Categories
சினிமா தமிழ் சினிமா

“பரத் திரைப்படத்தின் டீசர்”…. வெளியிட்ட பிரபலங்கள்…. யார் தெரியுமா….????

பரத் திரைப்படத்தின் டீசர் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் பரத். இவர் ”பாய்ஸ்” படத்தின் மூலம் அறிமுகமானவர். இதனையடுத்து, விஷால் நடிப்பில் வெளியான ‘செல்லமே’ படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் கவனத்தை ஈர்த்தார். இதனைத் தொடர்ந்து பல்வேறு படங்களில் ஹீரோவாக நடித்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார். தற்பொழுது இயக்குனர் சக்திவேல் இயக்கத்தில் ஹீரோவாக மிரள் திரைப்படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படத்தில் கதாநாயகியாக வாணி போஜன் நடித்திருக்கிறார். க்ரைம் திரில்லர் படமாக […]

Categories
பசும்பால்

அம்மாடியோ!…. ஜியோ 5ஜி ஸ்பீடு எவ்வளவு தெரியுமா?….. வேற அப்டேட்….!!!

இந்தியாவில் பிரதமர் மோடி சமீபத்தில் 5ஜி நெட்வொர்க் செய்வதை தொடங்கி வைத்தார் அதன் பிறகு மும்பை, டெல்லி, கொல்கத்தா மற்றும் வாரணாசி போன்ற நகரங்களில் சோதனை அடிப்படையில் 5g சேவை தொடங்க உள்ளதாகவும்,மற்ற நகரங்களுக்கான 5ஜி சேவை படிப்படியாக சோதனை அடிப்படையில் அமல்படுத்தப்படும் என்று ஜியோ நிறுவனம் அறிவித்திருந்தது. மேலும் 5g சேவையை பெற வாடிக்கையாளர்கள் புதிய சிம் வாங்க தேவையில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலை ரிலையன்ஸ் ஜியோ வியாழக்கிழமை மும்பை, கொல்கத்தா மற்றும் வாரணாசி ஆகிய […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“என்னுடைய முதல் கேவலமான மெட்டு….. போற போக்க பாத்தா ஹிட் ஆயிடும் போல இருக்கே….. விஜய் ஆண்டனி ட்விட்….!!!!!!

விஜய் ஆண்டனி ட்விட்டர் பதிவு தற்போது வைரலாகி வருகின்றது. 2005 ஆம் வருடம் வெளியான சுக்ரன் திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார் விஜய் ஆண்டனி. இதையடுத்து டிஷ்யூம், காதலில் விழுந்தேன், நினைத்தாலே இனிக்கும், வேட்டைக்காரன், யுவன் யுவதி, வேலாயுதம் உள்ளிட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்து பிரபலமானார். இதன்பின் 2012 ஆம் வருடம் வெளியான நான் திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். இதன்பின்னர் சலீம், பிச்சைக்காரன், சைத்தான், காளி, திமிரு புடிச்சவன் என பல திரைப்படங்களில் நடித்து அனைவரின் பாராட்டையும் […]

Categories
தேசிய செய்திகள்

ரயில் பயணிகள் கவனத்திற்கு…‌ இனி இவர்களுக்கும் டிக்கெட் கட்டாயம்….. வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு….!!!!

ரயில்வே துறை நாடு முழுவதிற்குமான வழித்தடங்களில் ரயில் சேவையை வழங்கி வருகிறது. நீண்ட தூர பயணங்களுக்கு மக்கள் அதிகம் விரும்புவது ரயில் பயணங்களை தான். ஆனால் ரயில் பயணத்தில் ஐந்து வயதிற்கு மேலான குழந்தைகளுக்கு தான் தனியாக டிக்கெட் வழங்கப்பட்டு வந்தது. இதனால் நீண்ட தூர பயணங்களில் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுடன் பயணிக்கும் பெற்றோர்கள் சிரமம் அடைந்து வந்தனர். இது குறித்து ரயில்வே நிர்வாக திட்டம் கோரிக்கைகள் நீண்ட நாளாக வைக்கப்பட்டு வந்தது. இதனை பரிசீலித்து சில […]

Categories
தேசிய செய்திகள்

பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவிகள்…. இலவச ஹெலிகாப்டர் சவாரி… அசத்திய மாநில அரசு….!!!

