Categories
அரசியல்

இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம்….!!!

கடந்த சில நாட்களாக தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது. இந்த செய்தி இல்லத்தரசிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்று தங்கம் விலையில் மாற்றமில்லை. அதன் படி 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் ரூ.38,280-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட்  ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.4,785-க்கு விற்பனை ஆகிறது. மேலும் ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.0.10 காசுகள் அதிகரித்து, ரூ.61.60-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தொடர்ந்து தங்கம் விலை அதிகரித்து […]

Categories
மாநில செய்திகள்

தீபாவளி பண்டிகை… சொந்த ஊர் செல்வதற்கு… “அரசு பேருந்துகளில் விறுவிறுப்பாக நடைபெறும் முன்பதிவு”…!!!!

தீபாவளி பண்டிகை வருகிற 24-ஆம் தேதி கொண்டாடப்படுவதை முன்னிட்டு சென்னை மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் உள்ள லட்சக்கணக்கான மக்கள் சொந்த ஊர் செல்வதற்காக ரயில்களில் முன்பதிவு செய்து தயாராக இருக்கின்றனர். சிறப்பு ரயில்கள் உள்ளிட்ட அனைத்து ரயில்களும் நிரம்பி விட்டதால் மக்கள் அரசு பேருந்துகளை தேடி செல்கின்றார்கள் அரசு பேருந்துகளுக்கான முன்பதிவு கடந்த 24ம் தேதி முதல் தொடங்கியுள்ளது. இதனை தீபாவளி திங்கட்கிழமை வருவதால் அதற்கு முந்தைய சனி ஞாயிறு விடுமுறை நாட்கள் என்ற காரணத்தினால் […]

Categories
தேசிய செய்திகள்

4 முறைக்கு மேல் ஏடிஎம்மில் பணம் எடுத்தால் 173 ரூபாய் பிடித்தம்?….வாடிக்கையாளர்களுக்கு வெளியான எச்சரிக்கை அறிவிப்பு….!!!!

இன்றைய காலகட்டத்தில் அனைவருமே வங்கி கணக்கு வைத்துள்ளனர். அப்படி வங்கி கணக்கு வைத்துள்ள அனைவரிடமும் பணத்தை எடுப்பதற்கு கட்டாயம் ஏடிஎம் கார்டு இருக்கும். வங்கிக்கு நேரடியாக சென்று அலையாமல் தேவைப்படும்போது ஏடிஎம்களில் எளிதில் பணத்தை எடுத்துக் கொள்ளலாம். இருந்தாலும் ஏடிஎம்களில் பணம் எடுப்பதற்கு சில கட்டுப்பாடுகள் உள்ளன. அதாவது ஒரு மாதத்தில் குறிப்பிட்ட முறைதான் இலவசமாக ஏடிஎம்களில் பணத்தை எடுத்துக் கொள்ள முடியும் என பல வங்கிகளும் கட்டுப்பாடு விதித்துள்ளன. இருந்தாலும் இது வங்கிக்கு வங்கி மாறுபடும். […]

Categories
மாநில செய்திகள்

தமிழக ரேஷன் அட்டைதாரர்களே ரெடியா?…. நாளை சிறப்பு முகாம்….. மிஸ் பண்ணிடாதீங்க….!!!

நாடு முழுவதும் ரேஷன் அட்டைகள் அனைத்தும் தற்போது ஸ்மார்ட் கார்டு ஆக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதில் பல அம்சங்களும் சேர்க்கப்பட்டுள்ளன. அதாவது குடும்பத் தலைவரின் பெயர்,வயது மற்றும் மொபைல் நம்பர் உள்ளிட்ட அனைத்து விவரங்களும் ரேஷன் அட்டையில் எப்போதும் அப்டேட் ஆக இருக்க வேண்டும். ஒருவேளை நீங்கள் ஏதாவது மாற்றம் செய்திருந்தால் அதனை உடனே ரேஷன் கார்டில் அப்டேட் செய்ய வேண்டும்.இல்லையென்றால் உங்களுக்கு ரேஷன் உதவிகள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. இதற்காக அரசு […]

Categories
தேசிய செய்திகள்

வங்கி வாடிக்கையாளர்களே உஷாரா இருங்க….. இனி யாரும் இதை நம்பாதீங்க…. திடீர் எச்சரிக்கை அறிவிப்பு….!! N

இந்தியாவில் கடந்த சில நாட்களாகவே பல ஆன்லைன் மோசடி சம்பவங்கள் அதிகரித்துக் கொண்டே வருகின்றன . தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு நாளுக்கு நாள் பண மோசடி சம்பவங்களும் அதிகரித்து வருகிறது.அதிலும் குறிப்பாக வங்கி வாடிக்கையாளர்களின் தகவல்கள் திருட்டு சம்பவங்கள் அதிகமாக நடைபெறுகின்றன.வங்கியிலிருந்து அழைப்பது போல அழைத்து ஓடிபி போன்ற வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட விவரங்களை கேட்டு வங்கி கணக்கில் இருந்து பணம் முழுவதையும் திருடி விடுகிறார்கள். அது மட்டுமல்லாமல் எஸ்எம்எஸ் மற்றும் மின்னஞ்சல் மூலமாகவும் அதிகம் ஏமாற்றப்படுகிறார்கள்.நிலையில் இந்தியாவில் […]

Categories
தேசிய செய்திகள்

விவசாயிகளே…. உடனே இதை பண்ணுங்க…. இல்லனா சல்லி பைசா கூட கிடைக்காது…. மத்திய அரசு எச்சரிக்கை அறிவிப்பு….!!!

நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி யோஜனா திட்டத்தின் கீழ் ஒவ்வொரு வருடமும் 6 ஆயிரம் ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு 2000 ரூபாய் வீதம் 3 தவணைகளாக வழங்கப்படுகிறது.இந்த பணம் விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக டெபாசிட் செய்யப்பட்டு வருகிறது.இந்த திட்டத்தில் இதுவரை 11 தவணைகள் வழங்கப்பட்டுள்ள நிலையில் பன்னிரண்டாவது தவணை பணம் அக்டோபர் மாதம் இறுதிக்குள் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருந்தாலும் […]

Categories
மாநில செய்திகள்

திருப்பூர் காப்பகத்தில் உயிரிழந்த 3 சிறுவர்கள்… முதல்வர் ஸ்டாலின் நிவாரண நிதி அறிவிப்பு…!!!!!

