Categories
தேசிய செய்திகள்

உங்களுக்கெல்லாம் ஈவு இரக்கமே இல்லையா?…. நாய் என்றும் பாராமல் கொடூரமாக தாக்கி…. துன்புறுத்திய அவலம்….!!!!

பெங்களூரு கிழக்கு நகரில் மஞ்சுநாதா பகுதியில் வசித்து வரும் நபர் ஒருவர் தனது வீட்டில் நாய் ஒன்றை வளர்த்து வந்துள்ளார். இதனிடையே அவரின் வீட்டின் வழியே இரவு நேரத்தில் மூன்று பேர் நடந்து சென்றுள்ளன. அவர்களைப் பார்த்து நாய் குரைத்துள்ளது. இதனால் தங்களை நோக்கி குரைத்து விட்டது என ஆத்திரமடைந்த அந்த மூன்று நபர்களும் சேர்ந்து மரக்கட்டையை எடுத்து சங்கிலியால் கட்டி இருந்த நாயை கொடூரமாக அடித்து தாக்கியுள்ளனர். அதில் வலி பொறுக்க முடியாமல் நாய் தரையில் […]

Categories
மாநில செய்திகள்

ஒரு போலீஸ் செய்ற வேலையா இது?….. மாம்பழமா மாம்பழம்…. திருடுவதற்கு ட்ரெயினிங் தேவை…. பரபரப்பு காட்சி….!!!

தேனி மாவட்டத்தில் சிகாப்த் என்பவர் ஆயுதப்படை அலுவலகத்தில் பணியாற்றி வருகிறார்.இதனிடையே அவர் பகுதியில் உள்ள ஒரு கடையின் முன்பு ஸ்கூட்டரை நிறுத்திவிட்டு யாரும் வருகிறார்களா என சுற்று முற்றும் பார்க்கின்றார். அதன் பிறகு கடை வாசலில் கூடையில் வைக்கப்பட்ட மாம்பழங்களில் இருந்து 600 ரூபாய் மதிப்புள்ள பத்து கிலோ மாம்பழத்தை திருடி தன் ஸ்கூட்டரில் போடும் காட்சி அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ள நிலையில் தற்போது அந்த காட்சியை சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகின்றது. இது […]

Categories
தேசிய செய்திகள்

நிர்வாணமாக 17 வயது சிறுமி…. வயலில் வீசப்பட்ட சடலம்….. பெரும் பரபரப்பு சம்பவம்…..!!!!

உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள அவுரையா என்ற பகுதியில் வயலில் நிர்வாண நிலையில் 17 வயது சிறுமியின் உடலை போலீசார் மீட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.உங்களை தொடர்ந்து அந்த சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. இது தொடர்பாக போலீசார் கூறுகையில்,நிர்வாண நிலையில் மீட்கப்பட்ட சிறுவியின் சடலத்தின் கழுத்தில் துப்பட்டாவால் இருக்க கட்டப்பட்டிருந்தது. கிட்டத்தட்ட 30 முதல் 40 மீட்டர் தூரத்திற்கு சிறுமியை தர தரவென்று இழுத்துச் சென்று வயலில் […]

Categories
மாநில செய்திகள்

2,748 காலிப்பணியிடம்… உடனே அப்ளை பண்ணுங்க….. தமிழக அரசு முக்கிய அறிவிப்பு…..!!!!

தமிழகத்தில் காலியாக உள்ள 2748 கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்ப மாவட்ட ஆட்சியர்களுக்கு வருவாய் நிர்வாக ஆணையர் பிரபாகர் உத்தரவிட்டுள்ளார். இதற்காக வட்டாட்சியர் அளவில் அக்டோபர் 10ஆம் தேதி விளம்பரம் செய்ய வேண்டும். விண்ணப்பம் அளிக்க நவம்பர் 7ஆம் தேதி இறுதி நாள் ஆகும். விண்ணப்பங்களை பரிசீலிக்க நவம்பர் 14ஆம் தேதி இறுதி நாளாகவும் நிர்ணயிக்க வேண்டும்.நவம்பர் 30ஆம் தேதி எழுத்து தேர்வு மற்றும் டிசம்பர் 15 , 16 ஆகிய தேதிகளில் நேர்காணல் நடத்தப்பட வேண்டும் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று மின்தடை செய்யப்படும் பகுதிகள்…. உங்க ஊர் இருக்கானு செக் பண்ணிக்கோங்க…..!!!!!

நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சியில் துணை மின் நிலையத்தில் இன்று மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால்  காலை ஒன்பது மணிமுதல் மதியம் ஒரு மணிவரை கல்லிடைக்குறிச்சி அம்பாசமுத்திரம் மணிமுத்தாறு வட்டார பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. கரிவலம்வந்தநல்லூர் உபமின் நிலையத்தில் காலை 9.00 மணி முதல் மதியம் 2 மணி வரை பராமரிப்பு பணி நடைபெறுகிறது. கரிவலம்வந்தநல்லூர், பனையூர், கோமதிமுத்துபுரம், குவளைக்கண்ணி, எட்டிச்சேரி, சென்னிகுளம், லெட்சுமியாபுரம், காரிசாத்தான், செவல்பட்டி, சுப்பிரமணியபுரம் ஆகிய ஊர்களுக்கு மேற்கண்ட […]

Categories
மாநில செய்திகள்

பட்டாசு வாங்க போறீங்களா….? 85% தள்ளுபடி…. ஆர்டர் செய்தால் வீட்டிற்கே டெலிவரி…. அசத்தல் ஆபர்…!!!!

தீபாவளி பண்டிகை முன்னிட்டு மக்கள் வீடுகளில் பலகாரம் செய்து பட்டாசு வெடித்து கொண்டாடுவார்கள். இந்நிலையில் தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில் அனைத்து பட்டாசுகளுமே 85 சதவீத தள்ளுபடியில் cracksindia.com என்ற இணையதளத்தின் மூலமாக கிடைக்கிறது. பட்டாசு என்றாலே நமக்கு முதலில் நினைவுக்கு வருவது சிவகாசி பட்டாசு தான். குழந்தைகளுக்கு புத்தாடை வாங்கி கொடுப்பதில் எவ்வளவு முக்கியத்துவம் கொடுப்போமோ அந்த அளவிற்கு பட்டாசுகள் வெடிப்பதும் முக்கியத்துவம் தருகிறோம். இப்போது தீபாவளி பண்டிகையில் பட்டாசு விற்பனை அதிக வரவேற்பு […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: அடுத்த 2 மணி நேரம் இடியுடன் மழை வெளுக்கும்… எச்சரிக்கை…!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.இந்நிலையில் தமிழகத்தில் இன்றும் நாளையும் கனமழை வெளுத்து வாங்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.  தமிழகத்தில் இன்று முதல் நான்கு நாட்களுக்கு கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் 26 மாவட்டங்களில் அடுத்த இரண்டு மணி நேரத்திற்கு இடி மின்னலுடன் கூடிய மழை வெளுத்து வாங்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“விஷாலுடன் இணைந்த எஸ்.ஜே.சூர்யா”…. கவனத்தை ஈர்க்கும் போஸ்டர்…. அப்ப படம் வேற லெவல்தான்….!!!!!

