Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

கடகம் ராசிக்கு…! தைரியம் கூடும்..! வெற்றி கிடைக்கும்..!!

கடகம் ராசி அன்பர்களே..! இன்று வாழ்வில் இருந்த குறுக்கீடுகள் விலகிச் செல்லும். தொழில் வியாபாரமும் நல்ல வளர்ச்சியைக் கொடுக்கும். விரும்பிய உணவுகளை உண்டு மகிழ்வீர்கள். தேவையற்ற பயத்தை கட்டுப்படுத்தவேண்டும். எடுத்த காரியத்தை செய்து முடிப்பதில் தடை மற்றும் தாமதம் உண்டாகும். ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். செலவினை கட்டுப்படுத்துங்கள். அடுத்தவர்களை நம்பி எந்தவொரு காரியத்திலும் இறங்க வேண்டாம். மனம் தைரியத்தால் சில காரியங்களில் வெற்றிகளை பெறுவீர்கள். வாக்குவாதங்களில் ஈடுபட வேண்டாம். கோபத்தினை கட்டுப்படுத்த வேண்டும். மனைவியிடம் அன்பை வெளிப்படுத்த […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மிதுனம் ராசிக்கு…! தனவரவு சீராக இருக்கும்..! யோகம் உண்டாகும்..!!

மிதுனம் ராசி அன்பர்களே..! இன்று தனவரவு ஏற்பட்டு மயிலும் நாளாக இருக்கும். அனைத்து விதத்திலும் முன்னேற்றம் ஏற்படும். இன்று உங்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளத்தால் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். வாக்குறுதிகள் கொடுக்கவேண்டாம். அனைவரிடமும் சுமுகமாக பழகுவீர்கள். ரகசியங்களை பாதுகாக்க வேண்டும். யாரிடமும் அறிவுரைகள் சொல்ல வேண்டாம். வாகனத்தில் செல்லும் பொழுது பொறுமையாக செல்லுங்கள். மனதை ஒருநிலை படுத்துங்கள். அனைத்து இடங்களிலும் மதிப்பும் மரியாதையும் ஏற்படும். முன்கோபம் படாமல் நடந்துக்கொள்ள வேண்டும். திட்டமிட்டு எதையும் செய்யுங்கள். பெரியோர்களிடம் ஆலோசனை கேளுங்கள். […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

ரிஷபம் ராசிக்கு…! வாய்ப்புகள் கிடைக்கும்..! வேற்றுமை விலகும்..!!

ரிஷபம் ராசி அன்பர்களே..! பணிகளில் நம்பிக்கையுடன் ஈடுபடுவீர்கள். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி நிலை அதிகரிக்கும். குடும்பத்தில் ஒற்றுமை மகிழ்ச்சியளிக்கும். கணவன் மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை தோன்றலாம். பிள்ளைகளுடன் பேசும் பொழுது எச்சரிக்கையுடன் நடந்துகொள்ளுங்கள். உழைப்பிற்கான ஊதியம் சற்று குறைவாக கிடைக்கும். மாலை நேரத்தில் சந்தோசமான செய்திகள் இல்லம் தேடிவரும். திருமணத்திற்காக காத்திருந்தவர்களுக்கு நல்ல தருணங்கள் வரக்கூடும். வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். காதலில் உள்ளவர்களுக்கு சுமூகமான சூழல் உண்டாகும். முக்கியமான பணியை […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மேஷம் ராசிக்கு…! அலட்சியம் காட்ட வேண்டாம்..! கவனம் தேவை..!!

மேஷம் ராசி அன்பர்களே..! இன்று நல்லவர்களின் ஆலோசனை நம்பிக்கையை கொடுக்கும். அதிகப்படியான உழைப்பினால் பணவரவு சீராகும். சமாளித்து முன்னேறக்கூடிய திறமை உண்டாகும். மாணவர்கள் கல்வியில் முன்னேற்றத்தை அடையவேண்டும். இன்று போட்டிகள் சாதகப்பலனைக் கொடுக்கும். நிதானத்தை கடைப்பிடிக்க வேண்டும். எதிர்பார்த்த வாய்ப்புகள் சரியான முறையில் வந்துசேரும். அதனை சரியான முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். காரியத்தில் அலட்சியம் காட்ட வேண்டாம். மனதினை ஒருநிலைப்படுத்த வேண்டும். குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்கும். மகிழ்ச்சியான தருணங்களை அமைத்துக் கொள்வீர்கள். கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

இன்றைய (08-10-2022) நாள் எப்படி இருக்கும்…? இதோ உங்கள் ராசிக்கு…!

இன்றைய  பஞ்சாங்கம் 08-10-2022, புரட்டாசி 21, சனிக்கிழமை, வளர்பிறை சதுர்த்தசி திதி பின்இரவு 03.42 வரை பின்பு பௌர்ணமி. பூரட்டாதி நட்சத்திரம் மாலை 05.08 வரை பின்பு உத்திரட்டாதி. மரணயோகம் மாலை 05.08 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1. ஸ்ரீ நடராஜர் அபிஷேகம். லக்ஷ்மி நரசிம்மருக்கு உகந்த நாள். புதிய முயற்சிகளை தவிர்க்கவும். இராகு காலம் – காலை 09.00-10.30, எம கண்டம் மதியம் 01.30-03.00, குளிகன் காலை 06.00-07.30, சுப ஹோரைகள் – காலை 07.00-08.00, பகல் 10.30-12.00,  மாலை 05.00-07.00. இரவு 09.00-10.00. இன்றைய ராசிப்பலன் –  08.10.2022 மேஷம் உங்களின் ராசிக்கு குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பிள்ளைகள் பெருமைபடும்படி நடந்து கொள்வார்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அரசு மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும். வியாபாரத்தில் இதுவரை இருந்த பிரச்சினைகள் […]

Categories
பல்சுவை வரலாற்றில் இன்று

வரலாற்றில் இன்று அக்டோபர் 8…!!

