Categories
உலக செய்திகள்

அமெரிக்காவில் கொடூரம்… கடத்தப்பட்ட குடும்பத்தினர்… சடலங்களாக கிடந்த அதிர்ச்சி சம்பவம்…!!!

அமெரிக்க நாட்டின் கலிபோர்னியா மாகாணத்தில் கடத்தப்பட்ட இந்திய வம்சாவளியை சேர்ந்த குடும்பத்தினர் சடலங்களாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க நாட்டின் கலிபோர்னியா மாகாணத்தில் வசித்த 36 வயதுடைய ஜஸ்தீப் சிங், அவரின் மனைவி, அவர்களின் கைக்குழந்தை மற்றும் உறவினர் அமன்தீப் சிங் ஆகிய 4 பேரை சிலர் கடந்த திங்கட்கிழமை அன்று துப்பாக்கி முனையில் கடத்தி சென்றிருக்கிறார்கள். இவர்களை யார் கடத்தினார்கள்? என்ன காரணம்? என்பது குறித்த தகவல்கள் வெளியாகவில்லை. இது குறித்து காவல்துறையினர் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களே…. புயல் வந்தாலும் எதிர்கொள்ள தயார்….. அமைச்சர் அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது.தமிழகத்தில் இன்று முதல் நான்கு நாட்களுக்கு மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்துள்ள நிலையில் இந்த மாதம் வடகிழக்கு பருவ மழை தொடங்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து பேசிய அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர். ராமசந்திரன் , வடகிழக்கு பருவமழை இயல்பை […]

Categories
மாநில செய்திகள்

HIGH ALERT: இன்று 12, நாளை 22 மாவட்டங்களில் கனமழை…. தமிழக மக்களுக்கு எச்சரிக்கை…..!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது.தமிழகத்தில் இன்று முதல் நான்கு நாட்களுக்கு மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்துள்ள நிலையில் தமிழகத்தில் இன்று பெரும்பாலான மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதாவது தமிழகத்தில் இன்று மயிலாடுதுறை, அரியலூர், பெரம்பலூர், கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மற்றும் திருவண்ணாமலை உள்ளிட்ட 12 மாவட்டங்களிலும் நாளை சென்னை, சேலம், […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

BREAKING: விடுதியில் கெட்டுப்போன உணவு சாப்பிட்ட….. 3 சிறுவர்கள் மரணம்.. பெரும் பரபரப்பு…..!!!

திருப்பூர் அருகே திருமுருகன்பூண்டியில் விவேகானந்தா சேவாலயம் நடத்தும் விடுதியில் கெட்டுப்போன உணவை சாப்பிட்டால் மூன்று குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.பத்து வயது முதல் 13 வயது வரை உள்ள மூன்று சிறுவர்கள் கெட்டுப் போன உணவை சாப்பிட்டு உயிரிழந்தனர்.உடல் நலம் பாதிக்கப்பட்ட மேலும் ஐந்து பேர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மூன்று குழந்தைகளின் உடலை மீட்டு விசாரணை […]

Categories
தேசிய செய்திகள்

மலையேற்ற வீரர்களை மீட்கும் பணி…. அதிரடியாக களம் இறங்கிய சிறப்பு படையினர்…. வெளியான புதிய தகவல்….!!!!

உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசி மாவட்டத்தில் உள்ள நேரு மலையற்ற பயிற்சி நிறுவனத்தை சேர்ந்த பயிற்சியாளர்கள் மற்றும் பயிற்றுநர்கள் என 41 பேரை கொண்ட குழு ஒன்று அந்த மாவட்டத்தில் உள்ள திரௌபதி மலையில் மலையற்ற பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர். அந்த மலையின் கா தண்டா இரண்டு சிகரத்தில் கடல் மட்டத்தில் இருந்து 17,000 அடியில் செவ்வாய்க்கிழமை காலை 8.45 மணிக்கு பணிச்சரிவு ஏற்பட்டது. சிகரத்தை அடைந்த பிறகு திரும்பிக் கொண்டிருந்த இக்குழுவினர் பணி சரிவில் சிக்கிக்கொண்டனர். அதனை தொடர்ந்து […]

Categories
மாநில செய்திகள்

லீவு எல்லாம் முடிஞ்சிட்டு!…. மீண்டும் ஊருக்கு போக இவ்வளவு பஸ்ஸா?…. தமிழக மக்களுக்கு முக்கிய அறிவிப்பு….!!!!

வாரயிறுதி, காந்திஜெயந்தி, சரஸ்வதி பூஜை, விஜயதசமி என அக்டோபர் மாத தொடக்கமே தொடர் விடுமுறையாக இருந்தது. பள்ளி-கல்லூரி மாணவர்கள், அரசு அலுவலர்கள், மென்பொருள் பொறியாளர்கள் உட்பட பல பேருக்கும் விடுமுறை என்பதால் கடற்கரைகள், திரையரங்குகள் என அனைத்து இடங்களும் கூட்டநெரிசலுடன் காணப்பட்டது. மேலும் நீண்ட விடுமுறையை திட்டமிட்டு பலரும் வேலைபார்க்கும் வெளி மாவட்டங்களிலிருந்து தங்களின் சொந்த மாவட்டத்திற்கு சென்று இருக்கின்றனர். நேற்றுடன் விடுமுறைகள் நிறைவடைந்ததால் அவர்கள்  மீண்டுமாக தாங்கள் பணியாற்றும் மாவட்டங்களுக்கு திம்பினர். அந்த அடிப்படையில் தொடர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தனுஷ் தான் அடுத்த சிவாஜியா?…. பிரபல தயாரிப்பாளர் ஓபன் டாக்…..!!!!