காப்பகத்தில் கெட்டுப்போன உணவை சாப்பிட்டதில் உயிரிழந்த 3 சிறுவர்களின் குடும்பத்திற்கு முதல்வர் ஸ்டாலின் நிவாரண நிதி அறிவித்துள்ளார். திருப்பூர் மாவட்டம் திருமுருகன்பூண்டியில் விவேகானந்தா சேவாலயம் என்ற தனியார் குழந்தைகள் காப்பகம் செயல்பட்டு கொண்டிருக்கிறது. இந்த காப்பகத்தில் கெட்டுப் போன உணவை சாப்பிட்டதால் காப்பகத்தில் உள்ள 14 குழந்தைகளுக்கும் வாந்தி மயக்கம் ஏற்பட்ட நிலையில் மூன்று சிறுவர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் இது தொடர்பாக சமூக நலத்துறை அமைச்சர் கீதாஜீவன் விவேகானந்தர் […]

Categories
மாநில செய்திகள்

வடகிவடகிழக்கு பருவமழை… முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து அமைச்சர்கள் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!!!!

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை பற்றி அமைச்சர் முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியிட்டுள்ளார். சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செந்தில் பாலாஜி பேசியபோது, வடகிழக்கு பருவமழை விரைவில் தொடங்க இருக்கிறது. இந்த நிலையில் மின்சார துறை சார்பில் எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பற்றி சென்னை அண்ணா சாலையில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் வரும் பத்தாம் தேதி ஆய்வுக் கூட்டம் நடைபெற இருக்கிறது. இதில் தமிழகம் முழுவதும் உள்ள அதிகாரிகள் காணொளி காட்சி வாயிலாகவும் சென்னையில் […]

Categories
உலக செய்திகள்

“ஐயய்யோ!”… திடீரென்று வெடித்து சிதறிய ஆப்பிள் வாட்ச்… மருத்துவமனையில் பயனாளர்…!!!

அமெரிக்க நாட்டில் ஆப்பிள் வாட்ச் ஒன்று எதிர்பாராத விதமாக வெடித்து சிதறியதில் பயனாளர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அமெரிக்க நாட்டில் ஒரு நபர் பயன்படுத்தி வந்த ஆப்பிள் ஸ்மார்ட் வாட்ச்சின் பேட்டரி அளவு திடீரென்று பெரிதாகியுள்ளது. அதை தொடர்ந்து, வாட்ச் வெடித்து சிதறி விட்டது. அதற்கு முன் வாட்ச்சில் அதிக சூடு இருந்திருக்கிறது. அதனைத்தொடர்ந்து அதிக அளவில் புகையும்  வெளியேறியுள்ளது. வாட்ச் வெடித்து சிதறியதில் அதன் பயனாளர் காயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி […]

Categories
அரசியல்

ப்ரோ‌‌ கபடி லீக் 9….. இன்று முதல் ஆரம்பம்…. நேரலையில் மிஸ் பண்ணிடாதீங்க….!!!!

ப்ரோ கபடி லீக் 2022 போட்டி இன்று இரவு 7:30 மணி அளவில் பெங்களூரில் நடைபெற இருக்கிறது. ப்ரோ கபடி லீக் 2022 பெங்களூருவில் இன்று இரவு 7:30 மணி அளவில் தொடங்குகிறது. இன்று நடைபெறும் முதல் நாள் ஆட்டத்தில் ஜெய்ப்பூர் பிங்க் பந்தர்ஸ் அணியை உபி யோதாஸ் எதிர்கொள்கிறது. இந்நிலையில் ப்ரோ கபடி லீக் போட்டி ஸ்ரீ கண்டிவரா உள் விளையாட்டு அரங்கத்தில் நடைபெற இருக்கிறது. இதனையடுத்து ஜெய்ப்பூர் பந்தர்ஸ் அணியை ராகுல் சவுதாரி இந்த […]

Categories
அரசியல்

புரோ கபடி 2022 லீக் சீசன் 9: எத்தனை அணிகள் இடம்பெறும்….? அட்டவணை வெளியீடு….!!!!

புரோ கபடி 2022 லீக்கின் அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. பிகேஎல்லின் ஒன்பதாவது சீசனில் இரண்டு பாகங்கள் உள்ளன. முதல் கட்ட அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. முதல் கட்டமாக 66 போட்டிகள் நடைபெறவுள்ளன. பிகேஎல் சீசன் 9 இன் 66 ஆட்டங்களுக்கான புரோ கபடி 2022 லீக் அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. பெங்களூரு, புனே மற்றும் ஹைதராபாத் ஆகிய மூன்று இடங்களில் ப்ரோ கபடி ஒன்பதாவது சீசன் போட்டிகள் நடைபெறும். லீக்கின் தொடக்கச் சுற்று ஆட்டங்களை பெங்களூரு நடத்தும். மேலும் லீக்கின் இரண்டாவது […]

Categories
உலக செய்திகள்

நிதி நெருக்கடி…. சீனாவுடன் இலங்கை மேற்கொள்ளும் பேச்சுவார்த்தை… அதிபர் வெளியிட்ட தகவல்…!!!

இலங்கையின் அதிபர் ரணில் விக்ரமசிங்கே, சீன நாட்டுடன் கடன் மறுசீரமைப்பு குறித்து பேச்சு வார்த்தை நடத்தியிருப்பதாக கூறியிருக்கிறார். இலங்கை வரலாறு காணாத வகையில் கடும் நிதி நெருக்கடியில் சிக்கியது. எனவே, சீன போன்ற பல நாடுகளிடம் 47, 486 கோடி ரூபாயை கடனாக பெற்றது. அதனை திரும்ப செலுத்த முடியாமலும், அத்தியாவசிய பொருட்கள் இறக்குமதிக்கு அன்னிய செலவாணி கையிருப்பு இல்லாமலும் தவித்துக் கொண்டிருக்கிறது. எனவே சர்வதேச நாணய நிதியத்திடம் கடன் உதவி கேட்டது. பல தடவை மேற்கொள்ளப்பட்ட […]

Categories
அரசியல்

ப்ரோ கபடி 9வது சீசன்…. 12 அணிகளின் கேப்டன், பயிற்சியாளர்கள்…. இதோ முழு பட்டியல்…..!!!

