Categories
உலக செய்திகள்

திடீர் துப்பாக்கி சூடு…. மேயர் உட்பட 18 பேர் பலி…. பிரபல நாட்டில் பரபரப்பு….!!!!

மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 18 பேர் பலியானதாக தகவல் கிடைத்துள்ளது. மெக்சிகோ நாட்டில் மிகவும் முரண்பட்ட பகுதிகளில் ஒன்றாக டோராகலின்ட்டி என்ற பகுதி உள்ளது. இந்த பகுதியை பல போதை பொருள் கடத்தல் கும்பல்கள் சென்றவர்கள் ஆக்கிரமித்துள்ளனர். இந்நிலையில் குரேரோ மாகாணத்தில் டோடோலாபான் நகரத்தில் நேற்று மர்ம நபர் ஒருவர் திடீரென துப்பாக்கி சூடு நடத்தியுள்ளார். இந்த துப்பாக்கி சூட்டில் நகரத்தின் மேயர் உட்பட 18 பேர் கொல்லப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. மேலும் இருவர் படுகாயம் அடைந்துள்ளனர் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

தமிழகத்தில் இந்த மாவட்டத்தில்….. நாளை மறுநாள் மது கடைகளை மூட உத்தரவு…. மது பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்….!!!!

தமிழகத்தில் மிலாது நபியை முன்னிட்டு ஒவ்வொரு வருடமும் பல மாவட்டங்களில் மது கடைகள் மூடப்படுவது வழக்கம்.வகையில் மிலாது நபியை முன்னிட்டு நாளை மறுநாள் சேலம் மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகள் அதில் இணைந்துள்ள பார்கள் மூடப்பட வேண்டும்.மேலும் அரசு உரிமம் பெற்ற ஹோட்டல் மற்றும் கிளப்புகளில் இயங்கி வரும் மதுபானக்கூடங்கள் அனைத்தும் மூடப்பட வேண்டும்.எனவே நாளை மறுநாள் அரசு உத்தரவை மீறி மதுபானம் விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை […]

Categories
மாநில செய்திகள்

திருச்சி சூர்யா சிவாவுக்கு…. நித்தியானந்தா வழங்கிய தர்மரட்சகர் விருது…. வெளியான டுவிட் பதிவு….!!!!

திராவிட நம்பிக்கைக்கொண்ட தி.மு.க பட்டறையின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான திருச்சி சிவாவின் மகன் சூர்யா சிவாவுக்கு தர்மரட்சகர் விருது கொடுத்து நித்தியானந்தா சிறப்பித்து இருக்கிறார். இதுகுறித்து சூர்யா தன் டுவிட்டர் பதிவின் வாயிலாக கூறியிருப்பதாவது “தமிழகத்தை சேர்ந்த சாமியார் நித்தியானந்தா சர்ச்சையின் முழுவடிவமாக இருக்கிறார். மேலும் அவர்மீது பல்வேறு பாலியல் புகார்கள் மற்றும் சர்ச்சைகள் இருக்கும் நிலையில், தனக்கென்று கைலாசா என்ற தனிநாட்டினை உருவாக்கி அங்கு இப்போது இருக்கிறார். கைலாசா என்ற நாட்டுக்கு அதிபர் என தன்னைத்தானே […]

Categories
மாநில செய்திகள்

“மின்கட்டணம்”….. அய்யோ எனக்கே தலை சுற்றுகிறதே… அப்போ முதல்வர் ஸ்டாலினுக்கு …..!!!!

தமிழகத்தில் புதிய மின் கட்டணம் உயர்வு கடந்த மாதம் முதல் அமலுக்கு வருவதாக அரசு அறிவித்தது. இதனால் பல மக்களும் அதிர்ச்சி அடைந்துள்ளன. 100 யூனிட் இலவசம் மின்சாரத்தை தவிர்த்து அதற்கு மேல் வரும் மின்சாரத்திற்கு கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும் என அரசு அறிவித்துள்ளது. இதற்கு பல தரப்பினரும் குற்றம் சாட்டை வரும் நிலையில் அதிக மின்கட்டணம் வந்துள்ளதாக அதிமுக செய்தி தொடர்பாளர் பாபு முருகவேல் குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், […]

Categories
ஆன்மிகம் ஈரோடு மாவட்ட செய்திகள்

மும்மூர்த்திகளின் தலமான வீரநாராயண பெருமாள் கோவிலில்…. சிறப்பு பூஜைகள்…. திரளான பக்தர்கள் பங்கேற்பு….!!!!

ஈரோடு மாவட்டத்தில் கொடிமுடி பகுதியில் மும்மூர்த்திகளின் தலமான மகுடேஸ்வரர் வீரநாராயண பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் நவராத்திரியின் ஒன்பது ஒன்பதாவது நாளான விஜயதசமியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இந்த பூஜை நடைபெறுவதற்கு முன்பாக பெருமாளும் சிவனும் சேர்ந்து வன்னிமா சுரனை வதம் செய்யும் நிகழ்ச்சியும் நடைபெற்றுள்ளது. இந்த வதம் செய்யும் நிகழ்ச்சியை ஸ்ரீதர் பட்டர் மற்றும் பிரபு குருக்கள் ஆகியோர் செய்துள்ளனர். இதனை அடுத்து மகுடேஸ்வரரும் வீரநாராயண பெருமாளும் குதிரை வாகனத்தில் வீதி உலா […]

Categories
சினிமா

BREAKING: பழம்பெரும் நடிகர் திடீர் மரணம்…. பெரும் சோகம்…. இரங்கல்…..!!!!

