Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

வீட்டை சேதப்படுத்திய யானைகள்….. தப்பி ஓடும் போது காயமடைந்த இருவர்….. அச்சத்தில் பொதுமக்கள்….!!!

யானைகள் வீட்டை உடைத்து சேதப்படுத்தியதால் 2 பேர் காயமடைந்த சம்பவம்  அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்திலுள்ள கூடலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள வனப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இந்த வனவிலங்குகள் இரை மற்றும் தண்ணீரை தேடி குடியிருப்பு பகுதிக்குள் நுழைவதால் பொதுமக்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர். நேற்று முன்தினம் பள்ளப்படி அம்பலக்காடு பகுதிக்குள் இரண்டு காட்டு யானைகள் நுழைந்தது. இதனை எடுத்து சதாசிவம் என்பவரது வீட்டை யானைகள் உடைத்து சேதப்படுத்தியுள்ளது. அப்போது சதாசிவத்தின் குடும்பத்தினர் பின்புற […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ரஜினி…. என்னன்னு நீங்களே பாருங்க….!!!

தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகர் ரஜினிகாந்த். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் ‘அண்ணாத்த’. தற்போது இவர் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. நடிகர் ரஜினி புதிதாக இரண்டு படங்களில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ரஜினி இனிமேல் படங்களில் நடிக்காமல் வீட்டில் இருப்பதாக தகவல் வெளியான நிலையில் இவர் தொடர்ந்து இரண்டு படங்களில் நடிக்க இருப்பதால் ரசிகர்கள் மிகுந்த […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

அத்துமீறி நுழைந்த வாலிபர்….. மூதாட்டிக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் நடவடிக்கை…!!!

மூதாட்டியை தாக்கி நகை பறித்து சென்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ஜமீன் ஆத்தூர் கிராமத்தில் சின்னதம்பி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சின்னம்மாள்(75) என்ற மனைவி உள்ளார். கடந்த 27-ஆம் தேதி மூதாட்டி வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது திடீரென வீட்டிற்குள் நுழைந்த மர்ம நபர் மூதாட்டியை தாக்கி அவர் அணிந்திருந்த நான்கு பவுன் தங்க சங்கிலி, மோதிரம் மற்றும் 4 ஆயிரம் ரூபாய் பணம் ஆகியவற்றை பறித்துவிட்டு அங்கிருந்து தப்பி […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே உஷார்…! இதை செய்யாவிட்டால் மின் இணைப்பு துண்டிக்கப்படும்….? வெளியான எச்சரிக்கை அறிவிப்பு….!!!!

மின் கட்டணம் செலுத்தவில்லை என்றும் உடனடியாக இந்த செயலியை பதிவிறக்கம் செய்யாவிட்டால் மின் கட்டணம் துண்டிக்கப்படும் என வரும் அழைப்புகளை மக்கள் நிராகரிக்க வேண்டும் என ஈரோடு மாவட்ட காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. ஈரோடு மாவட்டத்தில் இப்படி வந்த மோசடி அழைப்பினால் ஓய்வு பெற்ற ஆசிரியர் ஒருவர் அவருடைய பணம் 2.46 லட்சத்தை இழந்து இருப்பதாக குறிப்பிடப்பட்டிருக்கிறது.  அதாவது ஓய்வு பெற்ற ஆசிரியர் இந்த மாத மின் கட்டணத்தை செலுத்துமாறு சகோதரரிடம் கூறியுள்ளார். இந்த நிலையில் அவரும் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

இந்த காலத்திலும் இப்படியொரு கொடூர கிராமமாம்?….. ஊரை விட்டு ஒதுக்கி சித்தரவதை…. திடுக்கிட வைக்கும் பின்னணி…!!!

ராமநாதபுரம் மாவட்டம் கடலாடியில் உள்ள கழநீர்மங்களம்  கிராமத்தில் கருப்பையா என்பவர் வசித்து வருகிறார்கள். இவரது மகன் சக்திவேல். இவர்களை அதே ஊரே சேர்ந்த கிராமத்தலைவர் கருப்பையா, கிராம பொருளாளர் அய்யாசாமி, இளைஞர் மன்ற சங்க தலைவர் மலை முருகன் நீலமேகம், முருகானந்தம், சுதந்திரராஜா, செந்தில் வேல் ஆகிய நபர்களின் தூண்டுதலின் பேரில் ஊரே விட்டு ஒதுக்கி வைத்து அவர்களிடம் பேசக்கூடாது என்று கிராமத்தில் கட்டுப்பாடு விரித்துள்ளனர். மேலும் சில ஆண்டுகளுக்கு முன்னதாக கண்மாயில் உள்ள தண்ணீரை அதே […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

“நாமக்கலில் மாவட்ட அளவிலான தடகள விளையாட்டு போட்டிகள்”….. நாளை தொடக்கம்….!!!!!!

நாமக்கலில் மாவட்ட அளவிலான தடகள விளையாட்டுப் போட்டிகள் நாளை ஆரம்பமாக உள்ளது. நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இருக்கும் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் ஜூனியர்கள் பிரிவில் ஆண்களுக்கான மாவட்ட அளவிலான தடகள விளையாட்டுப் போட்டிகள் நாளை ஆரம்பமாக இருக்கின்றது. இதற்கு மாவட்ட ஆட்சியர் முன்னிலை வகிக்க மாவட்ட அத்தலெட்டிக் அசோசியேஷன் தலைவர் தலைமை தாங்குகின்றார். மேலும் போட்டிகளை தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் தொடங்கி வைக்கவுள்ளார். மேலும் இதில் சிறப்பு விருந்தினர்களாக எம்.பி.ராஜேஷ்குமார், எம்எல்ஏக்கள் இராமலிங்கம், […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

மக்கள் அதிகமாக கூடும் இடம்….. நள்ளிரவில் புகுந்த மர்ம நபர்கள்…. போலீஸ் வலைவீச்சு….!!!

பேன்சி கடையில் பணத்தை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பகவதி அம்மன் கோவில் சன்னதி தெருவில் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த பக்ஷராம்(45) என்பவர் பேன்சி கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் வியாபாரம் முடிந்து கடையை பூட்டுவிட்டு பக்ஷராம் வீட்டிற்கு சென்று விட்டார். மறுநாள் காலை வந்து பார்த்தபோது கடையின் மேற்கூரை ஓட்டை பிரித்து உள்ளே நுழைந்த மர்ம நபர்கள் கல்லாவில் இருந்த 1 லட்சத்து 80 […]

Categories
தேசிய செய்திகள்

முலாயம் சிங் உடல்நிலை எப்படி இருக்கு….? வெளியான முக்கிய தகவல்….!!!!

மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவருமான முலாயம் சிங் யாதவ்  பல்வேறு உடல்நலக்கோளாறுகள் காரணமாக டெல்லியை அடுத்த குருகிராமில் உள்ள மேதாந்தா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். ஆனால் அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. இந்நிலையில், முலாயம் சிங்கின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாகவும், மூச்சுவிட முடியாததால் அவருக்கு செயற்கை சுவாசம் மற்றும் உயிர்காக்கும் மருந்துகள் வழங்கப்படுவதாகவும் மருத்துவமனை தெரிவித்துள்ளது. இதனால் கட்சியினர் அவர் நலம்பெற பிரார்த்தனை செய்தவண்ணம் உள்ளனர்.

Categories
மாநில செய்திகள்

வடகிழக்கு பருவமழை: பள்ளிகளுக்கு பறந்த உத்தரவு…. பள்ளிக்கல்வித்துறை அதிரடி….!!!

இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழையானது 35 முதல் 75 சதவிகிதம் வரை அதிகமாக பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மீட்பு பணிகளுக்காக மத்திய மீட்பு படையினர் 2,048 பேர் தயார் நிலையில் உள்ளனர். அனைத்து வகையிலும் தயார் நிலையில் இருக்கிறோம். 121 பல்நோக்கு மையங்கள் தயார் நிலையில் உள்ளது. தண்ணீர் தேங்காமல் இருக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது என தமிழக அரசு தெரிவித்துள்ளது. இந்நிலையில் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ளும் வகையில் பள்ளிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை […]

Categories
தேசிய செய்திகள்

காணாமல் போன தந்தை….. வாளிக்குள் அழுகிய நிலையில் மகள்….. இது தான் காரணமா….? பகீர் சம்பவம்….!!!!!

பெற்ற மகளை கொலை செய்த வாலிபரை  போலீசார் கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டத்தில் உள்ள ஒரு  பகுதியில் காளிமுத்து-பிரியதர்ஷினி தம்பதியினர் வசித்து  வருகின்றனர். இவர்களுக்கு 8 வயதில் ஒரு மகள் இருந்துள்ளார். இந்நிலையில் இவர்களது வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியுள்ளது. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் வீட்டில் சோதனை செய்துள்ளனர். அப்போது அங்கு இருந்த ஒரு வாளியில்  அழுகிய […]

Categories
உலக செய்திகள்

என்னது….? வாட்ஸ் அப்-பில் இனி “வியூ ஒன்ஸ்” புகைப்படங்களை…. “ஸ்கிரீன் ஷாட்” எடுக்க முடியாதா….?

வாட்ஸ் அப்பில் “வியூ ஒன்ஸ்” புகைப்படங்களை ஸ்கிரீன்ஷாட் எடுக்க முடியாத வசதியை மெட்டா அறிமுகப்படுத்தவுள்ளது. பிரபல சமூக வலைத்தளங்களில் ஒன்றான வாட்ஸ்அப், வாடிக்கையாளர்களை கவர புதிய வசதிகளை அவ்வப்போது வெளியிடுவது வழக்கமாகும். அந்த வகையில் வாட்ஸ் அப்பில் தற்போது புதிய அப்டேட் ஒன்றை வெளியிடுவதில் கவனம் செலுத்தி வருகின்றது. அந்த வகையில் இனி வாட்ஸ் அப்-பில் “வியூ ஒன்ஸ்” (view once) முறையில் வரும் புகைப்படம் மற்றும் வீடியோக்களை பயனர்கள் ஸ்கிரீன்ஷாட் அல்லது பதிவு செய்ய இயலாத […]

Categories
உலக செய்திகள்

என்ன நடக்குது இங்க….? இளவரசர் ஹரி மேகன் தம்பதியருக்கு…. மக்களிடையே கிடைத்துள்ள திடீர் ஆதரவா….?

பிரிட்டன் இளவரசர் ஹரி மற்றும் அவரது மனைவி மேகன் குறித்து புத்தகம் ஒன்றை எழுதியுள்ள நபர், பிரபல  தொலைக்காட்சியில்  பேட்டி. Valentine Low என்னும் அந்த எழுத்தாளர் தனது புத்தகம் குறித்து விளக்கும்போது, ஹரியின் மனைவி மேகனுடைய தொல்லைகளுக்குத் தப்பி சமாளித்த ஒரு கூட்டம் அரண்மனையில் இருக்கின்றது என்பது போன்ற ஒரு விடயம் விவாதத்தில் இடம்பெற்றுள்ளது. ஆனால், அந்த தொலைக்காட்சி நிகழ்ச்சியை தங்கள் வீடுகளிலிருந்த வண்ணம் பார்த்துக் கொண்டிருந்த மக்களுக்கு மேகனை விமர்சித்தது பிடிக்கவில்லை என்பது இணையத்தில் […]

Categories
உலக செய்திகள்

திடீரென கத்திக்குத்து…. 3 பேர் பலி…. பிரபல நாட்டில் பரபரப்பு….!!

இங்கிலாந்து நாட்டில் மத்திய லண்டன் நகர பகுதியில் 3 பேர் இன்று கத்தியால் குத்தப்பட்டுள்ளனர். இங்கிலாந்து நாட்டின் மத்திய லண்டன் பகுதியில் உள்ள லிவர்பூல் ஸ்ட்ரீட் ஸ்டேசன் பகுதியருகே இன்று திடீரென 3 பேர் கத்தியால் குத்தப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் பற்றி அறிந்ததும், லண்டன் நகர காவல்துறையினர் அந்த பகுதிக்கு 5 நிமிடத்தில் உடனடியாக சென்றடைந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து ஆம்புலன்சும் சென்றது. அந்த பகுதியை காவல்துறையினர் தங்களது கட்டுக்குள் கொண்டு வந்தனர். இங்கு தாக்கப்பட்டவர்கள் அருகேயுள்ள மருத்துவமனைக்கு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கமல் ஒரு என்சைக்ளோபீடியா…. வருத்தமா இருக்கு…. நடிகை கஸ்தூரி…!!!!