இந்தியர்களின் பாரம்பரிய விளையாட்டுகள் பலவும் உள்ளன. அதில் முக்கியமான ஒன்றான கபடியை ஊக்குவிக்கும் வகையில் தேச முழுவதும் உள்ள கபடி வீரர்களுக்கான சிறப்பான தளத்தை அமைத்துக் கொடுக்கும் நோக்கத்தில் ப்ரோ கபடி தொடங்கப்பட்டது. கடந்த 2014 ஆம் ஆண்டு புரோ கபடி தொடரின் எட்டு சீசங்கள் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்ட நிலையில் ஒன்பதாவது சீசன் இன்று தொடங்குகிறது. இந்த ஒன்பதாவது சீசனில் பெங்கால் வாரியர்ஸ், பெங்களூரு புல்ஸ், டபாங் டெல்லி, குஜராத் ஜெயின்ஸ், ஹரியானா ஸ்ரீலர்ஸ், ஜெய்ப்பூர் […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING: Ola, Uber, Rapido நிறுவனங்களுக்கு தடை…!!!!

கர்நாடகாவில் ஓலா, ஊபர், ரேபிடோ மாதிரியான ஆன்லைன் நிறுவனங்களில் ஆட்டோக்கள் இணைய தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ளது போலவே கர்நாடகத்திலும் ஆட்டோக்களுக்கு குறைந்தபட்ச கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஆனால் ஆன்லைன் புக்கிங் நிறுவனங்கள் கட்டண வரம்புகளை மதிக்கவில்லை என்று புகார் எழுந்த நிலையில் அரசு இம்முடிவை எடுத்துள்ளது. ஆட்டோக்கள் அரசு சொல்லியிருக்கும் கட்டணத்தைதான் வசூலிக்க வேண்டும் என்று உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களே! அடுத்த 5 நாட்களுக்கு மழை வெளுத்து வாங்கும்….. வானிலை ஆய்வு மையம் அலர்ட்…!!!!

தமிழகத்தில் இன்று முதல் அடுத்த 5 நாட்களுக்கு கன மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி இன்று, தமிழ்நாடு, புதுவை, காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழையும், கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், திருவள்ளுவர் ஆகிய பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும் பெய்யும். அதன் பிறகு வருகிற 8-ம் தேதி தமிழ்நாடு, புதுவை, காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் […]

Categories
உலக செய்திகள்

குறையுமா இந்திய பொருளாதார வளர்ச்சி?… வெளியான உலக வங்கியின் அறிக்கை…!!!

உலக வங்கியானது இந்திய நாட்டின் பொருளாதார வளர்ச்சி இந்த நிதியாண்டில் குறையும் என்று கூறியிருக்கிறது. உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் வருடாந்திர கூட்டம் நடப்பதற்கு முன் தெற்காசிய பொருளாதாரத்திற்கான அறிக்கை நேற்று வெளியானது. அதில் உலகின் பிற நாடுகளை காட்டிலும் இந்தியா நன்றாக மீண்டு வருவதாக குறிப்பிடப்பட்டிருக்கிறது. கடந்த ஜூன் மாதத்தில் மேற்கொள்ளப்பட்ட கணிப்புகளை காட்டிலும், குறைவாக கணிக்கப்பட்டிருக்கிறது. அடுத்த நிதியாண்டில் இந்திய நாட்டிற்கான ஜிடிபி வளர்ச்சியை இத்துடன் மூன்றாம் தடவையாக உலக வங்கி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சர்தார் படத்தின் முதல் பாடலை பாடிய பிரபல நடிகர்…. யார் தெரியுமா….? ஜிவி பிரகாஷ் சொன்ன மாஸ் தகவல்….!!!!

பிஎஸ் மித்ரன் இயக்கத்தில் கார்த்திக் கதாநாயகனாக நடித்திருகின்ற திரைப்படம் சர்தார். இந்தப் படத்தில் வில்லனாக இந்தி நடிகர் சங்கி பாண்டே நடித்துள்ளார். பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்திருக்கின்றார். இந்த திரைப்படம் வரும் அக்டோபர் மாதம் தீபாவளி ன்று திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. மேலும் இந்த படத்தில் ராஷி கண்ணா,ரெஜிஷா விஜயன், லைலா, யுகி சேது, முனீஸ் காந்த் மாஸ்டர் ரித்விக் அவினாஷ் முரளி சர்மா மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். […]

Categories
மாநில செய்திகள்

பொதுத்தேர்வு மைய அங்கீகாரம் இல்லாத பள்ளிகளுக்கு… அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்ட அதிரடி உத்தரவு…!!!

11, 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மையங்கள் அங்கீகாரம் இல்லாத பள்ளிகளுக்கு தேர்வு மைய அங்கீகாரம் வழங்கப்படாது என அரசு தேர்வுகள் இயக்ககம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 10 கிலோமீட்டர் தூரம் பயணம் மேற்கொண்டு மாணவர்கள் தேர்வு எழுதுவது தவிர்க்கும் விதமாக புதிய தேர்வு மையங்கள் அமைக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. மேலும் அக்டோபர் 27ஆம் தேதிக்குள் பரிந்துரைகளை அனுப்ப அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அரசு தேர்வுகள் இயக்ககம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Categories
உலக செய்திகள்

இலக்கியத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு… யாருக்கு தெரியுமா?… வெளியான தகவல்…!!!

பிரான்ஸ் நாட்டின் பெண் எழுத்தாளர் ஒருவருக்கு இலக்கியத்திற்கான நோபல் பரிசு வழங்கப்படவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. உலகின் மிக உயரிய விருதான நோபல் பரிசு, இலக்கியம், இயற்பியல், வேதியியல், அமைதி, பொருளாதாரம் மற்றும் மருத்துவம் போன்ற துறைகளில் உலக அளவில் சாதனை புரிந்த நபர்களுக்கு ஒவ்வொரு வருடமும் வழங்கி சிறப்பிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, இந்த வருடத்தில் இயற்பியல், மருத்துவம் மற்றும் வேதியியல் போன்ற துறைகளுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டு விட்டது. இந்நிலையில், பிரான்ஸ் நாட்டின் அனி எர்னாக்ஸ் என்ற […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அந்த நடிகர் என்னை அழைத்தால்…. “நான் கவர்ச்சி நடனமாட தயார்” பிரபல 80’S நடிகை ஓபன் டாக்….!!!!