சத்தீஸ்காரில் முதல்வர் பூபேஷ் பாகல் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. இதில் மாநில அளவில் முதலிடம் பிடிக்கும் மாணவ, மாணவிகளை ஹெலிகாப்டர் சவாரிக்கு அழைத்து செல்வது என முடிவு செய்து கடந்த மே மாதத்தில் அரசு வாக்குறுதி அளிக்கிறது. அதன்படி 12 மற்றும் 10 ஆம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகள் இன்று ஹெலிகாப்டரில் அழைத்துச் செல்லப்பட்டனர். அதற்கு முன் அவர்கள் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனர். இது குறித்து மாநில […]

Categories
உலகசெய்திகள்

கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விழாக்கள் ரத்து…? ரஷ்யா அதிகாரி தீவிர ஆலோசனை… வெளியான தகவல்…!!!!!

உக்ரைன் ரஷ்யா இடையேயான போர் நடவடிக்கை கிட்டத்தட்ட பல மாதங்களாக தொடர்ந்து நடைபெற்று வருகின்ற நிலையில் இந்த போர் நடவடிக்கையானது அடுத்த வருடம் வரை நீடிக்கும் என கூறப்பட்டுள்ளது. ஏற்கனவே ரஷ்யாவின் போர் நடவடிக்கையால் உலக நாடுகளின் பொருளாதாரம் மிகப்பெரிய அளவில் சரிவை சந்தித்து பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்களுக்கு கூட சிரமப்படும் அளவிற்கு நிலைமை சிக்கலாகி இருக்கிறது. இந்த சூழலில் போருக்கு தேவையான ஆயுதங்கள் வாங்குவதற்கு தேவையான நிதியை சேமிப்பதற்காக ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் கிறிஸ்துமஸ் மற்றும் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#INDvSA : காயத்தால் விலகிய தீபக் சாஹர்…. மாற்று வீரர் இவர்தான்…. பிசிசிஐ அறிவிப்பு.!!

தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் தீபக் சாஹருக்கு பதிலாக வாஷிங்டன் சுந்தர் சேர்க்கப்பட்டுள்ளார். இதுகுறித்து பிசிசிஐ வெளியிட்டுள்ள அறிக்கையில், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான எஞ்சிய ஒருநாள் தொடரில் தீபக் சாஹருக்குப் பதிலாக வாஷிங்டன் சுந்தரை அகில இந்திய மூத்த தேர்வுக் குழு நியமித்தது. இந்தூரில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி டி20ஐக்குப் பிறகு திரு. சாஹருக்கு முதுகில் விறைப்பு இருந்தது, மேலும் லக்னோவில் நடந்த முதல் ஒருநாள் போட்டியில் இந்தியாவின் பிளேயிங் XI இல் இடம்பெறவில்லை. […]

Categories
தேசிய செய்திகள்

“ஆட்டோ தம்பி” இனி இங்கேயே படிக்கலாம்…. கோவை மக்களுக்கு சூப்பர் நியூஸ்…!!!!

பொதுமக்கள் தங்கள் பயணத்திற்காக ஆட்டோவை பயன்படுத்தி வருகின்றார்கள் அப்படி ஆட்டோவில் பயணம் மேற்கொள்பவர்களும் ஆட்டோ இயங்காத நேரத்தில் ஓட்டுனர்களும் செல்போனை பார்த்துக் கொண்டிருப்பதை வாடிக்கையாக வைத்திருக்கின்றனர். இதற்கு இடையே பயணிகள் மற்றும் ஆட்டோ ஓட்டுநர்கள் மத்தியில் வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்தும் விதமாக ஆட்டோ தம்பி என்னும் பெயரில் ஆட்டோ நூலகம் தொடங்கப்பட்டுள்ளது. டாக்டர் கலாம் பவுண்டேஷனின் முயற்சியில் 20 ஆயிரம் மதிப்பில் இந்த ஆட்டோ நூலகம் ஆட்டோ தம்பி என்னும் பெயரில் தொடங்கப்பட்டிருக்கிறது. இந்த ஆட்டோவில் புத்தகங்கள் […]

Categories
மாநில செய்திகள்

மழைநீர் வடிகால் பணிகள்…15 முதல் 30 நாட்களில்… முதல்வர் ஸ்டாலின் சொன்ன முக்கிய தகவல்…!!!!!