நடிகை கஸ்தூரி சினிமா, அரசியல், விளையாட்டு, சின்னத்திரை என எல்லா டாபிக்கையும் பேசி துணிச்சலுடன் தனது கருத்துக்களை பதிவிட்டும் விவாத நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வருகின்றார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக செயல்பட்டு வருகின்றார். இந்நிலையில் கமல் ராஜராஜ சோழன் காலத்தில் இந்து மதமே இல்லை என பேசியதற்கு நடிகை கஸ்தூரி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், “கமல் ஒரு என்சைக்ளோபீடியா. அவர் தன் அறத்தையும், அறிவாற்றலையும் அரசியலுக்காக சமரசம் செய்து கொள்வது வருத்தம்.ஆதி மனிதன் தன்னை […]

Categories
உலக செய்திகள்

பிரபல நாட்டில் துப்பாக்கி முனையில்…. கடத்தி கொல்லப்பட்ட இந்திய குடும்பம்….. காரணம் என்ன….? வெளியான அதிர்ச்சி தகவல்….!!!

துப்பாக்கிமுனையில் கடத்தப்பட்ட அமெரிக்க வாழ் இந்திய குடும்பம் நேற்று கலிபோர்னியாவில் சடலமாக கண்டெடுக்கப்பட்டனர். அமெரிக்கா நாட்டில் கலிபோனியா என்ற மாகாணம் அமைந்துள்ளது. இந்த மாகாணத்தைச் சேர்ந்த இந்திய வம்சாவளி இளைஞர் ஜஸ்தீப் சிங். இவருடைய மனைவி ஜஸ்லீன் கவுர், மற்றும் 8 மாத பெண் குழந்தை ஆரூஹி தேரி மற்றும் உறவினர் அமன்தீப் சிங் ஆகியோருடன் வசித்து வந்தார். கலிபோர்னியாவின் மெர்செட் கவுன்டி பகுதியில் உள்ள நெடுஞ்சாலையில் கடந்த திங்கட்கிழமை இவர்கள் 4 பேரும் கடத்தப்பட்டனர். அந்த […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் அங்கன்வாடி மையங்களில் இவர்களுக்கு பணி….. அரசு சூப்பர் அறிவிப்பு….!!!!

பள்ளிகல்வித்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், அங்கன்வாடி மையங்களில் தற்காலிக ஆசிரியர்கள் நியமனம் செய்து கொள்ளலாம் என்றும் வருடத்திற்கு 11 மாதங்கள் மட்டுமே பணிக்காலம் என்றும் அறிவித்துள்ளது மேலும் இவர்களுடைய பணி முழுக்க முழுக்க தற்காலிகமானது மட்டுமே என்றும், சிறப்பு ஆசிரியர்களுக்கு மாதம் 5000 ரூபாய் தொகுப்பூதியம் வழங்கவும் பள்ளி மேலாண்மை குழு உத்தரவு பிறப்பித்துள்ளது. இல்லம் தேடி கல்வி திட்டத்தில் தகுதி வாய்ந்த நபர் இல்லாத போது தொடக்க கல்வி பட்டய படிப்பு தேர்ச்சி பெற்ற பிற […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

“சாந்தம்பூர் ஏரியில் மண் அள்ளல்…. பொக்லைன் எந்திரம், லாரிகள் பறிமுதல்”…. தப்பியவர்களுக்கு போலீசார் வலைவீச்சு….!!!!!

சாந்தம்பூர் ஏரியில் மண் அள்ள பயன்படுத்திய பொக்லைன் எந்திரம், நான்கு லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டது. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பரமத்தி வேலூர் அருகே இருக்கும் கீழ்சாத்தம்பூர் கிராமத்துக்கு உட்பட்ட ஏரியில் ராட்சத பொக்லைன் எந்திரம் மூலம் டிப்பர் லாரிகளில் மண்வெட்டி கடத்தப்படுவதாக அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கிராம நிர்வாக அலுவலருக்கு தகவல் கொடுத்தார்கள். இதையடுத்து சம்பவ இடத்திற்கு கிராம நிர்வாக அலுவலர், வருவாய் அலுவலர் மற்றும் அதிகாரிகள் வந்தார்கள். இவர்கள் வருவதை பார்த்ததும் அங்கிருந்தவர்கள் தப்பி ஓடி […]

Categories
தேசிய செய்திகள்

நீங்கள் அடித்தால் நானும் அடிப்பேன்…. மக்களை நோக்கி பட்டாசுகளை திருப்பிய இராவணன் பொம்மை…. வைரலாகும் வீடியோ….!!!!

இராவணன் பொம்மையை எரித்த போது அதிலிருந்த பட்டாசுகள்  பொதுமக்களை நோக்கி செல்லும் வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது. ஆண்டுதோறும் தசரா பண்டிகை தீமைகளை வென்று தர்மத்தை நிலை நாட்டும் வகையில் இராமாயண காவியத்தில் வரும் ராவணனை ராமர் கொன்றதை  நினைவு கூறும் விதமாக கொண்டாடப்படுகிறது. இதனால் மக்கள் வைக்கோல் மற்றும் காகித அட்டைகளைக் கொண்டு மிகப்பெரிய அளவிலான ராவணன், கும்பகர்ணன், லோகநாதன் உள்ளிட்டவர்களின் உருவ பொம்மையை தயாரித்து பின் அவற்றை எரிப்பது வழக்கம். அதேபோல் நேற்று […]

Categories
தேசிய செய்திகள்

பிஎஃப் வட்டி உங்கள் கணக்கில் வரவு வைக்கப்படவில்லையா…? காரணம் என்ன…? மத்திய நிதி அமைச்சகம் விளக்கம்…!!!!!

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி கணக்கில் ஒருவர் செலுத்தி இருக்கும் தொகைக்கு வட்டி வரம்பு வைக்கப்படாமல் இருந்தால் அதற்கு காரணம் என்ன என மத்திய நிதி அமைச்சகம் விளக்கம் அளித்து இருக்கிறது. அதாவது ஒருவரது தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி எனப்படும் பி எப் கணக்கில் வட்டி வரவு வைக்கப்படவில்லை என்றால் மென்பொருள் பதிவேற்றம் செய்யப்படவில்லை என அர்த்தம் ஆகுமே தவிர யாருக்கும் வட்டி வரவு வைக்கப்படாமல் இருக்காது என தெரிவித்துள்ளார். இந்த நிலையில் எந்த பயனாளருக்கும் […]

Categories
உலக செய்திகள்

நவம்பர் முதல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைக்க முடிவு… பெட்ரோல் டீசல் விலை உயரும் அபாயம்….!!!!