தமிழ் சினிமாவில் 80’ஸ் காலகட்டத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை பபிதா. இவர் உலக நாயகன் கமல்ஹாசன் நடித்த நாயகன் படத்தில் நான் சிரித்தால் தீபாவளி என்ற பாடலுக்கு கவர்ச்சி நடனம் ஆடி இருப்பார். இவர் சின்ன வீடு என்ற திரைப்படத்திலும் நடித்திருப்பார். இவர் தற்போது பல வருடங்களுக்குப் பிறகு மீண்டும் சினிமாவில் நடிப்பதற்கு வந்துள்ளார். இதுகுறித்து நடிகை பபிதா ஒரு பேட்டி அளித்துள்ளார். அவர் கூறியதாவது, என்னுடைய தந்தை ஜஸ்டின் எம்ஜிஆருக்கு வில்லனாக நடித்தவர். […]

Categories
தேசிய செய்திகள்

என்னடா இது!…. மணப்பெண்ணுக்கு ரூ.420 கொடுத்து திருமணம் செய்யும் மணமகன்…. itho பின்னணி…!!!!

மிசோரம் மாநிலத்தில் பின்பற்றப்படும் பல்வேறு பழக்கவழக்கங்களை பா.ஜனதா மகளிர் அணி தேசிய தலைவர் வானதி ஸ்ரீனிவாசன் ஆச்சரியத்துடன் பகிர்ந்துள்ளார். மகளிர் அணி தலைவியாக இருப்பதால் அனைத்து மாநிலங்களுக்கு சுற்று பயணம் மேற்கொண்டு வருகிறார் வானதி ஸ்ரீனிவாசன். அதன்படி கடந்த 2 ஆம் தேதி வடகிழக்கு மாநிலமான மிசோரம் சென்றார். அங்குள்ள நிலைமை, மக்கள் வாழ்க்கை பற்றி அவர் கூறியது, வங்கதேசம், மியான்மர் ஆகிய இரு நாடுகளையும் எல்லையாக கொண்டுள்ளது மிசோரம். வெறும் 8 மாவட்டங்கள் தான். மக்கள் […]

Categories
தேசிய செய்திகள்

இன்றே கடைசி நாள்…. இனி இந்த திட்டம் கிடையாது…. வங்கி வெளியிட்ட அறிவிப்பு….!!!!

ஐசிஐசிஐ வங்கி தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சேவைகளை அறிமுகம் செய்து செயல்படுத்தி வருகிறது. இதனால் வாடிக்கையாளர்கள் பயனடைந்து வருகின்றனர் அந்த வகையில் ஐசிஐசிஐ வங்கியின் என்ற திட்டம் மக்களிடையே அதிக வரவேற்பை பெற்றது. சமீபத்தில் ரிசர்வ் வங்கியானது வங்கிகளுக்கான ரெப்போ வட்டி வீதத்தை உயர்த்தியது. இதனால் வைப்பு நிதி திட்டங்களுக்கான வட்டியானது உயர்த்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே ஐசிஐசிஐ வங்கியின் இந்த திட்டத்தில் பொதுமக்களும், மூத்த குடிமக்களும் சேர்ந்து கொள்ள முடியும். ஆனால் பொதுமக்களை விட மூத்த […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் மழைக்காலம் முடியும் வரை….. மக்களுக்கு அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் மழைக்காலம் முடிவடையும் வரை காய்ச்சல் முகாம்கள் நடைபெறும் என்று அமைச்சர் கூறியுள்ளார். சென்னை ஓமதூராரில் உள்ள பன்னோக்கு அரசு மருத்துவமனையில் அமைச்சர் மா. சுப்பிரமணியன் மால்டா நாட்டைச் சேர்ந்த அமைச்சர் ஜோ எட்டினே-அபெலா ஆகியோரின் சந்திப்பு நடைபெற்ற பிறகு, அமைச்சர் மா. சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் கூறியதாவது, மழைக்காலம் முடியும் வரை காய்ச்சல் முகாம்கள் நடைபெறும். H1N1 பாதிப்பு தொடங்கிய நாளிலிருந்து காய்ச்சல் முகாம்கள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அதன் பிறகு பள்ளிகள் […]

Categories
மாநில செய்திகள்

திமுகவில் இருந்து விலகிய சுப்புலட்சுமி ஜெகதீசன்…. இதுதான் காரணமா?…. சீமான் அதிரடி…!!!!

திமுகவில் இருந்து சுப்புலட்சுமி ஜெகதீசன் ஏன் விலகினார் என்று கேள்வியை எழுந்து வருகிறது‌. இந்நிலையில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அதற்கான காரணமாக 100 நாள் வேலைத்திட்டத்தை குறிப்பிடுகிறார். இது குறித்து அவரை வரவேற்று கடிதம் ஒன்றையும் எழுதி உள்ளார்‌. அந்த கடிதத்தில் எனது பேரன்பிற்கும் பெரு மதிப்பிற்கும் உரிய அம்மா சுப்புலட்சுமி ஜெகதீசன் அவர்களுக்கு, சிறுவயதிலிருந்தே உங்களுடைய பெருமைகளை அறிந்த மகன் நான். அரசியல் துறையில் ஒரு தன்மானமிக்க தமிழச்சியாக நீங்கள் மிளிர்வதில் நான் […]

Categories
தேசிய செய்திகள்

மாணவர்களுக்கு செம ஹேப்பி நியூஸ்….. பள்ளி,கல்லூரிகளுக்கு அக்டோபர் 26 வரை விடுமுறை…. மாநில அரசு திடீர் உத்தரவு…..!!!