தமிழ் சினிமாவில் முன்னாடி நடிகராக வலம் வருபவர் தனுஷ் இவர் நடிகராக மட்டுமில்லாமல் பாடகர், தயாரிப்பாளர், இயக்குனர் என பன்முக திறன் கொண்டவராக உள்ளார். கடந்த ஆகஸ்ட் மாதம் மித்திரன் ஜவகஹர் இயக்கத்தில் வெளியான திருச்சிற்றம்பலம் ஒரு சிறந்த கமர்ஷியல் படமாக அமைந்து வெற்றி அடைந்தது. அதனை தொடர்ந்து தனுஷ் செல்வராக இயக்கத்தில் நடித்த நானே வருவேன் திரைப்படம் வெளியானத. சைக்கோ திரில்லர் படமாக உருவான இப்படத்தின் தனுஷ் ஹீரோ மற்றும் வில்லன் என இரு கதாபாத்திரங்களில் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

விபத்தில் சிக்கி வேட்டை தடுப்பு காவலர் பலி….. பிறந்தநாளில் நடந்த சோகம்…. கதறும் குடும்பத்தினர்….!!

விபத்தில் சிக்கி வேட்டை தடுப்பு காவலர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள மானாம்பள்ளி வனச்சரகத்தில் சாலமோன்(35) என்பவர் வேட்டை தடுப்பு காவலராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு மனைவி மற்றும் பெண் குழந்தை இருக்கின்றனர். நேற்று முன்தினம் சாலமோனுக்கு பிறந்தநாள். இதனால் நல்லமுடி பகுதியில் இருக்கும் வனத்துறை சோதனை சாவடியில் வேலைப் பார்க்கும் சக பணியாளர்களை பார்த்துவிட்டு மோட்டார் சைக்கிளில் சாலமோன் வால்பாறை நோக்கி சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் சோலையார் எஸ்டேட் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அட…. லண்டனில் வீடு வாங்கிய பிரபல நடிகர்…. விலை எத்தனை கோடின்னு தெரியுமா….?

லண்டனில் பிரபல நடிகர் வீடு வாங்கி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் அஜித் தமிழ் திரையுலகில் பிரபல முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருகிறார். தற்போது இவர் இயக்குனர் வினோத் இயக்கத்தில் உருவாகும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதனை தொடர்ந்து படப்பிடிப்பிற்கு இடையில் இவர் பைக்கில் உலகத்தை சுற்றி வருகிறார். இந்நிலையில், அஜித் லண்டனில் புதிதாக ஒரு வீடு வாங்கி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த வீட்டின் விலை மட்டும் 100 கோடிக்கு மேல் இருக்கலாம் என […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

அரசு பேருந்தை பிடித்தபடி ஸ்கேட்டிங் செய்த வெளிநாட்டு பயணி…. வைரலாகும் வீடியோ…. போலீஸ் விசாரணை….!!!

கோவை விமான நிலையத்திற்கு நேற்று மதியம் வெளிநாட்டில் இருந்து ஒரு பயணி வந்து இறங்கியுள்ளார். அவர் அவினாசி சாலையில் இருக்கும் சிக்னல் வரை காரில் வந்துவிட்டு திடீரென தனது இரண்டு கால்களிலும் ஸ்கேட்டிங் செய்யும் கருவியை மாட்டியுள்ளார். இதனையடுத்து திடீரென அந்த நபர் அரசு பேருந்தின் பின்புற ஏணியை பிடித்தவாறு சிக்னலில் இருந்து ஹோப் காலேஜ் சிக்னல் வரை ஸ்கேட்டிங் செய்தபடியே வந்துள்ளார். பின்னர் அவர் காரில் ஏறி சென்று விட்டார். இதனை சிலர் செல்போனில் வீடியோ […]

Categories
சினிமா தமிழ் சினிமா

வெற்றிமாறன் சர்ச்சை பேச்சு…. களத்தில் இறங்கிய பிரபல நடிகர்…. பரபரப்பு பேச்சு….!!!!

தமிழ் திரையுலகில் பிரபலமான இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும் புகழ் பெற்றவர் இயக்குனர் மணிரத்னம். இவர் தற்போது கல்கியின் புகழ்பெற்ற “பொன்னியின் செல்வன்” நாவலை அடிப்படையாகக் கொண்டு பொன்னியின் செல்வன்-1 திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்தில் கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இந்தத் திரைப்படம் செப்டம்பர் 30ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இதற்கிடையில் சமீபத்தில் சென்னையில் நடந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி […]

Categories
உலக செய்திகள்

சிறுமியை வன்கொடுமை செய்த வழக்கு… கைதான கிரிக்கெட் வீரர்….!!!

நேபாள கிரிக்கெட் அணியினுடைய கேப்டனாக இருந்த வீரர் சந்தீப் லாமிச்சானே, 17 வயது சிறுமியை பலாத்காரம் செய்த வழக்கில் கைதாகியுள்ளார். நேபாள கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருந்த சந்தீப் லாமிச்சானே, ஐபிஎல் போட்டியில் விளையாடிய முதல் நேபாள வீரராவார். இந்நிலையில், இவர் 17 வயதுடைய சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் சிக்கி உள்ளார். இது குறித்து அந்த சிறுமி தெரிவித்த புகாரில், ஒரு நபரின் மூலமாக சந்தீப்பை சந்திக்க அனுமதி கிடைத்தது. அதன் பிறகு கடந்த […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“ரூ.6 கோடி தங்க நகைகள் மோசடி” கடை விற்பனைப் பிரிவு மேலாளர் அதிரடி கைது….. விசாரணையில் தெரிந்த உண்மை….!!!