அதிக பணவீக்கம், உக்ரைன் விவகாரம் போன்ற சர்வதேச பிரச்சனை காரணமாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் பொருளாதார மந்த நிலை ஏற்படலாம் என்ற அச்சம் காரணமாக கச்சா எண்ணெய் வர்த்தகம் பாதிக்கப்பட்டு இருக்கிறது. இதனால் எண்ணெய் விலையை அதிகரிக்கும் நோக்கத்தில் பெட்ரோலிய ஏற்றுமதி நாடுகள் கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைக்க முடிவு செய்து இருக்கிறது. இந்த நிலையில் இந்த நாடுகளின் மந்திரிகள் வியன்னாவில் கூடி இந்த முடிவை எடுத்து இருக்கின்றனர். அதன்படி நாளொன்றுக்கு 20 லட்சம் பீப்பாய் அளவுக்கு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிக் பாஸ் 6 வாய்ப்பை நிராகரித்த பிரபல தொகுப்பாளர்… யார் தெரியுமா…?

விஜய் தொலைக்காட்சியின் பிரம்மாண்ட நிகழ்ச்சி பிக் பாஸ் சீசன் 6 வருகிற ஒன்பதாம் தேதி முதல் தொடங்க இருக்கிறது. கமல்ஹாசன் முன் நின்று தொகுத்து வழங்க இருக்கும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள போகும் போட்டியாளர்கள் பற்றி தொடர்ந்து பல தகவல்கள் வெளியாகி வருகிறது. இதில் ஜிபி முத்து, பாரதி கண்ணம்மா ரோஷினி, ரக்சன், ராஜா ராணி அர்ச்சனா, தொகுப்பாளினி திவ்யதர்ஷினி, அஞ்சனா ரங்கன், சீரியல் நடிகை ஆயிஷா, ராஜலட்சுமி போன்ற பல நபர்கள் இதில் கலந்து […]

Categories
மாவட்ட செய்திகள்

விவசாய தொழில்நுட்பம்…. “அண்ணாமலை பல்கலைக்கழக வேளாண்துறை மாணவர்களுக்கு பயிற்சி”….!!!!!!

அண்ணாமலை பல்கலைக்கழக வேளாண் துறை மாணவர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டது. மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள கொள்ளிடம் அருகே ஆனைக்காரன் சத்திரம் ஊராட்சி அனுமந்தபுரம் கிராமத்தில் அண்ணாமலை பல்கலைக்கழக வேளாண் துறை இறுதியாண்டு மாணவ-மாணவிகளுக்கு சம்பா சாகுபடி நெல் ரகங்கள் குறித்தும், சாகுபடி செய்யும் தொழில்நுட்பம் குறித்தும் பயிற்சி வழங்கப்பட்டது. இப்பயிற்சிக்கு சத்திரம் ஊராட்சி மன்ற தலைவர் கனகராஜ் தலைமை தாங்க கொள்ளிடம் வேளாண்மை உதவி இயக்குனர் எழில்ராஜா, விரிவாக்கதுரை பேராசிரியர் சக்திவேல் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தார்கள். மேலும் இதில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும்…. கடந்த ஒரு வாரத்தில் மட்டும்….. அரசு கடும் எச்சரிக்கை…!!!!

ஏடிஸ் கொசுக்களால் பரவும் டெங்கு காய்ச்சல் வருடம் முழுவதும் கண்டறியப்படும் நோய் என்றாலும் மழைக்காலங்களில் கூடுதல் பாதிப்பை ஏற்படுத்துகிறது. எனவே மழைக்காலத்தில் வீடுகளை சுற்றி மழை நீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும், டயர்கள் உள்ளிட்ட எந்த பொருள்களிலும் நன்னீர் தேங்காமல் கவனமுடன் இருக்கும்படியும் சுகாதாரத்துறை அறிவுறுத்தி வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 164 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. குறிப்பாக சென்னை உட்பட வட மாவட்டங்களில் […]

Categories
உலக செய்திகள்

உலகக்கோப்பை கால்பந்து போட்டி நடத்த தீவிர முயற்சி… உக்ரைன் அரசின் ஆர்வத்திற்கு.. இது தான் காரணமா?…

உலக கோப்பை கால்பந்து போட்டியை நடத்த உக்ரைன் அதிக ஆர்வம் காட்டுவதாக தகவல் வெளியாகியுள்ளது. உக்ரைன் நாட்டின் மீதான ரஷ்ய போர் 7 மாதங்களாக தொடர்ந்து நீடித்து வருகிறது. அங்கு, ஒவ்வொரு நாளும் தீவிரமாக தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், போரின் தீவிரத்தை முறியடிப்பதற்காகவும் அதன் தாக்கத்திலிருந்து மீள வேண்டும் என்பதற்காகவும் மக்களின் கனவை நிறைவேற்ற உக்ரைன் அரசு உலகக் கோப்பை கால்பந்து போட்டி நடத்த தீவிரமாக முயன்று வருகிறது. வரும் 2030-ஆம் வருடத்தில் நடக்க இருக்கும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“அடர்ந்த காட்டுக்குள் ஒரே நாளில் நடக்கும் பரபர சர்வைவல்”…. இயக்குனர் தனபாலன் கோவிந்தராஜ் தகவல்…..!!!!!!

அடர்ந்த காட்டுக்குள் ஒரு நாளில் நடக்கும் பரபர சர்வைவல் திரில்லர் திரைப்படமாக பருந்தாகுது ஊர்க்கருவி திரைப்படம் உருவாகியுள்ளது. இயக்குனர் கோவிந்தராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் பருந்தாகுது ஊர்க்கருவி. இத்திரைப்படத்தில் நிஷாந்த் ரூஷோ, விவேக் பிரசன்னா நடிக்க காயத்ரி ஐயர் ஹீரோயினாக நடிக்கின்றார். சர்வைவல் திரில்லர் திரைப்படமாக உருவாக்கி இருக்கும் இத்திரைப்படத்தில் வினோத் சாகர், அருள் டி சங்கர், கோடங்கி வடிவேல், ராம்தாஸ் உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்கள். லைட்ஸ் ஆன் மீடியா தயாரிக்கும் இத்திரைப்படத்தின் டீசர் அண்மையில் […]

Categories
தேசிய செய்திகள்

விமான பயணிகளிடம் அதிரடி சோதனை… தொட்டது எல்லாம் வைரம்… அதிர்ந்து போன அதிகாரிகள்…!!!!