பழம்பெரும் நடிகரான அருண் பாலி மும்பையில் இன்று காலமானார். அவருக்கு வயது 79. 1989 ஆம் ஆண்டு தொலைக்காட்சியில் அறிமுகமான இவர் 3 இடியட்ஸ், கோதார் நாத், கமல்ஹாசனின் ஹே ராம், பாணி பட் உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர். 1991 ஆம் ஆண்டு திரைத்துறையில் அக்ஷய் குமாரின் சவுகந்த் திரைப்படத்தின் மூலம் அறிமுகமான இவர் ஷாருக்கான் மற்றும் சல்மான்கான் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் பல படங்களில் நடித்துள்ளார். மேலும் பல டிவி சீரியல்களிலும் […]

Categories
ஆன்மிகம் ஈரோடு மாவட்ட செய்திகள்

பகவதி அம்மன் கோவிலில்…. நடைபெற்ற குத்துவிளக்கு பூஜை…. திரளான பக்தர்கள் பங்கேற்பு….!!!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஊஞ்சலூர் பகுதியில் கருக்கம் பாளையம் பகுதி அமைந்துள்ளது. இந்த கருக்கம்பாளையம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற பகவதி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் விஜயதசமியை ஒட்டி அம்பாளுக்கு சிறப்பாக அபிஷேகமும் ஆராதனையும் நடைபெற்றுள்ளது. மேலும் அம்பாளுக்கு முன்பு உற்சவம் மூர்த்தியை சிறப்பாக அலங்காரத்தில் வைத்திருந்தனர். இதனை அடுத்து மாலை வேளையில் பெண்கள் லலிதா சகஸ்ரநாமம் பாராயணம் செய்துள்ளனர். இதனை தொடர்ந்து இரவு 8 மணிக்கு ஊஞ்சலூர் கனகதாரா ஆன்மீக நிலையத்தின் சார்பில் குத்துவிளக்கு […]

Categories
ஆன்மிகம் மதுரை மாவட்ட செய்திகள்

பரிவாரங்களுடன் வீதியில் உலா வந்த கள்ளழகர்…. திரளான பக்தர்கள் பங்கேற்பு….!!!!

மதுரை மாவட்டத்தில் கள்ளழகர் கோவில் அமைந்துள்ளது. இங்கு விஜயதசமி நாளான நேற்று மாலை வேளையில் சிறப்பு விழா நடைபெற்றது. இதில் கள்ளழகர் பெருமாள் குதிரை வாகனத்தில் எழுந்தருளி கோவிலின் உட்பிரகாரத்தில் வலம் வந்தார். இதனை அடுத்து மேளதாளம் முழங்க வர்ணக் கொடையுடன், தீவெட்டி பிடித்தபடி, பரிவாரங்களுடன் பெருமாள் புறப்பாடாகி ஆடி வீதியில் சென்றுள்ளார். இதனைத் தொடர்ந்து பதினெட்டாம்படி கருப்பணசாமி கோவில் தெற்கு கொடை வாசல் வழியாக சென்ற கள்ளழகர் அம்பு விடும் மண்டபம் முன்பு எழுந்தருளினார். மேலும் […]

Categories
அரசியல்

இன்றைய(07.10.22) தங்கம், வெள்ளி விலை நிலவரம்….!!!

கடந்த சில நாட்களாக தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது. இந்த செய்தி இல்லத்தரசிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்று தங்கம் விலையில் மாற்றமில்லை. அதன் படி 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் ரூ.38,280-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட்  ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.4,785-க்கு விற்பனை ஆகிறது. மேலும் ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.0.10 காசுகள் அதிகரித்து, ரூ.61.60-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தொடர்ந்து தங்கம் விலை அதிகரித்து […]

Categories
ஆன்மிகம் தென்காசி மாவட்ட செய்திகள்

நரசிம்மர் கோவிலில்…. தீர்த்தவாரி உற்சவம்…. திரளான பக்தர்கள் பங்கேற்பு….!!!!

தென்காசி மாவட்டத்தில் பாவூர்சத்திரம் பகுதியில் கீழப்பாவூரில் நரசிம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் நேற்று புரட்டாசி திருவோண ஏக தின தீர்த்தவாரி உற்சவம் நடைபெற்றது. இதில் காலை வேளையில் தெப்பக்குளத்திற்கு பிரவேச பலி, வாஸ்து சாந்தி, கலசத்தில் வர்ண ஜெபம் போன்றவை நடைபெற்றது. அதன் பின் பெருமாள் தெப்பக்குளத்தில் எழுந்தருளி அங்கு அவருக்கு விசேஷ அபிஷேகமும் உற்சவமூர்த்தியுடன் தீர்த்த வாரியம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து பெருமாள் சப்பரத்தில் எழுந்தருளி கோவிலையும் தெப்பக்குளத்தையும் வலம் வருதலும் நடைபெற்றது. அதன் […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

கிராம சபை கூட்டம் நடத்த விடாமல் தடுத்ததாக…. ஊராட்சி மன்ற தலைவர் புகார்…. குறும்பேரியில் பரபரப்பு….!!!!

திருப்பத்தூர் மாவட்டத்தில் குறும்பேறி கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் ஊராட்சி மன்ற தலைவராக ராமு என்பவர் உள்ளார். இவர் கலெக்டர் ஆஷ் அமர் குஷ்வாகவிடம் மனு ஒன்றை அளித்துள்ளார். அந்த மனுவில் அவர் எழுதியிருந்ததாவது “காந்தி ஜெயந்தி முன்னிட்டு நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் அருணாச்சலத்தின் மகனான ராஜா ஊராட்சி செயலாளர் மற்றும் அலுவலர்களை தகாத வார்த்தையில் திட்டினார். மேலும் நான் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவன் என்பதால் என்னை வைத்து கிராமத்தில் சாதி சண்டையை ஏற்படுத்த பார்க்கின்றார். […]

Categories
தேசிய செய்திகள்

குழந்தைகளின் மரணத்திற்கு காரணமான இருமல் சிரப் இந்தியாவிலும் விற்பனையா?….. மத்திய அரசு அதிரடி விளக்கம்….!!!!