அக்டோபர் 8 கிரிகோரியன் ஆண்டின் 281 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 282 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 84 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் 314 – உரோமைப் பேரரசர் லிசீனியசு சிபாலே என்ற இடத்தில் இடம்பெற்ற சமரில் முதலாம் கான்ஸ்டன்டைனிடம் தோற்றான். இத்தோல்வி மூலம் தனது ஐரோப்பியப் பகுதிகளை இழந்தான். 1573 – எண்பதாண்டுப் போரில் நெதர்லாந்து முதலாவது வெற்றியை எசுப்பானியாவுக்கு எதிராகப் பெற்றது. 1582 – கிரெகொரியின் நாட்காட்டி அறிமுகப்படுத்தப்பட்டதை அடுத்து இத்தாலி, போலந்து, போர்த்துக்கல், ஸ்பெயின் ஆகிய நாடுகளில் புதிய நாட்காட்டியில் இவ்வாண்டின் இந்நாள் இடம்பெறவில்லை. 1813 – பவேரியாவுக்கும் ஆசுதிரியாவுக்கும் இடையில் அமைதி உடன்பாடு எட்டப்பட்டது. 1821 – பெருவில் ஒசே சான் மார்ட்டின் தலைமையிலான அரசு கடற்படை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ஆட்டோவை மீட்டு தரக்கோரி…. இடிதாங்கி கோபுரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த டிரைவர்…. அதிகாரிகளின் பேச்சுவார்த்தை….!!

சென்னை கோயம்பேடு லட்சுமி நகர் பகுதியில் ஜான்பால் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் ஆட்டோ ஓட்டி வருகிறார். இந்நிலையில் ஜான்பால் ஜெய்நகர் பார்க் அருகில் உள்ள துணை மின் நிலையத்தில் அமைந்துள்ள இடிதாங்கி கோபுரத்தின் மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த கோயம்பேடு தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஜான்பாலிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது ஜான்பால் கூறியதாவது, தனது ஆட்டோவை அவரது நண்பர் ஒருவர் எடுத்து சென்றுள்ளார். அதனை […]

Categories
உலக செய்திகள்

மேக்ரான் நண்பரா…? எதிரியா….? பரபரப்பை ஏற்படுத்திய கேள்விக்கு…. லிஸ் ட்ரஸ் பதிலளித்தாரா….?

பிரிட்டன் நாட்டில் புதிய பிரதமருக்கான போட்டி பரபரப்பாக நடந்துகொண்டிருந்த நேரத்தில், பிரதமர் வேட்பாளர்களில் ஒருவரான லிஸ் ட்ரஸ்ஸிடம், பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் நண்பரா….? இல்லை எதிரியா….? என்ற கேள்வி எழும்பியது. பிரெக்சிட் நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து பிரான்சுக்கும் பிரித்தானியாவுக்கும் இடையில் அடிக்கடி உரசல்கள் நடந்துகொண்டே இருந்த நிலையில், சட்டென, மேக்ரான் நண்பரா? எதிரியா? என்பது இன்னமும் முடிவாகவில்லை என்று கூறிவிட்டார் லிஸ் ட்ரஸ். அவரது பதில் பிரான்ஸ் தரப்பில் பெரும் எரிச்சலையூட்டியது. இந்தப் பெண் லிஸ் ட்ரஸ் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

போலி பத்திரங்கள் தயாரிப்பா…..?? முன்னாள் அமைச்சருடன் சென்று மனு அளித்த பொதுமக்கள்….!!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள தோப்புபாளையம் பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் முன்னாள் அமைச்சர் தோப்பு என்.டி வெங்கடாசலம் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்று மனு அளித்துள்ளனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது, சிலர் எங்கள் பகுதியில் வசிக்கும் சோமசுந்தரம், பாலசுப்பிரமணி ஆகியோருக்கு சொந்தமான இடத்திற்கு போலியான பத்திரங்களை தயாரித்துள்ளனர். தற்போது பெருந்துறை தாலுக்கா அலுவலகத்தில் சம்பந்தப்பட்ட நிலத்திற்குரிய பட்டா கேட்டு அவர்கள் விண்ணப்பித்துள்ளனர். இதுகுறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட போது அவர்கள் எங்களை தாக்கியுள்ளனர். மேலும் எங்களது கிராமத்தில் வசிப்பவர்கள் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

ஏன் வேலைக்கு செல்லாமல் இருக்கிறாய்….? மகனை கண்டித்த தந்தை….. பின் நடந்த அதிர்ச்சி சம்பவம்…..!!!

வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள வீரா சோழபுரம் கிராமத்தில் கண்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பட்டதாரியான வெங்கடேசன் என்ற மகன் இருந்துள்ளார். இவர் வேலைக்கு செல்லாமல் இருந்துள்ளார். இந்நிலையில் வேலைக்கு செல்லாமல் ஏன் வீட்டில் இருக்கிறாய் என கண்ணன் தனது மகனை கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலில் இருந்த வெங்கடேசன் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

உதவிக்கு அழைத்த இன்ஜினியரிங் மாணவர்….. சிறுமிக்கு நடந்த கொடுமை…. போலீஸ் அதிரடி….!!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 15 வயது சிறுமியை வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் அதே கிராமத்தில் வசிக்கும் 19 வயதுடைய இன்ஜினியரிங் மாணவர் வயலில் வேலை பார்த்து கொண்டிருந்தார். அப்போது புல் கட்டுகளை தலையில் தூக்கி விடுவதற்காக மாணவர் சிறுமியை உதவிக்கு அழைத்ததாக கூறப்படுகிறது. இதனால் சிறுமி அருகில் வந்ததும் மாணவர் கட்டாயப்படுத்தி அவரை பாலியல் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனை யாரிடமும் சொல்லாமல் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

பழுதை சரி செய்த போது…. மின்சாரம் தாக்கி வாலிபர் பலி…. சோகத்தில் குடும்பத்தினர்…..!!!

மின்சாரம் தாக்கி வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள வீரபாண்டி கிராமம் மன்மதன் கோவில் தெருவில் சின்னதுரை என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு யுவராஜ்(21) என்ற மகன் இருந்துள்ளார். இவர் கடந்த 6 மாதங்களாக ஒப்பந்த அடிப்படையில் மின்வாரியத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று முன்தினம் அப்பகுதியில் இருக்கும் மின் கம்பத்தில் ஏறி யுவராஜ் பழுது பார்த்து கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக அவரை மின்சாரம் தாக்கியது. இதனால் படுகாயமடைந்து மின் கம்பியிலேயே தொங்கிக் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விஷாலின் ” தோட்டா லோட் ஆகி வெயிட்டிங்”…. லத்தி பட முதல் பாடல்…. இணையத்தில் வைரல்….!!!!!!

லத்தி திரைப்படத்தின் முதல் பாடல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் விஷால். இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் இவர் அடுத்ததாக ‘மார்க் ஆண்டனி’ படத்தில் நடிக்கிறார். மேலும் ‘துப்பரிவாளன் 2’ திரைப்படத்திலும் நடிக்கவுள்ளார். இதனையடுத்து, தற்போது இயக்குனர் வினோத் குமார் இயக்கத்தில் இவர் நடித்து வரும் திரைப்படம் ”லத்தி”. ராணா புரோடக்சன்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இந்நிலையில், இந்த படத்தின் முதல் பாடலான” தோட்டா […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“மகாபாரதத்தை படமாக யார் எடுத்தாலும் நான் நடிப்பேன்” பிரபல பாலிவுட் நடிகர் அதிரடி முடிவு….!!!

