Categories
மாநில செய்திகள்

செம! ஹேப்பி நியூஸ்…. பள்ளி மாணவர்களுக்கான விடுமுறை நீட்டிப்பு…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் படிக்கும் மாணவர்களுக்கு காலாண்டு தேர்வு கடந்த செப்டம்பர் மாதம் 30-ஆம் தேதி முடிவடைந்து காலாண்டு விடுமுறை விடப்பட்டது. அந்த அறிவிப்பின்படி 6 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு அக்டோபர் 10-ஆம் தேதி வரை விடுமுறை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதேபோன்று மெட்ரிகுலேஷன் பள்ளிகளுக்கு அக்டோபர் 9-ஆம் தேதி வரை விடுமுறை தற்போது விடுமுறை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை மெட்ரிகுலேஷன் பள்ளி இயக்குனர் கருப்பசாமி வெளியிட்டுள்ளார். அதன் பிறகு தசரா பண்டிகைக்காண […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“நடிகை குஷ்பூ மருத்துவமனையில் அனுமதி”…. புகைப்படத்தை பார்த்து அதிர்ச்சியடைந்த ரசிகாஸ்…!!!!!

நடிகை குஷ்பூ இன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் குஷ்பூ. இவர் 90 காலகட்டத்தில் கனவு கன்னியாக இருந்தார். தொடர்ந்து படங்களில் நடித்து வரும் இவர் தயாரிப்பாளராகவும் வலம் வருகிறார். இவர் ரஜினி, கமல், சத்யராஜ், விஜயகாந்த், சரத்குமார் என முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். இவர் தற்போது திரைப்படங்கள் சீரியலில் நடிப்பது மட்டுமல்லாமல் அரசியலிலும் ஈடுபட்டு வருகின்றார். இவர் தமிழில் நடித்து வந்த சீரியல் சென்ற சில வாரங்களுக்கு […]

Categories
தேசிய செய்திகள்

வெளிநாடுகளில் வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி….. 14 பேர் மீட்பு…. மத்திய அரசின் அதிரடி உத்தரவு…..!!!!

இந்தியாவில் பொதுமக்களின் கஷ்டங்களை தெரிந்து கொண்டு அவர்களுக்கு வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக ஆசை காட்டி சிலர் மோசடி வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர். வெளிநாட்டிற்கு வேலைக்கு சென்றால் அதிக பணம் சம்பாதிக்கலாம் என்றும், அதன் மூலம் உங்களுடைய கடனை எல்லாம் அடைத்து விடலாம் என்றும் கூறுவதால் மக்களும் அதை நம்பி  வெளிநாட்டுக்கு வேலை செல்ல வேண்டும் என்று முடிவு செய்து விடுகின்றனர். ஆனால் வெளிநாட்டு வேலை சிலருக்கு நன்மையாக அமைந்தாலும், பலருக்கும்  அது பாதகமாகவே அமைந்துவிடுகிறது. சமூகத்தில் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

திடீரென தவறி விழுந்து மயங்கிய சிறுமி…. கதறி அழுத குடும்பத்தினர்….. நெஞ்சை உலுக்கும் சம்பவம்…..!!!!

திடீரென சிறுமி மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்துள்ளது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள பல்லடம் அருகே பொங்கலூர் கிராமம் அமைந்துள்ளது. இந்தப் பகுதியில் சிவசக்தி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மைஷிகா ஸ்ரீ (5) என்ற மகள் இருந்துள்ளார். அதே பகுதியில் வசிக்கும் தன்னுடைய பாட்டி வீட்டின் முன்பாக விளையாடிக் கொண்டிருந்தபோது திடீரென தவறி விழுந்து மயங்கியுள்ளார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த உறவினர்கள் உடனடியாக சிறுமியை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றுள்ளனர். அந்த சிறுமியை பரிசோதித்த […]

Categories
சென்னை மாநில செய்திகள்

இளைஞர்களே ரெடியா?…. அக்டோபர் 15 சென்னையில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்…. மிஸ் பண்ணிடாதீங்க….!!!!

தமிழகத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் நோக்கத்தில் ஒவ்வொரு மாதமும் இரண்டு முறை வேலை வாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.அதில் முன்னணி நிறுவனங்கள் பங்கேற்று வேலை வாய்ப்புகளை வழங்கி வருகின்றன.இந்நிலையில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள தி நியூ கல்லூரியில் மாவட்ட நிர்வாகம் மற்றும் சென்னை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழிலதி வழிகாட்டு மையம் இணைந்து மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமை நடத்துகிறது.மேற்பட்ட முன்னணி தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொள்ள உள்ள நிலையில் எட்டாம் வகுப்பு […]

Categories
விளையாட்டு

BREAKING: பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் அப்பா ஆனார்…. என்ன குழந்தை தெரியுமா…..???

இந்திய கிரிக்கெட் வீரர் ரஹானேவுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்தச் செய்தியை அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து உள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள twitter பதிவில், இன்று காலை நானும் எனது மனைவி ராதிகாவும் ஆண் குழந்தையை இந்த உலகிற்கு வரவேற்கிறோம். தாய் மகன் இருவரும் ஆரோக்கியத்துடன் இருக்கின்றனர். உங்கள் அன்புக்கும் ஆசீர்வாதத்திற்கும் நன்றி”என தெரிவித்துள்ளார். இவருக்கு ஏற்கனவே ஆர்யா என்ற பெண் குழந்தை உள்ள நிலையில் தற்போது ஒரு ஆண் குழந்தை பிறந்துள்ளது.இதனைத் […]

Categories
மாநில செய்திகள்

சொந்த ஊர் சென்றவர்களுக்கு…. சென்னைக்கு திரும்புவதற்கு சிறப்பு பேருந்துகள்….. வெளியான அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் காலாண்டு தேர்வு முடிந்து பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. அது மட்டுமில்லாமல் சரஸ்வதி, ஆயுத பூஜை பண்டிகை முன்னிட்டு அடுத்தடுத்து அரசு விடுமுறை விடப்பட்டுள்ளது. எனவே சென்னை உள்ளிட்ட பிற நகரங்களில் இருந்து பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்றனர். சொந்த ஊருக்கு செல்ல விரும்பு பொதுமக்கள் கூட்ட நெரிசலின்றி பாதுகாப்பாக பயணிக்கும் வகையில் செப்டம்பர் 30, அக்டோபர் 1 ஆகிய தேதிகளில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டது. அதன்படி சென்னையில் இருந்து பல்வேறு ஊருக்கு தினசரி […]

Categories
மாநில செய்திகள்

அப்படி போடு!…. கனிமொழிக்கு திமுகவில்‌ பெரிய பதவியா?…. இன்னும் 4 நாட்களில்….. வெளியான தகவல்….!!!!