காம்பியாவில் 66 குழந்தைகளின் மரணத்திற்கு காரணமாக கூறப்பட்ட இருமல் சிரப்கள் இந்தியாவில் தயாரிக்கப்பட்டது என்பதால் அந்த மருந்துகள் இந்தியாவில் விற்பனையானதா என்ற அச்சம் பொது மக்களிடம் ஏற்பட்டு உள்ளது. இது குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது. இந்தியாவிலிருந்து கள்ளச் சந்தை வழியாக ஆப்பிரிக்க நாடான காம்பியாவில் குழந்தைகளின் இறப்புடன் தொடர்புடையதாக கூறப்பட்ட நான்கு இருமல் மருந்துகளின் மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து இந்த சிரப்கள் ஏற்றுமதிக்காக மட்டுமே தயாரிக்கப்பட்டவை, இந்தியாவில் விற்கப்படவில்லை என்றும் […]

Categories
தேசிய செய்திகள்

மத்திய அரசு ஊழியர்களுக்கு….. “இதில் மட்டும் எந்த மாற்றமும் இல்லை”…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு…!!!!

இந்தியாவில் மத்திய மாநில அரசு ஊழியர்களுக்கு அதிகரித்து வரும் விலைவாசிக்கு ஏற்ப ஆண்டுதோறும் அகவிலைப்படி உயர்த்தப்பட்டு வருகிறது. அதன் படி கடந்த 2021 ஆம் ஆண்டு மத்திய அரசு ஊழியர்களுக்கு இரண்டு கட்டங்களாக அகவிலைப்படி உயர்த்தப்பட்டு 31% வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து கடந்த ஏப்ரல் மாதம் மத்திய அமைச்சரவை ஒப்புதல் உடன் மேலும் 3% உயர்த்தப்பட்டு தற்போது 34% உயர்த்தி அறிவிக்கப்பட்டது. இதன் மூலம் 1.16 கோடி ஊழியர்கள் பயன்பட்டு வருகிறார்கள். இந்நிலையில் மத்திய அரசு ஊழியர்களுக்கான […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடடே! …. கேப்டன் மில்லர் படத்தின்‌ புல்லட் பைக்….. இணையத்தை கலக்கும் போட்டோ….!!!!

தமிழ் சினிமாவில் முன்னாடி நடிகராக வலம் வருபவர் தனுஷ் இவர் நடிகராக மட்டுமில்லாமல் பாடகர், தயாரிப்பாளர், இயக்குனர் என பன்முக திறன் கொண்டவராக உள்ளார். கடந்த ஆகஸ்ட் மாதம் மித்திரன் ஜவகஹர் இயக்கத்தில் வெளியான திருச்சிற்றம்பலம் திரைப்படதனம் ஒரு சிறந்த கமர்ஷியல் படமாக அமைந்து வெற்றி அடைந்தது. அதனை தொடர்ந்து தனுஷ் செல்வராக இயக்கத்தில் நடித்த நானே வருவேன் திரைப்படம் வெளியானது. இந்தத் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் இவர் கேப்டன் மில்லர் படத்தில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சிரஞ்சீவி “காட் பாதர்”….. இவ்வளவுதான் வசூலா?…. வருத்தம் தெரிவித்த தெலுங்கானா பாக்ஸ் ஆபீஸ்….!!!!

மலையாளத்தில் மோகன்லால் அடித்து சூப்பர் ஹிட்டான படம் லூசிபர். இந்த படத்தை தெலுங்கில் சிரஞ்சீவி நடிக்க “காட் பாதர்” என்ற பெயரில் ரீமிக்ஸ் செய்து நேற்று வெளியானது. இந்த படத்திற்கு நேற்று நல்ல விமர்சனங்கள் வந்தது. ஆனால் முதல் நாள் வசூல் எதிர்பார்த்த அளவு இல்லை என்று தெலுங்கு பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது. உலக அளவில் ரூ.38 கோடியும், தெலுங்கு மாநில ஆந்திரா தெலுங்கானாவில் ரூ.20 கோடி மட்டுமே இந்த படம் வசூலித்ததாக தகவல் வெளியாகி […]

Categories
அரசியல்

139ஆவது நாளாக மாற்றமில்லை…! இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்….!!

சர்வதேச சந்தை கச்சா எண்ணெய்யின் விலையை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணையிக்கப்படுகிறது. அதே போல எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் அதன் விலையை மாற்றியமைத்துக் கொள்ள அரசு அனுமதித்துள்ளது. அந்த வகையில் எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணையித்து வருகின்றன. இந்நிலையில் சென்னையில் இன்று (அக்டோபர் 07) ஒரு லிட்டர் பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து எந்த மாற்றமுமின்றி ரூ. 102.63க்கு விற்பனை செய்யப்படுகின்றது. அதே போல ஒரு லிட்டர் டீசல் விலையும் நேற்றைய விலையில் இருந்து […]

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (07.10.22) முட்டை விலை நிலவரம்…!!!

நாமக்கல்லில் இன்று (அக்டோபர் 07) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 10 காசு என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 30 காசுகளிலிருந்து, அக்டோபர் 1 ஆம் தேதி முதல் 20 காசுகள் குறைந்து 4 ரூபாய் 10 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Categories
மாநில செய்திகள்

வடகிழக்கு பருவமழை எதிரொலி!…. 2048 பேரிடர்மீட்பு வீரர்கள்…. பல்நோக்கு மையங்கள் 121…. அரசு வெளியிட்ட தகவல்….!!!!

இந்த வருடம் வட கிழக்கு பருவமழை அதிகமாக பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இந்நிலையில் இதை எதிர்கொள்ள பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வருகிறது. அதன்படி வட கிழக்கு பருவ மழையை எதிர்கொள்வதற்கு 2048 பேரிடர்மீட்பு வீரர்கள் தயாராக இருக்கின்றனர் மற்றும் புயலை எதிர்கொள்ளவும் தமிழக அரசு தயாராக இருக்கிறது என்று அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தெரிவித்து இருக்கிறார். நேற்று சென்னை எழிலகத்திலுள்ள மாநில பேரிடர் கட்டுப்பாட்டு மையத்தில், வட கிழக்கு […]

Categories
தேசிய செய்திகள்

“ரூ.‌ 1 கோடி லஞ்சம்” மத்திய அரசின் உயர் அதிகாரிகள் மீது எஃப்ஐஆர்….. சிபிஐ அதிரடி….!!!!