“ஆதிபுருஷ்” திரைப்படத்தில் சைஃப் அலி கான் நடித்துள்ளார்.  விக்ரம் வேதா திரைப்படத்தின் வெற்றிக்கு பின்னர் நடிகர் சைஃப் அலி கான் நடித்துள்ள படம் “ஆதிபுருஷ்” ஆகும். இந்த திரைப்படம் ஓம் ராவத் இயக்கத்தில் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான பிரபாஸ் நடித்திருக்கும் இப்படம் ராமாயணத்தை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது. இந்தத் திரைப்படத்தில் ராமர் கதாபாத்திரத்தில் பிரபாஸும், ராவணன் கதாபாத்திரத்தில் நடிகர் சைப் அலி கானும் நடித்துள்ளனர். இந்தத் திரைப்படத்தின் போஸ்டர், டீசர் மற்றும் டிரைலரை படக்குழு சமீபத்தில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடக்கடவுளே! அறைக்குள் வைத்து பூட்டப்பட்ட பிரபல நடிகையை…. பெரும் பரபரப்பு….!!!!

தனியார் நிறுவன ஊழியர் நடிகை அலுவலகத்தில் வைத்து பூட்டியதாக தகவல் வெளியாகியுள்ளது. மலையாளத்தில் அங்கமாலி டைரிஸ், அய்யப்பனும் கோஷியும் இது போன்ற படங்களில் நடித்தவர் தான் அன்ன ராஜன். இவர் கொச்சியில் புதிய சிம் வாங்குவதற்காக தனியார் தொலைதொடர்பு நிறுவனத்திற்கு சென்றுள்ளார். அப்பொழுது அலுவலகத்தில் பணிபுரிந்த ஊழியருடன் புதிய சிம் வாங்குவது குறித்து வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த வாக்குவாதம் பெரிய அளவில் தகராறாக மாறியது. இதனை அடுத்து அந்த ஊழியர் நடிகை அன்ன ராஜனை அலுவலகத்தில் வைத்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“புருஷன் கையை இறுக்கமாக பிடித்து வெறுப்பேற்றும் ராதிகா”….. சூடு பிடிக்கும் பாக்கியலட்சுமி….!!!!!

தற்போது பாக்கியலட்சுமி சீரியல் சூடு பிடிக்கும் நிலையில் ப்ரோமோ வெளியாகி வைரலாகி வருகின்றது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி தொடரை கோபி தற்போது ராதிகாவை திருமணம் செய்து கொண்டுள்ளார். இதை அறிந்ததும் குடும்பத்தினர் பதறி அடித்துக் கொண்டு மண்டபத்தில் கல்யாணத்தை நிறுத்துவதற்காக வருகின்றார்கள். ஆனால் அவர்கள் வருவதற்கு முன்பே திருமணம் முடிந்து விடுகின்றது. ராதிகாவின் கழுத்தில் கோபி தாலி கட்டுவதை பார்த்த ஈஸ்வரி பொறுத்துக் கொள்ள முடியாமல் ஆத்திரமடைந்து சாபம் விடுகின்றார். உன்னை பற்றி நன்றாகத்தான் புரிந்து […]

Categories
உலக செய்திகள்

என்ன….? 2 வாரங்களில்…. 6-வது முறை 2 ஏவுகணைகளை…. வடகொரியா ஏவியதா….?

அமெரிக்க படைகளுடன் கூட்டு போர் பயிற்சியில் ஈடுபட்டுள்ள தென்கொரியாவிற்கு பதிலடி கொடுக்கும் விதத்தில் வடகொரியா செயல்பட்டு வருகின்றது. தென்கொரியா நாட்டில் கங்னியுங் என்ற நகரம் அமைந்துள்ளது. இந்த நகரில் அமெரிக்கா நேற்று முன்தினம் 4 ஏவுகணைகளை ஏவி சோதித்தது. தென்கொரியாவும் 2 ஏவுகணைகளை தன் பங்குக்கு வெற்றிகரமாக சோதித்தது. இருப்பினும் அந்நாட்டின் ஹியூமூ-2 என்கிற குறுகிய தூர “பாலிஸ்டிக்” ஏவுகணை சோதனை தோல்வியில் முடிந்தது. இந்நிலையில் வடகொரியா நேற்று அடுத்தடுத்து 2 குறுகிய தொலைவு “பாலிஸ்டிக்” ரக […]

Categories
உலக செய்திகள்

என்ன….? மியான்மரில் ராணுவ ஆட்சி எதிர்ப்பு போராட்டத்தை…. படம் பிடித்த பிரபல நாட்டு பத்திரிகையாளருக்கு…. 10 ஆண்டுகள் சிறை தண்டனையா….?

மியான்மரில் 2020-ம் ஆண்டு நடந்த தேர்தலில் ஆங் சான் சூகி தலைமையிலான தேசிய ஜனநாயகக்கட்சி அமோக வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியுள்ளது. கடந்த 2020-ஆம் ஆண்டு மியான்மர் நாட்டில் நடந்த தேர்தலில் ஆங் சான் சூகி தலைமையிலான தேசிய ஜனநாயகக்கட்சி அமோக வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியுள்ளது. இங்கு வெற்றி பெற்றவர்கள் எம்.பி.யாக பதவி ஏற்க இருந்த நாளில் (கடந்த 2021 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 1 தேதி) ராணுவ ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ளது. இந்த […]

Categories
உலக செய்திகள்

பொதுமக்களின் இந்த செயலால்…. நாடு முழுவதும் இருளில் மூழ்குமா….? எச்சரித்த எரிசக்தி நிர்வாகம்…..!!!!

பிரித்தானியர்கள் இரவு நேரங்களில் துணி துவைக்கும் இயந்திரங்களை அதிகமாக பயன்படுத்த நேரிட்டால் அது, உண்மையில் நாடு மொத்தம் இருளில் மூழ்கடிக்கும் அபாயத்தை ஏற்படுத்தும் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. பிரித்தானியாவில் எரிவாயு பற்றாக்குறை காரணமாக 3 மணி நேரம் வரையில் குடும்பங்கள் மின்தடையை எதிர்கொள்ள நேரிடும் என கூறப்படுகின்றது. இங்கு எரிவாயு மின் உற்பத்தி நிலையங்கள், எரிவாயு பற்றாக்குறையால் ஸ்தம்பிக்கும் நிலை ஏற்பட்டால், குறிப்பிட்ட பகுதிகளில் மின் தடைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், அவ்வாறான சூழலில் பொதுமக்களுக்கு அவை அறிவிக்கப்படும் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

10 ரூபாய் மின் கட்டண அபராதம்….. ஆசிரியையிடம் 2 3/4 லட்ச ரூபாய் அபேஸ்….. போலீஸ் வலைவீச்சு….!!!