தமிழகத்தில் ஆளுங்கட்சியாக இருக்கும் திமுகவில் மொத்தம் 5 துணை பொதுச்செயலாளர்கள் இருந்தனர். அவர்கள் இ.பெரியசாமி பொன்முடி, சுப்புலட்சுமி ஜெகதீசன், ஆ.ராசா, அந்தியூர், செல்வராஜ் ஆகியோர் ஆவர். இதில் சுப்புலட்சுமி ஜெகதீசன் தனது பதவியை ராஜினாமா செய்து விட்டு அரசியலில் இருந்து விலகிக் கொண்டார். திமுகவில் இருந்து அவர் விலகியதன் பின்னணியில் பல்வேறு அரசியல் சச்சரவுகள் முன்வைக்கப்பட்டு வருகின்றனர். அது ஒரு புறம் இருக்க மறுபுறம் சுப்புலட்சுமி ஜெகதீசனின் இடத்தை நிரப்ப போவது யார்? என்ற கேள்வி எழுந்துள்ளது. […]

Categories
டெக்னாலஜி

கூகுளின் 2 புதிய ஸ்மார்ட்போன்கள்…. விரைவில் இந்திய சந்தையில் அறிமுகம்….. ஆவலுடன் காத்திருக்கும் வாடிக்கையாளர்கள்….!!!!

கூகுளின் pixel 7 மற்றும் pixel 7 pro ஸ்மார்ட்போன்கள் விரைவில் சர்வதேச சந்தையில் அறிமுகமாகுள்ளது. அதேபோல் pixel போன்கள் இந்திய சந்தையிலும் அறிமுகம் செய்யப்படுகின்றன. இந்த தகவலை கூகுள் நிறுவனமும் உறுதி செய்துள்ளது. ஆனால் இதன் சரியான இந்திய வெளியீட்டு தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. தற்போது பிக்சல் 7 மற்றும் பிக்சல் 7 ப்ரோ ஸ்மார்ட்போன்களின் முன்பதிவு இந்தியாவில் அக்டோபர் 6 அன்று துவங்கும் என தெரியவந்துள்ளது. இதே தகவலை கூகுள் நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

வடகிழக்கு பருவமழை…… “தயார் நிலையில் இருக்கும் முன்னேற்பாடு பணிகள்…. ஆட்சியர் தகவல்…..!!!!!

வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள அனைத்து முன்னேற்பாடுகளும் தயார் நிலையில் இருப்பதாக ஆட்சியர் கூறியுள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வடகிழக்கு பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்து அனைத்து துறை அலுவலர்களுடன் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடைபெற்றது. அப்போது ஆட்சியர் பேசியதாவது, “காவல், தீயணைப்பு, பேரிடர் மீட்பு படை, ஊர்க்காவல், தேசிய மாணவர் படை உள்ளிட்ட பிரிவினர்களை ஒருங்கிணைத்து பேரிடர் காலங்களில் பாதிப்புக்கு உள்ளாகும் இடங்களில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை மற்றும் மீட்பு பணிகளில் ஈடுபட […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“இந்த முகம் ஒரு போதும் தவறான கோணத்தில் இருக்காது”…. ஐஸ்வர்யா வெளியிட்ட புகைப்படம்…. ட்ரெண்டிங்….!!!!

நடிகர் ரஜினியின் புது புகைப்படம் ஒன்றை அவரது மகளான ஐஸ்வர்யா டுவிட்டரில் பகிர்ந்து இருக்கிறார். ரஜினி இப்போது நெல்சன் இயக்கத்தில் உருவாகும் “ஜெயிலர்” திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் காட்சிகளானது சென்னை புறநகர் பகுதிகளான கிழக்கு கடற்கரை சாலை, எண்ணூரில் வேகமாக படமாக்கப்பட்டு வருகிறது. #nofilter needed,nothing false,flawlessA frame that can never go wrong..A face that can never have a wrong angle. #fatherlove❤️ Positive priceless picture perfect […]

Categories
அரசியல்

OMG….!! ரூ.38,000-த்தை தாண்டிய தங்கம் விலை….. அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்….!!

கடந்த சில நாட்களாக தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது. இந்த செய்தி இல்லத்தரசிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.320 உயர்ந்துள்ளது. இதனையடுத்து 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் ரூ.38,200-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.40 உயர்ந்துள்ளது. இதனால் ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.4,775-க்கு விற்பனை ஆகிறது. மேலும் ஒரு கிராம் […]

Categories
டெக்னாலஜி

பல்வேறு சிறப்பம்சங்களுடன்….. சியோமி ஸ்மார்ட்போன் அறிமுகம்….!!!!

சர்வதேச சந்தையில் Xiaomi நிறுவனம் Xiaomi 12T மற்றும் 12T ப்ரோ ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துள்ளது. இந்த இரண்டு மாடல்களிலும் 6.67 இன்ச் க்ரிஸ்டல்ரெஸ் 120Hz OLED டிஸ்ப்ளே, HDR10+ மற்றும் டால்பி விஷன் சப்போர்ட், அடாப்டிவ் HDR, 68 பில்லியன் நிறங்கள், அடாப்டிவ்சின்க், டிஸ்ப்ளேவுடன் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. Xiaomi 12T ப்ரோ ஸ்மார்ட்போனில் 200MP பிரைமரி கேமராவும், சியோமி 12T மாடலில் 108MP கேமராவும் வழங்கப்பட்டுள்ளது. Xiaomi 12T ஸ்மார்ட்போன் […]

Categories
மாநில செய்திகள்

தென்மாவட்ட வளர்ச்சி விவகாரம்…. “அம்மா அரசு போல் திமுக நடவடிக்கை எடுக்குமா?”…. ஆர்.பி. உதயகுமார் கேள்வி….!!!!