இந்தியாவில் அந்நிய இணை வர்த்தக தலைமை இயக்குனராக சம்பாஜி ஏ சவான் என்பவர் இருக்கிறார். இதன் துணை தலைமை இயக்குனராக பிரகாஷ் எஸ். காம்ப்ளே என்பவர் இருக்கிறார். ராதா மாதவ் கார்ப்பரேஷன் லிமிடெட் என்ற நிறுவனத்திற்கு மூலதன இயந்திரங்களை இறக்குமதி செய்வதற்கான உரிமம் வழங்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இறக்குமதி மூலம் சேமிக்கப்படும் வரி விதிப்பில் 8 மடங்குக்கு சமமான தொகையை ஏற்றுமதி செய்ய வேண்டும். அதன்படி பார்த்தால் அந்த நிறுவனம் 16 கோடியை 81 லட்சம் வரி சேமித்துள்ளது. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

திருமணத்திற்கு பிறகு திமிராக பேசும் நயன்தாரா…..? புது புது கண்டிஷனால் கொந்தளிக்கும் தயாரிப்பாளர்கள்….!!!

தமிழ் சினிமாவில் ஐயா என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமான நயன்தாரா தற்போது லேடி சூப்பர் ஸ்டார் ஆக வலம் வருகிறார். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல மொழிகளில் கலக்கி வரும் நயன்தாரா தற்போது ஜவான் என்ற திரைப்படத்தின் மூலம் பாலிவுட்டிலும் அறிமுகமாக இருக்கிறார். கடந்த 2015-ம் ஆண்டு நானும் ரவுடிதான் படப்பிடிப்பின் போது காதலிக்க தொடங்கிய நயனும், விக்கியும் கடந்த ஜூன் மாதம் 9-ம் தேதி மகாபலிபுரத்தில் வைத்து பிரம்மாண்டமாக திருமணம் செய்து […]

Categories
தேசிய செய்திகள்

“மனைவியை கழுத்தை நெறித்துக் கொன்று மகனையும் கொல்ல தேடிய கனவர்”… நடந்தது என்ன…? அதிர்ச்சி சம்பவம்…!!!!!

கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் கருணாக பள்ளியைச் சேர்ந்த அஜய் குமார் மற்றும் லினி தம்பதியினருக்கு 13 வயதில் மகன் இருக்கிறார். சிவில் இன்ஜினியர் பிரிவில் டெக்னீசியனாக வேலை செய்து வந்த அஜய் குமார் குடும்பத்துடன் கோழிக்கோட்டில் வசித்து வருகின்றார். இந்த சூழலில் இன்று அதிகாலை திடீரென மனைவியின் கழுத்தை நெரித்து கொலை செய்த அஜய் குமார் மகனையும் கொலை செய்ய முயற்சி செய்துள்ளார். ஆனால் மகன் பின் வாசல் வழியாக தப்பி ஓடி விட்டதால் உடலில் […]

Categories
தேசிய செய்திகள்

அடேங்கப்பா! தேனீ வளர்த்தா இம்புட்டு லாபமா…..? குறைந்த காலத்தில் கோடீஸ்வரர்களாக மாறிய தம்பதி….!!!!

ஒரு தனியார் நிறுவனத்தில் ஹிமான்ஷு என்பவர் மேலாளராக வேலை பார்த்து வந்தார். இவருடைய மனைவி தன்வி ஆசிரியராக பணிபுரிந்து வந்துள்ளார். ஒரு கட்டத்தில் கணவன்-மனைவி 2 பேருக்குமே தங்களுடைய வேலை பிடிக்காததால் சொந்த தொழிலில் ஈடுபடுவதற்கு முடிவு செய்தனர். அவர்கள் என்ன தொழில் செய்யலாம் என்று யோசித்த போது தான் தேனீ வளர்க்கும் தொழிலில் ஈடுபடலாம் என்று முடிவு செய்துள்ளனர். இதனால் தேனீ வளர்ப்பு தொழில் குறித்து கிருஷி விக்யான் கேந்திரா அமைப்பிடம் கற்றுள்ளனர். அதன் பின்னர் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

Breaking: அரசியலில் திருப்பம்…. திமுக துணை பொதுச் செயலாளர் யார் தெரியுமா….?

திமுகவின் துணை பொதுச் செயலாளராக கனிமொழி தேர்வு செய்யப்பட உள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. நாளை மறுநாள் நடைபெறவுள்ள திமுக பொதுக்குழு கூட்டத்தில் இது தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவுள்ளது. திமுக துணை பொதுச் செயலாளர் பதவியிலிருந்து சுப்புலட்சுமி ஜெகதீசன் விலகியதால், அந்த பதவிக்கு பூங்கோதை ஆலடி அருணா உள்ளிட்டோரின் பெயர் அடிப்பட்ட நிலையில், கனிமொழி தேர்வாகுவது உறுதியாகியுள்ளது. இது தமிழக அரசியலில் புதிய திருப்புமுனை என கூறப்படுகிறது.

Categories
சினிமா தமிழ் சினிமா

என்னை திவ்யா ஏமாற்றிவிட்டார்…. 6 வயதில் குழந்தை இருப்பது தெரியாது…. நடிகர் அர்னவ் பரபரப்பு புகார்….!!!!

தமிழில் கேளடி கண்மணி என்னும் சீரியல் மூலம் தமிழுக்கு அறிமுகம் ஆன திவ்யா தான் நடித்த கேளடி கண்மணி சீரியலில் தன்னோடு நடித்த நடிகர் அர்னாவ் அம்ஜாத்தை திருமணம் செய்து கொண்டுள்ளதாகவும் தற்போது கர்ப்பமாக இருப்பதாகவும் அறிவித்தார். இந்நிலையில் தன்னுடைய கணவர் அர்னாவ் செல்லம்மா சீரியலில் நடித்துவரும் நடிகையுடன் நெருக்கமாக இருப்பதால் அவருடன் ஏற்பட்ட நெருக்கத்தால் என்னை சந்திப்பதில்லை. என்னை பிளாக் செய்துவிட்டார் அத்துடன் செல்லம்மா சீரியல் நடிகையும் தன்னை டார்ச்சர் செய்து வருகிறார் என்று பரபரப்பு […]

Categories
தேசிய செய்திகள்

அடடே சூப்பர்… ஐ போன் 13 ஆர்டர் செய்து நபருக்கு அடிச்ச அதிர்ஷ்டம்… பிளிப்கார்ட் வழங்கிய ஜாக்பாட்..!!!!!