பெங்களூரு மல்லிகார்ஜுனா லேன் ஜே.எம் ரோட்டில் நகை மொத்த வியாபாரியான ஷாகன்லால் சாத்ரி(60) என்பவர் வசித்து வருகிறார். இவர் அன்மோல் ஜுவல்லரி என்ற பெயரில் பெங்களூரில் நகை கடை நடத்தி வருவதோடு, 25 ஆண்டுகளாக ஆபரணங்களை தயாரித்து பல்வேறு மாநிலங்களுக்கு கொண்டு சென்று விற்பனை செய்து வருகிறார். இந்நிலையில் கோவையில் விரும்பாத மாடல் மற்றும் விற்காத மாடல் நகைகளை 15 நாட்களுக்கு ஒரு முறை பிரபல லாஜிஸ்டிக் நிறுவனம் ஷாகன்லால் சாத்ரி நகை கடைக்கு திரும்ப அனுப்புவது […]

Categories
உலக செய்திகள்

பிரபல நாட்டில் “உயிரிழந்த 66 குழந்தைகள்”…. இந்தியா மீது குற்றம் சாட்டும் உலக சுகாதார அமைப்பு…..!!!!!

பிரபல நாட்டில் உயிரிழந்த  குழந்தைகளுக்கு இந்தியாவில் தயாரிக்கப்பட்ட  மருந்துகள் தான் காரணம் என உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது. காம்பியா நாட்டில் இதுவரை 66 குழந்தைகள் சிறுநீரக செயலிழப்பு காரணமாக உயிரிழந்துள்ளனர். இவர்களின் உயிரிழப்பிற்கு நமது இந்தியாவில்  தயாரிக்கப்பட்ட  4   இருமல் மருந்துகள் தான் காரணம் என உலக சுகாதாரத்துறை அமைப்பு கூறியுள்ளது. இந்நிலையில் நச்சுத்தன்மை கொண்ட இந்த மருந்துகள் மேற்கு ஆப்பிரிக்க நாடுகளுக்கு  வெளியிலும் விநியோகம் செய்யப்பட்டதால் காம்பியா நாட்டில் ஏற்பட்ட சிறுநீரக பாதிப்பு மற்றும் […]

Categories
மாநில செய்திகள்

கொஞ்சம் கூட பயமில்லை!…. பஸ் பின்னால் வெளிநாட்டவர் செய்த செயல்…. பரபரப்பு சம்பவம்….!!!!

கோவை மாவட்டம் மேற்குதொடர்ச்சி மலையை ஒட்டி அமைந்திருக்கிறது. உலக பிரசித்திபெற்ற சுற்றுலாத் தலமான நீலகிரி மாவட்டமும் கோவை மாவட்டம் அருகே இருப்பதால் உலகின் பல நாடுகளிலிருந்து அதிகமான சுற்றுலா பயணிகள் கோவை விமான நிலையத்திற்கு வருகின்றனர். இந்த நிலையில் கோவை விமானம் நிலையத்தில் இருந்து வெளிநாட்டவர் ஒருவர் வெளியே வந்தார். இதையடுத்து அவர் அவிநாசி ரோட்டில் அரசு பேருந்தின் பின்புற கம்பியை பிடித்து காலில் சக்கரத்தினை மாட்டிக்கொண்டு சாலையில் ஸ்கேட்டிங் செய்திருக்கிறார். சித்ரா பகுதியிலிருந்து ஹோப்ஸ் காலேஜ் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

”வாரிசு” படத்தில் ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்…. என்னன்னு தெரியுமா….?

‘வாரிசு’ படம் குறித்த புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் விஜய். தற்போது இவர் இயக்குனர் வம்சி இயக்கத்தில் ”வாரிசு” படத்தில் நடிக்கிறார். இந்த படத்தில் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். மேலும், இந்த படத்தில் சரத்குமார், பிரகாஷ்ராஜ், பிரபு மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இந்த திரைப்படம் வழக்கமான விஜய் படங்களை போல இல்லாமல் வித்தியாசமாக இருக்கும் என கூறப்படுகிறது. இந்நிலையில், ரசிகர்களுக்கு ட்ரீட் தரும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“இனி நான் நடிகை அல்ல”… திடீர் முடிவு எடுத்த பிரபல நடிகை…. அதிர்ச்சியில் ரசிகர்கள்…!!!

தமிழ் மற்றும் மலையாள படங்களில் விமர்சன ரீதியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய நடிகை திவ்யா நாயர். இவர் தசராவை முன்னிட்டு நடன ஆசிரியராக முடிவெடுத்துள்ளதாக இன்று அறிவித்துள்ளார். இது குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பரதநாட்டிய கலை நுணுக்கத்தை அறிந்த நாயகியாக அறியப்பட்ட நடிகை தெரிவிக்கையில் கலைத்துறையில் ஈடுபாடு பெற வேண்டுமானால் ஸ்ரீ ராஜமாதங்கி தேவியை மனமுருகி வழிபட வேண்டும். அத்தகைய நாளில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களுக்கு நான் புதிய வகுப்புகளை தொடங்கியுள்ளேன். இவர்களுக்கு விநாயக பெருமானும் நடராஜ […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கலக்கலாக நடைபெற்ற பிரபல இசையமைப்பாளர் திருமணம்…. வைரலாகும் புகைப்படம்….!!!

இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரனின் திருமண புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் பிரபல இசையமைப்பாளர்களில் ஒருவராக வலம் வருபவர் ஜஸ்டின் பிரபாகரன். இவர் ஒரு நாள் கூத்து, பண்ணையாரும் பத்மினியும், மான்ஸ்டர் போன்ற திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கிலும் சில படங்களுக்கு இவர் இசையமைத்துள்ளார். இதனயடுத்து, ஜஸ்டின் பிரபாகரன் கரோலின் சூசன் என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டுள்ளார். இவருக்கு திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். மேலும், திருமணத்தின் போது எடுக்கப்பட்ட […]

Categories
சினிமா தமிழ் சினிமா

செம க்யூட்…. சாக்ஷி அகர்வாலின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்…. இணையத்தில் செம வைரல்….!!!