பணம் மோசடி செய்த மர்ம கும்பலை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். ஈரோடு மாவட்டத்தில் ஓய்வு பெற்ற ஆசிரியை வசித்து வருகிறார். இவரது செல்போன் எண்ணுக்கு கடந்த 15-ஆம் தேதி ஒரு குறுந்தகவல் வந்தது. அதில் மின்கட்டணத்தை குறிப்பிட்ட காலத்திற்குள் செலுத்தவில்லை என்றால் மின் இணைப்பு துண்டிக்கப்படும் என இருந்தது. ஏற்கனவே மின் கட்டணத்தை செலுத்தி இருந்த ஆசிரியை குறுந்தகவல் வந்த செல்போன் எண்ணை தொடர்பு கொண்டு பேசியுள்ளார். மறுமுனையில் பேசிய நபர் மின் இணைப்பை துண்டிக்காமல் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

மாட்டை கடித்து கொன்ற விலங்கு…. அச்சத்தில் பொதுமக்கள்….வனத்துறையினரின் கண்காணிப்பு….!!

புலி மாட்டை கடித்து கொன்ற சம்பவம் பொதுமக்களிடையே மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள சத்தியமங்கலம் புலிகள் காப்பக்கத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. கடந்த சில நாட்களாக விவசாய தோட்டத்திற்குள் நுழையும் சிறுத்தை மற்றும் புலிகள் கால்நடைகளை வேட்டையாடுகின்றன. இந்நிலையில் கணேசபுரம் பகுதியில் விவசாயியான சக்திவேல்(54) என்பவர் வசித்து வருகிறார். இவர் மேச்சலுக்காக கட்டியிருந்த மாடுகளை வீட்டிற்கு ஓட்டி வருவதற்காக சென்றுள்ளார். அப்போது கழுத்து பகுதியில் ரத்த காயங்களுடன் ஒரு மாடு […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

உலா வந்த காட்டு யானை…. பர்கூர் மலைப்பாதையில் பாதிக்கப்பட்ட போக்குவரத்து…. அச்சத்தில் வாகன ஓட்டிகள்….!!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள பர்கூர் மலைப்பகுதியில் தாமரைகரையில் இருந்து மைசூர் செல்லும் சாலையில் தினமும் ஏராளமான வாகனங்கள் வந்து செல்கின்றன. இந்நிலையில் சுண்டப்பூர் பிரிவு அருகே இருக்கும் சாலையில் காட்டு யானை அங்கும் இங்கும் உலா வந்தது. இதனை பார்த்த வாகன ஓட்டிகள் வாகனங்களை சிறிது தூரத்திலேயே நிறுத்திவிட்டனர். இதனை அடுத்து யானை 30 நிமிடங்கள் அங்கும் இங்கும் சுற்றி வந்து வனப்பகுதிக்குள் சென்றது. பின்னர் வாகனங்கள் அங்கிருந்து புறப்பட்டு சென்றன. இதனால் மலைப்பகுதியில் சுமார் 1/2 மணி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விஷால் நடிக்கும் “மார்க் ஆண்டனி”….. எஸ்.ஜே.சூர்யாவின் போஸ்டர் வெளியீடு….!!!!!

விஷால் நடிக்கும் மார்க் ஆண்டனி திரைப்படத்தில் நடிகர் எஸ்.ஜே.சூர்யா இணைந்துள்ளார். தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஷால். விஷாலின் 33-வது திரைப்படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்க உள்ளார். இந்த படத்திற்கு மார்க் ஆண்டனி என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. மேலும் எஸ்.ஜே.சூர்யா வில்லனாக மிரட்டுகின்றார். இந்த படத்தை மினி ஸ்டுடியோ நிறுவனம் தயாரிக்கின்றது. தமிழில் வெளியான கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைப்படத்தின் மூலம் ரசிகர்களை கவர்ந்த ரித்து வர்மா இத்திரைப்படத்தில் நாயகியாக நடிக்கின்றார். இப்படத்தில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#INDvPAK : 13 ரன்கள் வித்தியாசத்தில் பாக்., த்ரில் வெற்றி…. இந்திய ரசிகர்கள் அதிர்ச்சி..!!

ஆசியக்கோப்பை மகளிர் கிரிக்கெட் தொடரின் முதல்லீக் போட்டியில் பாகிஸ்தான் அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது. மகளிருக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் 8ஆவது சீசன் வங்கதேசத்தில் தற்போது நடைபெற்று வருகிறது. இதுவரை நடைபெற்ற ஆசிய கோப்பை தொடரில் 6 முறை இந்திய அணி கோப்பையை வென்றுள்ளது. இதில் நடப்பு சாம்பியன் வங்கதேசம், பாகிஸ்தான் மற்றும் இலங்கை உட்பட 7 அணிகள் பங்கேற்றுள்ளது. இந்நிலையில் இந்த தொடரில் இன்று சில்கெட்டில் நடந்த முதல் லீக்போட்டியில் இந்தியா […]

Categories
சினிமா தமிழ் சினிமா

”அஜினோமோட்டோ” படத்தின் போஸ்டரை வெளியிட்ட விஜய் சேதுபதி….!!!

அஜினோமோட்டோ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை விஜய் சேதுபதி வெளியிட்டார். அறிமுக இயக்குனர் மதிராஜ் ஐயம்பெருமாள் இயக்கத்தில் உருவாகும் திரைப்படம் ‘அஜினோமோட்டா’. இந்த படத்தில் கதாநாயகனாக ஆர். எஸ். கார்த்திக் நடிக்கிறார். கதாநாயகியாக காயத்ரி ரேமா நடிக்கிறார். டி.எம். உதயகுமார் இசையமைக்கும் இந்த படத்திற்கு கங்காதரன் ஒளிப்பதிவு செய்துள்ளார். எஸ். எம். ஸ்ரீநாத் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படம் கிரைம் திரில்லர் ஜானரில் தயாராகிறது. இந்நிலையில், இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் விஜய் சேதுபதி […]

Categories
மாநில செய்திகள்

ரம்மி விளையாடினால் சிறை: வந்தது புதிய சட்டம்…. அரசு அதிரடி…!!!!

தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டம் தொடர்பாக தற்கொலைகள் அதிகரித்து வந்ததையடுத்து அதற்கு தடை விதிக்க வேண்டும் என்று பல தரப்பிலிருந்தும் கோரிக்கை எழுந்து வந்தது. இந்நிலையில் செப்டம்பர் 26 ஆம் தேதி முதல்வர் தலைமையில் நடந்த கூட்டத்தில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்கும் அவசர சட்டம் இயற்ற ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்த சட்ட மசோதாவை ஆளுநரின் ஒப்புதலுக்காக தமிழக அரசு அனுப்பி இருந்தது. இந்த நிலையில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்கும் அவசர சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார். […]

Categories
மாநில செய்திகள்

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர்…. ஆர்வமாக ரெடியாகும் எதிர்கட்சிகள்…. வெளியான தகவல்…!!!!

தமிழகத்தில் சட்டப்பேரவை கூட்ட தொடர் வருகின்ற அக்டோபர் 17ஆம் தேதி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழக சட்டமன்றத்தின் சபாநாயகர் அப்பாவு இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், தமிழக சட்டசபை வருகின்ற 17ஆம் தேதி காலை 10 மணிக்கு தொடங்க உள்ளது. இந்த கூட்டத்தில் முதலில் மறைந்த உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்படும். அதன் பிறகு எத்தனை நாட்கள் கூட்டத்தொடர் நடக்கும் என்பது குறித்து அலுவல் ஆய்வு குழு குடி முடிவு செய்யும். சட்டசபை […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

“பிரபாஸின் ஆதிபுருஷ் படத்திற்கு வலுக்கும் கண்டனம்”….. அதிர்ச்சியில் படக்குழு….!!!!!!

பிரபாஸின் ஆதிபுருஷ் திரைப்படத்தை ரிலீஸ் செய்ய தடை விதிக்க கண்டனம் எழுந்துள்ளது. நடிகர் பிரபாஸ் ஆதி புருஷ் திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இத்திரைப்படத்தை ஓம் ராவத் இயக்குகின்றார். கிரித்தி சனோன் கதாநாயகியாக நடிக்கின்றார். இத் திரைப்படமானது இராமாயணக் கதையைக் கொண்டு உருவாக்கப்படுகின்றது. இப்படத்தில் ராமராக பிரபாஸும் சீதையாக கிரித்தியும் நடிக்கின்றனர். இத்திரைப்படத்திற்காக பிரபாஸ் தனது தோற்றத்தை  மாற்றியிருக்கின்றார். மேலும் படத்துக்காக பிரபாஸ் வில்வித்தை பயிற்சியையும் மேற்கொண்டுள்ளார். இப்படமானது மும்பை மற்றும் ஹைதராபாத்தில் பிரமாண்டமாக ஷூட்டிங் எடுத்து வருகின்றனர். […]

Categories
மாநில செய்திகள்

இதையெல்லாம் பின்பற்றினால் மட்டுமே…. பட்டாசு கடை வைக்க அனுமதி…. வெளியான அறிவிப்பு…!!!!

அக் 24 ஆம் தேதி நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதற்காக வெளியூர்களிலிருந்து மக்கள் தங்களுடைய சொந்த ஊர்களுக்கு திரும்பி தீபாவளி பண்டிகையை மகிழ்ச்சியுடன் பட்டாசு வெடித்தும், பலகாரங்கள் செய்தும் கொண்டாடி மகிழ்வார்கள். இந்நிலையில் தீபாவளியை முன்னிட்டு தற்காலிக பட்டாசு கடையை அமைப்பதற்கான முயற்சியில் வியாபாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். எனவே பட்டாசு கடைகளில் விபத்து ஏற்படாமல் இருப்பதை தடுப்பதற்காக தீயணைப்பு துறை பல்வேறு வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. அதன்படி வெடிபொருள், சட்டப்படி பட்டாசு கடை வைக்கும் […]

Categories
உலக செய்திகள்

“ஆஹா! அசத்தல்… ” இந்திய மாணவிகளுக்கு… விக்டோரியன் பிரீமியர் விருதுகள்…!!!

ஆஸ்திரேலியாவில் பயிலும் இந்திய நாட்டைச் சேர்ந்த மாணவிகள் இருவருக்கு விக்டோரியன் பிரீமியர் விருது கிடைத்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆஸ்திரேலிய நாட்டின் விக்டோரியா மாநிலத்தில் பயிலும் பிற நாட்டைச் சேர்ந்த சர்வதேச மாணவர்களுக்காக விக்டோரியன் பிரீமியர் விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. விக்டோரியா அரசு, தங்கள் மாநிலத்தில் இருக்கும் சிறப்பான சர்வதேச மாணவர்களை கொண்டாடும் விதமாக இந்த முயற்சியை மேற்கொண்டு வருகிறது. இன்னிலையில், விக்டோரியாவில் பயிலும் இந்திய நாட்டைச் சேர்ந்த ரித்திகா சக்சேனா, திவ்யங்கனா சர்மா ஆகிய இரண்டு […]

Categories
சினிமா தமிழ் சினிமா தமிழ் சினிமா

“40 வயதிலும் குறையாத கவர்ச்சி”…. புகைப்படத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்த ரசிகாஸ்…. பின்வாங்காத ஸ்ரேயா….!!!!!!

ஸ்ரேயா வெளியிட்ட கவர்ச்சி புகைப்படம் ரசிகர்களிடையே அதிர்ச்சி அடைய செய்துள்ளது. தமிழ் சினிமாவுலகில் எனக்கு 20 உனக்கு 18 திரைப்படத்தின் வாயிலாக அறிமுகமானர் ஸ்ரேயா. இந்த படத்தை தொடர்ந்து மழை, கந்தசாமி, சிவாஜி, குட்டி, அழகிய தமிழ் மகன் என தொடர்ந்து முன்னணி நட்சத்திரங்களின் படங்களில் நடித்து வந்தார். சென்ற 2018ம் வருடம் விளையாட்டு வீரர் ஆண்ட்ரூ கோஷீவ் என்பவரை ஸ்ரேயா திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு சென்ற சில மாதங்களுக்கு முன்பாக பெண் குழந்தை பிறந்தது. ஸ்ரேயா […]

Categories
தேசிய செய்திகள்

“இதை செய்யாவிட்டால் ஒரு ரூபாய் கூட கிடையாது”….. மத்திய அரசு திடீர் எச்சரிக்கை….!!!