விஷால் நடிக்கும் மார்க் ஆண்டனி திரைப்படத்தில் நடிகர் எஸ்.ஜே.சூர்யா இணைந்துள்ளார். தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஷால். விஷாலின் 33-வது திரைப்படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்க உள்ளார். இந்த படத்திற்கு மார்க் ஆண்டனி என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. மேலும் எஸ்.ஜே.சூர்யா வில்லனாக மிரட்டுகின்றார். இந்த படத்தை மினி ஸ்டுடியோ நிறுவனம் தயாரிக்கின்றது. தமிழில் வெளியான கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைப்படத்தின் மூலம் ரசிகர்களை கவர்ந்த ரித்து வர்மா இத்திரைப்படத்தில் நாயகியாக நடிக்கின்றார். இப்படத்தில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 4 நாட்களுக்கு…. 14 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும்…. மீனவர்களுக்கு எச்சரிக்கை….!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.இந்நிலையில் தமிழகத்தில் இன்றும் நாளையும் கனமழை வெளுத்து வாங்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் இன்று முதல் நான்கு நாட்களுக்கு கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி இன்று மயிலாடுதுறை, அரியலூர், பெரம்பலூர், கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், சென்னை,காஞ்சி மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் […]

Categories
மாநில செய்திகள்

MBBS, BDS படிப்புகளுக்கு விண்ணப்பிக்க….. இன்றே(அக்..6) கடைசி நாள்…. உடனே போங்க……!!!

எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் உள்ளிட்ட மருத்துவ படிப்புகளுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்படுவதாக மருத்துவக் கல்வி இயக்குனரகம் அறிவித்துள்ளது. மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு முடிவுகள் அண்மையில் வெளியான நிலையில் நடப்பு கல்வி ஆண்டில் எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் உள்ளிட்ட மருத்துவ படிப்புகளுக்கு வருகின்ற செப்டம்பர் 22 ஆம் தேதி முதல் அக்டோபர் மூன்றாம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் தற்போது அக்டோபர் ஆறாம் தேதி மாலை 5 மணி வரை […]

Categories
மாநில செய்திகள்

தமிழக முழுவதும் தொடக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கு…. இன்று முதல்…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கான இரண்டாம் பருவ பயிற்சி அக்டோபர் 6ஆம்  தேதி முதல் 8 ஆம்  தேதி வரை நடைபெறும் என பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.எண்ணும் எழுத்தும் இரண்டாம் பருவ பாடத்திட்டம் சார்ந்து மாநில அளவிலான முதன்மை கருத்தாளர் பயிற்சி அண்மையில் நடந்து முடிந்தது. இதனைத் தொடர்ந்து  தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு ஒன்றிய அளவிலான எண்ணும் எழுத்தும் பயிற்சி அக்டோபர் ஆறாம் தேதி முதல் எட்டாம் தேதி வரை மூன்று நாட்கள் நடைபெறும் .அதனால் மாவட்ட ஆசிரியர் கல்வி […]

Categories
மாநில செய்திகள்

முதுநிலை கல்வியியல் படிப்புக்கு….. இன்று(அக்…6) முதல் அக்..12 வரை….. மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு….!!!!!

தமிழகத்தில் முதுநிலை கல்வியியல் படிப்பிற்கு வருகின்ற அக்டோபர் 6-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என கல்லூரி கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது. முதல்நிலை கல்வியியல் (M.Ed)படிப்பிற்கு விண்ணப்பித்தவர்களுக்கான தரவரிசை பட்டியல் அக்டோபர் 15ஆம் தேதி வெளியிடப்படும் எனவும் கலந்தாய்வு அக்டோபர் 18ம் தேதி தொடங்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் ஆறாம் தேதி விண்ணப்ப பதிவு தொடங்கி அக்டோபர் 12ம் தேதி முடிவடையும். பின்னர் தரவரிசை பட்டியல் அக்டோபர் 15ஆம் தேதி வெளியாகும் எனவும் அக்டோபர் 18ஆம் தேதி கலந்தாய்வு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“பல வருடங்களுக்குப் பிறகு ஒரு தரமான தமிழ் வரலாற்று திரைப்படம்”…. மணிரத்னத்தை புகழ்ந்து தள்ளிய பிரம்மாண்ட இயக்குனர்….!!!!!

பொன்னியின் செல்வன் திரைப்படத்தை இயக்கிய மணிரத்தினத்தை பாராட்டி சங்கர் ட்விட்டர் பதிவிட்டுள்ளார். மணிரத்தினம் இயக்கத்தில் இரண்டு பாகங்களாக உருவாகி சென்ற 30-ம் தேதி பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல் பாகம் வெளியாகியுள்ளது. இப்படத்தில் கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. மேலும் இத்திரைப்படத்தை மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனமும் லைகா நிறுவனமும் இணைந்து தயாரிக்க படத்திற்கு இசை புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். இத்திரைப்படமானது தமிழ், தெலுங்கு, ஹிந்தி, […]

Categories
மாநில செய்திகள்

கேஸ் சிலிண்டர் ரூ.250, ரூ.575… தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு….. மக்களே ரெடியா?…..!!