சாக்ஷி அகர்வாலின் புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் லைக்ஸ்கள் குவிந்து வருகிறது. விஜய் டிவியில்  ஒளிபரப்பாகும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று ‘பிக்பாஸ்’. இந்த நிகழ்ச்சியின் 3 வது சீசனில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் ஒருவர் சாக்ஷி அகர்வால். இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு இவர் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பாப்புலர் ஆனார். இதன் பிறகு இவருக்கு படங்களில் நடிக்கும் வாய்ப்பு வந்தது. இதனையடுத்து, சமூக வலைதளத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது தனது புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு […]

Categories
உலக செய்திகள்

8 மாத குழந்தை உட்பட…. கடத்தப்பட்ட இந்தியர்கள் பிணமாக மீட்பு…. பெரும் சோகம்..!!!!

அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஜஸ்தீப் சிங் (36), அவரது மனைவி ஜஸ்லீன் கவுர் (27) இவர்களது 8 மாத குழந்தை அரூஹி தேரி மற்றும் அமந்தீப் சிங் (39) ஆகியோர் கடத்தப்பட்டதாக சமீபத்தில் செய்தி வெளியானது. துப்பாக்கி முனையில் மர்ம நபர் ஒருவர் இவர்களை கடத்திச் சென்றதாக கூறப்பட்டது. இந்த நிலையில் கடத்தப்பட்ட 8 மாத குழந்தை உட்பட நான்கு பேர் கொண்ட குடும்பம் கலிபோர்னியாவில் இறந்த நிலையில் கிடந்ததாக சிஎன்என் அதிகாரிகளை மேற்கோள் […]

Categories
இந்திய சினிமா சினிமா

ஆதிபுருஷ் படத்திற்கு தடை….? காரணம் என்ன….? வெளியான தகவல்…!!!!

நடிகர் பிரபாஸ் நடிப்பில் இயக்குனர் ஓம் ராவத் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ஆதிபுருஷ் இந்த. படமானது ராமாயணத்தை மையமாக உருவாக்கப்பட்டுள்ளது இந்த படத்தில் ராமர் கதாபாத்திரத்தில் பிரபாஸ் நடித்துள்ளார். இந்த படத்தின் போஸ்டர் மற்றும் டீசர் படக்குழு சமீபத்தில் வெளியிட்டிருந்தது. இந்த டீசர் கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையில் ஆதிபிருஷ் படத்தை வெளியிடக்கூடாது என்றும் அதன் வெளியீட்டை தடை செய்ய வேண்டும் என்று அயோத்தி ராமர் கோயிலின் தலைமை குழு வலியுறுத்தியுள்ளது பெரும் பரபரப்பு கிளப்பி உள்ளது. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தசரா கொண்டாட்டம்…. “நாங்கள் சுதந்திரமாக இருக்கிறோம்”….. பிரபல நடிகை நிகழ்ச்சி….!!!

தமிழில் சச்சின் , சந்தோஷ் சுப்பிரமணியம் , பாய்ஸ் உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் ஜெனிலியா. இவர் சமீபத்தில் தனது கணவர் ரித்தேஷ் தேஷ்முக் மற்றும் அவரது குடும்பத்தினருடன் தசரா பண்டிகை கொண்டாடியது குறித்து மனம் திறந்து பேசி உள்ளார். மேலும் தானும் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக இருப்பதன் முக்கியத்துவத்தையும் அவர் இதன் மூலம் வலியுறுத்தியுள்ளார். அதன்படி துஜே மேரி கசம் நாயகி கூறியது, எங்கள் குடும்பத்தில் தசரா ஒரு முக்கியமான பண்டிகை இந்த நாளில் நாங்கள் […]

Categories
சினிமா

“ஆதிபுருஷ்” படத்திற்கு வந்த புது சிக்கல்…. அயோத்திராமர் கோவிலின் தலைமை குரு சொல்வது என்ன?…. பரபரப்பு…..!!!!

தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான பிரபாஸ் ராஜ மவுலி இயக்கத்தில் வெளியாகிய பாகுபலி படம் வாயிலாக மிகவும் பிரபலமானார். இவர் இப்போது டிரைக்டர் ஓம் ராவத் இயக்கத்தில் நடித்திருக்கும் திரைப்படமானது “ஆதிபுருஷ்”. ராமாயணத்தை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இப்படத்தில் ராமர் கதாபாத்திரத்தில் பிரபாஸ் நடித்து இருக்கிறார். இந்த திரைப்படத்தின் போஸ்டர் மற்றும் டீசர்-டிரெய்லரை படக்குழு அண்மையில் வெளியிட்டது. இந்நிலையில் ஆதிபுருஷ் படத்தை வெளியிடக்கூடாது எனவும் அதன் வெளியீட்டை தடைசெய்ய வேண்டும் எனவும் அயோத்திராமர் கோவிலின் தலைமை குரு […]

Categories
வேலைவாய்ப்பு

சூப்பர் சான்ஸ் இளைஞர்களே…! 20,000 காலி பணியிடங்கள்… அரசு அறிவிப்பு…!!!!!