மத்திய அரசின் கனவு திட்டமான பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி யோஜனா தொடர்பான முக்கியமான அப்டேட் வெளியாகியுள்ளது. இந்த திட்டத்தின் 12 வது தவணை அக்டோபர் மாதம் முடிவுக்குள் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நாட்டில் உள்ள 10 கோடிக்கும் அதிகமான விவசாயிகள் பிஎம் கிசான் திட்டத்தின் அடுத்த தவணையை எதிர்நோக்கி உள்ளனர். இருப்பினும் இ-கேஒய்சி அப்டேட் இன்னும் முடிக்காத விவசாயிகளுக்கு பிஎம் கிசான் திட்டத்தின் 12வது தவணையில் பலன் கிடைக்காது. அதனை தொடர்ந்து பிஎம் கிசான் […]

Categories
தேசிய செய்திகள்

OMG: நோயாளியுடன் சென்ற ambulance குறுக்கே “சென்ற சிறுவன்”….. நெஞ்சை பதற வைக்கும் வீடியோ….!!!!

சிறுவன் மீது வாகனம்  மோதிய சம்பவம் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலத்தில் உள்ள ஒரு பகுதியில் வசித்து வரும் ஒரு இதய நோயாளியை ஆம்புலன்ஸ் வந்து ஏற்றிக் கொண்டு  அதிவேகமாக வந்துள்ளது. அப்போது அவ்வழியாக வந்த சிறுவன் மீது திடீரென ஆம்புலன்ஸ் மோதியுள்ளது. இதில் படுகாயம் அடைந்த அந்த சிறுவனை அருகில் இருந்தவர்கள் மீட்டு  சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் அதே பகுதியில் இருந்து சிசிடிவி கேமராவில் […]

Categories
உலக செய்திகள்

கனடாவை அதிர வைத்த பயங்கர சம்பவம்…. 11 பேரை கொன்றவர் யார்?.. நீடிக்கும் குழப்பம்…!!!

கனடாவில் 11 நபர்களைக் கொன்ற கொடூர சம்பவத்தில் குற்றவாளி குறித்து மர்ம நீடிக்கிறது. கனடா நாட்டில் கத்தி குத்து தாக்குதலில் 11 நபர்களை இரண்டு சகோதரர்கள் கொலை செய்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், அது ஒரு நபர் தான் என்ற தகவல் வெளியாகியுள்ளது. கனடா நாட்டின் Saskatchewan என்ற பிராந்தியத்தில் கடந்த மாதம் பயங்கர கத்தி குத்து தாக்குதல் சம்பவம் நடந்தது. இதனைத்தொடர்ந்து முக்கிய குற்றவாளியாக கருதப்பட்ட இரண்டு சகோதரர்களில் ஒருவரான  மைல்ஸ் சாண்டர்சன், செப்டம்பர் மாதம் ஏழாம் […]

Categories
மாநில செய்திகள்

“சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது” விண்ணப்பங்கள் வரவேற்பு… செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் வெளியிட்ட தகவல்…!!!!!

செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல் நாத் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது, சமூக நீதிக்காக பாடுபடுபவர்களை சிறப்பு செய்வதற்காக சமூகநீதிக்கான தந்தை பெரியார் விருது 1995ஆம் வருடம் முதல் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது பெறுபவர்களுக்கு ரூபாய் 5 லட்சம் விருது தொகையும் ஒரு பவுன் தங்கப் பதக்கமும் தகுதியுரையும் வழங்கப்படுகிறது. இந்த விருதாளர் முதல்வர் அவர்களால் தேர்வு செய்யப்படுகின்றார்கள். இந்த நிலையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் 2022 ஆம் வருடத்திற்கான […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் ஆன்லைன் ரம்மிக்கு‌ தடை….. அவசர சட்டத்துக்கு ஆளுநர் ஒப்புதல்‌?….. வெளியான தகவல்….!!!!

தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் அக்டோபர் 17ஆம் தேதி தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஆன்லைன் ரம்மிக்கு எதிராக சட்டமன்றத்தில் கொண்டுவரப்பட்ட சட்ட மசோதாக்கள் ஆளுநர் அனுமதி வழங்கி உள்ளாரா? இந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் மீண்டும் மசோதா இயற்றப்படுமா என்று கேள்வி எழுந்துள்ளது. அதே நேரத்தில் சமீபத்தில் திருச்சியை சேர்ந்த சந்தோஷ் என்ற பொறியியல் மாணவர் ஆன்லைன் ரம்மில் பணம் இழந்து ஓடும் ரயிலில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மாநிலம் முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

“என்னாது, வினோத் கண்ணா வாழ்க்கையில் இத்தனை காதலா….?” நீங்களே பாருங்க….!!!!!!!

  வினோத் கண்ணா சினிமா நினைவுகளும் காதல் கதைகளும் என்றும் புதிது போல இளமையாகவே இருக்கிறது. இந்திய சினிமா உலகில் 1970களில் கலக்கிக் கொண்டிருந்தவர் வினோத் கண்ணா. ஆக்சன் ஹீரோவாக வளம் வந்த இவர் சென்ற 2017 ஆம் வருடம் தன்னுடைய 71 வது வயதில் காலமானார். இவருடைய சினிமா நினைவுகளும் காதல் கதைகளும் என்றும் இளமையாக உள்ளது. இளம் வயதில் அவருக்கு இருந்த காதல் கதைகள் பற்றி நாம் இங்கு பார்க்கலாம். இவர் உச்ச நடிகராக […]

Categories
உலக செய்திகள்

“அடேங்கப்பா!”… இத்தனை லட்சம் விமான டிக்கெட்டுகள் இலவசமா?.. ஹொங்ஹொங் அரசின் அசத்தல் அறிவிப்பு…

ஹொங்ஹொங் அரசு, சுற்றுலா பயணிகளை ஈர்ப்பதற்காக 5 லட்சம் விமான டிக்கெட்கள்  இலவசமாக அளிக்கப்படும் என்று அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஹொங்ஹொங் அரசு கொரோனா பரவலால் சுற்றுலாத்துறை பாதிப்படைந்ததை மீட்கும் முயற்சியாக 2 பில்லியன் ஹொங்ஹொங் டாலர் மதிப்பு கொண்ட 5 லட்சம் விமான டிக்கெட்களை இலவசமாக அளிப்பதாக அறிவித்திருக்கிறது. கொரோனாவை கட்டுப்படுத்த விதிக்கப்பட்ட பல கட்டுப்பாடுகள் தற்போது தளர்த்தப்பட்டிருக்கிறது. எனினும் பெரிய விமான நிறுவனங்கள் முன்பு போன்று தங்களின் சேவையை மீட்பதற்கு போராடிக் கொண்டிருக்கின்றன. எனவே தான் […]

Categories
உலக செய்திகள்

அடடே சூப்பர்!!…. பிரபல நாட்டிற்கு சுற்றுலா சென்றால் “விமான டிக்கெட் இலவசம்”…. வெளியான அறிவிப்பு….!!!!