துபாயில் இருந்து இன்று டெல்லி வந்த விமான பயணிகளிடம் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர். அப்போது ஒரு பயனிடம் இருந்து விலை உயர்ந்த வாட்ச் அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். இந்த நிலையில் அந்த பயணியின் பையை சோதனை செய்த போது அதில் ரோலக்ஸ் ஜேக்கப் அண்ட் கோ, பைகெட், லிம்லைட் ஸ்டெல்லா உள்ளிட்ட விலை உயர்ந்த ஏழு வாட்சுகள் கைப்பற்றப்பட்டுள்ளது. அதில் ஜேக்கப் அண்ட் கோ எனும் வாட்ச் தங்கம் மற்றும் வைரக்கல் பதிக்கப்பட்டு இருக்கிறது என்பது தெரியவந்துள்ளது. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மீண்டும் பிரபல நடிகருக்கு ஜோடியாகும் நடிகை ராஷ்மிகா…. வெளியான சூப்பர் அப்டேட்….!!!

தமிழில் மீண்டும் பிரபல நடிகருக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கவுள்ளார். தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. இவர் கார்த்தி நடிப்பில் வெளியான ‘சுல்தான்’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். தற்போது விஜய் நடிக்கும் ‘வாரிசு’ படத்தில் நடித்து வருகிறார். இதனையடுத்து, மீண்டும் தமிழ் சினிமாவில் பிரபல நடிகருக்கு ஜோடியாக ராஷ்மிகா நடிக்க இருக்கிறார். அதன்படி, ராஜ் முருகன் இயக்கத்தில் ஜப்பான் படத்தில் கார்த்திக்கு ஜோடியாக ராஷ்மிகா நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

இப்படி ஒரு வாட்சா?…. சோதனையில் சிக்கிய நபர்…. ஏர்போர்ட்டில் பரபரப்பு…..!!!!!

துபாயிலிருந்து டெல்லிக்கு விமானத்தில் விலையுயர்ந்த பொருட்கள் கடத்திவரப்படுவதாக டெல்லி விமான நிலைய சுங்கத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து துபாயிலிருந்து இன்று டெல்லி வந்த விமானம் பயணிகளிடம் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். இந்நிலையில் ஒரு பயணியிடம் இருந்து விலையுயர்ந்த வாட்ச்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அந்த பயணியின் பையை சோதனை மேற்கொண்டபோது, ரோலக்ஸ், ஜேக்கப் அண்ட் கோ, பைகெட் லிம்லைட் ஸ்டெல்லா உட்பட விலையுயர்ந்த 7 வாட்ச்கள் கைப்பற்றப்பட்டது. அவற்றில் ஜேக்கப் அண்ட்கோ என்ற வாட்ச் தங்கம் […]

Categories
சினிமா

“லவ் டுடே” திரைப்படத்தின் டிரைலரை…. வெளியிட்ட நடிகர் சிலம்பரசன்…. வைரல்….!!!!

ஏ.ஜி.எஸ் எண்டர்டெயின் மென்ட் தயாரிப்பில் கோமாளி பட புகழ் பிரதீப்ரங்கநாதன் இயக்கி நடிக்கும் “லவ் டுடே” திரைப்படத்தின் டிரைலரை நடிகர் சிலம்பரசன் இன்று வெளியிட்டார். கல்பாத்தி எஸ்.அகோரம், கல்பாத்தி எஸ்.கணேஷ், கல்பாத்தி எஸ்.சுரேஷ் போன்றோர் தயாரிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம்தான் லவ் டுடே. கோமாளி புகழ் பிரதீப் ரங்கநாதன் இத்திரைப்படத்தை இயக்கி நடித்து இருக்கிறார். பொழுதுபோக்கு திரைப்படமாக தயாராகி இருக்கும் “லவ் டுடே” படத்தில் பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக “நாச்சியார்” படத்தில் நடித்த இவானா நடித்துள்ளார். இவர்களுடன் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

திடீரென மயங்கி விழுந்த சிறுமி…. பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் நடவடிக்கை….!!!

சிறுமியை கர்ப்பமாக்கிய கல்லூரி மாணவரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 16 வயது சிறுமி வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 4 வருடங்களாக இந்த சிறுமியும், பில்ராம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவரான ராஜ்(19) என்பவரும் காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் சிறுமி திடீரென தனது வீட்டில் மயங்கி விழுந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்த பெற்றார் உடனடியாக அவரை மீட்டு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“கர்ப்பமாக இருக்கேன்” தெரிந்தும்…. அடித்து மிதித்து கொடுமைப்படுத்துகிறார்…. சீரியல் நடிகை பரபரப்பு புகார்….!!!

நடிகை திவ்யா  பெங்களூரில் பிறந்து வளர்ந்த இவர் பல்லக்கி என்னும் கன்னட படத்தில் மூலம் தன்னுடைய திரை பயணத்தை தொடங்கினார். இதனை அடுத்து தமிழில் கேளடி கண்மணி என்னும் சீரியல் மூலம் தமிழுக்கு அறிமுகம் ஆனார். பின் சன் டிவியில் ஒளிபரப்பான மகராசி சீரியலில் நடித்திருந்த திவ்யா தற்போது அந்த சேனலில் ஒளிபரப்பாகும் செவ்வந்தி என்ற சீரியலில் நடித்திருக்கிறார். இவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி 5 வயதில் பெண் குழந்தை உள்ளது. இதனையடுத்து தான் நடித்த கேளடி […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

சொத்தை பிரித்து கேட்டதற்கு அடி-உதை…. தந்தை உள்பட 9 பேர் மீது வழக்குபதிவு….. போலீஸ் விசாரணை….!!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள மலையடி குன்னத்தூர் கிராமத்தில் விவசாயியான நல்லதம்பி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நடேசன்(30) என்ற மகன் உள்ளார். திருமணமாகி அதே ஊரில் தனியாக வசித்து வந்த நடேசன் தனது தந்தையிடம் சொத்தை பிரித்து தருமாறு அடிக்கடி கேட்டுள்ளார். சம்பவம் நடைபெற்ற அன்று மரத்தில் தேங்காய் பறித்து கொண்டிருந்த தந்தையிடம் நடேசன் சொத்தைப் பிரித்து தருமாறு கேட்டபோது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நல்லதம்பி தனது மற்ற இரு மகன்களான பாக்கியராஜ், மகாவிஷ்ணு மற்றும் […]

Categories
உலக செய்திகள்

கனடாவில் கொடூரம்… அனுபவமில்லாததால் நேர்ந்த துயரம்… பறிபோன 2 உயிர்கள்…!!!