மத்திய அரசு துறையில் காலியாக உள்ள(SSC) 20,000+ காலி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. B பிரிவு : டிகிரி 20 – 30 வயது (Combined Graduate Level Examination தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்) C பிரிவு: 12th முடித்திருக்க வேண்டும் (வயது 18-27 வரை) இவர்கள் Combined Higher Secondary Level தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர். கடைசி தேதி: 08.10.2022

Categories
தேசிய செய்திகள்

சபரிமலை பக்தர்களே!…. வரும் 17 ஆம் தேதி….. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

சபரி மலை அய்யப்பன் கோயிலில் ஐப்பசி மாதம் பூஜைக்காக வரும் 17ஆம் தேதி மாலை 5:30 மணிக்கு நடைதிறக்கப்படுகிறது. தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் மேல் சாந்தி பரமேஸ்வரன் நம்பூதிரி நடையை திறந்துவைத்து குத்து விளக்கு ஏற்றிவைத்து தீபாராதனை நடத்துவார். இதையடுத்து 22ஆம் தேதி வரை 5 தினங்கள் சிறப்புபூஜை நடைபெறும். அன்றைய தினம் இரவு 10:30 மணிக்கு நடை அடைக்கப்படுகிறது. வழக்கம்போல ஆன்லைன் முன் பதிவு அடிப்படையில் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள். முன் பதிவு […]

Categories
சினிமா

“நாங்கள் யாரென்று உலகத்துக்குத் தெரியவரும்”…. சீமான் வெளியிட்ட திடீர் பதிவு…..!!!!!

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தன் டுவிட்டர் பதிவில் பதிவிட்டிருப்பதாவது “தமிழர்களின் போற்றுதற்குரிய மூதாதை, அரசனுக்கு அரசன் அருள் மொழிச் சோழனின் உண்மையான வரலாற்றையும், இந்த நூற்றாண்டின் இணையற்ற விடுதலைப் போராளி தமிழ்த்தேசிய தலைவர் அண்ணன் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் வரலாற்றையும் ஆகச் சிறந்த கலை வடிவமாக நான் தயாரிக்க, என் அன்புத் தம்பி வெற்றிமாறன் இயக்குவார். தமிழர்களின் போற்றுதற்குரிய மூதாதை, அரசனுக்கரசன் அருள்மொழிச் சோழனின் உண்மையான வரலாற்றையும், இந்த நூற்றாண்டின் இணையற்ற விடுதலைப் […]

Categories
உலக செய்திகள்

17 வயது ரசிகை பாலியல் வன்கொடுமை…. விசாரணைக்காக நேபாளம் செல்லும்…. பிரபல கிரிக்கெட் வீரர் ….!!

சந்தீப் லமிச்சானே மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நேபாள கிரிக்கெட் அணிக்காக விளையாடியவர் சந்தீப் லமிச்சனே. இவர் இதுவரை 30 சர்வதேச ஒரு நாள் மற்றும் 44 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். இவர், ஐபிஎல் தொடரில் பங்கேற்ற முதல் நேபாள வீரர் என்ற பெருமையும் பெற்றுள்ளார். கடைசியாக ஜமைக்கா தாளாவாஸ் அணிக்காக கரீபியன் பிரிமியர் லீக் தொடரில் சந்தீப் விளையாடியுள்ளார். இந்நிலையில் தான் சந்தீப் லாமிச்சானே மீது 17 வயது சிறுமி […]

Categories
உலக செய்திகள்

சூப்பர்….! உலக சுகாதார நிறுவனத்தில்…. இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருக்கு பதவி….!!

டாக்டர் விவேக் மூர்த்தி தான் அமெரிக்க நாட்டின் சர்ஜன் ஜெனரல் (தலைமை அறுவை மருத்துவ நிபுணர்) பதவியையும் வகிக்கின்றார். உலக சுகாதார நிறுவனத்தின் இயக்குனர் குழுவில் அமெரிக்க பிரதிநிதியாக இந்திய வம்சாவளி மருத்துவ நிபுணர் டாக்டர் விவேக் மூர்த்தி நியமிக்கப்பட்டுள்ளார். இவருடைய வயது 45 ஆகும். இவரை  அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் நியமித்துள்ளார். டாக்டர் விவேக் மூர்த்தி தான் அமெரிக்க நாட்டின் சர்ஜன் ஜெனரல் (தலைமை அறுவை மருத்துவ நிபுணர்) பதவியையும் வகிக்கின்றார். இந்த பதவியுடன் […]

Categories
உலக செய்திகள்

ஆக்கிரமிப்பு பிராந்தியங்களை…. பிரபல நாட்டுடன் இணைத்தது பயனற்றது…. உக்ரைன் அதிபர் சாடல்….!!

நேட்டோ அமைப்பில் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா கடந்த பிப்ரவரி மாதம் போரை தொடங்கியுள்ளது. நேட்டோ அமைப்பில் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா கடந்த பிப்ரவரி மாதம் போரை தொடங்கியுள்ளது. உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் தொடர்ந்து 8 மாதங்களாக நீடித்து வருகின்றது. இந்நிலையில் போர் முடிவில்லாமல் நீண்டு வரும் சூழலில்  ரஷ்ய ராணுவ படைகளால்  ஆக்கிரமிக்கப்பட்ட உக்ரைன் நாட்டின் 4 பிராந்தியங்களில்  பொதுவாக்கெடுப்பு நடத்தி அவற்றை தன்னுடன் […]

Categories
சினிமா

“ராஜராஜ சோழன் காலத்தில் இந்து மதம் என்ற பெயரில்லை”…. நடிகர் கமல் ஸ்பீச்….!!!!

கல்கி எழுதிய நாவலை அடிப்படையாக கொண்டு இயக்குனர் மணிரத்னம் இயக்கியுள்ள “பொன்னியின் செல்வன்” படம் உலகம் முழுதும் சென்ற செப்டம்பர் 30-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகியது. பிரம்மாண்டமான பொருட் செலவில் தயாராகி இருக்கும் இப்படத்தில் கார்த்தி, விக்ரம், ஜெயம்ரவி, ஐஸ்வர்யா ராய், திரிஷா உட்பட பலர் நடித்து இருக்கின்றனர். இந்த திரைப்படம் வெளியாகிய முதல் நாளிலிருந்தே மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களிலும், வெளி நாடுகளிலும் பொன்னியின் செல்வன் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“பொன்னியின் செல்வன்” யாரும் எதிர்பார்க்காத வசூல்… புதிய சாதனை…!!!!