மழைநீர் வடிகால் பணிகள் 15 முதல் 30 நாட்களில் அனைத்து பணிகளும் நிறைவடையும் என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். இது பற்றி செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியபோது, சென்னையில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகள் திருப்தி தருகிறது. தென் சென்னையில் கடந்த வாரம் ஆய்வு செய்தேன் அப்போது 70 முதல் 80 சதவீதம் பணிகள் முடிவடைந்துள்ளது. வடசென்னை பகுதியில் இன்று காலை முதல் பணிகளை பார்வையிட்டேன் அவ்வபோது மழை பெய்து வருவதால் பணிகள் பாதிக்கப்படுகின்றது. மேலும் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக காவல்துறையின் ஆபரேஷன் மின்னல் ரௌடி வேட்டை… 24 மணி நேரத்தில் 133 ரவுடிகள் கைது…!!!!

தமிழக காவல்துறையின் ஆபரேஷன் மின்னல் ரௌடி வேட்டையில் கடந்த 24 மணி நேரத்தில் 133 முக்கிய ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். பல வருடங்களாக தேடப்பட்டு வந்த 13 ரௌடிகள் பிடிக்கப்பட்டுள்ளனர். பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ள 105 ரவுடிகளிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றார்கள். மேலும் பிடியாணை நிலுவையில் இருந்த 15  ரௌடி கைது செய்யப்பட்டுள்ளனர். கொலை, கொள்ளை, நில அபகரிப்பு உள்ளிட்ட பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்ட இவர்கள் நீண்ட நாட்களாக தேடப்பட்டு வந்தவர்கள் என்பது […]

Categories
உலக செய்திகள்

சேவை மையத்தில் பயங்கர வெடி விபத்து…. அதிகரிக்கும் சேதம்…. தீவிர நடவடிக்கையில் மீட்பு குழுவினர்….!!!!

சேவை மையத்தில் ஏற்பட்டுள்ள வெடி விபத்தால் பயங்கர சேதம் ஏற்பட்டுள்ளது. அயர்லாந்து நாட்டில் கோ டோனஸ்கல் பகுதியில் அமைந்துள்ள சேவை மையத்தில் திடீரென பயங்கர வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த வெடி விபத்தில் பலத்த சேதங்கள் ஏற்பட்டுள்ளது. என அந்நாட்டின் தேசிய ஆம்புலன்ஸ் சேவை தெரிவித்துள்ளது. மேலும் பாதிக்கப்பட்ட பகுதிக்கு அதிக எண்ணிக்கையிலான ஆம்புலன்ஸ்கள் அனுப்பப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல் பொதுமக்கள் அந்த இடங்களில் இருந்து விலகி இருக்குமாறு அதிகாரிகளால் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். இந்த வெடி விபத்தால் ஏற்பட்டுள்ள […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

இவங்க 2 பேரும் இல்லாதது அணிக்கு பாதிப்பு தான்…. “ஆனா இதுலயும் ஒரு நல்லது இருக்கு”…. ரவி சாஸ்திரி சொல்வது என்ன?

 டி20 உலக கோப்பையில் இந்திய அணியில் பும்ரா மற்றும் ஜடேஜா இல்லாதது அணிக்கு பின்னடைவு என்று இந்திய அணியின் முன்னாள் தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலியாவில் வரும் 16ஆம் தேதி முதல் நவம்பர் 13 ஆம் தேதி வரை டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற உள்ளது. இந்த தொடரில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, இந்தியா, பாகிஸ்தான், இங்கிலாந்து உட்பட 16 அணிகள் பங்கேற்கிறது. இதில் இந்திய அணி நேரடியாக சூப்பர் 12 […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

C.M ஸ்டாலினை…! அவன், இவன், வாடா என சொல்லுறாங்க… ரெண்டு தட்டுத்தட்டி உள்ளே தூக்கி போடுங்க ..!!

தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் பொதுக்கூட்டத்தில் பேசும் போது, பாசிச சங்பரிவார கும்பல்களின் அடாவடியையும், அட்டூழியங்களை எதிர்கிறார்களா ? அது ஒன்றே போதும் அவர்களை நாங்கள் எந்த நேரத்திலும் தூக்கிக்கொண்டு போய் சிறை  வைப்பதற்கு என்று ஒரு அடாவடி ஆட்சியை ஒன்றிய பாரதிய ஜனதா அரசு இந்தியாவில் செய்து கொண்டிருக்கிறது. பாசிச சங்பரிவார கும்பல்களின் அநியாய,  அட்டூழிய, அக்கிரமங்களை  எடுத்து வைக்கிறார்களோ,  அவர்களை கைதுசெய்து தூக்கி சிறையில் அடைப்பதற்கான ஒரு சட்ட பிரிவு. முதலமைச்சரை அவன், […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“டொவினோ தாமஸுக்கு ஜோடியாக கீர்த்தி செட்டி, ஐஸ்வர்யா ராஜேஷ்”…. வெளியான தகவல்….!!!!!!

டொவினா தாமஸுக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கின்றார்கள். மலையாள சினிமா உலகில் அண்மை காலமாக முன்னணி நடிகராக வலம் வருகின்றார் டொவினா தாமஸ். இவரின் திரைப்படங்கள் தற்பொழுது தொடர்ந்து வெற்றியை பெற்று வருகின்றது. இவர் தற்போது அஜயண்டே ரந்தம் மோசனம் என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்து வருகின்றார். இத்திரைப்படமானது 1900, 1950, 1990 என மூன்று காலகட்டத்தில் நிகழும் விதமாக உருவாகின்ற நிலையில் இவர் மூன்று வேடங்களில் நடிக்கிறார். அதன்படி இத்திரைப்படத்தில் மூன்று கதாநாயகிகளும் […]

Categories
உலக செய்திகள்

நெதர்லாந்திற்கான அடுத்த அமெரிக்க தூதர் நியமனம்… இந்திய வம்சாவளியை சேர்ந்தவரா?…

அமெரிக்க துணை ஜனாதிபதியான கமலா ஹாரிஸ் இந்திய வம்சாவளியை சேர்ந்தவரை நெதர்லாந்திற்கான தூதராக பதவிப்பிரமாணம் செய்து வைத்திருக்கிறார். அமெரிக்க அரசு நெதர்லாந்திற்கான அடுத்த அமெரிக்க தூதராக ஷெபாலி ரஸ்தான் டுகால் என்பவரை நியமித்திருக்கிறது. இவரை நியமனம் செய்ததற்கு அமெரிக்க செனட் சபை அனுமதி வழங்கி இருக்கிறது. அமெரிக்க நாட்டின் துணை ஜனாதிபதியான கமலா ஹாரிஸ், ஷெபாலிக்கு பதவி பிரமாணம் செய்து வைத்திருக்கிறார். இது குறித்து கமலா ஹாரிஸ் தெரிவித்திருப்பதாவது, நெதர்லாந்து நாட்டிற்கான அடுத்த தூதராக ரஸ்தான் டுகாலை […]

Categories
மாநில செய்திகள்

தமிழக ரேஷன் கடை ஊழியர்களுக்கு புதிய உத்தரவு….. கூட்டுறவுத்துறை திடீர் எச்சரிக்கை….!!!

தமிழகத்தில் அனைத்து ரேஷன் கடைகளிலும் அரசு வழங்கும் பருப்பு, அரிசி, எண்ணெய், கோதுமை இவற்றை தவிர்த்து வேறு சில பொருட்களான சோப்பு, கடுகு, பயிறுகள் போன்ற மளிகை பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன. மக்களை கட்டாயப்படுத்தி இந்த பொருட்களை விற்பனை செய்யக்கூடாது என்று ரேஷன் கடை ஊழியர்களுக்கு அரசு அறிவுறுத்தி உள்ளது. அதே நேரத்தில் சோப்பு, கடுகு, பயறுகள் உள்ளிட்ட பொருட்களை அதிகமாக விற்பனை செய்யும் ரேஷன் கடை ஊழியர்களுக்கு விற்பனைக்கு ஏற்றவாறு சிறப்பு ஊதியம் வழங்கப்படும் என்றும் […]

Categories
மாநில செய்திகள்

“நாங்க ரொம்ப கஷ்டப்படுறோம்” தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றுங்க…. முதல்வர் ஸ்டாலினுக்கு ஆசிரியர்கள் கோரிக்கை….!!!!