தமிழகத்தில் ரேஷன் கடைகளில்  கேஸ் சிலிண்டர்கள் விற்பனை இன்று முதல் தொடங்குவதாக   கூட்டுறவுத் துறை அமைச்சர் பெரியசாமி அறிவித்திருந்தார். ரேஷன் கடைகளில் குறைந்த எடை கொண்ட கேஸ் சிலிண்டர்களின் விற்பனை இன்று  தொடங்கப்பட உள்ளதாக அரசு அறிவித்துள்ளது. அதாவது சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள டியூசிஎஸ் எனப்படும் திருவல்லிக்கேணி நகர கூட்டுறவு சங்கத்தின் காமதேனு பால் பொருள் அங்காடியில் இந்த விற்பனை தொடங்கப்பட உள்ளது.அதன் பிறகு தமிழகம் முழுவதும் முக்கிய இடங்களில் ரேஷன் கடைகள் மற்றும் பல்பொருள் அங்காடிகளில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஒருபோதும் தவறில்லாத ஒரு பிரேம்….. “ரஜினியின் லேட்டஸ்ட் போட்டோவை பகிர்ந்த ஐஸ்வர்யா”…. அந்த ஒரு கேள்வி கேட்ட நெட்டிசன்….!!!!!

ரஜினியின் லேட்டஸ்ட் புகைப்படத்தை ஐஸ்வர்யா பகிர்ந்துள்ளார். தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக வலம் இருக்கின்றார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். தற்போது நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பானது விறுவிறுப்பாக நடந்து வருகின்றது. இந்த நிலையில் ரஜினியின் லேட்டஸ்ட் புகைப்படத்தை மகள் ஐஸ்வர்யா பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படத்தில் ரஜினி செல்போனில் எதையோ தீவிரமாக பார்த்துக் கொண்டிருக்கின்றார். அந்த போட்டடோவை ஐஸ்வர்யா பகிர்ந்து பில்டரே தேவையில்லை. பொய் எதுவும் இல்லை. குறை இல்லாதது… ஒரு […]

Categories
தேசிய செய்திகள்

குஷியோ குஷி…! PF பயனாளர்களுக்கு 300% கூடுதலாக….. வெளியான ஜாக்பாட் அறிவிப்பு…!!!

EPFO அமைப்பானது ஊழியர்களுடைய பணிக்காலம் முடிந்த பிறகு அவர்களுடைய பணிக்காலத்தில் ஊதியத்திற்கு ஏற்ற ஓய்வூதியத்தை கொடுக்கிறது. ஊழியர்கள் தங்களுடைய சம்பளத்திலிருந்து 12 சதவீதமும், அதே அளவிற்கு ஊழியர் பணியாற்றும் நிறுவனமும் ஊழியரின் கணக்கில் தொகையை செலுத்த வேண்டும். இந்த பிஎஃப் பணத்திற்கு வருடத்திற்கு குறிப்பிட்ட சதவீதம் வட்டியும் கொடுக்கப்படுகிறது. வருங்கால வைப்பு நிதியின் கீழ் ஊழியருக்கு அதிகபட்சமாக ஓய்வூதியமாக 15000 கொடுக்கப்படுகிறது. இந்த நிலையில் பிஎஃப் பயனளர்கள் தொடர்ந்து பலமுறை தங்களின் ஓய்வூதிய பலன்களை உயர்த்துமாறு கோரிக்கை […]

Categories
தேசிய செய்திகள்

அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும்…. தீபாவளி பரிசாக இதெல்லாம்…. மாநில அரசு அறிவிப்பு…!!!!

ரேஷன் கடைகள் மூலமாக மக்களுக்கு இலவச அரிசி, மலிவு விலையில் மளிகை பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. ஏழை எளிய மக்களும் இதனை வாங்கி பயன் அடைந்து வருகின்றனர். இந்நிலையில் கொரோனா போன்ற பேரிடர் காலங்களிலும் மக்களுக்கு பொருட்கள் இலவசமாக வழங்கப்பட்டு வந்தது. அதுமட்டுமின்றி பண்டிகை காலங்களிலும் மக்கள் பண்டிகை சிறப்பாக கொண்டாடும் விதமாக அந்தந்த பண்டிகைகுரிய பொருட்கள் ரேஷன் கடைகளில் இலவசமாக வழங்கப்படும். இதில் குறிப்பாக தமிழகத்தில் பொங்கல் பண்டிகையின் போது பொங்கல் செய்வதற்கு தேவையான அனைத்து […]

Categories
மாநில செய்திகள்

6 மருத்துவக் கல்லூரிகளுக்கு புதிய முதல்வர்கள்…. பட்டியல் இதோ…. அரசு உத்தரவு…!!!!

அரசு மருத்துவக் கல்லூரிகளில் பணிபுரிந்து வரும் ஆறு பேராசிரியர்கள் மருத்துவ கல்லூரியின் முதல்வராக நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, சென்னை மருத்துவக் கல்லூரி இயக்குனராக பணிபுரிந்து வந்த கே நாராயணசாமி செங்கல்பட்டு கல்லூரி முதல்வராகவும், கீழ்பாக்கம் மருத்துவ கல்லூரி பேராசிரியரான சீனிவாசன் கரூர் மருத்துவ கல்லூரி முதல்வராகவும், கடலூர் மருத்துவக் கல்லூரி முதல்வராக திருப்பதி, திண்டுக்கல் மருத்துவ கல்லூரி முதல்வராக ராஜாஶ்ரீ நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல ராமநாதபுரம் மருத்துவ கல்லூரி முதல்வராக செந்தில்குமார், தூத்துக்குடி மருத்துவக் […]

Categories
உலக செய்திகள்

Breaking: 66 குழந்தைகள் மரணம்….. இந்த இருமல் மருந்து காரணம்….? ஷாக் நியூஸ்…!!!!

ஆப்ரிக்க நாடான காம்பியாவில் 66 குழந்தைகளின் உயிரிழப்புக்கு இந்திய நிறுவனத்தின் இருமல் மருந்து காரணமாக இருக்கலாம் என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் கிட்னி தொடர்பான பிரச்சனைகளும் இந்த மருந்தால் ஏற்படுவதாக சந்தேகிக்கப்படுகிறது. இது தொடர்பாக அதிகாரப்பூர்வ விசாரணையை WHO தொடங்கியுள்ளது.  கடந்த சில மாதங்களாக சிறார்களின் உயிரிழப்பு அதிகரித்திருப்பதாக காம்பியா அறிவித்திருந்தது. இந்திய நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட 4 இருமல் மருந்துகளை பயன்படுத்த வேண்டாம் என உலக சுகாதார மையம் எச்சரித்துள்ளது.

Categories
மாநில செய்திகள்

தமிழக பள்ளிகளில் பணியாற்றும்…. பகுதி நேர ஆசிரியர்களுக்கு பணி நிரந்தரம்…? வலுக்கும் கோரிக்கை….!!!!