மணிரத்தினம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் திரைப்படம் கடந்த வெள்ளியன்று உலகம் முழுவதும் வெளியானது. இந்த படம் இரண்டு நாட்களில் உலகம் முழுவதும் 150 கோடி வசூல் சாதனை படைத்தது. முதல் நாள் மட்டும் 80 கோடி வசூல் சாதனை படைத்தது. தொடர் விடுமுறை மற்றும் பண்டிகைகள் காரணமாக இந்த வசூல் தொகை மேலும் அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தமிழ்நாட்டில் ரூ.100 கோடியை தாண்டி வசூல் சாதனை படைத்துள்ளது. உலகம் முழுவதும் இப்படம் ரூ.300 […]

Categories
மாநில செய்திகள்

காலாண்டு விடுமுறை….. பள்ளிகள் திறப்பு தேதி மாற்றம்…. வெளியான அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் காலாண்டு மற்றும் முதல் பருவ தேர்வு நடந்து முடிந்து மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை விடப்பட்டுள்ளது. பள்ளிக் கல்வி மற்றும் தொடக்கக் கல்வி கட்டுப்பாட்டின் கீழ்  6 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அக்டோபர் 10ஆம் தேதியும், ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு அக்டோபர் 10 ஆம் தேதியும் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், ஏற்கனவே மெட்ரிகுலேஷன் பள்ளிகளுக்கு  பள்ளிகள் 10 ஆம் தேதி திறக்கபடும் […]

Categories
மாநில செய்திகள்

மக்களே…! ரேஷன் கடைகளில் சிலிண்டர் விற்பனை….. விலை எவ்வளவு தெரியுமா….? இதோ முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழக ரேஷன் கடைகளில் ஏழை எளிய மக்களுக்கு இலவச அரிசி, மலிவு விலையில் மளிகை பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் முதன்முறையாக முன்னா, சோட்டு என்ற பெயரில் புதிய வகை சிலிண்டர்கள் ரேஷன் கடைகளில் இன்று அறிமுகப்படுத்தப்பட உள்ளத. இதன் முதற்கட்டமாக சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள டியுசிஎஸ் எனப்படும் திருவல்லிக்கேணி நகர கூட்டுறவு சங்கத்தின் காமதேனு பால் பொருள் அங்காடியில் தொடங்கப்பட உள்ளது அதன் பிறகு தமிழகம் முழுவதும் உள்ள ரேஷன் கடைகள் மற்றும் பல்பொருள் […]

Categories
ஆன்மிகம் நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

“சீரடி சாய்பாபா கோவில்” ஜீவசமாதி அடைந்த நாள் அனுசரிப்பு….. ஏராளமான பக்தர்கள் வழிபாடு….!!!

சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த சாய்பாபாவை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள தண்ணீர் பந்தல் கிராமத்தில் சீரடி சாய்பாபா கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் சாய்பாபா ஜீவசமாதி அடைந்த நாள் அனுசரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பால், தயிர், இளநீர், பன்னீர், தேன் உள்ளிட்ட பல்வேறு பொருட்களால் சாய்பாபாவுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றுள்ளது. இதனை அடுத்து சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த சாய்பாபாவை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

Categories
சினிமா

ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் புது படத்தின்…. தலைப்பு, ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு….!!!!!

தமிழ் சினிமாவில் இப்போதைய பிரபல நடிகைகளில் ஒருவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். இவருடைய நடிப்பில் அடுத்து வெளியாக போகும் படத்தை ஒருநாள் கூத்து, மான்ஸ்டர் போன்ற திரைப்படங்களை இயக்கிய நெல்சன் வெங்கடேசன் இயக்குகிறார். இத்திரைப்படத்தை தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபுவின் ட்ரீம் வாரியர் நிறுவனம் தயாரித்து இருக்கிறது. இப்படத்துக்கான படப்பிடிப்பு வேலைகள் முடிவடைந்து, இறுதிகட்டப் பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. இந்நிலையில் படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. அந்த வகையில் அப்படத்திற்கு “ஃபர்ஹானா” என்ற […]

Categories
ஆன்மிகம் மதுரை மாவட்ட செய்திகள்

தங்க குதிரையில் அமர்ந்து வில் அம்பு எய்த முருக பெருமான்….. திரளான பக்தர்கள் சாமி தரிசனம்….!!!!

மதுரை மாவட்டத்தில் உள்ள திருப்பரங்குன்றத்தில் புகழ்பெற்ற முருகன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் 9 நாட்கள் நவராத்திரி விழா நடைபெறும். பின்னர் 10-வது நாளில் விஜயதசமி அன்று வில் அம்பு எய்தல் நிகழ்ச்சி வருடம் தோறும் நடைபெறும். கடந்த 26-ஆம் தேதி நவராத்திரி தொடங்கிய நிலையில் கோவர்தனாம்பிகை தினமும் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். நேற்று மேளதாளங்கள் முழங்க முருகப்பெருமான் தெய்வானையுடன் தங்க குதிரையில் அமர்ந்து பசுமலையில் அம்பு எய்தல் மண்டபத்திற்கு சென்றுள்ளார். பின்னர் வன்னிமரத்தில் […]

Categories
ஆன்மிகம் மதுரை மாவட்ட செய்திகள்

108 வீணை இசை கலைஞர்கள் பங்கேற்ற நிகழ்ச்சி….. பிரபல கோவிலில் நவராத்திரி கொண்டாட்டம்…..!!!