தமிழக அரசு தொழில்கள் வளர்ச்சியை சென்னை கோவையை சார்ந்த அகலப்படுத்தி கொண்டே செல்கிறது. மதுரை முதல் கன்னியாகுமரி வரை ஏர்போர்ட் போக்குவரத்துக்கான நான்கு வழிச்சாலை ரோடு, குடிநீர் வசதி, ஏராளமான நிலம், மனிதவளம் எல்லாம் இருந்தும் தொழிற்சாலையில் தென் மாவட்டங்கள் பின்தங்கியே உள்ளது. இதுகுறித்து ஆர்பி உதயகுமார் கூறியது, தென் மாவட்டங்கள் தொழில் வளர்ச்சி குறித்து நீண்ட விவாதம் நடைபெற்று வருகிறது. நிலம், தண்ணீர், மின்சாரம் தேவையான அளவில் இருந்தால் கூட தொழில் தொடங்க தயக்கம் காட்டப்பட்டு […]

Categories
மாநில செய்திகள்

“நான் குதிக்கணும்”…. ஆற்றில் குதித்து தற்கொலை செய்ய குடிமகன் செய்த அட்டகாசம்…. பெரும் பரபரப்பு….!!!!

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் காவேரி ஆற்றின் பாலத்தின் மீது தொடர்ந்து தற்கொலை சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இதனை தடுக்கக்கூடிய வகையில் தன்னம்பிக்கை கொண்ட வாசகங்கள் கொண்டு விழிப்புணர்வு பாதகை வைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று இரவு திடீரென இரு சக்கர வாகனத்தில் வந்த பள்ளிப்பாளையம் தேவாங்குபுற பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி ராஜா என்பவர் குடும்ப பிரச்சினை காரணமாக மதுபோதையில் பாலத்தின் மீது இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு தற்கொலை முயற்சி […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

அமராவதி அணையின் நீர்மட்டம்…. வெளியான தகவல்….!!!!

அமராவதி அணையின் தற்போதைய நீர்மட்ட அளவு வெளியிடப்பட்டுள்ளது. கரூர் மாவட்டத்தில் அமராவதி அணை அமைந்துள்ளது. இந்த அணையினால் அப்பகுதியில் உள்ள விவசாய நிலங்கள் செலுத்துள்ளது. இந்நிலையில் 90 கன அடி கொண்ட அமராவதி அணையில் நேற்று முன்தினம் காலை 8 மணி நிலவரப்படி 84.9 கன அடி தண்ணீர் உள்ளது. மேலும் மணிக்கு 359 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அத்துடன் அணையில் இருந்து 900 கன அடி தண்ணீர் வெளிவிடப்படுகின்றது. இந்நிலையில் அணையில் தற்போது […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“புதிய ஓட்டுனர் உரிமம் பெறும் நடைமுறை”…. காலதாமதமாவதாக குற்றச்சாட்டு….!!!!!

புதிய ஓட்டுனர் உரிமம் பெறும் நடைமுறையால் காலம் தாமதமாவதாக ஓட்டுனர்கள் மற்றும் பயிற்சி பள்ளி உரிமையாளர்கள் குற்றம் சாட்டி உள்ளார்கள். திண்டுக்கல் மாவட்டத்தில் நான்கு இடங்களில் வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றது. இந்த அனைத்து வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களிலும் பொதுமக்கள் தாமாக முன்வந்து ஓட்டுனர் பயிற்சி பள்ளிகளில் வாகனங்களை ஓட்டுவதற்கு முறையாக பயிற்சி பெற்ற பிறகு வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் நடத்தப்படும் தேர்வில் வெற்றி பெற்று ஓட்டுநர் உரிமத்தை பெற்றுக் பெற்றுக் கொள்ளும் முறை வழக்கத்தில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விஜய் சேதுபதி படத்தின் ரிலீஸ் தேதி… வெளியான புதிய அப்டேட்… எதிர்பார்ப்பில் ரசிகர்கள்…!!!!

அறிமுக இயக்குனர் வெங்கட் கிருஷ்ணா இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் யாதும் ஊரே யாவரும் கேளிர். இந்த திரைப்படத்தில் கதாநாயகனாக விஜய் சேதுபதி நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடித்திருக்கின்றார். மேலும் மோகன் ராஜா, மகிழ் திருமேனி போன்றோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். நிவாஸ் கே பிரசன்னா இந்த படத்திற்கு இசையமைத்திருக்கிறார். இந்த சூழலில் இந்தப் படத்தின் ரிலீஸ் தேதி பற்றி அதிகாரப்பூர் அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி இந்த படம் வருகிற டிசம்பர் மாதம் வெளியாகும் […]

Categories
உலக செய்திகள்

அடக்கடவுளே…!! என்ன நடக்கப் போகுதோ….? அணு ஆயுதங்களை சுமந்து கொண்டு…. உக்கரனை நோக்கிச் செல்லும் ரயில்…. எச்சரிக்கை விடுத்த உளவுத்துறை அலுவலர்….!!!!

அணு ஆயுதங்களை சுமந்து கொண்டு உக்ரைனை நோக்கி ரஷ்ய ரயில் செல்கிறது. உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் 225 நாளை கடந்து நடந்து கொண்டிருக்கின்றது. இதில் ஏராளமான மக்கள் தங்களது உயிர்களை இழந்துள்ளனர். இந்நிலையில் ரஷ்யாவுக்கு சொந்தமான ரயில் ஒன்று அணு ஆயுதங்களை சுமந்து கொண்டு உக்கிரனை நோக்கி செல்வது போன்ற வீடியோ ஒன்று வெளியானது. இந்த ரயில் ரஷ்யாவின் படைப்பிரிவுக்கு சொந்தமானது என தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த ரயில் உக்ரைன் எல்லையிலிருந்து கிட்டத்தட்ட 300 […]

Categories
டெக்னாலஜி

யூடியூப்பில் இனி இதற்கு கட்டணம்…. எவ்வளவு தெரியுமா…? வெளியான அதிரடி அறிவிப்பு…!!!