தமிழ்நாடு அனைத்து பகுதி நேர ஆசிரியர்கள் கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் எஸ். செந்தில்குமார் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது, கடந்த 2012-ம் ஆண்டு தமிழகத்தில் தொகுப்பூதிய அடிப்படையில் பகுதி நேர ஆசிரியர்கள் பணியமர்த்தப்பட்டனர். மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தவர்களில் மூப்பு மற்றும் இன சுழற்சி முறையில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தலைமையிலான குழு தேர்வு செய்து 16 ஆயிரம் பேரை பணியில் அமர்த்தியது. இவர்கள் அரசு பள்ளிகளில் 6 முதல் 8-ம் […]

Categories
மாநில செய்திகள்

தென் தமிழக மக்களுக்கு செம ஹேப்பி நியூஸ்…. தீபாவளி பண்டிகைக்கு கூடுதல் ரயில்கள்…. இதோ முழு விபரம்….!!!!

நாடு முழுவதும் உள்ள மக்கள் அனைவரும் சிறப்பாக கொண்டாடும் பண்டிகை என்றாலே அது தீபாவளி பண்டிகை தான். பள்ளி, கல்லூரிகள் முதல் தொழில் நிறுவனங்கள் வரை அனைத்திற்கும் தீபாவளி பண்டிகை முன்னிட்டு தொடர் விடுமுறைகள் அளிக்கப்பட்டு விடும். இதனால் அனைவரும் தங்கள் சொந்த ஊர்களுக்கும், உறவினர்களை காண்பதற்கு வெளியூர்களுக்கு அதிக அளவில் பயணங்களை மேற்கொள்வார்கள். இதனால் அனைத்து பொது போக்குவரத்துகளிலும் கூட்டம் அலைமோதும். இட நெருக்கடியை தவிர்ப்பதற்காக மக்களின் பயண வசதிக்காக அரசு கூடுதலாக சிறப்பு பேருந்து […]

Categories
தேசிய செய்திகள்

“பகுதிநேர பணியாளர்களுக்கு இனி வேலை கிடையாது” ஐடி நிறுவனங்களின் திடீர் அதிரடி முடிவு….!!!!

பிரபலமான ஐடி நிறுவனங்கள் தங்களுடைய பகுதி நேர பணியாளர்களை பணி நீக்கம் செய்வதாக அறிவித்துள்ளது. அதன்படி 20% பகுதி நேர பணியாளர்களை பணி நீக்கம் செய்துள்ளது. அதாவது ஐடி நிறுவனங்கள் தங்களுடைய நிரந்தர ஊழியர்களை தக்க வைத்துக் கொள்வதற்காக பகுதிநேர ஊழியர்களை பணி நீக்கம் செய்வதாக கூறப்படுகிறது. இந்நிலையில் பொருளாதார மந்தம் மற்றும் ஐடி நிறுவனங்களின் தேவை குறைவு போன்ற காரணங்களுக்காக தான் பகுதி நேர பணியாளர்கள் பணி நீக்கம் செய்யப்படுவதாக தொழில்நுட்ப நிறுவனங்கள் அறிவித்துள்ளது. பல […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“வாரிசு திரைப்படத்தில் இந்த நடிகை இல்லையா…?” என்னப்பா சொல்றீங்க….!!!!!

வாரிசு திரைப்படத்தில் குஷ்பூ நடிப்பதாக பரவி வந்த நிலையில் அதை மறுத்துள்ளார். வம்சி இயக்கத்தில் விஜய் நடிக்கும் தளபதி 66 படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் அண்மையில் வெளியானது. இந்த படத்திற்கு ‘வாரிசு’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார்.  சரத்குமார், பிரகாஷ்ராஜ், ஷியாம் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு தமன் இசையமைக்கிறார். தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகி வரும் இந்த […]

Categories
உலக செய்திகள்

“இந்த நாட்டுக்கு நாடு கடத்தல் நிறுத்திவைப்பு”…. ஜெர்மனியின் உள்துறை அமைச்சர் வெளியிட்ட தகவல்….!!!!