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக அறிவித்த வாக்குறுதி ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருகிறது. அதில் குறிப்பாக அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்த்தி வழங்கி உள்ளது. இந்நிலையில் பகுதி நேர ஆசிரியர்கள் முதல்வருக்கு முக்கிய கோரிக்கை ஒன்றை வைத்துள்ளனர். அதாவது தமிழகத்தில் அரசு நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் கணினி, உடற்கல்வி, ஓவியம் ,இசை, கட்டடக்கலை உள்ளிட்ட பல பாடப்பிரிவுகளில் பகுதி நேர ஆசிரியர்கள் கடந்த 10 வருடங்களாக பணிபுரிந்து வருகிறார்கள். இவர்களுக்கு தொடக்கத்தில் 5000 மட்டுமே […]

Categories
மாநில செய்திகள்

பயணிகளே…! தமிழகத்தில் தீபாவளியை முன்னிட்டு…. இங்கெல்லாம் சிறப்பு ரயில்கள்….. முழு விவரம் இதோ….!!!

தமிழகத்தில் பண்டிகை காலத்தை முன்னிட்டு பொதுமக்கள் தங்களுடைய சொந்த ஊர்களுக்க செல்ல விரும்புவார்கள். அதனால் பேருந்து மற்றும் ரயில்களில் கூட்டம் அலைமோதுகிறது. இதனை தவிர்ப்பதற்காகவே அரசு சார்பாக கூடுதலாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. அந்த வகையில் தமிழகத்தில் வருகிற அக்டோபர் 24ம் தேதி அன்று தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதனால் பொதுமக்கள் தங்களுடைய ஊருக்கு செல்ல திட்டமிட்டு வருகின்றனர். இந்த கூட்ட நெரிசலை தவிர்க்க கூடுதலாக பேருந்துகள் மற்றும் ரயில்கள் இயக்கப்பட உள்ளது. அந்த வகையில் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

“சிவகாசி, திருத்தங்கல் பகுதிகளில் ரயில்வே மேம்பாலம்”…. விரைந்து அமைத்து தரப்படுமா என்ற எதிர்பார்ப்பில் பொதுமக்கள்….!!!!!

சிவகாசி, திருத்தங்கல் பகுதிகளில் ரயில்வே மேம்பாலம் அமைக்கப்படுமா என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக இருக்கின்றது. சிவகாசியில் பட்டாசு ஆலைகள், தீப்பெட்டி ஆலைகள் என பல்லாயிரம் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றது. தொழில் நகரமாக கருதப்படும் சிவகாசிக்கு இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்து வர்த்தகர் கள் தொழில் ரீதியாக வந்து செய்கின்றார்கள். சென்ற வருடம் அக்டோபர் மாதத்தில் சிவகாசி நகராட்சியுடன் திருத்தங்கல் நகராட்சி இணைக்கப்பட்டு புதிய நகராட்சி அமைக்க பட்டது. விருதுநகரில் இருந்து சிவகாசி வருபவர்கள் திருத்தங்கல் வழியாகத்தான் வரவேண்டும். சிவகாசியில் இருந்து […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

“தூத்துக்குடியில் நாளை (அக்-7) இங்கெல்லாம் பவர் கட்”….. உங்க ஊர் இருக்கானு பார்த்துக்கோங்க….!!!!!

தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை (அக்7) மின்தடை ஏற்படும் இடங்கள் அறிவிக்கப்பட்டிருக்கின்றது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள துணை மின் நிலையங்களான விளாத்திகுளம், குளத்தூர், சூரங்குடி உள்ளிட்டவைகளில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை மின் தடை செய்யப்படும். இதனால் விளாத்திகுளம் துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட மந்திகுளம், செங்கல்படை, கமலாபுரம், பிள்ளையார்நத்தம், பேரிலோவன்பட்டி, விளாத்திகுளம், அயன்பொம்மையாபுரம், ராமச்சந்திராபுரம் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளிலும், குளத்தூர் துணை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

Shocking: நடிகை சமந்தாவுக்கு சிகிச்சை…. என்ன ஆச்சு…? ஷாக்கில் ரசிகர்கள்…!!!

தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் நடிகை சமந்தா. இவர் சூர்யா, விஜய் மற்றும் சிவகார்த்திகேயன் போன்ற பல முன்னணி நடிகர்களுடன் நடித்து பிரபலம் அடைந்துள்ளார். இது மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு மற்றும்  ஹிந்தி என பல மொழிகளிலும் தனது திறமையான நடிப்பை வெளிப்படுத்தி திறமையான நடிகை என பெயர் எடுத்துள்ளார். இவர் நடிகர் நாகசைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் இருவரும் விவகாரத்து பெற்று பிரிந்தனர். இதன்பின் சமந்தா ஒரு சில படங்களில் […]

Categories
மாநில செய்திகள்

சென்னை மக்களே…! அக்டோபர் 15 ஆம் தேதிக்குள் மறந்துராதீங்க…. மேயர் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு…!!!

அக்டோபர் 15ஆம் தேதிக்குள் சொத்துவரி செலுத்தாத சென்னை மக்கள் இந்த வருடம் மட்டும் அபராதம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து சென்னை மாநகராட்சி மேயர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இரண்டாம் அரையாண்டுக்கான சொத்து வரியை அக்டோபர் 15ஆம் தேதிக்குள் செலுத்தினால் 5% சலுகை அளிக்கப்படும். 2021 22 நிதியாண்டில் மொத்தமாகவே 1.240 கோடி வரி வசூல் ஆகி இருந்தது. நடப்பு நிதியாண்டில் முதல் அரையாண்டில் மட்டும் 945 கோடி வரி வசூல் ஆகி உள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

தவறான Bank account-க்கு பணம் அனுப்பிவிட்டால்….. ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு…!!!

நாம் ஆன்லைன் வழியாக பண பரிமாற்றம் செய்யும் பொழுது தவறான வங்கிக் கணக்கில் பணத்தை செலுத்த நேரிடலாம். சில சமயம் வங்கி மோசடியிலும் இதுபோன்று நடக்கலாம். இந்த சமயத்தில் நமக்கான தொகையை எப்படி திரும்ப பெறுவது என்பது குறித்து பார்க்கலாம். ரிசர்வ் வங்கியில் புதிய வழிகாட்டுதலின்படி உங்களுடைய பணத்தை 48 மணி நேரத்திற்குள் திருப்பி செலுத்துவது வங்கியின் பொறுப்பாகும். அப்படி வங்கி திரும்ப பெற உதவவில்லை என்றால் சம்பந்தப்பட்ட நபர் bankingombudsman.rbi.org.in என்ற இணையதளத்தில் புகார் அளிக்கலாம் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“டெல்லி பயணம்” சீக்ரெட் வேண்டுகோள்…. இபிஎஸ் மகனுக்கு பலே செக்….. அப்ப இதுக்காகத்தான் அமித்ஷாவை சந்திச்சாரா….?