பிளிப்கார்ட்டில் ஐபோன் 13 ஆர்டர் செய்த ஒரு நபருக்கு ஐபோன் 14 டெலிவரி செய்யப்பட்ட சம்பவம் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அமேசான், பிளிப்கார்ட் போன்ற ஆன்லைன் ஷாப்பிங் தளங்களில் தினந்தோறும் லட்சக்கணக்கானோர் ஆர்டர் செய்து பொருட்களை வாங்கி வருகின்றனர். அந்த வகையில் கடந்த காலங்களில் விலை உயர்ந்த செல்போன், லேப்டாப் ஆர்டர் செய்த சிலருக்கு அதற்கு பதிலாக சோப்பு உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் flipkart நிறுவனத்தில் ஐபோன் 13 போன் ஆர்டர் செய்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஐயோ! பிரபல நடிகை அனுஷ்கா பாவம்…. இன்ஸ்டா வீடியோவால் புலம்பும் ரசிகர்கள்….!!!!

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் அனுஷ்கா. இவர் பிரபாஸுடன் இணைத்த பாகுபலி மற்றும் பாகுபலி 2 திரைப்படங்கள் உலக அளவில் சூப்பர் ஹிட் ஆனது. இந்தப் படத்தில் அனுஷ்கா துணிச்சலான பெண்ணாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார். தற்போது 40 வயதை தாண்டிய நடிகை அனுஷ்கா பிரபாஸை காதலிப்பதாக சமீப காலமாகவே தகவல்கள் வெளியாகிறது. இந்நிலையில் சமீபகாலமாகவே படங்களில் அவ்வளவாக தலைகாட்டாமல் இருக்கும் நடிகை அனுஷ்கா தன்னுடைய இன்ஸ்ட்டா பக்கத்தில் ஒரு […]

Categories
மாநில செய்திகள்

ரேஷன் கார்டு தாரர்களுக்கு செம ஹேப்பி நியூஸ்… “இனி இலவச கேஸ் சிலிண்டர் பெறலாம்”…!!!!!

ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஒரு நியூஸ் இருக்கிறது. ரேஷன் கார்டு வைத்திருந்தால் இனி அரசிடம் இருந்து இலவச கேஸ் சிலிண்டர் பெற்றுக் கொள்ளலாம். இந்த முறை பண்டிகை காலத்தில் அரசின் இந்த வசதியை பயன்படுத்திக் கொள்ள முடியும். இந்த அரசு வசதியை யார் யார் பயன்படுத்திக் கொள்ள முடியும் என்பதை இங்கே காண்போம். இந்த வசதி உத்தரகாண்ட அரசாங்கத்தால் ரேஷன் கார்டு தாரர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. 2022- 2023 ஆம் நிதியாண்டில் அந்தியோதயா ரேஷன் கார்டுதாரர்கள் மூன்று […]

Categories
மாநில செய்திகள்

மக்களே கவனம்…! அடுத்த மூன்று மாதத்திற்கு…. தமிழக சுகாதாரத்துறை எச்சரிக்கை….!!!!

ஏடிஸ் கொசுக்களால் பரவும் டெங்கு காய்ச்சல் வருடம் முழுவதும் கண்டறியப்படும் நோய் என்றாலும் மழைக்காலங்களில் கூடுதல் பாதிப்பை ஏற்படுத்துகிறது. எனவே மழைக்காலத்தில் வீடுகளை சுற்றி மழை நீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும், டயர்கள் உள்ளிட்ட எந்த பொருள்களிலும் நன்னீர் தேங்காமல் கவனமுடன் இருக்கும்படியும் சுகாதாரத்துறை அறிவுறுத்தி வருகிறது. இந்நிலையில் நடப்பு ஆண்டில் ஜனவரி மாதம் முதல் ஜூலை மாதம் வரைக்கும் 2,915 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த ஆகஸ்ட் மாதம் 481 பேர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அவர் வரணும்…. அதை தான் விரும்புகிறேன்…. அமீர் – பாவனி காதலில் திடீர் ஷாக்…. குழப்பத்தில் ரசிகர்கள்….!!!!

பிரபல சின்னத்திரை நடிகையான பாவனி தன்னுடைய முதல் கணவரின் மரணத்திற்கு பிறகு மீடியாவில் இருந்து விலகி இருந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் மீண்டும் வெளிஉலகிற்கு வந்தார் . அப்போது அமீரோடு காதல் சர்ச்சையில் சிக்கினார். இதனையடுத்து இவர்கள் இருவரும் காதல் ஜோடிகளாக தற்போது வலம் வருகின்றனர். இவர்கள் இருவருக்கும் விரைவில் திருமணம் நடக்கும் என்று எதிர்பார்த்து நிலையில் தற்போது பாவணி நிகழ்ச்சி ஒன்றில் கூறிய பதில் பலரையும் குழப்பம் அடைய வைத்துள்ளது. அதாவது கடந்த […]

Categories
மாநில செய்திகள்

விமான பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்… “இனி இதையெல்லாம் கொண்டு போகலாம்”…? வெளியான சூப்பர் அறிவிப்பு…!!!!

விமானத்தில் பயணம் மேற்கொள்பவர்களுக்கு ஒரு புதிய அப்டேட் உள்ளது. சுமார் இரண்டு மாதங்களுக்கு முன் செயல்பட தொடங்கிய ஆகாசா ஏர் நிறுவனம் இனிமேல் உங்கள் செல்லப்பிராணிகளையும்  அழைத்து செல்லலாம் என கூறியுள்ளது. நவம்பர் மாதம் முதல் விமான பயணத்தின் போது பயணிகளுக்கு நாய் மற்றும் பூனைகளை தங்களுடன் அனைத்து செல்ல அனுமதி அளிக்கப்படும் இதனுடன் நவம்பர் மாதம் முதல் சரக்கு சேவையும் நிறுவனம் தொடங்கும். இந்த நிலையில் ஆகாச ஏர் நிறுவனம் 2023 ஆம் வருடத்திற்கு இரண்டாம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மாமா சொன்ன “அந்த ஒரு வார்த்தை”….. விவாகரத்து முடிவை கைவிட்ட மருமகன்….? சந்தோஷத்தில் குடும்பத்தினர்…..!!!!