மதுரை மாவட்டத்தில் புகழ் பெற்ற மீனாட்சி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இங்கு நவராத்திரி திருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. நேற்று விஜயதசமியை முன்னிட்டு மீனாட்சி அம்மன் சடையலம்புதல், சுந்தரேஸ்வரர் பிரியாவிடை சேர்த்து நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது. இதில் சுந்தரேஸ்வரர்- பிரியாவிடை, மீனாட்சி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தனர். இந்த நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமியை தரிசனம் செய்தனர். இந்நிலையில் நவராத்திரி திருவிழாவை முன்னிட்டு நேற்று 108 வீணை இசைக் கலைஞர்கள் பங்கேற்ற நிகழ்ச்சியும்  சிறப்பாக […]

Categories
ஆன்மிகம் மதுரை மாவட்ட செய்திகள்

விஜயதசமி சிறப்பு அலங்காரத்தில் மீனாட்சி அம்மன்….. திரளான பக்தர்கள் தரிசனம்….!!!

மதுரை மாவட்டத்தில் புகழ் பெற்ற மீனாட்சி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இங்கு நவராத்திரி திருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. நேற்று விஜயதசமியை முன்னிட்டு மீனாட்சி அம்மன் சடையலம்புதல், சுந்தரேஸ்வரர் பிரியாவிடை சேர்த்து நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது. இதில் சுந்தரேஸ்வரர்- பிரியாவிடை, மீனாட்சி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தனர். இந்த நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமியை தரிசனம் செய்தனர்.

Categories
சினிமா தமிழ் சினிமா

PS1 படத்திற்காக மணிரத்தினம் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?…. வியப்பில் ரசிகர்கள்…!!!

இந்தியாவில் புகழ்பெற்ற இயக்குனர்களில் ஒருவராக வலம் ஒருவர் மணிரத்தினம். இவர் பல வெற்றி படங்களை இயக்கியுள்ளார். பொன்னியின் செல்வன் கதையை படமாக்க வேண்டும் என்று பல ஆண்டுகளாக முயற்சி செய்து வந்தார். அந்த முயற்சிக்கெல்லாம் தற்போது பலன் கிடைத்துள்ளது. ஏ ஆர் ரகுமான் இசையில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, திரிஷா, ஐஸ்வர்யாராய் ஆகிய மிகப் பெரிய நட்சத்திர பட்டாளங்களை இணைத்து இப்படத்தை உருவாக்கியுள்ளார். ஒட்டுமொத்த இந்தியர்கள் எதிர்பார்த்த இப்படத்தை லைக்கா நிறுவனமும் மணிரத்தினத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் […]

Categories
அரசியல்

இன்றைய (06.10.22) தங்கம், வெள்ளி விலை நிலவரம்….!!!

கடந்த சில நாட்களாக தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது. இந்த செய்தி இல்லத்தரசிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.8 உயர்ந்துள்ளது. இதனையடுத்து 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் ரூ.38,208-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.1 உயர்ந்துள்ளது. இதனால் ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.4,776-க்கு விற்பனை ஆகிறது. மேலும் ஒரு கிராம் […]

Categories
மாநில செய்திகள்

மத்தியஅரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு… சம்பளத்தில் வரும் மாற்றம்… முழுவிவரம் இதோ…!!!!

சில நாட்களுக்கு முன் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்தில் மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி நான்கு சதவீதம் அதிகரித்து 38 சதவிகிதமாக உயர்த்தி உள்ளது. மத்திய அரசின் இந்த அகவிலைப்படையை உயர்த்தும் முடிவால் 50 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும் 62 லட்சம் ஓய்வூதியதாரர்களும் நிவாரணம் பெறுகின்றார்கள். இந்த நிலையில் தற்போது அகவிலைப்படி உயர்வின் முக்கிய அம்சங்கள் பற்றி இங்கே காண்போம். 1. மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 34 சதவீதத்திற்கு பதிலாக 38 […]

Categories
அரசியல்

138ஆவது நாளாக மாற்றமில்லை…! இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்….!!

சர்வதேச சந்தை கச்சா எண்ணெய்யின் விலையை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணையிக்கப்படுகிறது. அதே போல எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் அதன் விலையை மாற்றியமைத்துக் கொள்ள அரசு அனுமதித்துள்ளது. அந்த வகையில் எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணையித்து வருகின்றன. இந்நிலையில் சென்னையில் இன்று (அக்டோபர் 06) ஒரு லிட்டர் பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து எந்த மாற்றமுமின்றி ரூ. 102.63க்கு விற்பனை செய்யப்படுகின்றது. அதே போல ஒரு லிட்டர் டீசல் விலையும் நேற்றைய விலையில் இருந்து […]

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (06.10.22) முட்டை விலை நிலவரம்…!!!

நாமக்கல்லில் இன்று (அக்டோபர் 06) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 10 காசு என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 30 காசுகளிலிருந்து, அக்டோபர் 1 ஆம் தேதி முதல் 20 காசுகள் குறைந்து 4 ரூபாய் 10 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Categories
சினிமா தமிழ் சினிமா

விஜய்யுடன் இணையும் அருண்விஜய்…. வெளியான புதிய வீடியோ…. செம வைரல்….!!!!

நடிகர் அருண் விஜய்யின் அடுத்த திரைப்படம் குறித்த அறிவிப்பு புதன்கிழமை அன்று வெளியாகியுள்ளது.  யானை, சினம் போன்ற திரைப்படத்தின் வெற்றிகளைத் தொடர்ந்து நடிகர் அருண் விஜய் நடிக்கும் திரைப்படம் “அச்சம் என்பது இல்லையே”. இயக்குனர் விஜய் இயக்கம் இந்தத் திரைப்படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக எமி ஜாக்சன் நடிக்கின்றார். Really happy to collaborate with #DiriectorVijay for my next #AchamEnbathuIllayae alongside @iamAmyJackson, for a @gvprakash Musical!! The fearless Journey Begins […]

Categories
தேசிய செய்திகள்

BIGB REAKING: கோர விபத்து….. 9 பள்ளி மாணவர்கள் உடல் நசுங்கி பலி…. பெரும் பரபரப்பு சம்பவம்…..!!!!