தமிழகத்தின் பிரதான கட்சியாக இருக்கும் அதிமுகவில் தற்போது ஒற்றை தலைமை பிரச்சனையானது விஸ்வரூபம் எடுத்துள்ளது. இதனால் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் தங்கள் ஆதரவாளர்களுடன் நேரடியாகவே மோதிக் கொள்வதால் அதிமுகவில் உட்கட்சி பூசல் அதிகரித்துள்ளது. இது தொண்டர்கள் மத்தியில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், இடைக்கால பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட எடப்பாடி பழனிச்சாமி பொதுச் செயலாளர் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என்பதில் தீவிரம் காட்டி வந்தார். ஆனால் தற்போது டெல்லி உச்சநீதிமன்றம் பொதுச் செயலாளர் தேர்தலை நடத்துவதற்கு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“பிரதமருடன் மீட்டிங்” ஓபிஎஸ் கை ஓங்குமா….? விரைவில் முடிவுக்கு வரும் அதிமுக பிரச்சனை…..!!!!

அதிமுக கட்சியில் இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் தனித்தனியாக பிரிந்ததிலிருந்து உட்கட்சி பூசலானது அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. எடப்பாடி பழனிச்சாமி கடந்த 11-ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தின் போது இடைக்கால பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதை சட்டரீதியாக எதிர்கொள்ள தற்போது ஓபிஎஸ் தயாராகியுள்ளார்‌. முதலில் இபிஎஸ்-க்கு சாதகமாகவே அனைத்து விஷயங்களும் நடந்தாலும் தற்போது உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பால் ஓபிஎஸ் கை ஓங்கியுள்ளது. இருப்பினும் உச்ச நீதிமன்றம் மற்றும் தேர்தல் ஆணையத்தின் கையில் தான் அதிமுக கட்சியின் கடைசி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடேங்கப்பா! 1 நாளைக்கு இத்தன கோடியா….? சத்யராஜின் சம்பளத்தை கேட்டு வாயை பிளந்த ரசிகர்கள்…..!!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வருபவர் சத்யராஜ். இவர் ஹீரோ, வில்லன், குணசத்திர வேடம்  என எதை ஏற்றாலும் அதற்கு தகுந்தவாறு கச்சிதமாக தன்னை மாற்றிக் கொண்டு சிறப்பாக நடித்து அசத்துவார். இவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் தற்போது நடித்து வருகிறார். இவர் பாகுபலி படத்தில் நடித்திருந்த கட்டப்பா வேடம் ரசிகர்களால் மிகவும் பேசப்பட்ட ஒரு கதாபாத்திரமாக இருந்தது. இவர் தற்போது பல்வேறு புதிய படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் பிரம்மாண்ட […]

Categories
தேசிய செய்திகள்

கற்பழிப்பு வழக்கை ரத்து செய்ய “BURGER” வாங்கி கொடுக்க வேண்டும்…. டெல்லி கோர்ட்டின் உத்தரவு….!!!!

டெல்லியில் வசிக்கும் ஒரு பெண்மணி தன்னுடைய முன்னாள் கணவர் தன்னை பாலியல் பலாத்காரம் செய்தாக காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதோடு தன்னைப் பின் தொடர்வதாகவும், மிரட்டுவதாகவும் புகாரில் தெரிவித்துள்ளார். அந்த புகாரின் பேரில் அந்த பெண்ணின் கணவர் மீது டெல்லி காவல்துறையினார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கை ரத்து செய்ய வலியுறுத்தி பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் காவல் நிலையத்தில் போடப்பட்ட வழக்கு பதிவை […]

Categories
தேசிய செய்திகள்

சீனியர் சிட்டிசன்களுக்கான ஜாக்பாட் திட்டம்…. மாதம் 18,500 பெறலாம்….. உடனே முந்துங்கள்….!!!!

இந்தியாவில் வேலை பார்க்கும் அனைவருமே தங்களுடைய ஓய்வுக்கு பிறகு நிரந்தரமாக ஒரு வருமானம் வர வேண்டும் என்று விரும்புவார்கள். இவர்களுக்காக பிரதான் மந்திரி வய வந்தனா யோஜனா திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனமான எல்ஐசி செயல்படுத்துகிறது. இந்த திட்டத்தில் சேர விரும்புவர்களுக்கு கட்டாயம் 60 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும். இந்த திட்டத்தில் நேரடியாகவோ அல்லது ஆன்லைன் மூலமாகவோ சேர்ந்து கொள்ளலாம். இந்த திட்டத்தில் சேருவதற்கான கால அவகாசம் தற்போது வருகிற […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

“நகராட்சி அதிகாரிகளை கண்டித்து நடைபாதை வியாபாரிகள் சாலை மறியல்”…. பல்லடத்தில் போக்குவரத்து பாதிப்பு….!!!!!

சாலையோர கடைகளை அப்புறப்படுத்த முயன்றதால் நடைபாதை வியாபாரிகள் சாலை மறியலில் ஈடுபட்டார்கள். ஆயுத பூஜை, விஜயதசமி பண்டிகையை முன்னிட்டு திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பல்லடம் கடைவீதியில் நடைபாதை வியாபாரிகள் தள்ளு வண்டி அமைத்து வியாபாரம் செய்து வந்தார்கள். இந்நிலையில் போக்குவரத்திற்கு இடையூறாக இருப்பதாக கூறி கடைகளை போடக்கூடாது என நகராட்சி அதிகாரிகள் அப்புறப்படுத்த வியாபாரிகள் பயன்படுத்தக்கூடிய தள்ளுவண்டியை நகராட்சி ஊழியர்கள் வாகனத்தில் கொண்டு செல்ல முயற்சித்தனர். இதனால் சாலையோர நடைபாதை வியாபாரிகளுக்கும் அதிகாரிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

தூத்துக்குடி மாவட்ட மதுப்பிரியர்களே….! “இந்த நாளன்று மதுக்கடை செயல்படாது”… மாவட்ட ஆட்சியர் தகவல்….!!!!