இன்றைய காலகட்டத்தில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரது கைகளிலும் செல்போன் இருப்பதை நம்மால் பார்க்க முடிகிறது. அந்த அளவிற்கு உலகம் நவீனமயமாகி விட்டது. செல்போன் மூலம் உலக நடப்புகளை மட்டும் அல்லாமல் சமையல் உட்பட நமக்கு என்னென்ன தேவையோ அதை யூடியூபில் எளிதில் தெரிந்துகொள்ள முடிகிறது. அந்த அளவிற்கு  பலரும் யூடியூப் வலைதளத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளை வீடியோக்களாக தொகுத்து யூடியூப் சேனல் தொடங்கி வருகின்றனர். இதனால் அவர்களுக்கு வருமானமும் கிடைக்கிறது. இந்நிலையில் யூடியூப்பில் இனி 4K […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

கனிமொழி எம்பிக்கு ஜாக்பாட்….. திமுகவில் பெரிய பதவியாம்….. 4 நாட்களில் அறிவிப்பு வெளியாவதாக தகவல்….!!!!

தமிழகத்தில் ஆளுங்கட்சியாக திமுக இருக்கிறது. இந்த கட்சியில் அந்தியூர் செல்வராஜ், பொன்முடி, ஆ.ராசா, பெரியசாமி மற்றும் சுப்புலட்சுமி ஜெகதீசன் ஆகியோர் துணை பொதுச் செயலாளராக இருக்கின்றனர். இதில் சுப்புலட்சுமி ஜெகதீசன் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்து விட்டு அரசியலில் இருந்து விலகிக் கொள்வதாக அறிவித்துள்ளார். இதனால் தற்போது சுப்புலட்சுமி ஜெகதீசன் இடத்திற்கு யார் வரப்போகிறார் என்று கேள்வி தான் திமுகவில் எழுந்துள்ளது. அதாவது மொத்தமுள்ள 5 பொதுச் செயலாளர்களில் ஒருவர் கண்டிப்பாக பெண் தான் இருக்க வேண்டும். […]

Categories
சினிமா

எதிர்த்தரப்பு நபர்களை சீண்டுவது போல டைட்டில்…. சங்கடத்தில் இருக்கும் நடிகர்…. நெட்டிசன்கள் கருத்து….!!!!

சென்ற சில நாட்களுக்கு முன்பு மலையாளத்தில் வெளியாகிய சட்டம்பி என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்தவர் இளம் நடிகர் ஸ்ரீநாத்பாஷி. இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிக்காக ஒரு பிரபல யு-டியூப் சேனலில் பேட்டிக்காக சென்றபோது, நிகழ்ச்சியின் பெண் தொகுப்பாளினி அவரை எரிச்சலூட்டும் வகையில் கேள்விகளை கேட்டார் என்றும் இதனால் பேட்டியை பாதியிலேயே நிறுத்தி அந்த தொகுப்பாளினியை அநாகரிக வார்த்தைகளில் ஸ்ரீநாத்பாஷி பேசினார். இதையடுத்து அவர் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், பின் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இந்த நேரத்தில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மீண்டும் இணையும் தனுஷ்- ஐஸ்வர்யா தம்பதியினர்… விவாகரத்து ரத்து…? செம ஹேப்பியில் ரசிகர்கள் …!!!!!

நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவும் தனுஷும் காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் 2004 வருடம் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு யாத்ரா, லிங்கா என்ற இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இந்த நிலையில் சமீபத்தில் தனுஷ் ஐஸ்வர்யா இரண்டு பேரும் விவாகரத்து செய்யப் போவதாக அறிவித்திருந்தனர். விவாகரத்து அறிவிப்பிற்குப் பின்னர் தனுஷ் பெயரை தனது சமூக வலைதள பக்கங்களில் இருந்து ஐஸ்வர்யா ரஜினிகாந்த் நீக்கியுள்ளார். இதற்கிடையே சமீபத்தில் தனுஷ் ஐஸ்வர்யா தம்பதியினரின் மூத்த மகன் யாத்ராவின் பள்ளி நிகழ்ச்சிக்கு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிரபல தமிழ் நடிகை பாஜகவில் இணைகிறாரா…. ? இணையத்தில் பரவும் PHOTO…!!!!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தமன்னா. இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, மராத்தி போன்ற மொழிகளில் பல முன்னணி ஹீரோகளுக்கு ஜோடியாக நடித்துள்ளார்‌. இவர் மலையாளத் திரையுலகிலும் ஒரு புதிய படத்தின் மூலம் அறிமுகமாக இருக்கிறார். இவருடைய நடிப்பில் சமீபத்தில் பப்ளி பவுன்சர் என்ற திரைப்படம் ரிலீஸ் ஆனது. இப்படத்தை மதுர் பண்டர்க்கார் இயக்க, சாகில் வைத், அபிஷேக் பஜாஜ், ஆராதனா உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர். இந்நிலையில் நடிகை தமன்னா மகாராஷ்டிரா […]

Categories
சினிமா தமிழ் சினிமா

Breaking: பிரபல தமிழ் நடிகருக்கு திருமணம்…. டும் டும் டும்..!!!!

கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் ஹரீஷ் கல்யாண். இவர் தமிழில் தாராள பிரபு, ப்யார் பிரேமா காதல் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். ஹரீஷ் தற்போது ட்விட்டரில் இணைந்த கைகள் படத்தை வெளியிட்டு ‘புதிய தொடக்கம்’ என்று பதிவிட்டுள்ளார். அவர் விரைவில் திருமணம் செய்யப் போகிறார் என்று தகவல் வெளியாகிவந்த நிலையில் இந்தப் பதிவு அதனை உறுதி செய்திருக்கிறது.

Categories
சினிமா தமிழ் சினிமா

“என்னாது பிக்பாஸ் 6-ல் இவங்க போட்டியாளரா….?”இது நம்ம லிஸ்டிலேயே இல்லையே….!!!!!