கேரள மாநிலம் பாலக்காட்டில் இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் ஒன்பது பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.43 பள்ளி மாணவர்களை ஏற்றுக் கொண்டு ஊட்டி நோக்கி சுற்றுலா பேருந்து ஒன்று வடகஞ்சேரி தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தது.அப்போது முன்னாள் சென்று கொண்டிருந்த அரசு பேருந்தின் பின்புறம் மோதியதில் சுற்றுலா பேருந்தில் இருந்து 9 மாணவர்கள் உயிரிழந்தனர். மேலும் நான்கு பேரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகிறது. மேலும், 40க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தனர். இந்த விபத்து […]

Categories
மாநில செய்திகள்

தமிழக அரசு விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ள கடனுதவிகள்… வேளாண் அமைச்சர் விளக்கம்…!!!!!

முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு விவசாயிகள் நலனில் அக்கறை காட்டவில்லை என எதிர்க்கட்சிகள் புகார் எழுப்பியுள்ளது. அதற்கு தமிழக வேளாண் துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் தற்போது விளக்கம் கொடுத்துள்ளார். இது பற்றி அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, தமிழக முதலமைச்சரின் சீரிய முயற்சியினால் தமிழகத்தில் அனைத்து விவசாயிகளுக்கும் தேவையான உரம் சென்றடைய நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. இன்றைய நிலவரப்படி யூரியா -90,947மெ.டன்,டி.ஏ.பி-55,628மெ.டன்,பொட்டாஷ்-33,867மெ.டன்,காம்ப்ளக்ஸ்-1,61,626மெ.டன் என்ற அளவில் இருப்பு இருக்கிறது. விவசாயிகளின் நலன் கருதி உரத்தட்டுப்பாட்டினை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் 3650 சிறப்பு பேருந்துகள் இயக்கம்…. மக்களுக்கு அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் ஆயுத பூஜை நேற்று முன் தினமும் விஜயதசமி நேற்றும் கொண்டாடப்பட்டது.இந்த பண்டிகை காலம் செவ்வாய் மற்றும் புதன்கிழமை வந்ததால் திங்கள்கிழமை என்று ஒரு நாள் விடுப்பு எடுத்து அரசு ஊழியர்கள் மற்றும் பொதுத்துறை நிறுவன ஊழியர்கள் என பலரும் வெள்ளிக்கிழமை இரவே வெளியூர் செல்ல தொடங்கினர் . அதனால் பயணிகளின் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்ட நிலையில், சென்னையிலிருந்து நான்கு நாட்களில் அரசு பேருந்துகளில் மட்டும் ஆறு லட்சம் பேர் வெளியூர் சென்றுள்ளனர். இந்நிலையில் […]

Categories
பல்சுவை

Gpay, PhonePe, Paytm…. இனி கட்டணம் கிடையாது….. வெளியான மகிழ்ச்சி அறிவிப்பு….!!!

இன்றைய காலகட்டத்தில் அனைவருமே ஆன்லைன் பண பரிவர்த்தனைகளை தான் பயன்படுத்துகின்றனர்.முன்பெல்லாம் பணத்தை எடுப்பதற்கு டெபாசிட் செய்வதற்கும் வங்கிக்கு நேரடியாக செல்ல வேண்டிய அவசியம் இருக்கும். ஆனால் தற்போதைய தொழில்நுட்ப வளர்ச்சியால் பண பரிமாற்றம் என்பது மிகவும் சுலபமாகிவிட்டது. பணம் அனுப்புவதற்கு பல மொபைல் செயலிகள் வந்துவிட்டன.இதனால் மக்களின் நேரமும் அலைச்சலும் மிச்சம் ஆகிறது. அதேசமயம் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு மோசடி சம்பவங்களும் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகின்றன. தற்போது மக்கள் எந்த பொருள் வாங்கினாலும் கூகுள் பே, […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களே…. மருந்து இல்லையென்றால் உடனே 104-க்கு கால் பண்ணுங்க…. அமைச்சர் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களில் மருத்துவமனைகளில் மருந்து தட்டுப்பாடு நிலவி வருவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன. இருந்தாலும் இது தவறான புகார் என அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.இதனிடையே வேலூரில் ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு மருத்துவமனைகளில் சுகாதாரத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் மற்றும் துரைமுருகன் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் சுப்பிரமணியன், தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் மருந்து தட்டுப்பாடு கிடையாது. அரசு […]

Categories
உலக செய்திகள்

உனக்கு 18; எனக்கு 78… 90s கிட்ஸ்களை கடுப்பேற்றும் ஜோடி….. வைரல்…..!!!!

பிலிப்பைன்ஸ் நாட்டின் காகயான் மாகாணத்தில் ரஷீத் மங்கா கோப்(78) என்ற விவசாயி வசித்து வருகிறார். இவர் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ஹலிமா என்ற பெண்ணை இரவு விருந்து நிகழ்ச்சி ஒன்றில் சந்தித்துள்ளார். அதன் பிறகு இவர்கள் நாளடைவில் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. தற்போது அந்தப் பெண்ணுக்கு 18 வயது பூர்த்தி அடைந்துள்ள நிலையில் அவர்கள் இருவரும் உறவினர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டனர்.பிலிப்பைன்ஸ் நாட்டின் அரசியல் சட்டத்தின் படி 21 வயது பூர்த்தியாவதற்கு முன்பே பெற்றோரின் […]

Categories

Tech |