தூத்துக்குடி மாவட்டத்தில் வருகின்ற 9-ம் தேதி டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார். வருகின்ற 9-ம் தேதி நபிகள் நாயகம் பிறந்த நாளான மிலாடி நபி கொண்டாடப்படுகின்றது. அன்று தமிழக முழுவதும் மது விற்பனை செய்ய தடை செய்யப்படும். ஆகையால் தமிழ்நாடு அரசு மதுபான சில்லறை விற்பனை விதிகளின் படி தூத்துக்குடி மாவட்டத்தில் இருக்கும் அனைத்து டாஸ்மாக் மதுபான கடைகள் மற்றும் அதனுடன் இணைந்த மது கூடங்கள் மூடப்பட்டிருக்க வேண்டும். மிலாடி  நபியன்று மது விற்பனை, […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மீனம் ராசிக்கு…! யோகம் உண்டாகும்..! எண்ணங்கள் மேலோங்கும்..!!

மீனம் ராசி அன்பர்களே..! இன்று வாகன யோகம் உண்டாகும். சாஸ்திர ஆராய்ச்சியிலும் ஈடுபட அதிகரிக்கும். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். மனதில் பட்டதை வெளிப்படுத்துவீர்கள். நேர்மையான எண்ணங்கள் இன்று பிரதிபலிக்கும். தனவரவு அதிகப்படியாக இருப்பதால் சேமிக்கக்கூடிய எண்ணத்தை வளர்த்துக் கொள்ளுங்கள். இன்று வெளியூர் பயணங்களில் நல்ல முன்னேற்றமான சாதகமான சூழல் இருக்கும். பயணங்கள் உங்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்திக் கொடுக்கும். உடல்நலக்குறைவு அனைத்தும் சரியாகும். அக்கம்பக்கத்தினரை அனுசரித்துச் செல்லவேண்டும். தேவையில்லாத வாக்கு வாதங்கள் வேண்டாம். அனைவரிடமும் பொறுமையாகவும் விட்டுக்கொடுத்துச் சென்றால் […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

கும்பம் ராசிக்கு…! தடைகள் நீங்கும்..! நிதிநிலை சிறப்பாக இருக்கும்..!!

கும்பம் ராசி அன்பர்களே..! இன்று பக்குவமாக நடந்துக் கொள்வதற்கு முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். சிந்தனைகளை ஒருநிலைப்படுத்த வேண்டும். கடின உழைப்பு அதிகரிக்கும். தொழிலில் விருத்தி காண முடியும். கடன் பிரச்சனைகளை சுமூகமாக அணுக வேண்டும். நிதானமான போக்கை வெளிப்படுத்த வேண்டும். நிதி நிலைமையை சிறப்பாக கையாள வேண்டும். முயற்சிகளில் சில தடைகளுக்குப்பின் வெற்றி கிட்டும். பண விஷயத்தில் பிறரை நம்பி வாக்குறுதிகள் கொடுக்க வேண்டாம். முன்ஜாமின் எதுவும் போட வேண்டாம். மாணவர்கள் கல்வியில் சில தடைகளை சந்திக்கக்கூடும். […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மகரம் ராசிக்கு…! வெற்றி கிடைக்கும்..! கோபத்தை தவிர்க்க வேண்டும்..!!

மகரம் ராசி அன்பர்களே..! எடுத்த காரியத்தில் வெற்றிக்காண்பது கடினமாக இருக்கும். மனம் அலைபாய்ந்து கொண்டிருக்கும். சரியான . கடன் பிரச்சினைகள் தலைதூக்கும். கோபமில்லாமல் நடந்துக்கொள்ள வேண்டும். கேட்ட இடத்தில் பணம் கிடைப்பதில் காலதாமதம் ஏற்படும். பொறுமையை கையாள வேண்டும். உத்தியோகத்திலிருப்பவர்களுக்கு எதிர்பாராத இட மாற்றங்கள் ஏற்படக்கூடும். தேவையற்ற பேச்சினை தவிர்க்க வேண்டும். மாணவர்கள் எதையும் திட்டமிட்டு செய்ய வேண்டும். குடும்பத்தாருடன் அன்பாக நடந்துக் கொள்ளும். பெரியோர்களை மதித்து நடப்பது நல்லது. தேவையில்லாத விஷயங்களில் தலையிட வேண்டாம். பெரிய […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

தனுசு ராசிக்கு…! தனவரவு சீராக இருக்கும்..! ஆசைகள் நிறைவேறும்..!!

தனுசு ராசி அன்பர்களே..! இன்று எதிரிகள் விலகிச் செல்லும் நாளாக இருக்கும். லாபம் எதிர்பார்த்தபடி வரும். தனவரவு சிறப்பாக இருக்கும். செலவிடுவதில் சிக்கனம் வேண்டும். உணவு உண்பதில் கட்டுப்பாடு வேண்டும். காரமான உணவு வகைகளை தவிர்க்க வேண்டும். மாற்று வைத்தியத்தால் உடல்நலம் சரியாகும். மாலை நேரத்தில் நடைப்பயிற்சி அல்லது தியானம் போன்றவற்றை மேற்கொள்ள வேண்டும். சுபகாரியப் பேச்சுக்கள் நல்ல முடிவை கொடுக்கும். மற்றவர்களுக்கு உதவி செய்வதால் வீண் அலைச்சல் உண்டாகக்கூடும். காரிய வெற்றி மற்றும் பணவரவு எதிர்பார்த்தபடி […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

விருச்சிகம் ராசிக்கு…! ஈடுபாடு உண்டாகும்..! கடன்கள் வசூலாகும்..!!

விருச்சிகம் ராசி அன்பர்களே..! இன்று கடன்சுமை குறையும் நானாக இருக்கும். காரிய வெற்றி ஏற்படும். நண்பர்கள் உதவிகள் செய்வார்கள். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. மற்றவர்களின் உதவியால் காரியங்களில் அனுகூலம் உண்டாகும். வகைகளிலிருந்து விடுபடுவீர்கள். பணவரவு அதிகரிக்கும். சேமிப்பு அதிகரிக்கும். தொல்லைகள் நீங்கும். நீண்டதூரப் பயணங்களால் லாபத்தை ஈட்டிக் கொள்வீர்கள். மற்றவர்களுக்கு உதவிகளைச் செய்வீர்கள். வெளியிடங்களுக்குச் செல்லும் பொழுது பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். தேவையில்லாத வாக்குவாதங்களில் ஈடுபட வேண்டாம். இன்று நல்லது நடக்கும் நாளாக இருக்கும். கணவன் மனைவிக்கிடையே […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

துலாம் ராசிக்கு…! பணவரவு சீராக இருக்கும்..! நிதானம் தேவை..!!