பிக்பாஸ் போட்டியாளராக பிரபல தொகுப்பாளினி விஜே மகேஸ்வரி பங்கேற்க இருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.  பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் எடுக்கப்பட்டு வருகின்றது. தமிழில் பிக்பாஸ் சீசன் 6 அடுத்த மாதம் இரண்டாவது வாரத்தில் தொடங்கப்படும் என சொல்லப்படுகின்றது. பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒளிபரப்பாகி வருகின்றது. இந்த நிலையில் தற்போது பிக்பாஸ் சீசன் 6 வரும் அக்டோபர் 9-ம் தேதி தொடங்க உள்ளது. இந்நிகழ்ச்சியை கமல் தொகுத்து […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் நாளை முதல் இந்த பள்ளிகள் திறப்பு…… திடீர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் நாளை முதல் சிபிஎஸ்இ பள்ளிகள் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் காலாண்டு மற்றும் முதல் பருவ தேர்வு நடந்து முடிந்து மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை விடப்பட்டுள்ளது. 6 முதல் 12 ஆம் வகுப்பு அரசு  மாணவர்களுக்கு அக்டோபர் 10ஆம் தேதியும், ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு அக்டோபர் 10 ஆம் தேதியும் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தனியார் பள்ளிகளுக்கு வரும் 9 வரை விடுமுறை நீட்டிக்கப்பட்டு, 10ம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மீண்டும் வாழ்க்கையில் இணையும் தனுஷ் – ஐஸ்வர்யா….? இணையத்தில் லீக்கான தகவல்…!!!!

நடிகை ஐஸ்வர்யா மற்றும் தனுஷ் இருவரும் மீண்டும் இணைந்து வாழ உள்ளதாக இணையத்தில் தகவல் வெளியாகியுள்ளது. இவர்கள் இருவரின் பிரிவிற்கான காரணம் எதுவும் இதுவரை வெளியிடப்படவில்லை. அதேபோல இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கி பேசிக் கொள்ளாமல் அவரவர் வேலை செய்து வந்தனர். இதன் பிறகு இவர்களுடைய இரண்டு குடும்பத்தினரும் மீண்டும் இவர்களை சேர்த்து வைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியானது சமீபத்தில் தனுஷ் ஐஸ்வர்யா தம்பதியரின் மூத்த மகன் பள்ளியில் ஸ்போர்ட்ஸ் கேப்டனாக பதவியேற்ற போது […]

Categories
பல்சுவை

அடடே! 1000 டிரோன்களால் வடிவமைக்கப்பட்ட ராட்சச டிராகன்…. மக்களை வியக்க வைக்கும் அற்புத காட்சி இதோ….!!!!

சமூக வலைதளங்களில் நாம் அன்றாடம் பல்வேறு விதமான வித்தியாசமான பல வீடியோக்களை பார்க்கிறோம். இதில் மக்களை மகிழ்விக்கும் விதமான வீடியோக்களும், ஆச்சரியப்படுத்தும் விதமான வீடியோக்களும் கூட வைரல் ஆகிறது. அந்த வகையில் தற்போது ஆயிரம் டிரோன்களால் வடிவமைக்கப்பட்ட ஒரு ராட்சசன் டிராகன் வாயை பிளப்பது போன்ற ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை சமூக வலைதளமான youtube-ல் ஜியோஸ்கான் டிரோன் ஷோ என்பவர் முதலில் வெளியிட்டுள்ளார். ஆனால் வீடியோ எந்த இடத்தில் எடுக்கப்பட்டது என்ற விவரத்தை […]

Categories
தேசிய செய்திகள்

“தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றுங்கள்” பெட்ரோல் பாட்டிலுடன் 2 ஆசிரியைகள் போராட்டம்…. பெரும் பரபரப்பு….!!!

பஞ்சாப் மாநிலம் மெகாலியில் சோஹானா என்ற பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் வீர்பால் கவுர் மற்றும் சிப்பி ஷர்மா ஆகியோர் வசித்து வருகின்றனர். இவர்கள் 2 பேரும் உடற்கல்வி ஆசிரியர்கள். இந்த 2 ஆசிரியர்களும் தண்ணீர் தொட்டியின் மீது ஏறி நின்று கையில் பெட்ரோல் பாட்டிலுடன் தற்கொலை செய்து விடுவோம் என்று கூறி போராட்டம் நடத்தி வருகின்றனர். அதாவது கடந்த காங்கிரஸ் ஆட்சி காலத்தில் போது 646 உடற்கல்வி ஆசிரியர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் என்று தேர்தல் வாக்குறுதியாக […]

Categories
சினிமா

ராம் படப்பிடிப்பின்போது…. சமையல் செய்து அசத்திய மோகன்லால்…. வெளியான வைரல் புகைப்படம்….!!!!

த்ரிஷ்யம் 2 பாகங்கள் மற்றும் டுவல்த் மென் போன்ற திரைப்படங்களின் வெற்றியை அடுத்து மோகன்லால் தற்போது 4வது முறையாக ஜீத்து ஜோசப் இயக்கத்தில் ராம் என்ற படத்தில் நடித்து வருகிறார். கொரோனா முதல் அலைக்கு முன்னதாகவே தொடங்கப்பட்ட இப்படம் வெளிநாடுகளில் படப் பிடிப்பு நடத்த வேண்டி இருந்ததால், சென்ற 2 ஆண்டுகளாக தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டிருந்தது. இப்போது லண்டனில் இதன் படப்பிடிப்பு மீண்டுமாக துவங்கி நடந்து வருகிறது. இந்நிலையில் படப் பிடிப்பு ஓய்வுநேரத்தில் தாங்கள் தங்கியிருந்த இடத்தில் சக […]

Categories
உலக செய்திகள்

“ட்விட்டர் பங்குகளை வாங்க முன் வந்த எலான் மஸ்க்”… வெளியான தகவல்..!!!!

ட்வீட்டர் பங்குகளை எலான் மஸ்க் வாங்க முன் வந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது. உலகின் பெரும் பணக்காரரான எலான் மஸ்க் சமூக ஊடக நிறுவனமான ட்விட்டரை 3.34 லட்சம் கோடிக்கு வாங்க இருப்பதாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு அறிவிப்பு வெளியிட்டுள்ளார். மேலும் இதற்கான ஒப்பந்தம் நிறைவடையவில்லை இந்த நிலையில் ட்விட்டரில் போலி கணக்குகள் இருக்கிறது என்று ஆதாரத்தை நிரூபிக்காத காரணத்தால் ட்விட்டரை வாங்கும் ஒப்பந்தத்தை கைவிடுவதாக எலான் மஸ்க் அறிவித்துள்ளார். மேலும் இது தொடர்பாக அமெரிக்க […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அன்பு கொண்ட மக்களுக்காக…. என் வீடு எப்போதும் திறந்திருக்கும்…. லெஜெண்ட் சரவணன் நெகிழ்ச்சி….!!!!

சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளரான அருள் சரவணன் அண்ணாச்சி நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் தி லெஜன்ட். இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என்ற ஐந்து மொழிகளிலும் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்த படத்தில் லேஜெண்ட் சரவணன் இளமையான தோற்றத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். இந்த நிலையில் தமிழக டெக்ஸ்டைல்ஸ் துறையில் மிகப்பெரிய சாம்ராஜ்யத்தை நடத்தி வரும் லேஜெண்ட சரவணன் திருநெல்வேலியில் பிரம்மாண்டமாக கட்டி உள்ள புதிய வீட்டில் அன்னதானம் நடைபெறுவதாகவும் என் […]

Categories
ஆன்மிகம்

மகா ரதத்தில் எழுந்தருளிய மலையப்ப சுவாமி…. திரளான பக்தர்கள் பங்கேற்பு…. தீவிர கண்காணிப்பில் அதிகாரிகள்….!!!!

திருப்பதியில் பிரம்மோற்சவத்தின் 8 ஆம் நாளான நேற்று அதிகாலை 7 மணி முதல் 9 மணி வரையில் உபய தேவர்களுடன் ஸ்ரீ மலையப்ப சுவாமி தேர் திருவிழா நடைபெற்றது. இந்த தேர் திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். மேலும் மலையப்ப சுவாமி தன்னுடைய இரு தாயார்களுடன் கூடிய கம்பீரமான தோற்றத்தில் தேரில் அமர்ந்திருந்து மாட வீதிகளில் உலா வந்துள்ளார். அது மட்டும் இல்லாமல் அங்கு கூடியிருந்த பக்தர்கள் கோவிந்த நாமத்தை […]

Categories
சினிமா

“ராம் சேது” படம்…. ராமர் பாலத்தை அக்ஷய்குமார் எப்படி காப்பாற்றுகிறார்?… சுவாரசியமான கதை…..!!!!

அக்ஷய்குமார் நடித்து இருக்கும் ஹிந்தி திரைப்படம் . அவருடன் ஜாக்குலின் பெர்ணாண்டஸ், நஷ்ரத், சத்யதேவ், நாசர் நடித்து இருக்கின்றனர். இப்படத்தை அபிஷேக் சர்மா இயக்கி இருக்கிறார். தமிழகத்திற்கும், இலங்கைக்கும் இடையே கடலுக்குள் மூழ்கியிருக்கிறது ராமர் பாலம். ராமாயணத்தில் ராமருக்காக தன் வானர படைகளை கொண்டு இந்த பாலத்தை அனுமன் அமைத்ததாக கூறப்படுகிறது. இதை இந்துக்கள் நம்புகின்றனர், புனிதமாக கருதுகிறார்கள். எனினும் இதை வேறுசிலர் அது கடலுக்குள் இருக்கும் ஒரு மணல்திட்டு தொடர் என்று கூறுகின்றனர். இந்த விஷயம்தான் […]

Categories
மாநில செய்திகள்

ஆண்டு முழுவதும் அன்னதானம்…. முதல்வர் வெளியிட்ட அறிவிப்பு….. மகிழ்ச்சியில் மக்கள்…!!!

வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன் என்று பாடிய திருவருட்பிரகாச வள்ளலார் பிறந்த தினம் இன்று. இவர் சிதம்பரம் அருகில் மருதூரில் 1823 ஆம் வருடம் பிறந்தார். ஆன்மீகவாதியான இவர் சமரச சுத்த சன்மார்க்க சத்ய ஞான சபையை நிறுவினார். இந்த நிலையில் முதல்வர் மு க ஸ்டாலின் இன்று சென்னை ராஜா அண்ணாமலைபுரம் அருள்மிகு கபாலீஸ்வரர் கற்பகாம்பாள் திருமண மண்டபத்தில் வள்ளலாரின் முப்பெரும் விழாவை கொண்டாடும் விதமாக வள்ளலார் 200, இலச்சினை, தபால் உரை மற்றும் சிறப்பு […]

Categories
உலக செய்திகள்

“இதனை ஊக்குவிப்பதாக அர்த்தம் ஆகிவிடும்”…. ராஜா சார்லஸின் 2வது திருமணத்தில்…. ராணி எலிசபெத் கலந்து கொள்ளாததன் காரணம்….?

பிரிட்டனின் தற்போதைய ராணியாக உள்ள Consort கமீலாவின் முதல் திருமணத்தில் மகாராணியார் இரண்டாம் எலிசபெத் கலந்து கொண்டுள்ளார் கடந்த 1973 ஆம் ஆண்டு கமீலாவுக்கும் ஆண்ட்ரூ பார்க்கர் பவுல்ஸ் என்பவருக்கும் திருமணம் நடைபெற்று உள்ளது. இந்த தம்பதிகள் கடந்த 1995 ஆம் ஆண்டு விவாகரத்தும் செய்து கொண்டனர். கமிலா அரச குடும்பத்திற்குள் உறுப்பினராக வருவதற்கு முன்பே அந்த குடும்பத்தாருடன் நட்பு கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது. அதேபோல ஆண்ட்ரூவுக்கும் ராணி குடும்பத்துடன் மிக நெருங்கிய அறிமுகம் இருந்தது. அதன்பின் பிற்காலத்தில் […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

நாளைய (06-10-2022) நாள் எப்படி இருக்கும்…? இதோ உங்கள் ராசிக்கு…!

நாளைய  பஞ்சாங்கம் 06-10-2022, புரட்டாசி 19, வியாழக்கிழமை, ஏகாதசி திதி காலை 09.41 வரை பின்பு வளர்பிறை துவாதசி. அவிட்டம் நட்சத்திரம் இரவு 07.42 வரை பின்பு சதயம். சித்தயோகம் இரவு 07.42 வரை பின்பு மரணயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1. ஏகாதசி விரதம். பெருமாள் வழிபாடு நல்லது. சுபமுகூர்த்த நாள். சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள். இராகு காலம் – மதியம் 01.30-03.00, எம கண்டம்- காலை 06.00-07.30, குளிகன் காலை 09.00-10.30, சுப ஹோரைகள் – காலை 09.00-11.00,  மதியம் 01.00-01.30, மாலை 04.00-06.00,  இரவு 08.00-09.00. நாளைய ராசிப்பலன் – 06.10.2022 மேஷம் உங்களின் ராசிக்கு எதிர்பாராத தன வரவு உண்டாகும். உறவினர்கள் வழியாக சுபசெய்திகள் வந்து சேரும். உத்தியோகத்தில் சிலருக்கு அவர்கள் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். சொந்த தொழில் செய்பவர்களுக்கு லாபகரமான பலன்கள் […]

Categories
மாநில செய்திகள்

இந்த ஆட்சியில் மக்கள் நிம்மதியாவே இல்லை!…. வேதனையை அனுபவிக்காங்க!…. இபிஎஸ் அதிரடி ஸ்பீச்…..!!!!