வெளிநாடுகளில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு 5 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் இலவச விமான டிக்கெட்டுகளை  வழங்க பிரபல நாட்டு சுற்றுலாத்துறை முடிவு செய்துள்ளது. கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்றின் தாக்கம் அதிகமாக இருந்தது. இதனால் ஹாங்காங்  நாட்டில் உள்ள சுற்றுலா தளங்கள் மூடப்பட்டது. இதனையடுத்து தற்போது கொரோனா தொற்று கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. ஆனாலும் அதிலிருந்து சுற்றுலாத்துறை இன்னும் மீளவில்லை. இதனால் நாட்டில் உள்ள பல விமான நிலையங்கள் பயணிகள் இல்லாமல் போராடுகின்றனர். இந்த நிலையில் […]

Categories
மாநில செய்திகள்

வாகன ஓட்டிகளே… சென்னையில் நாளை முதல் போக்குவரத்து மாற்றம்… வெளியான முக்கிய அறிவிப்பு…!!!!!

சென்னையில் நாளை முதல் போக்குவரத்து மாற்றம் செய்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. சென்னை ஆழ்வார்பேட்டை லஸ் சர்ச் சாலையில் மெட்ரோ ரயில் பணிகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. இதன் காரணமாக லஸ் சர்ச் சாலை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ஒரு வார காலத்திற்கு சோதனை அடிப்படையில் எட்டாம் தேதி முதல் பிளஸ் சந்திப்பில் இருந்து லெஸ் சர்ச் சாலை வழியாக டிடிகே சாலைக்கு செல்ல வேண்டிய வாகனங்கள் மாற்றுப்பாதையில் அனுப்ப திட்டமிடப்பட்டிருக்கிறது. அதன்படி மாநகர பேருந்துகள் அமிர்தாஞ்சன் சந்திப்பில் […]

Categories
உலக செய்திகள்

OMG: இப்படியும் ஒரு கணவரா…? மனைவியின் உடலை 11 வருடமாக ஆழ்கடலில் தேடும் நபர்…!!!!!

ஜப்பானில் 2011 ஆம் வருடம் ஏற்பட்ட சுனாமியால் onagawa என்ற பகுதி மிகவும் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த சுனாமியால் சுமார் அரை மில்லியன் மக்கள் குடி இழப்பை இழந்து தவித்து வந்தது மட்டுமல்லாமல் 20,000 பேர் உயிரிழந்திருக்கின்றனர். இந்த பகுதியில் தான் yasuo takamatsu தன்னுடைய மனைவியை சுனாமிக்கு தொலைத்துள்ளார். மேலும் 2500 பேர்கள் சடலம் மீட்கப்பட்டுள்ள நிலையில் அவர்கள் மாயமானவர்கள் பட்டியல் சேர்க்கப்பட்டு தேடப்பட்டு வருகின்றார்கள். இந்த சூழலில் yasuo தனது மனைவியை கடந்த 11 […]

Categories
உலக செய்திகள்

கெத்து காட்டும் உக்ரைன் படையினர்…. பெரும் பகுதி ரஷ்யாவிடமிருந்து மீட்பு…!!!

ரஷ்ய நாட்டுடன் சேர்க்கப்பட்ட கெர்சன் நகரின் பெரிய பகுதிகளை உக்ரைன் படையினர் மீண்டும் மீட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. உக்ரைன் நாட்டின் மீதான ரஷ்யப்போர் 7 மாதங்களாக நீடித்துக் கொண்டிருக்கிறது. இந்த போரில் உச்சகட்டமாக, ரஷ்யபடையினர் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்த உக்ரைன் நாட்டின் கிழக்கு பகுதியில் நான்கு முக்கிய பகுதிகளை தங்கள் நாட்டுடன் சேர்த்துக் கொண்டனர். இதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பையும் ரஷ்ய அதிபர் வெளியிட்டார். மேலும், ரஷ்ய படையினருக்கு ஆபத்து ஏற்படும் பட்சத்தில், அணு ஆயுதங்களை தயக்கமின்றி பயன்படுத்துவோம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“தனுசுக்கு திருப்புமுனையாக அமைந்த திருச்சிற்றம்பலம்”…. புதிய சாதனை படைப்பு….!!!!!!

தனுஷ் நடிப்பில் வெளியான திருச்சிற்றம்பலம் திரைப்படம் 50 நாட்கள் திரையரங்கில் ஓடி சாதனை படைத்திருக்கின்றது. தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளம் வருபவர் நடிகர் தனுஷ். என்னதான் முன்னணி நடிகராக பழமொழிகளில் நடித்து பிரபலமான நடிகராகவும் இருந்தாலும் அவரின் சமீபத்திய படங்கள் தொடர்ந்து தோல்வியை சந்தித்து வருகின்றது. இதன் காரணமாக தனுஷின் ரசிகர்கள் வருத்தத்தில் இருக்க தனது அடுத்த படத்தின் மூலமாக மிகப் பெரிய வெற்றியை பதிவு செய்யும் முனைப்பில் நடிகர் தனுஷ் இருந்தார். […]

Categories
மாநில செய்திகள்

சென்னை – கூடூர் இடையே அதிவேக ரயில் சேவைக்கான சோதனை ஓட்டம்…84 நிமிடங்களில் வெற்றிகரமாக கடந்தது…!!!!!!

தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, ரயில் சேவைகளின் வேகத்தை அதிகரிக்க தெற்கு ரயில்வே தண்டவாளங்களை மேம்படுத்துதல் மற்றும் சீரமைக்கும் பணிகளை செய்து வருகிறது. அதன்படி சென்னை கூடூர் இடையே ரயில் சேவையின் வேகம் அதிகரிக்கப்படுவதற்கான சோதனை ஓட்டம் நேற்று நடைபெற்றுள்ளது. இந்த நிலையில் தற்போது உள்ள 110 கிலோமீட்டர் வேகத்தில் இருந்து 130 கிலோமீட்டர் வேகமாக அதிகரிக்கும் நோக்கத்தில் இந்த சோதனை ஓட்டம் நடைபெற்றுள்ளது. இதில் தெற்கு ரயில்வே பொது மேலாளர் பி ஜி […]

Categories
உலக செய்திகள்

மேலும் 6 மாதங்களுக்கு நீடிக்க வேண்டும்…. ஐ.நா. பிரபல நாட்டிற்கு விடுத்த கோரிக்கை….!!!!!

