பொன்னியின் செல்வன்” நாவலை அடிப்படையாகக் கொண்டு பொன்னியின் செல்வன்-1 திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்தில் முன்னணி திரை பிரபலங்கள் பலர் நடித்துள்ளனர். இந்தத் திரைப்படம் செப்டம்பர் 30ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் பொன்னியின் செல்வன் திரைப்பட பிரமோஷன் நிகழ்ச்சிக்காக இந்தியில் ஒளிபரப்பாகும் இந்தியில் நகைச்சுவை நடிகர் கபில் சர்மாவின் நிகழ்ச்சியில் விக்ரம், […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“காட்பாதர் படத்தில் மிகவும் பிடித்த பாடல்”…. மோகன் ராஜா இணையத்தில் பதிவு….!!!!!

காட் பாதர் திரைப்படத்தில் தனக்கு மிகவும் பிடித்த பாடல் என குறிப்பிட்டு பாடலை வெளியிட்டுள்ளார் மோகன் ராஜா. மலையாளத்தில் சென்ற 2 வருடத்திற்கு முன்பாக பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன் லால் நடிப்பில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம் லூசிபர். தற்போது இத்திரைப்படத்தை தெலுங்கில் காட்பாதர் என்ற பெயரில் ரீமேக் செய்யப்படுகின்றது. இப்படத்தை மோகன் ராஜா இயக்குகின்றார். இத்திரைப்படத்தில் ஹீரோயினாக நயன்தாரா நடிக்க முக்கிய வேடத்தில் பாலிவுட் நடிகர் சல்மான்கான் நடித்திருக்கின்றார். சூப்பர் குட் ஃபிலிம்ஸ் […]

Categories
இந்திய சினிமா சினிமா

செம மாஸ்…. ”பிரம்மாஸ்திரம்” படத்தின் மொத்த வசூல்…. அதிகாரப்பூர்வ அறிவிப்பு….!!!

‘பிரம்மாஸ்திரம்’ படம் இதுவரை செய்துள்ள வசூல் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இயக்குனர் அயன் முகர்ஜி இயக்கத்தில் அமிதாப்பச்சன், ரன்பீர் கபூர், ஆலியா பட், நாகர்ஜுனா நடிப்பில் வெளியான திரைப்படம் ”பிரம்மாஸ்திரம்”. இந்த திரைப்படம் தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு போன்ற மொழிகளில் டப் செய்யப்பட்டுள்ளது. இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. இந்நிலையில், ‘பிரம்மாஸ்திரம்’ படம் இதுவரை செய்துள்ள வசூல் குறித்து அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, இந்த படம் இதுவரை 445 கோடி […]

Categories
மாநில செய்திகள்

பி.எப்.ஐ அமைப்பு…. தமிழகம் முழுவதும்”முக்கிய நகரங்களில் போலீசார் தீவிர பாதுகாப்பு”….!!!!!

விமான நிலையத்தில் மத்திய தொழில் பாதுகாப்பு போலீசார் தீவிர சோதனைகள் ஈடுபட்டுள்ளனர். இந்தியாவில் உள்ள பல மாநிலங்களில் பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா என்ற அமைப்பினர் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வந்தனர். இதனையடுத்து இந்த அமைப்புகளின் அலுவலகங்களில் அமலாகதுறை அதிகாரிகள் சோதனை நடத்தி 100-க்கும் மேற்பட்டவர்களை கைது செய்தனர். இந்நிலையில்  அடுத்த 5ஆண்டுகள் இந்த அமைப்பு மற்றும் இதன் தொடர்புடைய அனைத்து அமைப்புகளும் இந்தியாவில் செயல்பட ஐகோர்ட் தடை விதித்து உத்தரவிட்டது. இதனால் தமிழகத்தில் உள்ள பல்வேறு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“அவர் நினைத்ததை இவர் முடித்துவிட்டார்”….. பார்த்திபன் ஓபன் டாக்….!!!!!

இயக்குனர் மணிரத்னம் குறித்து பார்த்திபன் இணையத்தில் பதிவொன்றை பகிர்ந்துள்ளார். மணிரத்தினம் இயக்கத்தில் இரண்டு பாகங்களாக உருவாகி சென்ற 30-ம் தேதி பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல் பாகம் வெளியாகியுள்ளது. இப்படத்தில் கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. மேலும் இத்திரைப்படத்தை மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனமும் லைகா நிறுவனமும் இணைந்து தயாரிக்க படத்திற்கு இசை புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். இத்திரைப்படமானது தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் ஹரிஷ் கல்யாணுக்கு டும் டும் டும்…. பொண்ணு யாரு தெரியுமா….? அவரே வெளியிட்ட அழகிய புகைப்படம் இதோ…..!!!!