சேலத்தில் அ.ம.மு.க-வினர் பழனிசாமி முன்னிலையில் அதிமுக-வில் இணைந்தனர். அவர்களுக்கு பழனிசாமி வாழ்த்து கூறினார். இதையடுத்து அவர் அளித்த பேட்டியில் “அ.தி.மு.க பொதுச்செயலாளர் பற்றி சிலர் மேல் முறையீடு செய்து இருந்தனர். உச்சநீதிமன்றத்தில் எங்களது வழக்கறிஞர்கள் பொதுச்செயலாளர் தேர்தல் நடத்துவது பற்றி அறிவிக்கவில்லை என்று தெரிவித்தனர். இதைகேட்ட நீதிபதி, விசாரணை முடியும்வரை பொதுக்குழு கூட்டம் நடத்தக்கூடாது என உத்தரவு பிறப்பித்து இருந்தார். பொதுச் செயலாளர் அறிவிப்பும் நாங்கள் வெளியிட வில்லை. தி.மு.க ஆட்சி மெத்தனமாக நடைபெற்று வருகிறது. அ.தி.மு.க […]

Categories
மாநில செய்திகள்

ஒரே பதவி, ஒரே ஓய்வூதியத் திட்டம்: உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவு….!!!!

இராணுவ வீரர்களுக்குரிய ஒரே பதவி, ஒரே ஓய்வூதியம் முறையாக நிர்ணயிக்க தாக்கலான வழக்கில் மத்திய அரசு பரிசீலிக்க உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவு பிறப்பித்தது. மதுரை மாவட்டம் மீனாம்பாள் புரம் முன்னாள் இராணுவ வீரர் சின்னதுரை தாக்கல்செய்த மனுவில் “ராணுவ வீரர்களின் நீண்டநாள் கோரிக்கை ஒரே பதவி, ஒரே ஓய்வூதியம். இந்த திட்டத்தை 2014 ஏப்ரல்-1 முதல் செயல்படுத்த மத்திய அரசு ஏற்றுக்கொண்டது. அந்த வகையில் முன்னாள் ராணுவ வீரர்களுக்கு 2014-2015 முதல் ஒரே பதவி, ஒரே […]

Categories
மாநில செய்திகள்

ஹேப்பி நியூஸ்..! மெட்ரிக் பள்ளிகளுக்கு விடுமுறை நீட்டிப்பு…. பள்ளி திறப்பு எப்போது தெரியுமா…???

தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் காலாண்டு மற்றும் முதல் பருவ தேர்வு நடந்து முடிந்து மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை விடப்பட்டுள்ளது. பள்ளிக் கல்வி மற்றும் தொடக்கக் கல்வி கட்டுப்பாட்டின் கீழ்  6 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அக்டோபர் 10ஆம் தேதியும், ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு அக்டோபர் 10 ஆம் தேதியும் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மெட்ரிகுலேஷன் பள்ளிகளும் காலாண்டு விடுமுறை முடிந்து வரும் 10ம் தேதி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடடே…! நம்ம பாரதி கண்ணம்மா வெண்பாவா இது…? ஆளே அடையாளம் தெரியல… ரசிகர்கள் ஷாக்…!!!!

பாரதி கண்ணம்மா சீரியல் பல எபிசோடுகளை கடந்து மக்களால் அதிகம் விரும்பப்பட்ட ஒரு சீரியலாக இருந்து வருகிறது. இந்த சீரியலில் பாரதி கண்ணம்மா சேருவார்களா பாரதி tna டெஸ்ட் எடுப்பாரா என்று தமிழகமே ஆவலுடன் எதிர்பார்த்து இருந்தது ஆனால் கதையில் அதைப் பற்றி காட்டாமல் தொடர்ந்து வேறு விதமாக கதை நகர்ந்து கொண்டிருக்கிறது. பல கதைகள் மாறினாலும் வில்லி வெண்பா கதாபாத்திரம் மட்டும் இன்னும் மாறவே இல்லை. மேலும் வெண்பா கதாபாத்திரத்தில் நடிக்கும் பரீனாவிற்கு ஏராளமான ரசிகர்கள் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“சென்னையில் அதிகரித்து வரும் பெட்ரோல் திருட்டு”…. காவல்துறை நடவடிக்கை எடுக்குமா…? எதிர்பார்ப்பில் மக்கள்….!!!!!

சென்னையில் நாளுக்கு நாள் பெட்ரோல் திருட்டு அதிகரித்து வருவதால் காவல்துறையினர் நடவடிக்கை எடுக்கப்பார்களா என்ற எதிர்பார்ப்பில் பொதுமக்கள் உள்ளார்கள். தமிழகத்தில் பெட்ரோலின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. தற்பொழுது பெட்ரோலின் விலை விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்திருப்பதால் திருடர்கள் திருடும் பொருட்களின் பட்டியலில் பெட்ரோலும் இடம் பெற்றிருக்கின்றது. திருடர்கள் மற்ற பொருட்களை திருடி தங்கள் தேவை பூர்த்தி செய்து கொள்வதற்கு பதிலாக தற்பொழுது பெட்ரோலை  திருடி தங்களின் தேவையை பூர்த்தி செய்து கொள்கின்றார்கள். சென்னையில் சாலை […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

2 குடும்பத்தினரிடையே தகராறு….. 8 பேர் மீது வழக்குப்பதிவு….. போலீஸ் விசாரணை…..!!