நடிகை ஐஸ்வர்யா மற்றும் தனுஷ் இருவரும் மீண்டும் இணைந்து வாழ உள்ளதாக இணையத்தில் தகவல் வெளியாகியுள்ளது. இவர்கள் இருவரின் பிரிவிற்கான காரணம் எதுவும் இதுவரை வெளியிடப்படவில்லை. அதேபோல இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கி பேசிக் கொள்ளாமல் அவரவர் வேலை செய்து வந்தனர். இதன் பிறகு இவர்களுடைய இரண்டு குடும்பத்தினரும் மீண்டும் இவர்களை சேர்த்து வைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியானது. இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் முன்னிலையில் சென்னை போயஸ் கார்டனில் உள்ள இல்லத்தில் சமரச பேச்சுவார்த்தை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“என் கண் முன்னே அந்த நடிகையிடம் நெருக்கம் காட்டினார்” கர்ப்பிணியான என்னை அடிச்சுட்டாங்க….. கணவரால் கதறும் நடிகை….!!!!!

தமிழில் தற்போது செவ்வந்தி என்ற தொடரில் நடித்து வருபவர் நடிகை திவ்யா. கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த திவ்யாவுக்கு கடந்த 2012-ம் ஆண்டு திருமணம் ஆகி 5 வயதில் ஒரு குழந்தை இருக்கிறது. கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்த திவ்யா 2-வதாக செல்லம்மா தொடரில் நடித்து வரும் சீரியல் நடிகர் அர்னவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்கள் 2 பேரும் கேளடி கண்மணி சீரியலில் நடித்த போது காதலிக்க தொடங்கியுள்ளனர். இவர்கள் திருமணம் செய்து கொள்ள […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

விழாவில் பிரியாணி சாப்பிட்ட 20 பேருக்கு வாந்தி, மயக்கம்…. ஒருவர் பலி…. திடுக்கிடும் செய்தி….!!!!!

திருவாரூர் மாவட்டம் புலிவலம் பகுதியில் வசிப்பவர் விக்னேஷ். இவருடைய ஐந்து மாத கர்ப்பிணி மனைவிக்கு விழா நடைபெற்றுள்ளது. இந்த விழாவில் சிக்கன் பிரியாணி சாப்பிட்டவர்களுக்கு திடீரென வாந்தி, மயக்கம் ஏற்பட்டதையடுத்து இருபதுக்கும் மேற்பட்டவர்கள் தனியார் மற்றும் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் சிகிச்சை முடிந்து 15 பேர் வீடு திரும்பி உள்ளனர். மேலும் 5 பேர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த செல்வ முருகன் என்பவர் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை வெளுத்து வாங்கும்…!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் 6 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை வெளுத்து வாங்கும் என்று சென்னை தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. எனவே, வெளியே செல்பவர்கள் குடை உள்ளிட்டவரை எடுத்து செல்லவும்; அறுந்து கிடக்கும் மின் கம்பிகள் அருகே செல்ல வேண்டாம்.

Categories
தேசிய செய்திகள்

ரூ.360 கோடியில் பிரதமர் இல்லம்…. இதன் சிறப்பு என்ன…? வாங்க தெரிஞ்சிக்கலாம்….!!!!

டெல்லியில் 360 கோடி ரூபாய் செலவில் புதிய பிரதமர் இல்லம் அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது இந்த புதிய பிரதமர் இல்லம் சென்ட்ரல் விஸ்டா திட்டத்தில் ஒரு பகுதியாக அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி புதிய நாடாளுமன்ற வளாகத்தோடு பிரதமர் இல்லம், புதிய குடியரசு துணை தலைவர் இல்லம் அமைக்கப்படும். அதற்கான ஒப்பந்தங்கள் பொதுப்பணித்துறைக்கு விரைவில் அனுப்பப்பட உள்ளது. தற்போது பிரதமர் இல்லம் 7, லோக் கல்யான் மார்க் என்ற முகவரியில் உள்ளது. பிரதமரின் புதிய இல்லத்தின் சிறப்புகளை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“நடிகைகளிடம் அத்துமீறல்” புரமோட் நிகழ்ச்சியில் தனி ஆளாக கெத்து காட்டிய நிவின் பாலி….!!!!

மலையாள சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வருபவர் நிவின் பாலி. இவர் தற்போது சாட்டர்டே நைட் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை தமிழில் 36 வயதினிலே என்ற படத்தை இயக்கிய ரோஷன் ஆண்ட்ரூஸ் இயக்கியுள்ளார். இவர் ஏற்கனவே நிவின் பாலியை வைத்து காயங்குளம் கொச்சுண்ணி என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்நிலையில் சாட்டர்டே நைட் திரைப்படத்தில் சானியா ஐயப்பன் ஹீரோயினாக நடிக்க, அஜு வர்கீஸ் காமெடி ரோலில் நடித்துள்ளார். இந்த படம் தற்போது ரிலீசுக்கு தயாராக உள்ள […]

Categories
தேசிய செய்திகள்

வீட்டு வசதி திட்டத்தில் மானியம்…. இன்னும் உங்களுக்கு கிடைக்கலையா?…. இந்த லிஸ்ட்ல உங்க பேர் இருக்கான்னு செக் பண்ணுங்க….!!!

பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் அரசு தரப்பிலிருந்து மக்களுக்கு வீடு கட்ட மானியம் வழங்கப்பட்டு வருகின்றது. இந்தத் திட்டத்தின் பலரும் விண்ணப்பித்து பயனடைந்து வருகிறார்கள். இருந்தாலும் நிறைய பேருக்கு இன்னும் இந்த உதவிகள் வந்து சேரவில்லை. எனவே இந்த திட்டத்தில் நீங்கள் விண்ணப்பித்திருந்தால் நடப்பு ஆண்டிற்கான புதிய பட்டியலில் உங்களுடைய பெயர் உள்ளதா என சரி பார்த்துக் கொள்ளலாம். அதற்கு முதலில் பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனாவின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்ல வேண்டும். அதில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக முழுவதும் பள்ளிகளில்…. அரசு திடீர் உத்தரவு…. ஆசிரியர்களுக்கு செம ஹேப்பி நியூஸ்….!!!!

தமிழக முழுவதும் பள்ளிக்கல்வித்துறை மூலமாக எல்கேஜி மற்றும் யுகேஜி வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. அங்கன்வாடி மையங்களில் இந்த வகுப்புகள் நடைபெற்று வந்தது.அவ்வகையில் தமிழக முழுவதும் 2381 எல்கேஜி மற்றும் யுகேஜி வகுப்புகள் நடத்தப்பட்டு வந்த நிலையில் இந்த வருட முதல் எல்கேஜி மற்றும் யுகேஜி வகுப்புகள் மூடப்படுவதாக அண்மையில் அரசு அறிவித்தது.அரசு இந்த அறிவிப்புக்கு எதிர்ப்புகள் எழுந்த நிலையில் இந்த உத்தரவை தமிழக அரசு திரும்பப்பெற்று மீண்டும் பள்ளிகளில் எல்கேஜி மற்றும் யுகேஜி வகுப்புகள் செயல்படும் என […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“பாடகராக அவதாரம் எடுக்கும் சந்தானம்”…. வைரலாகும் டீசர்….!!!!!

சந்தானம் நடிக்கும் கிக் திரைப்படத்தின் முதல் பாடல் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமா உலகில் பிரபல நடிகராக வலம் வருகின்றார் சந்தானம். இவர் முதலில் நகைச்சுவை நடிகராக நடித்த வந்த நிலையில் தற்போது கதாநாயகனாக நடித்த வருகின்றார். இவர் நடிப்பில் அண்மையில் வெளியான திரைப்படம் குழு குழு. இந்நிலையில் தற்பொழுது பிரசாந்த் ராஜ் இயக்கத்தில் நடித்து வருகின்றார். இத்திரைப்படத்திற்கு கிக் எனப் பெயரிடப்பட்டுள்ளது. இத்திரைப்படத்தில் தன்யா போப், ராகினி திரிவேதி உள்ளிட்ட பலர் முக்கிய வேடத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

பேருந்து கவிழ்ந்து விபத்து….. 5 பள்ளி மாணவர்கள் உட்பட 9 பேர் பலி….. பெரும் பரபரப்பு சம்பவம்….!!!!

கேரள மாநிலம் எர்ணாகுளம் பகுதியில் உள்ள தனியார் பள்ளி மாணவர்கள் ஊட்டிக்கு சுற்றுலா வந்து கொண்டிருந்தனர்.அப்போது பாலக்காடு மற்றும் வடகஞ்சேரி நெடுஞ்சாலையில் சுற்றுலா பேருந்து சென்று கொண்டிருந்தபோது திடீரென முன்னாள் சென்று கொண்டிருந்த அரசு பேருந்து மீது வேகமாக மோதி தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அந்த கோர விபத்தில் ஐந்து பள்ளி மாணவர்கள் உட்பட ஒன்பது பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் இது குறித்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மீட்பு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடடே! சூப்பர்…. பிரபல நடிகைக்கு வளைகாப்பு…. எப்போது குழந்தை பிறக்கும் தெரியுமா….?

பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகை, நடிகராக வலம் வருபவர்கள் ஆலியா பட்-ரன்பீர் கபூர். கடந்த 5 வருடங்களாக காதலித்த ரன்பீரும், ஆலியா பட்டும் கடந்த ஏப்ரல் மாதம் திருமணம் செய்து கொண்டனர். இவர்களது திருமணம் உறவினர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் முன்னிலையில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது. இவர்கள் நடிப்பில் சமீபத்தில் வெளியான பிரம்மாஸ்திரா திரைப்படம் சூப்பர் ஹிட் ஆனது. இந்நிலையில் திருமணமான சில நாட்களிலேயே அலியா பட் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்தார். இதனையடுத்து தற்போது ஆலியா பட்டுக்கு […]

Categories
உலக செய்திகள்

உலகின் மிகவும் வயதான நாய் மரணம்…. வயசு எத்தனை தெரியுமா?…. இரங்கல்….!!!!

உலகின் மிகவும் வயதான நாய் என கின்னஸ் சாதனை படைத்த பெப்பிள்ஸ் (22) உயிரிழந்தது. அமெரிக்காவின் கரோலினாவை சேர்ந்த பாபி மற்றும் ஜூலி தம்பதியினர் கடந்த 2000 ஆம் ஆண்டு மார்ச் 28ஆம் தேதி பிறந்த இந்த நாயை எடுத்து வளர்த்து வந்தனர்.இந்நிலையில் இன்னும் ஐந்து மாதங்களில் 23 வது பிறந்த நாளை கொண்டாட இருந்த நிலையில் இந்த நாய் இயற்கையாக உயிரிழந்தது.இந்த நாய் மூன்று வெவ்வேறு காலங்களில் 32 குட்டிகளை போட்டுள்ளதாகவும் நாட்டுப்புற இசையை ரசித்து […]

Categories
தேசிய செய்திகள்

“ஆபரேஷன் சக்ரா”….. யாரும் தப்ப முடியாது…. நாடு முழுவதும் சி.பி.ஐ. அதிரடி சோதனை…..!!!!