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நாயகன் ஹரிஷ் கல்யாண். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார். இந்த நிகழ்ச்சிக்கு பிறகு நடிகர் ஹரிஷ் கல்யாணுக்கு பட வாய்ப்புகள் குவிந்த வண்ணமாகவே இருக்கிறது. கடந்த 2010-ம் ஆண்டு வெளியான சிந்து சமவெளி என்ற திரைப்படத்தின் மூலம் சிந்து சமவெளி திரைப்படத்தின் மூலம் அறிமுகமான ஹரிஷ் கல்யாண், வில் அம்பு, இஸ்பேட் ராஜாவும் இல்பட் ராணியும், பியார் பிரேமா […]

Categories
தேசிய செய்திகள்

ஏடிஎம்மில் நீங்க பணம் எடுக்க போறீங்களா?…. இதையும் கொண்டு போங்க…. எஸ்பிஐ திடீர் அறிவிப்பு…..!!!!

வங்கியில் தற்போது ஏடிஎம்களில் பணம் எடுப்பதற்கான விதிமுறைகளை மாற்றி வருகிறது அதன்படி எஸ்பிஐ ஏடிஎம்களில் பணம் எடுக்க சிறப்பு என் தேவைப்படும் இந்த எண்ணை பதிவிடவில்லை என்றால் ஏடிஎம்மில் இருந்து பணம் எடுக்க முடியாது ஏடிஎம் பரிவர்த்தனைகளை பாதுகாப்பானதாக மாற்ற இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது குறித்து எஸ்பிஐ வங்கி கூறியது, ஓடிபி இல்லாமல் வாடிக்கையாளர்கள் பணத்தை எடுக்க முடியாது. பணம் எடுக்கும் நேரத்தில் வாடிக்கையாளர்கள் தங்கள் மொபைல் போனில் ஓடிபி பெறுவார்கள். அந்த எண்ணை உள்ளிட்ட […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

“காங்கிரஸ் கமிட்டி சார்பாக முப்பெரும் விழா”…. மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள்….!!!!!

ஆறுமுகநேரியில் காங்கிரஸ் கமிட்டி சார்பாக முப்பெரும் விழா நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஆறுமுகநேரியில் நகர காங்கிரஸ் கமிட்டி சார்பாக காந்தி பிறந்தநாள், காமராஜர் நினைவு நாள், சிவாஜி கணேசன் பிறந்த நாள் உள்ளிட்ட முப்பெரும் விழா நடைபெற்றது. இவ்விழாவிற்கு நகர காங்கிரஸ் தலைவர் ராஜாமணி தலைமை தாங்க பொதுச் செயலாளர் பழனிவேல், மாவட்ட செயலாளர் சுப்ரமணியம் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தார்கள். இவ்விழாவிற்கு மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் சந்திரசேகரன், சிவசுப்பிரமணியன், மாவட்ட மகிலா காங்கிரஸ் தலைவர் சிந்தியா […]

Categories
தேசிய செய்திகள்

ஆப்பிள் ஐபோன் புது மாடல்!…. விலை என்னென்னு தெரியுமா?…. வெளியான சூப்பர் தகவல்….!!!!

ஆப்பிள் புது ஐபோன் 14 சீரிஸை ஒரு மாதத்துக்கு முன்பு அறிமுகப்படுத்தியது. இந்த போன் மார்க்கெட்டில் அமோக விற்பனையில் உள்ள நிலையில், அடுத்து அந்நிறுவனம் களமிறக்கும் ஐபோன் பற்றியும், அதன் விலை குறித்த தகவலும் வெளியாகியுள்ளது. அதன்படி ஆப்பிள் நிறுவனமானது 4th gen ஐபோன் SE-ஐ உருவாக்கிக்கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. இதுவரையிலும் ஐபோன் SE மாடல்களின் iPhone SE, iPhone SE 2 மற்றும் iPhone SE 3 சீரீஸ்களை வெளியிட்டு இருக்கிறது. இந்த வரிசையில் தற்போது iPhone […]

Categories
தேசிய செய்திகள்

உங்கள் குழந்தையின் எதிர்காலத்திற்கு சேமிக்கணுமா?…. இதோ சூப்பரான திட்டம்….!!!!!

பணவீக்கம் அதிகரிக்க அதிகரிக்க எதிர் கால நிதி குறித்த கவலை மக்களிடத்தில் அதிகரித்துக்கொண்டே வருகிறது. குறிப்பாக பெற்றோர்கள் அவர்களது பிள்ளைகளின் கல்வி முதல் திருமணம் வரையிலான பல செலவினங்கள் பற்றி கவலை கொண்டிருக்கின்றனர். இது போன்ற எதிர் கால நிதித் தேவைகளை சமாளிக்கதான் பல முதலீட்டு திட்டங்கள் உதவுகிறது. அந்த அடிப்படையில் நல்லவருமானம் ஈட்டுவதாக பிபிஎப் இருக்கிறது. குழந்தைகளுக்கு பொதுவருங்கால வைப்புநிதி கணக்கை துவங்கி மாதந்தோறும் டெபாசிட் செய்வதன் வாயிலாக அந்த குழந்தையின் எதிர்காலத்துக்கு தேவையான நிதியை […]

Categories
மாநில செய்திகள்

ஒகேனக்கல் அருவியில் குளிக்க அனுமதி…. சுற்றுலாப் பயணிகளுக்கு சூப்பர் குட் நியூஸ்….!!!!