தெலுங்கானா மாநிலத்தில் தசரா பண்டிகைக்காக முன்னதாக செப்டம்பர் 26 ஆம் தேதி முதல் அக்டோபர் 9ஆம் தேதி வரை 14 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் வருகின்ற 24 ஆம் தேதி தீபாவளி வர உள்ளதால் தொடர் விடுமுறைகள் அளிக்க வேண்டி உள்ளது. இடையில் சில நாட்கள் மட்டுமே மீண்டும் மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டிய நிலை உள்ளது. எனவே தீபாவளி வரை தொடர் விடுமுறை அளிக்க பெற்றோர்கள் கோரிக்கை வைத்தனர். அதன்படி தெலுங்கானா அரசு தற்போது […]

Categories
மாநில செய்திகள்

“திருப்பதி-புதுச்சேரி ரயில் சேவையில் மாற்றம்” தெற்கு ரயில்வே நிர்வாகத்தின் அறிவிப்பு….!!!!

தெற்கு ரயில்வே நிர்வாகம் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது பராமரிப்பு பணிகள் காரணமாக சில ரயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதோடு சில ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பான முழு விவரத்தை தற்போது பார்க்கலாம். அதன்படி சென்னை சென்ட்ரலில் இருந்து கோயம்புத்தூர் இடையே மதியம் 2:30 மணி அளவில் இயக்கப்படும் இன்டர்சிட்டி அதிவிரைவு ரயில் 11:14 மற்றும் 21-ம் தேதிகளில் மதியம் 3 மணி அளவில் இயக்கப்படும். அதாவது 30 நிமிடங்கள் தாமதமாக இயக்கப்படும். இதனையடுத்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடேங்கப்பா! தமிழகத்தில் மட்டும் இத்தனை கோடியா….? பொன்னியின் செல்வன் வசூலால் வியப்பில் ரசிகர்கள்….!!!!

மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமான பொருட்செலவில் சில நாட்களுக்கு முன் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படம் நல்ல வரவேற்பு பெற்று வருகின்றது. இந்த படத்தில் கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, திரிஷா, ஐஸ்வர்யா ராய், பிரகாஷ்ராஜ், சரத்குமார், பார்த்திபன் போன்ற பல நடித்துள்ளனர். இந்தப் படம் உலகம் முழுவதும் நல்ல வசூல் சாதனையை படைத்து வருகிறது. மேலும் இந்த திரைப்படத்தில் நடித்த நடிகர்களுக்கு திரையுலகினர் உள்ளிட்ட பலரும் தங்களது வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். இந்த நிலையில் பொன்னியின் செல்வன் […]

Categories
மாநில செய்திகள்

“ஆதரவற்ற குழந்தைகள் பலி” தனியார் காப்பகத்திற்கு சீல்…. அமைச்சர் கீதா ஜீவன் அதிரடி..‌‌.!!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள திருமுருகன்பூண்டி பகுதியில் விவேகானந்தா சேவாலயம் என்ற தனியார் காப்பகம் செயல்பட்டு வருகிறது. இந்த காப்பகத்தில் வழங்கப்பட்ட கெட்டுப்போன உணவை சாப்பிட்டதில் 14 குழந்தைகளுக்கு வாந்தி மற்றும் மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதில் 3 சிறுவர்கள் பரிதாபமாக உயிரிழந்து விட்டனர். இந்த சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன், சமூக நலப் பாதுகாப்புத்துறை இயக்குனர் வளர்மதி உள்ளிட்ட பலர் நேரில் சென்று காப்பகத்தில் ஆய்வு மேற்கொண்டனர். அதன்பிறகு அமைச்சர் கீதா […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“குழந்தை பெற்றுக்கொள்ள ஆசை” சினிமாவை விட்டு விலகும் நயன்….? அதிர்ச்சியில் ரசிகர்கள்…!!!!

தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் ஆக வலம் வரும் நயன்தாரா இயக்குனர் விக்னேஷ் சிவனை கடந்த 7 வருடங்களாக காதலித்தார். கடந்த ஜூன் மாதம் நயனுக்கும் விக்கியும் மகாபலிபுரத்தில் பிரம்மாண்டமாக திருமணம் நடைபெற்றது. திருமணம் ஆகி கிட்டத்தட்ட 3 மாதங்களை கடந்தும் நயன்தாராவும், விக்கியும் பல்வேறு இடங்களுக்கு ஹனிமூன் சென்று வருகின்றனர். திருமணத்திற்கு பிறகும் நடிகை நயன்தாரா தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். இவர் ஜவான் என்ற திரைப்படத்தின் மூலம் பாலிவுட்டில் தற்போது அறிமுகம் ஆகிறார். […]

Categories
மாநில செய்திகள்

தெற்கில் வந்த ஷாக் நியூஸ்… இதுதான் அதிமுகவில் அடுத்த புயல்…. பலே பிளான் போட்ட எடப்பாடி….!!!!

அதிமுகவில் இடைக்கால பொதுச் செயலாளர் பதவியில் இருந்து பொதுச் செயலாளராகவும் தருணத்தை மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி. நீதிமன்ற இடைக்கால தடை விதித்தாலும் கட்சியின் மாவட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் ஆதரவு இருப்பதால் எப்படியும் வெற்றி பெற்று விடலாம் என்ற எண்ணத்தில் உள்ளார். இந்நிலையில் தான் தென் மாவட்டங்களில் இருந்து தகவல் வந்துள்ளது. அதாவது தென் மாவட்டங்கள் என்றால் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் வட்டத்தை தவிர்த்து விட்டு பார்க்க முடியாது. இந்த […]

Categories
தேசிய செய்திகள்

செம ஹேப்பி…! ரேஷன் அட்டைதாரர்களுக்கு தீபாவளி பரிசு…. மாநில அரசு அரசாணை வெளியீடு…!!!!

ரேஷன் கடைகள் மூலமாக மக்களுக்கு இலவச அரிசி, மலிவு விலையில் மளிகை பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. ஏழை எளிய மக்களும் இதனை வாங்கி பயன் அடைந்து வருகின்றனர். இந்நிலையில் கொரோனா போன்ற பேரிடர் காலங்களிலும் மக்களுக்கு பொருட்கள் இலவசமாக வழங்கப்பட்டு வந்தது. அதுமட்டுமின்றி பண்டிகை காலங்களிலும் மக்கள் பண்டிகை சிறப்பாக கொண்டாடும் விதமாக அந்தந்த பண்டிகைகுரிய பொருட்கள் ரேஷன் கடைகளில் இலவசமாக வழங்கப்படும். இதில் குறிப்பாக தமிழகத்தில் பொங்கல் பண்டிகையின் போது பொங்கல் செய்வதற்கு தேவையான அனைத்து […]

Categories
தேசிய செய்திகள்

ஓலா, உபேர், ரேபிடோ ஆட்டோ சேவைகளுக்கு தடை…. எதற்காக தெரியுமா?…. மாநில அரசு அதிரடி அறிவிப்பு….!!!