இந்தியாவில் இணையதளத்தை பயன்படுத்தி நிதி மோசடி உள்ளிட்ட பல்வேறு குற்றங்களில் ஈடுபடும் சர்வதேச இணையதள குற்றவாளிகளின் அதாவது சைபர் கிரைம் கட்டமைப்பை தகர்த்தெறிய ஆபரேஷன் சக்ரா என்ற அதிரடி வேட்டையை சிபிஐ நடத்தி வருகின்றது .நாடு முழுவதும் அனைத்து பகுதிகளிலும் இந்த சோதனை நடைபெற்று வரும் நிலையில் அதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 115 இடங்களில் அதிரடி சோதனை நடத்தியது. அதில் இணையதள  குற்றவாளிகள் 26 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவர்களின் 16 […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இந்த மாவட்டங்களில்…. இன்று கனமழை வெளுத்து வாங்கும்…. அலெர்ட்…!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.இதனுடைய தமிழகத்தில் 14 மாவட்டங்களில் இன்றும் நாளையும் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மாநில முழுவதும் மூன்று நாட்களுக்கு பரவலாக மழை பெய்யும் என கணித்துள்ளது. ஆந்திர மாநிலம் அருகே வங்க கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி கரையை நோக்கி நகர்ந்து வருவதால் சென்னை உள்ளிட்ட வட மாநிலங்களில் இன்று கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“மல்டி ஸ்டார் கதையில் ரஜினி”….. அட இயக்குனர் இவங்கதானாம்.. வெளியான தகவல்……!!!!!

ரஜினி நடிக்க உள்ள புதிய திரைப்படம் குறித்த செய்தி வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ரஜினிகாந்த். இவர் தனக்கென்று தனி ரசிகர் பட்டாளத்தையை உருவாக்கி உள்ளார். தற்போது ரஜினிகாந்த் நடிக்கும் 169-வது படம் ஜெயிலர். இந்தப் படத்தில் கன்னட நடிகர் சிவராஜ்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் ஐஸ்வர்யா ராய், பிரியங்கா மோகன், ரம்யா கிருஷ்ணா ஆகியோர் நடிக்கின்றனர். இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க அனிருத் இசையமைக்கின்றார். தற்போது இப்படத்தின் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் இன்று(அக்..7)…. இங்கெல்லாம் கரண்ட் இருக்காது…. உங்க ஏரியா இருக்கானு செக் பண்ணிக்கோங்க…..!!!!

சென்னை சென்னையில் இன்று (07.10.2022) காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக தி.நகர் பகுதிகளில் கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும். தி.நகர் பகுதி: ஆர்.ஆர்.காலனி அசோக் நகர் பகுதி, மேற்கு ஜோன்ஸ் சாலை, ஜோதியம்மாள் நகர், ஏரிக்கரை தெரு, ஜாபர்கான்பேட்டை மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் அடங்கும் தூத்துக்குடி தூத்துக்குடி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“பிறர் உழைப்பை அங்கீகரித்து மனதார பாராட்டும் அன்பு உள்ளம்”….. நெகிழ்ச்சியாக ட்விட் செய்த கார்த்தி….!!!!!!

பொன்னியின் செல்வன் திரைப்படத்தை பாராட்டிய ரஜினி மற்றும் கமலுக்கு நடிகர் கார்த்தி நன்றி தெரிவித்துள்ளார். மணிரத்தினம் இயக்கத்தில் இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள திரைப்படம் பொன்னியின் செல்வன். இப்படத்தில் கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருக்கின்றார்கள். மேலும் இத்திரைப்படத்தை மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனமும் லைகா நிறுவனமும் இணைந்து தயாரிக்க படத்திற்கு இசை புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைதுள்ளார். இத்திரைப்படத்தின் முதல் பாகம் சென்ற செப்டம்பர் 30ஆம் தேதி வெளியாகி […]

Categories
தேசிய செய்திகள்

வருமான வரி தணிக்கை…. இன்றே(அக்..7) கடைசி நாள்….. உடனே வேலையை முடிங்க……!!!!

தொழில் நிறுவனங்கள் வருமான வரி தணிக்கை அறிக்கைகள் தாக்கல் செய்வதற்கான காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது.வருமான வரி இணையதளம் செயல்படவில்லை என பயனர்கள் சமூக ஊடகங்களில் குற்றம்சாட்டி வந்தனர். இந்நிலையில் தொழில் நிறுவனங்கள் நடப்பு ஆண்டிற்கான வருமான வரி தணிக்கை அறிக்கைகள் தாக்கல் செய்வதற்கானஅவகாசம்  செப்டம்பர் 30ஆம் தேதி உடன் முடிவடைந்தது. இதனை தொடர்ந்து பட்டைய கணக்காளர்கள் விடுத்த கோரிக்கையை தொடர்ந்து தணிக்கை அறிக்கைகள் தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவை அக்டோபர் 7 ஆம் தேதி வரை மத்திய நேரடி வரிகள் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடடே! சூப்பர்…. மிகப்பெரிய பட்ஜெட் படத்தில் இணைந்த ராஷ்மிகா…. புதிய அப்டேட்டால் எதிர்பார்ப்பில் ரசிகர்கள்….!!!!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. கன்னட சினிமாவில் அறிமுகமான ராஷ்மிகா கீதா கோவிந்தம் என்ற தெலுங்கு படம் மூலம் மிகவும் பிரபலமானார். இவர் தற்போது தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் கலக்கி வருகிறார். தமிழில் சுல்தான் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான ராஷ்மிகா மந்தனா, தற்போது தளபதி விஜய்க்கு ஜோடியாக வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் அடுத்த மாதம் பொங்கலுக்கு ரிலீசாக […]

Categories
மாநில செய்திகள்

UPSC தேர்வுக்கு இலவச பயிற்சி…. இன்று முதல் விண்ணப்பிக்கலாம்…. தமிழக அரசு முக்கிய அறிவிப்பு…..!!!!

UPSC தேர்வுக்கான இலவச பயிற்சிக்கு தமிழக மாணவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மத்திய அரசு தேர்வில் தமிழக மாணவர்கள் அதிகம் தேர்ச்சி பெற வேண்டும் என்ற நோக்கத்தில் அரசு மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறது. அரசு நடத்தும் பல தேர்வுகளுக்கும் மாணவர்களுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வரும் நிலையில் தற்போது யுபிஎஸ்சி தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு தமிழக மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் குடிமையியல் தேர்வு மையத்தில் சேர்ந்து […]

Categories

Tech |