முன்விரோதம் காரணமாக ஏற்பட்ட தகராறில் 8 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்தனர். கரூர் மாவட்டத்தில் உள்ள கணேசபுரம் ஊராளிபள்ளம் பகுதியில் மணிகண்டன்- பொண்ணு தம்பதியின்னா வசித்து வருகின்றனர். இவர்களுக்கும், அதே பகுதியில் வசிக்கும் மோகன் என்பவரது மனைவி மோனிஷாவுக்கும் இடையே பைப்லைன் சம்பந்தமாக ஏற்கனவே முன் விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரண்டு குடும்பத்தினருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்ட போது ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கி கொண்டனர். இதுகுறித்து பொண்ணு அளித்த புகாரின் […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

வரி செலுத்தாத கடைகள்….. அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை…. பரபரப்பு சம்பவம்….!!!

வரி செலுத்தாத கடைகளை அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர். கரூர் மாவட்டத்தில் உள்ள மினி பேருந்து நிலையம், திண்டுக்கல் ரோடு உள்பட பல்வேறு பகுதிகளில் மாநகராட்சிக்கு சொந்தமான கட்டிடங்கள் உள்ளது. இந்த கட்டிடங்களை தனியார் நிறுவனங்களுக்கு வாடகைக்கு பெற்றுள்ளனர். கடந்த 2016-ஆம் ஆண்டு முதல் தற்போது வரை கரூர் பேருந்து நிலையத்தில் 8 கடைகள், மினி பேருந்து நிலையம் அருகே 2 கடைகள், திண்டுக்கல் சாலையில் ஒரு கடை என மொத்தம் 11 கடைக்காரர்கள் தலா 7 […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் “டிரைவர் ஜமுனா”…. வெளியான புது அப்டேட்….உற்சாகத்தில் ரசிகர்கள்….!!!!

வத்திக்குச்சி திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் பா.கின்ஸ்லின் இயக்கி இருக்கும் படம் “டிரைவர் ஜமுனா”. இவற்றில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கதையின் நாயகி ஆக நடித்து இருக்கிறார். இவருடன் “ஆடுகளம்”, நரேன், ஸ்ரீ ரஞ்சனி, “ஸ்டான்ட் அப் காமடியன்” அபிஷேக், “ராஜாராணி” பட புகழ் பாண்டியன், கவிதா பாரதி, பாண்டி, மணிகண்டன் ராஜேஷ் உட்பட பலர் நடித்து இருக்கின்றனர். Finally v r coming in November 🔥#DriverJamuna is all set to release in theatres […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிக் பாஸ் சீசன் 6… ரெடியான பைனல் லிஸ்ட்… இதில் யார் யாரெல்லாம் இருக்காங்க தெரியுமா…?

தமிழகத்தில் ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சியை கமல்ஹாசன் தொகுத்து வழங்க இருக்கிறார். இதன் ஆறாவது சீசன் வருகிற ஒன்பதாம் தேதி முதல் ஒளிபரப்பாக இருக்கிறது. இந்த நிலையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாக இருக்கின்ற இந்த ஆறாவது சீசனை காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இந்த சூழலில் பிக் பாஸ் ஆறு பைனல் லிஸ்டில் யாரெல்லாம் கலந்து கொள்ள இருக்கின்றார்கள் என்ற லிஸ்ட் கசிந்துள்ளது. அதில் யாரெல்லாம் இருக்காங்கன்னு இங்கே காண்போம். 1. மைனா நந்தினி 2. […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“சென்னையில் பெண்களை அடைத்து வைத்து விபச்சாரம்”…. 5 பேர் அதிரடி கைது….!!!!

சென்னையில் பெண்களை அடைத்து வைத்து விபச்சாரத்தில் ஈடுபடுத்திய ஐந்து பேரை போலீசார் கைது செய்தார்கள். சென்னையில் பெண்களை கட்டாயப்படுத்தி விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்படுவதாக காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் சாலிகிராமம் சாந்தி காலனி தில்லையாடி வள்ளியம்மை தெருவில் ஒரு வீட்டை ரகசியமாக கண்காணித்ததில் ஒரு பெண்ணை அடைத்து வைத்து பாலியல் தொழில் நடத்தியது உறுதியானது. இதையடுத்து பெண் போலீசார் வீட்டை சோதனையிட்டதில் அங்கே பெண்ணை வைத்து பாலியல் தொழில் செய்து வந்த கார்த்திகேயன், நெல்சன் […]

Categories
உலக செய்திகள்

எரிவாயு குழாயில் ஏற்பட்ட சேதம்…. ஆய்வு செய்வதற்கு அனுமதி இல்லை…. புகார் அளித்த நோர்ட் ஸ்ட்ரீம் நிறுவனம்….!!!!

நோர்ட் ஸ்ட்ரீம் 2 பைப் லைனில் ஏற்பட்ட கசிவு குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது. ரஷ்ய நாட்டில் இருந்து ஜெர்மனிக்கு நோர்ட் ஸ்ட்ரீம் 1, 2 என்ற இரண்டு பைப் லைன்களில் எரிவாயு எடுத்துச் செல்லப்படுகின்றது. இந்த இரண்டு பைப் லைன்களிலும் கடந்த வாரம் நான்கு கசிவுகள் கண்டறியப்பட்டுள்ளது. இந்த சேதமடைந்த பகுதிகளை ஆய்வு செய்ய தேவையான அனுமதிகள் வழங்கப்படவில்லை என நோர்ட் ஸ்ட்ரீம் ஏஜி கடந்த செவ்வாய்க்கிழமை அன்று தெரிவித்துள்ளது. மேலும் இந்த கசிவானது […]

Categories
உலகசெய்திகள்

நவராத்திரி பண்டிகை… துபாயில் புதிய கோவில் திறப்பு… அலைமோதும் பக்தர் கூட்டம்…!!!!!

துபாயில் புதிதாக கட்டிய கோவிலில் ஏராளமான பக்தர்கள் வருகை தருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. துபாயில் உள்ள ஜெபல் அலி பகுதியில் கட்டப்பட்டிருக்கின்ற புதிய இந்து கோவில் நேற்று திறக்கப்பட்டது. நேற்று மாலை 5.30 மணிக்கு நடைபெற்ற திறப்பு விழாவில் சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொண்டு கோவிலை திறந்து வைத்திருக்கின்றார்கள். இந்த கோவிலானது ஏற்கனவே அமைந்துள்ள சிந்தி குழு தர்பார் கோவிலின் விரிவாக்கமாகும் சிந்தி குரு தர்பார் கோயில் ஆனது ஐக்கிய மரபு அமீரகத்தில் உள்ள பழமையான […]

Categories

Tech |