கனடாவில் ஓட்டுனராக பணியில் சேர்ந்து சில மாதங்களிலேயே அனுபவம் இல்லாத காரணத்தால் இரண்டு உயிர்கள் பறிபோக காரணமானவருக்கு அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது. கனடா நாட்டில் அபினவ் என்ற ஓட்டுனர் ஒரு டிரெக்கை இயக்கிக் கொண்டிருந்தபோது, முன்னால் சென்று கொண்டிருந்த வாகனங்களின் மீது மோதும் நிலை ஏற்பட்டது. விபத்தை தவிர்ப்பதற்காக அவர், வண்டியை திருப்பிய போது எதிரில் வந்த வாகனத்தின் மீது எதிர்பாராமல் மோதி விட்டார். இதில், அந்த வாகனத்தில் இருந்த ஒன்றாரியோ மாகாணத்தை சேர்ந்த Mark Lugli என்ற […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

காதல் திருமணம் செய்த இளம்பெண் தற்கொலை….. பெற்றோரின் பரபரப்பு புகார்….!!

காதல் திருமணம் செய்த பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள ரயில்வே குடியிருப்பில் ரயில்வேயில் எஞ்சின் கிளர்க்காக வேலை பார்க்கும் நவநீதகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2020- ஆம் ஆண்டு திவ்யா என்ற பெண்ணை நவநீதகிருஷ்ணன் காதலித்து திருமணம் செய்துள்ளார். இந்த தம்பதியினருக்கு கிறிஸ்வந்த் என்ற ஆண் குழந்தை இருக்கிறது. இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான நவநீதகிருஷ்ணனுக்கும், அவரது மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனை […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

மனைவிக்கு வளைகாப்பு நிகழ்ச்சி….. கணவருக்கு நடந்த விபரீதம்….. கதறும் குடும்பத்தினர்….!!

மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் தொழிலாளி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டத்தில் உள்ள வேட்டமங்கலம் பகுதியில் சுமை தூக்கும் தொழிலாளியான பிரேம்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு பவித்ரா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் 7 மாத கர்ப்பிணியான பவித்ராவிற்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடத்த ஏற்பாடு செய்து வந்தனர். இதற்கு தேவையான பொருட்களை வாங்குவதற்காக பிரேம்குமார் நேற்று முன்தினம் மோட்டார் சைக்கிளில் கொடுமுடி நோக்கி சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் சோளகாளிபாளையம் பகுதியில் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

தப்பிற்கு துணை போவதா….??? போலீஸ் இன்ஸ்பெக்டர் பணியிடை நீக்கம்….. அதிகாரியின் அதிரடி உத்தரவு…!!!

போலீஸ் இன்ஸ்பெக்டரை பணியிடை நீக்கம் செய்து அதிகாரி அதிரடியாக உத்தரவிட்டார். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள பல்வேறு இடங்களில் சாராயம் காய்ச்சுபவர்கள், அதனை கடத்தி விற்பனை செய்பவர்கள் மீது போலீசார் கடுமையான நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மேலும் சாராய கடத்தல்காரர்கள் மற்றும் வியாபாரிகளுடன் ரகசிய தொடர்பு வைத்துள்ள போலீஸ்காரர்களையும் கண்டுபிடித்து தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி சின்னசேலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் என்பவருக்கு சாராய வியாபாரிகளுடன் ரகசிய தொடர்பு இருப்பது தெரியவந்தது. அவர் பணத்தை வாங்கிக்கொண்டு சட்டவிரோத […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“சிம்பு வெளியிட்ட மேக்கிங் வீடியோ”….. வைரலாக்கும் ரசிகர்கள்….!!!!!!

சிம்பு வெளியிட்ட மல்லிப்பூ பாடல் மேக்கிங் வீடியோ வைரலாகி வருகின்றது. குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி முன்னணி நடிகராக வலம் வருபவர் சிம்பு. இடையில் படவாய்ப்புகள் இல்லாமல் பல சறுக்கல்களை சந்தித்த இவர் மாநாடு திரைப்படத்தின் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்தார். அதன் பின் இவருக்கு டாக்டர் பட்டம், பல பட வாய்ப்புகள், விளம்பரங்கள், பிக்பாஸ் நிகழ்ச்சி என அடுத்தடுத்து அசத்தி பிஸியாக இருக்கின்றார் சிம்பு. இவர் தற்போது கௌதம் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு திரைப்படத்தில் நடித்துள்ளார். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரனுக்கு டும் டும் டும்… பிரபலங்கள் வாழ்த்து…!!!!

ஜஸ்டின் பிரபாகரன் மதுரையில் பிறந்தவர். மதுரையில் கிறிஸ்தவ தேவாலயம் ஒன்றில் இவரது தந்தை வேலை பார்த்து வரும்போது தேவாலயத்தில் இருக்கும் இசைக்கருவிகளை இவர் ஆவலாக இசைத்து பார்க்க ஆரம்பித்தார். அதனைத் தொடர்ந்து மற்றவர்கள் இசைப்பதை கவனித்து சந்தேகம் கேட்டு தெளிந்து கீபோர்ட், கிட்டார் போன்ற வெவ்வேறு இசை கருவிகளை தானாக பயின்றுள்ளார். இசை கல்லூரியில் சேர்ந்து படிக்க ஆசைப்பட்டுள்ளார் ஆனால் அவரது குடும்ப சூழ்நிலை காரணமாக முடியவில்லை. அதனால் மதுரையில் இருக்கும் அமெரிக்கன் கல்லூரியில் பிஎஸ்சி விலங்கியல் […]

Categories
டெக்னாலஜி தேசிய செய்திகள்

ஏர்டெல் : 5ஜி சேவையை பயன்படுத்துவது எப்படி….? இதோ தெரிஞ்சுக்கோங்க….!!!!