ஏமன் நாட்டில் அமல்படுத்தப்பட்டுள்ள போர் நிறுத்தத்தை மேலும் 6  மாதங்களுக்கு நீடிக்க வேண்டும் என ஐ.நா. கோரிக்கை விடுத்துள்ளது. மேற்கு ஆசிய நாடுகளில் ஒன்றாக ஏமன் நாடு உள்ளது. இந்த நாட்டில் பல ஆண்டுகளாக ராணுவ தாக்குதல்கள் நடந்து வருகிறது. இந்நிலையில் ஏமன் அரசாங்கத்திற்கும், சவுதி படைகளுக்கும் இடையே நடக்கும் தாக்குதல்களை தடுக்க ஐ.நா. சபை கடந்த ஏப்ரல் மாதம் 2-ஆம் தேதி போர் நிறுத்தம் அமல்படுத்தியது. இந்த நிலையில் இந்த போர் நிறுத்தம் மேலும் நீடிக்க […]

Categories
உலக செய்திகள்

“தேவைப்பட்டால் மூன்று மணி நேரம் மின்தடை”…ESO பொது மக்களுக்கு எச்சரிக்கை..!!!!!

ரஷ்யாவின் ராணுவ நெருக்கடியை தொடர்ந்து சமீபத்திய காலத்தில் பிரித்தானியாவில் எரிவாயு நெருக்கடி அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்த நிலையில் குளிர் காலத்தில் வெப்பத்திற்கு முன்னுரிமை வழங்கும் விதமாக எரிவாயு மற்றும் மின்சாரத்தில் பற்றாக்குறை ஏற்பட்டால் பிரித்தானியாவின் சில பகுதிகளில் 3 மணி நேரம் மின்வெட்டுகள் செயல்படுத்தப்படும் என நேஷனல் கிரிட் பி எல் சி யின் மின்சார அமைப்பு ஆப்பரேட்டர் வியாழக்கிழமை அன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இந்த மூன்று மணி நேர மின்வெட்டுகளில் பாதிக்கப்படும் நுகர்வோர்களுக்கு மின் […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்காவில் பயங்கரம்…. இரத்தம் படிந்த ஆடையுடன் சென்ற நபர்…. என்ன நடந்தது?…

அமெரிக்க நாட்டின் லாஸ் வேகாஸ் நகரில் பயங்கர கத்தி குத்து தாக்குதல் நடந்ததில் ஒரு நபர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்க நாட்டின் லாஸ் வேகாஸ் மாகாணத்தில் அமைந்துள்ள ஒரு சூதாட்ட விடுதியின் முன்புறத்தில் நேற்று காலையில் திடீரென்று கத்தி குத்து தாக்குதல் நடந்துள்ளது. இதில் ஒரு நபர் பலியானதாகவும் 5 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அதனைத்தொடர்ந்து சூதாட்ட விடுதிக்கு முன்புறம் ஆடைகளில் அதிக அளவு ரத்தத்துடன் […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

நாளைய (08-10-2022) நாள் எப்படி இருக்கும்…? இதோ உங்கள் ராசிக்கு…!

நாளைய  பஞ்சாங்கம் 08-10-2022, புரட்டாசி 21, சனிக்கிழமை, வளர்பிறை சதுர்த்தசி திதி பின்இரவு 03.42 வரை பின்பு பௌர்ணமி. பூரட்டாதி நட்சத்திரம் மாலை 05.08 வரை பின்பு உத்திரட்டாதி. மரணயோகம் மாலை 05.08 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1. ஸ்ரீ நடராஜர் அபிஷேகம். லக்ஷ்மி நரசிம்மருக்கு உகந்த நாள். புதிய முயற்சிகளை தவிர்க்கவும். இராகு காலம் – காலை 09.00-10.30, எம கண்டம் மதியம் 01.30-03.00, குளிகன் காலை 06.00-07.30, சுப ஹோரைகள் – காலை 07.00-08.00, பகல் 10.30-12.00,  மாலை 05.00-07.00. இரவு 09.00-10.00. நாளைய ராசிப்பலன் –  08.10.2022 மேஷம் உங்களின் ராசிக்கு குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பிள்ளைகள் பெருமைபடும்படி நடந்து கொள்வார்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அரசு மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும். வியாபாரத்தில் இதுவரை இருந்த பிரச்சினைகள் சுமூகமாக […]

Categories
உலக செய்திகள்

OMG: பிரபல நாட்டில் “சடலத்தை பார்க்க பிணவறைக்கு சென்ற doctor”…. காத்திருந்த பேரதிர்ச்சி ….!!!!!

பிரபல நாட்டில் ஒரு நபரை உயிரிழந்ததாக கூறி உயிருடன் பிணவறையில்  வைத்த சம்பவம் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது. ஆஸ்திரேலியாவில் உள்ள ஒரு மருத்துவமனையில் kevin Reid என்பவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆனால் சிகிச்சை பலனின்றி  கடந்த 5-ஆம் தேதி அவர் உயிரிழந்து விட்டதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதனையடுத்து அவரது உடல் பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் இவர் இறந்ததை செவிலியர்கள் தான் உறுதி செய்துள்ளனர்.மேலும் அவர் செப்டம்பர் 5-ஆம் தேதி இறந்ததாக பதிவு செய்துள்ளனர். ஆனாலும் இறப்பு சான்றிதலுக்காக […]

Categories
உலக செய்திகள்

கடத்தி கொல்லப்பட்ட இந்திய குடும்பம்…. முக்கிய குற்றவாளி அதிரடி கைது…!!!

அமெரிக்க நாட்டில் இந்திய வம்சாவளியை சேர்ந்த குடும்பத்தினரை கடத்தி கொலை செய்த வழக்கில் ஒரு நபர் கைதாகி உள்ளார். அமெரிக்க நாட்டின் கலிபோர்னியா மாகாணத்தில் வசித்த இந்திய வம்சாவளியை சேர்ந்த ஜஸ்தீப் சிங், அவரின் மனைவி ஜஸ்லின் கவுர், இவர்களின் கைக்குழந்தை மற்றும் உறவினர் அமன் தீப் சிங் ஆகிய நான்கு பேரும் கடந்த திங்கட்கிழமை அன்று நெடுஞ்சாலையில் வைத்து மர்ம நபர்களால் கடத்தப்பட்டார்கள். இது குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு […]

Categories

Tech |