துலாம் ராசி அன்பர்களே..! இன்று நீங்கள் நினைத்தது நல்லபடியாக நடக்கும். வாங்க நினைத்த பொருளை வாங்கக்கூடும். மனதிற்கு பிடித்தமான நபரை சந்திப்பீர்கள். அனைத்து விஷயங்களிலும் நன்மை உண்டாகும். பிரச்சனைகள் சரியாகி சுமூகமான சூழல் அமையும். நோயிலிருந்து விடுபடுவீர்கள். மாற்றுமருத்துவம் உங்களுக்கு கைகொடுக்கும். நிகழ்காலத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். நண்பர்களால் சந்தோஷம் ஏற்படும். பணவரவு சீராக இருக்கும். குடும்பத்தில் சுமுகமான சூழ்நிலை உண்டாகும். பெற்றோர்களை அன்புடன் பார்த்துக் கொள்ள வேண்டும். ரகசியங்களை பாதுகாக்க வேண்டும். பேசும் பொழுது கவனமாக […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

கன்னி ராசிக்கு…! பிரச்சனைகள் தீரும்..! தடைகள் நீங்கும்..!!

கன்னி ராசி அன்பர்களே..! இன்று செலவுகள் அதிகரிக்கும் நானாக இருக்கும். வருங்கால நலன்கருதி புதிய முடிவுகளை எடுப்பீர்கள். தீவிரமாக ஆலோசித்து எந்தவித முடிவுகளையும் எடுக்க வேண்டும். காரியத்தில் தடைகள் வந்துச்செல்லும். தாமதமும் உண்டாகும். திடீர் மனவருத்தம் உண்டாகும். தேவையில்லாத விஷயங்களில் கவனம் செல்லும். வாகனத்தில் செல்லும் பொழுது பொறுமையை பேணவேண்டும். இன்று கடுமையாக உழைக்கக்கூடிய நாளாக இருக்கும். திட்டமிட்டு செயல்களை மேற்கொள்வீர்கள். பிரச்சனைகளிலிருந்து தப்பிக்கும் நாளாக இன்றைய நாள் இருக்கும். இன்று இறைவனுக்காக சிறிது நேரத்தை செலவிடுங்கள். […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

சிம்மம் ராசிக்கு…! அலைச்சல் உண்டாகும்..! கவனம் தேவை..!!

சிம்மம் ராசி அன்பர்களே..! இன்று வளர்ச்சி கூடும் நாளாக இருக்கும். வருமானம் வரக்கூடிய வழியைக் கண்டுக்கொள்வீர்கள். உத்தியோகத்தில் உயர் பதவி கிடைப்பதற்கான வாய்ப்புகள் உண்டாகும். சூழ்நிலையை கருத்தில் கொண்டு செயல்படுவீர்கள். குடும்பத்தில் கோபத்தைக்காட்ட வேண்டாம். கணவன் மனைவி இருவரும் விட்டுக்கொடுத்து செல்ல வேண்டும். இன்று கவனமாக செயல்பட வேண்டும். எதிர்ப்புகள் குறையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வீண் அலைச்சல் உண்டாகும். தேவையில்லாத கோபத்திற்கும் இடங்கொடுக்க வேண்டாம். வீண் வாக்குவாதங்களை தவிர்க்க வேண்டும். பயணத்தின் பொழுது கவனத்துடன் இருக்க வேண்டும். […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

கடகம் ராசிக்கு…! கலகலப்பான சூழல் உருவாகும்..! வாய்ப்புகள் அதிகரிக்கும்..!!

கடகம் ராசி அன்பர்களே..! இன்று மகிழ்ச்சி கூடும் நாளாக இருக்கும். தேக ஆரோக்கியத்தில் தெளிவு உண்டாகும். இன்று நல்ல முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். கவனத்துடன் இருக்க வேண்டும். எதிர்பார்த்த காரியம் சிறப்பாக முடியும். நல்ல வரன்கள் உங்களை தேடிவரும். குடும்பத்தைப் பற்றிய கவலைகள் உண்டாகும். தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். பெற்றோர்களுக்கு உதவிகரமாக இருப்பீர்கள். மனைவிக்கு வேண்டியதை வாங்கிக் கொடுப்பீர்கள். இன்று குடும்பத்தில் கலகலப்பான சூழ்நிலை நிலவும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. சரியான உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். மாணவர்களுக்கு […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மிதுனம் ராசிக்கு…! அனுகூலம் உண்டாகும்..! ஆர்வம் அதிகரிக்கும்..!!

மிதுனம் ராசி அன்பர்களே..! இன்று சுயத்திறமையை வளர்த்துக் கொள்வீர்கள். புதிய விஷயங்களை அறிந்துக் கொள்வதில் ஆர்வம் இருக்கும். தொழில் உற்பத்தியில் வியாபாரம் லாபம் தரக்கூடியதாக இருக்கும். பணப் பரிவர்த்தனையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். கூடுதல் சொத்து வாங்க திட்டங்களை தீட்டுவீர்கள். பிள்ளைகளுக்கு தேவையானவற்றை வாங்கிக் கொடுங்கள். உடல்நிலையில் முன்னேற்றம் இருக்கும். கணவன் மனைவிக்கிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு, பின்னர் சரியாகும். அனுகூலம் உண்டாகும். எதிலும் கவனமாக செயல்படுங்கள். வீண் வாக்குவாதங்கள் வேண்டாம். நண்பர்கள் மூலம் அனுகூலம் ஏற்படும். […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

ரிஷபம் ராசிக்கு…! உதவிகள் கிடைக்கும்..! பணிச்சுமை அதிகரிக்கும்..!!

ரிஷபம் ராசி அன்பர்களே..! குழந்தைகளுக்கு தேவையானதை வாங்கிக் கொடுப்பீர்கள். குழந்தைகளை கவனித்துக் கொள்வதில் ஆர்வம் அதிகரிக்கும். பணவரவு வருவதில் தாமதம் உண்டாகும். திறமைகளை வெளிப்படுத்துவதற்கு முயற்சிகள் மேற்கொள்வீர்கள். மற்றவர்களுடன் வாக்குவாதங்களில் ஈடுபட வேண்டாம். நிதானத்துடன் எதையும் அணுகவேண்டும். மனதில் இனம்புரியாத கவலை இருந்துக்கொண்டே இருக்கும். பண நெருக்கடி குறையும். கடன் பிரச்சினைகள் ஓரளவு பூர்த்தியாகும். எதிர்பார்த்த உதவிகள் கிட்டும். அரசாங்கம் மூலம் ஆதாயம் உண்டாகும். வெளிநாட்டு பயணங்கள் செல்ல நேரிடும். ஏற்றுமதி துறையை சேர்ந்தவர்களுக்கு இன்றைய நாள் […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மேஷம் ராசிக்கு…! ஆரோக்கியம் சீராக இருக்கும்..! ஒத்துழைப்பு கிடைக்கும்..!!