ஓலா, உபெர் மற்றும் ரெபிடோ ஆட்டோ உள்ளிட்ட ஆப் அடிப்படையிலான கேப் மற்றும் பைக் ஒருங்கிணைப்பாளர்கள் கர்நாடகா மாநில அரசாங்கத்தால் சட்டவிரோதம் என அறிவிக்கப்பட்டு அடுத்த மூன்று நாட்களுக்கு கர்நாடகாவில் தங்கள் ஆட்டோ சேவைகளை நிறுத்துமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இது குறித்து நிறுவனங்களுக்கு மாநில போக்குவரத்து துறை நோட்டீஸ் அனுப்பி உள்ளது. அதில், ஆட்டோ சேவைகளை நிறுத்தப்பட வேண்டும் என அரசு நிறுத்தப்பட வேண்டும். மேலும் அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட பயணிகளிடம் அதிக கட்டணம் வசூலிக்க […]

Categories
தேசிய செய்திகள்

ஆபாசப் படங்கள்….. 57,000 பேர் லிஸ்ட்… அதிரடி நடவடிக்கை…!!!!!

குழந்தைகள் தொடர்பான ஆபாச புகைப்படங்களை பரப்புவதாக 57 ஆயிரம் இந்தியர்களின் டுவிட்டர் பக்கங்கள் முடக்கம் செய்யப்பட்டுள்ளதாக டுவிட்டர் நிர்வாகம் தெரிவித்துள்ளது. குழந்தைகள் தொடர்பான ஆபாசப் படங்களை பரப்பிய 57,000 இந்திய ட்விட்டர் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. ஆபாசப் படங்கள் ட்விட்டர் தளத்தில் பரவுவது தொடர்பாக கடந்த செப்டம்பர் 20ஆம் தேதி ட்விட்டர் இந்தியாவின் கொள்கைப்பிரிவுத் தலைவர் மற்றும் காவல்துறையுடன் டெல்லி மகளிர் ஆணையம் ஆலோசித்தது.  இதில் ஆபாசப் படங்களை பரப்பியவர்கள் தொடர்பான லிஸ்ட்டை தயார் செய்து, 57,000 ட்விட்டர் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் தடை செய்யப்பட்ட இருமல் மருந்து….. அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்…!!!!!

ஆப்பிரிக்காவில் காம்பியாவில் கடந்த ஜூலை மாதம் 66 குழந்தைகள் அடுத்தடுத்து சிறுநீரக பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். இது குறித்த விசாரணையில் ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த Maiden Pharmaceuticals Limited தயாரித்த இருமல் மருந்தை சாப்பிட்டது தெரிய வந்தது. இதனையடுத்து அந்த நிறுவனத்தின் குரோம் மெத்தஸைன், பேபி கார்ப் சிரப் உள்ளிட் நான்கு இருமல் மற்றும் சளி மருந்து பயன்படுத்த வேண்டாம் என்று உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்தது. இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியம் தடை […]

Categories
டெக்னாலஜி

வந்தாச்சி 5ஜி…! Airtel சிம் கார்டை மாற்ற வேண்டுமா….? வெளியான முக்கிய தகவல்…..!!!!

சமீபத்தில் 5 ஜி அலைக்கற்றையை மத்திய அரசின் தொலை தொடர்பு துறை ஏலம் விட்டது. ஒரு லட்சத்து 50 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள அலைகற்றையை ஏர்டெல், ஜியோ, வோடா போன் ஐடியா நிறுவனங்கள் ஏலத்தில் வாங்கின. கடந்த ஒன்றாம் தேதி என்று பிரதமர் மோடி டெல்லியில் தொடங்கி வைத்தார் . இதனை தொடர்ந்து நாட்டின் முக்கிய நகரங்களில் 5g சேவை முதன் முதலில் அறிமுகப்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்திருந்தது. இந்தியாவின் நான்கு நகரங்களில் தசரா பண்டிகை முன்னிட்டு […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

சுதாரித்து கொண்ட என்.எல்.சி ஊழியர்…. நூதன முறையில் மோசடி செய்த வாலிபர் கைது….. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள விருதாச்சலம் சம்முட்டிகுப்பம் பகுதியில் நடராஜன்(60) என்பவர் வசித்து வருகிறார். இவர் நெய்வேலி நிலக்கரி சுரங்கம் 2 சொசைட்டியில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் கங்கைகொண்டான் பேருந்து நிறுத்தம் அருகே இருக்கும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிக்கு சொந்தமான ஏ.டி.எம் மையத்திற்கு நடராஜன் பணம் எடுப்பதற்காக சென்றுள்ளார். இதனை அடுத்து தனது ஏ.டி.எம் கார்டை அங்கு நின்று கொண்டிருந்த ஒரு வாலிபரிடம் கொடுத்து பணம் எடுத்து தருமாறு நடராஜன் உதவி கேட்டுள்ளார். அந்த வாலிபர் ஏ.டி.எம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடேங்கப்பா!… இது பிக்பாஸ் வீடா…. இல்லனா பேலசா?… இணையத்தை கலக்கும் புகைப்படம்….!!!!

பிரபல தொலைக்காட்சியில் தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இதுவரை பிக் பாஸ் சீசன் 5 நடைபெற்று முடிந்ததுள்ளது. தற்போது பிக் பாஸ் சீசன் 6 தொடக்க நிகழ்ச்சி வருகின்ற அக்டோபர் 9 ஆம் தேதி மாலை 6.30 மணிக்கு பிரம்மாண்டமான வெளியீட்டு விழா நடைபெற உள்ளது. இந்நிலையில் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி நடைபெறவிருக்கும் வீட்டின் புகைப்படம் இணையதளத்தில் வெளியாகி உள்ளது. இந்த சீசன் பிக் பாஸ் வீடு முற்றிலும் மாறாக ரசிகர்களை கவரக்கூடிய […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் ரஜினியின் அடுத்த அடுத்த 2 படங்கள்… இயக்கப் போவது யார்..? வெளியான தகவல்…!!!!!

நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் நடிகர் ரஜினி தற்போது ஜெயில்லர் படத்தில் நடித்து கொண்டிருக்கிறார். பெரும் எதிர்பார்ப்பில் உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்தில் பிரபல கன்னட நடிகர் சிவராஜ்குமார், ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, விநாயகன் மற்றும் வசந்த் ரவி போன்ற பல முன்னணி நடிகர்கள் நடித்து வருகின்றார்கள். இந்த நிலையில் இந்த படத்தை தொடர்ந்து ரஜினி நடிக்க இருக்கும் அடுத்த இரண்டு படங்கள் […]

Categories
மாநில செய்திகள்

அங்கன்வாடி மையங்களில்… தற்காலிக ஆசிரியர்கள் நியமனம்….. கிளம்பும் எதிர்ப்பு….!!!!

2,381 அங்கன்வாடி மையங்களில் LKG, UKG வகுப்புகளுக்கு ரூ.5,000 தொகுப்பூதியத்தில் தற்காலிக ஆசிரியர்களை நியமிக்கலாம் என்ற தமிழக அரசு அறிவிப்புக்கு ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். அங்கன்வாடி மையங்களில் தற்காலிக ஆசிரியர்கள் நியமனம் செய்து கொள்ளலாம் என்றும் வருடத்திற்கு 11 மாதங்கள் மட்டுமே பணிக்காலம் என்றும் அறிவித்துள்ளது மேலும் இவர்களுடைய பணி முழுக்க முழுக்க தற்காலிகமானது மட்டுமே என்றும், சிறப்பு ஆசிரியர்களுக்கு மாதம் 5000 ரூபாய் தொகுப்பூதியம் வழங்கவும் பள்ளி மேலாண்மை குழு உத்தரவு பிறப்பித்துள்ளது. இல்லம் தேடி […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“உடனுக்குடன் அறியலாம்” நடமாடும் உணவு பரிசோதனை கூடம்…… அதிகாரிகளின் தகவல்….!!!

தமிழகத்திற்கு இரண்டு நடமாடும் உணவு பரிசோதனை கூடங்கள் இந்திய உணவு பாதுகாப்பு தரங்கள் ஆணையம் மூலம் வழங்கப்பட்டது. இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டத்திற்கு ஒரு நடமாடும் உணவு பரிசோதனை கூடம் ஒரு மாதம் முழுவதும் பல்வேறு இடங்களுக்கு சென்று உணவு பரிசோதனை செய்யப்பட உள்ளது. இதன் தொடக்க நிகழ்ச்சி திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் நேற்று நடைபெற்றுள்ளது. இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் உணவு பரிசோதனை செய்யப்படும் முறை, உபகரணங்கள் ஆகியவற்றை பார்வையிட்டுள்ளார். இந்த வாகனம் மூலம் காலாவதி தேதி, உணவின் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

பெட்ரோல் குண்டு தயாரித்த ஓட்டுநர்….. காரணத்தை கேட்டு அதிர்ச்சியடைந்த போலீசார்…. அதிரடி நடவடிக்கை….!!!

பெட்ரோல் குண்டு தயாரித்த கார் ஓட்டுநரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். கடலூர் மாவட்டத்தில் உள்ள சம்மந்தம் கிராமத்தில் பெட்ரோல் குண்டு தயாரிப்பதாக கிடைத்த தகவலின் பேரில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது தனசிங்கு(39) என்பவரது வீட்டிற்கு பின்புறம் வைக்கோல் போரில் மஞ்சள் நிற கட்டை பையில் 10 பாலிதீன் பைகளில் பெட்ரோல் ஊற்றி முடிச்சு போட்டு வைத்திருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் கார் ஓட்டுநரான தனசிங்குவை பிடித்து விசாரித்தனர். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அந்த நடிகையுடன் தொடர்பு….. வெளியான ஆடியோ….. சிக்கிய நடிகர்…!!!

தமிழில் கேளடி கண்மணி என்னும் சீரியல் மூலம் தமிழுக்கு அறிமுகம் ஆன திவ்யா தான் நடித்த கேளடி கண்மணி சீரியலில் தன்னோடு நடித்த நடிகர் அர்னாவ் அம்ஜாத்தை திருமணம் செய்து கொண்டுள்ளதாகவும் தற்போது கர்ப்பமாக இருப்பதாகவும் அறிவித்தார். இந்நிலையில் தன்னுடைய கணவர் அர்னாவ் செல்லம்மா சீரியலில் நடித்துவரும் நடிகையுடன் நெருக்கமாக இருப்பதால் அவருடன் ஏற்பட்ட நெருக்கத்தால் என்னை சந்திப்பதில்லை. என்னை பிளாக் செய்துவிட்டார் அத்துடன் செல்லம்மா சீரியல் நடிகையும் தன்னை டார்ச்சர் செய்து வருகிறார் என்று பரபரப்பு […]

Categories
உலக செய்திகள்

அமைதி பேச்சுவார்த்தை நிறுத்தம்… தீவிரவாத தாக்குதல் நடத்த திட்டம்… பாகிஸ்தான் அரசு எச்சரிக்கை…!!!!

பாகிஸ்தானில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் தெஹ்ரீக் இ தலிபான் பாகிஸ்தான் என்ற தீவிரவாத அமைப்பினருடன் அரசு மேற்கொண்டு வந்த அமைதி பேச்சுவார்த்தை நிறுத்தப்பட்டதாக அந்த நாட்டின் உள்துறை அமைச்சகம் கடந்த மாதம் கூறியுள்ளது. அமைதி பேச்சுவார்த்தை தோல்வி அடைந்த காரணத்தினால் அதிருப்தியில் இருந்த அந்த அமைப்பின் தலைவர்கள் ஆப்கானிஸ்தானில் உள்ள பக்திகா என்னும் இடத்தில் சந்தித்துள்ளனர். இந்த நிலையில் அவர்களது முக்கிய தலைவர்களான ஓமர் காலித் மற்றும் கொரசனி அப்தாப் பார்கி போன்றோர் கொல்லப்பட்டதற்கு பழிவாங்கும் விதமாக பாகிஸ்தானில் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

ஆசிரியர் செய்யுற வேலையா இது…..? 5-ஆம் வகுப்பு மாணவிக்கு நடந்த கொடுமை…. நீதிபதியின் அதிரடி தீர்ப்பு….!!!!