நாடு முழுவதும் 5ஜி இணைய சேவை கடந்த சனிக்கிழமை அன்று தொடங்கப்பட்டது. ஏர்டெல், ஜியோ உள்ளிட்ட அனைத்து நிறுவனங்களும் 5ஜி சேவையை தொடங்க உள்ளது. ஏற்கனவே லட்சக்கணக்கான மக்கள் 5G ஃபோன் வைத்திருக்கும் நிலையில் தற்போது புதிதாக ஸ்மார்ட் போன் வாங்கும் அனைவருமே 5ஜி போன் வாங்கி வருகின்றனர். இந்நிலையில் தமிழ்நாட்டில் முதல்முறையாக சென்னையில் 5ஜி சேவையை தொடங்கியுள்ளது ஏர்டெல். உங்கள் போனில் 5ஜி தொழில்நுட்பம் இருந்தால் ஏற்கனவே பயன்படுத்தும் ஏர்டெல் சிம்கார்டை கொண்டே 5ஜியை பயன்படுத்தலாம். […]

Categories
தேசிய செய்திகள்

இனி விமானத்தில் செல்லப்பிராணிகளுக்கும்…. ஆகாசா ஏர் நிறுவனம் வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு…..!!!!

மறைந்த பிரபல பங்குச் சந்தை முதலீட்டாளரான ராகேஷ் ஜுன் ஜுன்வாலா மற்றும் வினய் துபே போன்றோரால் சென்ற ஆகஸ்ட் மாதம் “ஆகாசா ஏர்” விமான சேவை துவங்கப்பட்டது. இந்த நிறுவனம் இந்தியாவில் வணிகரீதியான விமானங்களை இயக்கி வருகிறது. முதலாவதாக மும்பையிலிருந்து அகமதாபாத் வரையிலான விமானசேவையை வழங்கி வந்த இந்நிறுவனமானது இப்போது கூடுதல் வழித் தடங்களில் பயணிகளுக்கு விமான சேவையை வழங்கி வருகிறது. இந்நிலையில் பயணிகள் இனிமேல் தங்களது செல்லப் பிராணிகளுடன் விமானத்தில் பயணம் செய்ய ஆகாசா ஏர் […]

Categories
மாநில செய்திகள்

ஒரு நாளைக்கு176.84 கோடி பெண்கள் “அரசு பேருந்தில் பயணம்”….. போக்குவரத்து துறை தகவல்….!!!!

ஒரு நாளைக்கு சராசரியாக பேருந்தில் பயணம் செய்யும் பெண்களின் விவரத்தை போக்குவரத்து துறை வெளியிட்டுள்ளது. நமது தமிழகத்தில் தற்போது முதலமைச்சராக உள்ள மு.க. ஸ்டாலின் தேர்தல் நேரத்தில் பல வாக்குறுதிகளை மக்களுக்கு கொடுத்தார். அதில் முக்கியமானது  மகளிருக்கு இலவச பயணம் உள்ளிட்ட 5  திட்டங்களை அறிவித்தார். அதேபோல் வெறுப்பேற்றவுடன் 5  திட்டங்களுக்கும் கையெழுத்திட்டு தற்போது ஒன்றன் பின் ஒன்றாக  நிறைவேற்றி வருகிறார். அதில் முக்கியமான திட்டம் மகளிருக்கு  இலவச பயணத் திட்டம். இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு 1 […]

Categories
மாநில செய்திகள்

இனி தப்பே நடக்கக்கூடாது….! 30 சிறப்பு அதிகாரிகள்… தமிழக அரசு அதிரடி…!!!

தமிழக அரசின் சிறப்புத் திட்டங்கள் முறையாக செயல்படுத்தப்படுகிறதா என்பதை கண்காணிக்க மாநிலம் முழுவதும் 30 சிறப்பு அதிகாரிகளை நியமித்து அரசு உத்தரவிட்டுள்ளது. சிறப்பு திட்ட செயலாக்கத்துறையின் மூலம் அரசின் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. அந்தவகையில், இந்த சிறப்பு திட்டங்களை கண்காணிக்க நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகள் மாதத்தில் 4 நாட்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட மாவட்டத்துக்கு சென்று கள ஆய்வு மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Categories
உலக செய்திகள்

“உக்ரைனில் இருக்கும் எனது சிறுத்தைகளை மீட்டுத் தாருங்கள்”… மத்திய அரசுக்கு டாக்டர் கோரிக்கை…!!!!

உக்ரைனில் இருக்கும் தன்னுடைய சிறுத்தைகளை மீட்டுத் தரக் கோரி மத்திய அரசுக்கு ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த மருத்துவர் கோரிக்கை விடுத்துள்ளார். ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த எம்பிஎல் மருத்துவர் கிரி குமார் என்பவர் உக்ரைன் நாட்டின் மேற்கு பகுதியில் உள்ள டான்பாஸ் மாகாணத்தில் செவரோடோனஸ்க்கி நகரில் கடந்த ஆறு வருடங்களுக்கும் மேலாக வசித்து வந்தார். இந்த நிலையில் இவர் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் அங்குள்ள உயிரியல் பூங்காவில் இருந்து ஒரு சிறுத்தை மற்றும் கருஞ்சிறுத்தை வீட்டில் வாங்கி […]

Categories
உலக செய்திகள்

மன்னர் சார்லஸின் முதல் காதலி யார் தெரியுமா?… எதற்காக திருமணம் செய்யவில்லை… வெளியான சுவாரஸ்ய தகவல்…!!!

பிரிட்டன் நாட்டின் மன்னராக இருக்கும் சார்லஸின் முதல் காதல் குறித்த சுவாரஸ்ய தகவல் வெளியாகி உள்ளது. பிரிட்டன் நாட்டின் மன்னரான சார்லஸை கமீலாவிற்கு அறிமுகப்படுத்தி வைத்தது அவரின் முன்னாள் காதலி என்று தெரியவந்துள்ளது. சிலி நாட்டை சேர்ந்த, Lucia Santa Cruz என்பவரை தான் சார்லஸ் முதலில் காதலித்திருக்கிறார். இருவருக்கும் காதல் மலர வரலாற்றின்  மீது அவர்களுக்கு இருந்த ஆர்வம் தான் காரணமாம். சார்லஸ் தன் தாயாரிடமும், Lucia Santa Cruz-ஐ அறிமுகப்படுத்தியிருக்கிறார். எனினும் இரண்டு பேரும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“ஜென்டில்மேன் 2 திரைப்படத்தின் ஹீரோ யார் தெரியுமா….?” போஸ்டர் மூலம் அறிவித்த படக்குழு….!!!!!