ஒகேனக்கல் அருவியில் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கர்நாடகா மற்றும் கேரளா மாநிலங்களில் உள்ள காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக தென்மேற்கு பருவமழை பெய்து வந்தது. இதனால் கபினை  மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைக்கு உபரி நீர் அதிகரித்து வந்தது. அதில் அதிகபட்சமாக 2.46 லட்சம் கன அடி வீதம் உபரி நீர் வெளியேற்றப்பட்டு வந்தது. இதனால் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அருவிகள் அனைத்தும் மூழ்கி சேதமடைந்தது. இதனையடுத்து தொடர்ந்து நீர்வரத்து அதிகரிப்பதும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடக்கடவுளே…. ”ஜீம் பூம் பா” தொடர் நடிகர் தற்கொலை…. அதிர்ச்சியில் ரசிகர்கள்….!!!

லோகேஷ் ராஜேந்திரன் திடீரென தற்கொலை செய்து கொண்டுள்ளார். 90 காலகட்டத்தில் வெளியான மர்ம தேசம், ஜீம் பூம் பா போன்ற தொடர்களில் நடித்து குழந்தை நட்சத்திரமாக பிரபலமானவர் லோகேஷ் ராஜேந்திரன். இவர் நடிகர் விஜயகாந்த் நடிப்பில் வெளியான ‘கண்ணுபடப் போகுதய்யா’ படத்திலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இவர் 6அத்தியாயம் என்ற குறும்படத்தை இயக்கியுள்ளார். இந்நிலையில், லோகேஷ் ராஜேந்திரன் திடீரென தற்கொலை செய்து கொண்டுள்ளார். இவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பலரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதனைத் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

என்னாது! தளபதி 67 திரைப்படத்தில் சிம்பு இணைகிறாரா….? அப்ப மரண மாஸா இருக்குமே….!!!!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக வலம் வரும் தளபதி விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனா ஹீரோயின் ஆக நடிக்க, பிரகாஷ்ராஜ், சரத்குமார், பிரபு, சாம் போன்றோர்கள் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். இந்த படத்தில் விஜய் முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடிப்பதாக படக்குழு தரப்பிலிருந்து கூறப்பட்டுள்ளது. இதனால் வாரிசு படத்தின் மீது ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்த படத்தை தொடர்ந்து விஜய் இயக்குனர் லோகேஷ் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“கிராம உதவியாளர் காலியிடங்கள்”…. உடனடியாக நிரப்ப மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு உத்தரவு….!!!!!!

தமிழகத்தில் கிராம உதவியாளர் காலியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டிருக்கின்றது. அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் வருவாய் நிர்வாக ஆணையர் எஸ்.கே.பிரபாகர் அனுப்பிய கடிதத்தில் கூறியுள்ளதாவது, சென்ற 2019 ஆம் வருடம் அக்டோபர் மாதத்தில் இருந்து 2022 ஆம் வருடம் செப்டம்பர் 30ஆம் தேதி வரை தமிழக முழுவதும் 2748 கிராம உதவியாளர் காலியிடங்கள் இருக்கின்றது. இதில் காலி பணியிடங்களை விதிகளுக்கு உட்பட்டு உடனடியாக நிரப்ப வேண்டும். அரசின் வழிகாட்டுதல்களை பின்பற்றி எந்தவித விதிமீறலும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கெட்ட வார்த்தை பேசிய த்ரிஷா…. விக்ரமின் ரியாக்ஷன் என்னன்னு பாருங்க….!!!

விக்ரம் கொடுத்த ரியாக்சன் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் கடந்த 30ஆம் தேதி ரிலீசான திரைப்படம் ”பொன்னியின் செல்வன்”. இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இந்த படத்தின் ரிலீஸூக்கு முன்னர் படக்குழுவினர் பல்வேறு மாநிலங்களில் ப்ரோமோஷன் பணிகளில் ஈடுபட்டனர். அப்போது மும்பை சென்ற படகுழுவினர் நகைச்சுவை நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றனர். அந்த நிகழ்ச்சியில் ஜெயம் ரவி, விக்ரம், திரிஷா, கார்த்தி, ஷோபிதா குர்தா பங்கேற்றனர். அந்த நிகழ்ச்சியில் […]

Categories

Tech |