ஆசிரியருக்கு 2000 ரூபாய் அபராதமும், 7 ஆண்டுகள் ஜெயில் தண்டனையும் விதித்து நீதிபதி அதிரடியாக உத்தரவிட்டார். கடலூர் மாவட்டத்தில் உள்ள வாக்கூர் பூந்தோட்டத்தில் அசோக்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் கணித ஆசிரியராக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 2021-ஆம் ஆண்டு பள்ளியில் படிக்கும் பத்து வயதுடைய 5-ஆம் வகுப்பு படிக்கும் சிறுமிக்கு அசோக்குமார் பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் அசோக் குமாரை கைது […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

விபத்தில் சிக்கி படுகாயம்….. போலீசாருக்கு பயந்து பதுங்கிய வாலிபர் இறப்பு…. பரபரப்பு சம்பவம்….!!

போலீசாருக்கு பயந்து சிகிச்சை பெறாமல் பதுங்கிய வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள முசுவனூத்து கிராமத்தில் அரசு பேருந்து ஓட்டுனரான புலிகேசி(50) என்பவர் வசித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் வேலை முடிந்து புலிகேசி வத்தலகுண்டு அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு நின்று கொண்டிருந்தார். இந்நிலையில் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த லட்சுமணன்(24) என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் புலிகேசி மீது மோதியது. இந்த விபத்தில் புலிகேசி, லட்சுமணன் ஆகிய இருவரும் படுகாயமடைந்தனர். இதனால் ஓட்டுனர்களும், […]

Categories
உலக செய்திகள்

BREAKING: அமைதிக்கான நோபல் பரிசு அறிவிப்பு…! யாருக்கு தெரியுமா….???

இந்த ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு பெலாரஸ் நாட்டைச் சேர்ந்த அலெஸ் பியாலியாட்ஸ்கிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இவர் தொடர்ந்து மனித உரிமைகளுக்காக போராடி வருபவர். அவரோடு இரண்டு மனித உரிமை நிறுவனங்களும் இந்த பரிசை பகிர்ந்து கொள்ள இருக்கின்றன. ரஷ்ய, உக்ரைன் போரை நிறுத்த போராடி வரும் ரஷ்ய மனித உரிமை நிறுவனத்திற்கும், உக்ரைன் மனித உரிமை நிறுவனத்திற்கும் அமைதிக்கான நோபல் அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

பயங்கரமாக மோதிய மோட்டார் சைக்கிள்….. தொழிலாளி பலி; படுகாயமடைந்த நண்பர்….. கோர விபத்து….!!!

லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் தொழிலாளி பலியான நிலையில், வாலிபர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள தில்லைநாயகபுரம் திருவள்ளூவர் தெருவில் கட்டிட தொழிலாளியான ராஜ் கண்ணன்(35) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு விஜி(23) என்ற மனைவியும், இரண்டு குழந்தைகளும் இருக்கின்றனர். தற்போது கோவை மாவட்டத்தில் இருக்கும் சிங்கையன் புதூர் பகுதியில் ராஜ் கண்ணன் தங்கியிருந்து கட்டுமான நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் ராஜ் கண்ணன் தனது நண்பரான […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“திருநங்கை கதாபாத்திரம்” துணிச்சலான வேடத்தில் பிரபல நடிகை…. வைரலாகும் போஸ்டர்….!!!!

சுஷ்மிதா சென் பாலிவுட் திரைப்படங்களில் அதிக அளவில் நடித்திருக்கின்றார். முன்னாள் பிரபஞ்ச அழகியான இவர் 1994 ஆம் வருடம் பிரபஞ்ச அழகி பட்டம் பெற்றுள்ளார். பிரபஞ்ச அழகி பட்டம் பெற்ற முதல் இந்திய பெண் என்ற பெருமையும் இவர் பெற்றுள்ளார். தமிழில் நாகார்ஜுனா ஜோடியாக ரட்சகன் திரைப்படத்தில் நடித்துள்ளார். இதனை அடுத்து இந்தியில் அதிக அளவில் படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வருகின்றார். 46 வயதாகும் இவர் தற்போது வரை திருமணம் செய்து கொள்ளவில்லை ஆனால் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

தொடர் விடுமுறையை முன்னிட்டு….. கோவை குற்றாலத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள்….!!!

கோவை குற்றாலம் அருவிக்கு தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். கடந்த ஜூன், ஜூலை மாதங்களில் பெய்த கனமழை காரணமாக கோவை குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் சுற்றுலா பயணிகள் செல்வதற்கு தடை விதித்தனர். பின்னர் கடந்த மாதம் 27-ஆம் தேதி முதல் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால் தொடர் விடுமுறையை முன்னிட்டு ஏராளமான சுற்றுலா பயணிகள் அங்கு சென்று அருவியில் குளித்து மகிழ்ந்தனர்.

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“குறுகிய காலத்தில் அதிக லாபம்” ரூ.4 1/4 லட்சத்தை இழந்த ராணுவ வீரர்….. போலீஸ் அதிரடி…!!!

கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள புலியகுளம் பகுதியில் ராணுவ வீரரான செல்வமணி(30) என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் டெலிகிராம் மூலம் செல்வமணிக்கு அகமாதாபாத் நகரை சேர்ந்த கார்த்திக் பஞ்சல் என்பவர் அறிமுகம் ஆகியுள்ளார். இந்நிலையில் கார்த்திக் பங்குச்சந்தை வர்த்தகத்தில் முதலீடு செய்தால் குறுகிய காலத்தில் அதிக அளவில் அபம் கிடைக்கும் என செல்வமணியிடம் ஆசை வார்த்தைகள் கூறியுள்ளார். இதனை நம்பிய செல்வமணியும் 4, 31,50 ரூபாய் பணத்தை கார்த்திக் கூறிய வங்கி கணக்கில் செலுத்தியுள்ளார். அதன் பிறகு கார்த்திக்கின் செல்போன் […]

Categories

Tech |