ஜென்டில்மேன் 2 திரைப்படம் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. ஜென்டில்மேன் திரைப்படமானது 1993-ம் வருடம் குஞ்சுமோன் தயாரிப்பில் வெளியானது. இத்திரைப்படத்தில் கதாநாயகனாக அர்ஜுனும் கதாநாயகியாக மதுபாலாவும் நடித்திருந்தனர். முக்கிய வேடங்களில் மனோரமா, செந்தில், கவுண்டமணி என பலரும் நடித்து மக்களிடையே இது பெரும் வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை தயாரிக்க போவதாக தயாரிப்பாளர் கே.டி.குஞ்சு மோகன் கூறியுள்ளார். இதன்படி ஜென்டில்மேன்2 படத்திற்கு எம்.எம்.கீரவாணி இசையமைக்க கதாநாயகியாக நயன்தாரா சக்கரவர்த்தி நடிப்பதாக வெளியாகியிருந்த நிலையில் […]

Categories
மாநில செய்திகள்

பத்திர பதிவு சட்ட திருத்தம்….. தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் மோசடி மற்றும் போலி, பத்திரப்பதிவுகளை தடுக்க கூடிய வகையில் கடந்தாண்டு சட்டப்பேரவையில் மத்திய பதிவுச் சட்டத்தில் தமிழக அளவில் திருத்தம் கொண்டுவரப்பட்டது. இதன்மூலம் போலி பதிவுகள் குறித்து மாவட்ட பதிவாளரே ஆய்வு செய்து, அவற்றை ரத்து செய்ய முடியும். பதிவுச்சட்ட விதிகளில் 22ஏ மற்றும் பி ஆகிய பிரிவுகளுக்கு முரணாக பத்திரப்பதிவு நடைபெற்றுள்ளது என்று பதிவாளர் கருதினால், அந்தப் பதிவை பதிவாளர் தானாக முன்வந்தோ, புகார் மீதோ, எழுதிக் கொடுத்தவருக்கும், ஆவணத்தின் அனைத்து தரப்பினருக்கும் மற்றும் […]

Categories
மாநில செய்திகள்

எய்ம்ஸ் மருத்துவமனை விவகாரம்: ஒன் சைடு கேம் ஆடுறாங்க….. மத்திய அரசை கடுமையாக விமர்சித்த பிடிஆர் பழனிவேல்….!!!

மதுரையில் நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், இலவசங்கள் குறித்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தேர்தல் ஆணைய கடிதத்திற்கும் முரண்பாடு இருக்கிறது. பெரும்பான்மையான நிதியை வைத்து மாநில அரசு செயல்படுத்தும் திட்டத்திற்கு பிரதமர் பெயர் வைக்கப்படுகிறது. ஜிஎஸ்டி கவுன்சிலிங் கூட்டத்தை விரிவாக நடத்த மத்திய நிதி அமைச்சருக்கு கோரிக்கை விடுத்துள்ளேன். குதிரை பந்தயம், ஆன்லைன் விளையாட்டுகள் ஜிஎஸ்டி வரம்புகள் கொண்டு வருவதற்காக அறிக்கை தராததால் ஜிஎஸ்டி கூட்டத்தை நடத்த […]

Categories
உலக செய்திகள்

“பாகிஸ்தானின் கைதிகளை பார்க்க வரும் பெண்கள் பலாத்காரம்”… சிறை ஊழியர்களின் கொடூர செயல்…பெரும் அவலம்…!!!!!

பாகிஸ்தானில் கைதிகளை பார்க்க வரும் பெண்களை சிறை ஊழியர்கள் பலகாரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பாகிஸ்தான் நாட்டின் பஞ்சாப் மாகாணத்தில் அட்டோக் மாகாணத்தில் சிறைச்சாலை ஒன்று அமைந்துள்ளது. இந்த சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருக்கும் கைதிகளை பார்ப்பதற்காக வரும் உறவினர்கள் மற்றும் பெண்களை சிறைச்சாலை ஊழியர்கள் பலாத்காரம் செய்திருக்கின்றனர் என மாகாண உளவுத்துறை மையகத்தின் அறிக்கை ஒன்று தெரிவிக்கின்றது. இந்த சிறையில் போதை பொருள் பயன்பாடும் பரவலாக இருந்து வருகிறது. இந்த நிலையில் அந்த சிறையில் மாபியா […]

Categories
அரசியல்

தொடங்கியது PKL-ன் 9-ஆவது தொடர்…. அணிகளுக்கான கேப்டன்கள் அறிவிப்பு…!!!

PKL-9 நாளையிலிருந்து பெங்களூரில் ஆரம்பமாகும் நிலையில், உரிமையாளர்கள் தங்களின் அணியை தீர்மானித்த பின் தங்கள் அணியின் கேப்டன்களை அறிவிக்க ஆரம்பித்திருக்கிறார்கள். ஹரியானா ஸ்டீலர்ஸ் அணியின் கேப்டனாக 36 வயதுடைய ஜோகிந்தர் நர்வால் அறிவிக்கப்பட்டிருக்கிறார். இவர் பல அணிகளில் இருந்திருக்கிறார். கடந்த தொடரில் தபாங் டெல்லி கேசி அணியில் கேப்டனாக இருந்த அவர், கடைசியில் பட்டத்தை பெற்றார். பெங்கால் வாரியர்ஸ் அணியின் மனிந்தர் சிங் முதல் தொடரில் சுரண்டலுக்கு பின் காயம் ஏற்பட்டதால் அவரால் PKL-ல் கலந்து கொள்ள […]

Categories
மாநில செய்திகள்

வடகிழக்கு பருவமழை…. தமிழகம் முழுவதும் பள்ளிகளுக்கு “பள்ளிக்கல்வித்துறை திடீர் எச்சரிக்கை”….!!!!!

மழைக்காலம் தொடங்க இருப்பதால் பள்ளிகளுக்கு பள்ளி கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தியாவில் ஆண்டுதோறும் ஜூன் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை தென்மேற்கு பருவமழை பெய்யும். இதனைத் தொடர்ந்து அக்டோபர் மாதம் முதல்  டிசம்பர் மாதம் வரை வடகிழக்கு பருவமழை காலம் ஆகும். அதேபோல் இந்த ஆண்டும் வருகின்ற இந்த மாதம்   பருவமழை தொடங்க  வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இதனால்  பள்ளி கல்வித்துறை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் தற்போது வடகிழக்கு பருவமழை […]

Categories

Tech |