மேஷம் ராசி அன்பர்களே..! இன்று பணவரவு திருப்தி தரும் வகையில் இருக்கும். நண்பர்கள் உங்கள் பணிக்கு ஒத்துழைப்பு செய்வார்கள். கடல்தாண்டி வரக்கூடிய செய்திகள் மனதிற்கு மகிழ்ச்சியளிக்கும். ஏற்றுமதித் துறையில் இருப்பவர்களுக்கு நல்ல லாபம் உண்டாகும். சமூக அக்கறையுடன் எதிலும் நீங்கள் ஈடுபடுவீர்கள். தொழில் சார்ந்த விசயங்களில் நல்ல முன்னேற்றத்தை பெறுவீர்கள். எதிர்பார்த்த பணவரவு மனதிற்கு மகிழ்ச்சியளிக்கும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். மற்றவர்கள் வியக்கும்படி நடந்துக் கொள்வீர்கள். போட்டிகள் குறையும். யாரை நம்புவது என்ற குழப்பம் உண்டாகும். […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

இன்றைய (06-10-2022) நாள் எப்படி இருக்கும்…? இதோ உங்கள் ராசிக்கு…!

இன்றைய  பஞ்சாங்கம் 06-10-2022, புரட்டாசி 19, வியாழக்கிழமை, ஏகாதசி திதி காலை 09.41 வரை பின்பு வளர்பிறை துவாதசி. அவிட்டம் நட்சத்திரம் இரவு 07.42 வரை பின்பு சதயம். சித்தயோகம் இரவு 07.42 வரை பின்பு மரணயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1. ஏகாதசி விரதம். பெருமாள் வழிபாடு நல்லது. சுபமுகூர்த்த நாள். சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள். இராகு காலம் – மதியம் 01.30-03.00, எம கண்டம்- காலை 06.00-07.30, குளிகன் காலை 09.00-10.30, சுப ஹோரைகள் – காலை 09.00-11.00,  மதியம் 01.00-01.30, மாலை 04.00-06.00,  இரவு 08.00-09.00. இன்றைய ராசிப்பலன் – 06.10.2022 மேஷம் உங்களின் ராசிக்கு எதிர்பாராத தன வரவு உண்டாகும். உறவினர்கள் வழியாக சுபசெய்திகள் வந்து சேரும். உத்தியோகத்தில் சிலருக்கு அவர்கள் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். சொந்த தொழில் செய்பவர்களுக்கு லாபகரமான பலன்கள் […]

Categories
பல்சுவை வரலாற்றில் இன்று

வரலாற்றில் இன்று அக்டோபர் 6…!!

அக்டோபர் 6  கிரிகோரியன் ஆண்டின் 279 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 280 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 86 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் கிமு 69 – உரோமைப் படைகள் திக்ரனோசெர்ட்டா சமரில் ஆர்மீனியாவை வெற்றி கொண்டது. கிபி 23 – சீனாவில் இடம்பெற்ற உழவர் கிளர்ச்சியை அடுத்து சின் பேரரசர் கிளர்ச்சிவாதிகளால் தலை வெட்டப்பட்டுக் கொல்லப்பட்டார். 404 – பைசாந்தியப் பேரரசி இயூடோக்சியா தனது ஏழாவது பிள்ளைப்பேறின் போது இறந்தார். 1582 – கிரெகொரியின் நாட்காட்டி அறிமுகப்படுத்தப்பட்டதை அடுத்து இத்தாலி, போலந்து, போர்த்துக்கல், எசுப்பானியா ஆகிய நாடுகளில் புதிய நாட்காட்டியில் இவ்வாண்டின் இந்நாள் இடம்பெறவில்லை. 1683 – வில்லியம் பென் தன்னுடன் 13 செருமனியக் குடும்பங்களை பென்சில்வேனியாவுக்கு அழைத்துவந்து குடியேற்றினார். […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

மகனுடன் தீக்குளிக்க முயன்ற தம்பதி….. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு….!!!

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு தம்பதி தனது 4 வயது மகனுடன் மனு அளிப்பதற்காக சென்றுள்ளனர். அவர்கள் திடீரென உடல் முழுவதும் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர்கள் காவுத்தம்பாளையம் பகுதியில் வசிக்கும் சம்பத், அவரது மனைவி உமாமகேஸ்வரி, மகன் என்பது தெரியவந்தது. இதுகுறித்து சம்பத் கூறியதாவது, எனக்கு பாத்தியப்பட்ட ஆறு ஏக்கர் விவசாய நிலத்தில் வாழை, மசால் புல் நடவு […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

திருமணத்திற்கு மறுத்த காதலன்….. காதலி அளித்த புகார்…. போலீஸ் நடவடிக்கை…!!

காதல் ஜோடிக்கு திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள மீன்சுருட்டி பகுதியில் நடராஜன் என்பவர் வசித்து வருகிறார். கடந்த இரண்டு ஆண்டுகளாக நடராஜனும், ரம்யா என்ற பெண்ணும் காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் திருமணம் செய்ய நடராஜன் மறுப்பு தெரிவித்ததால் ரம்யா ஜெயம் கொண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு சென்று அவரை தன்னுடன் சேர்த்து வைக்க கோரி புகார் அளித்தார். இதனால் போலீசார் இரு விட்டாரை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். இதனை அடுத்து போலீசார் ஜெயம்கொண்டதில் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

மகனை கண்டித்த தந்தை….. விளையாடியதால் நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!!

கல்லூரி மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள திசையன்விளை பகுதியில் ராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜோஸ்வா(21) என்ற மகன் இருந்துள்ளார். இவர் கல்லூரியில் படித்து வருகிறார். இந்நிலையில் செல்போனில் அடிக்கடி கேம் விளையாடிக் கொண்டிருந்த ஜோஸ்வாவை அவரது தந்தை கண்டித்துள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த ஜோஸ்வா தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மாணவரின் உடலை […]

Categories

Tech |