ஈரான் நாட்டில் ஹிஜாப் அணியாததற்கு ஒரு பெண் கொல்லப்பட்ட சம்பவம் அனைவருக்கும் தெரிந்த ஒன்றே தான். இந்த சம்பவம் அங்கு அமைதியின்மையை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் அந்நாட்டுக்கு நாடு கடத்துவது முறையாக இருக்காது என ஜெர்மனி கருதுகின்றது. இது குறித்து ஜெர்மன் உள்துறை அமைச்சரான Nancy Faeser கூறியதாவது “இப்போது உள்ள சூழலில் ஈரானுக்கு யாரையும் நாடு கடத்த வேண்டாம். ஹிஜாப் அணியாததற்கு ஈரான் நாட்டில் ஒரு பெண் கொல்லப்பட்ட விஷயம் உலகம் முழுவதையும் அதிர்ச்சியை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நயன்தாரா எடுத்த திடீர் முடிவு…. அதிர்ச்சியில் ரசிகர்கள்…. என்னன்னு பாருங்க….!!!

குழந்தை பெற்றுக் கொள்ள நயன்தாரா முடிவெடுத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. இவர் கடந்த ஜூன் 9 ம் தேதி இயக்குனர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்டார். திருமணம் முடித்த கையோடு இவர்கள் தாய்லாந்தில் ஹனிமூன் கொண்டாடினர். தற்போது ஸ்பெயின் மற்றும் துபாயில் இரண்டு மாதங்களாக சுற்றுலா சென்றுள்ளனர். சமீபத்தில் துபாயில் விக்னேஷ்சிவன் பிறந்தநாளை கலக்கலாக கொண்டாடினார் நயன்தாரா. அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் […]

Categories
மாநில செய்திகள்

“ஆபரேஷன் மின்னல் ரவுடி வேட்டை”….. 24 மணி நேரத்தில் சிக்கிய 133 ரவுடிகள்… போலீசார் அதிரடி..!!

தமிழக காவல்துறையின் ஆபரேஷன் மின்னல் ரவுடி வேட்டையில் 24 மணி நேரத்தில் 133 ரவுடிகள் சிக்கியுள்ளனர். காவல்துறை தலைமை இயக்குனர் டிஜிபி சைலேந்திரபாபு அவர்களின் உத்தரவின் அடிப்படையில் தமிழக முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் “ஆபரேஷன் மின்னல் ரவுடி வேட்டை” என்ற தலைப்பில் தேடுதல் வேட்டையானது தொடர்ந்து நடத்தப்பட்டது. இதில் பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய முக்கிய குற்றவாளிகள் 133 பேர் பிடிபட்டுள்ளனர். இதில் மேலும் குறிப்பாக 15 பைரை நீதிமன்ற காவலில் அடைத்துள்ளனர். இந்த 133 […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

“வயிற்றில் 6 மாத சிசுவுடன் இறந்த சிறுமி” கணவர், மாமனார் மீது வழக்குப்பதிவு….. போலீஸ் விசாரணை….!!

கர்ப்பமாக இருந்த சிறுமி திடீரென உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கண்டகபைல் கிராமத்தில் சுரேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கூலி தொழிலாளியான முத்து(22) என்ற மகன் இருக்கிறார். கடந்த சில மாதங்களாக முத்துவும் அதே பகுதியில் வசிக்கும் 16 வயது சிறுமியும் காதலித்து வந்துள்ளனர். கடந்த பிப்ரவரி மாதம் அப்பகுதியில் இருக்கும் கோவிலில் இருவரும் திருமணம் செய்துகொண்டனர். இந்நிலையில் உடல் நலம் பாதிக்கப்பட்ட சிறுமி தர்மபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக […]

Categories
உலக செய்திகள்

800 மில்லியன் முகக்கவசங்கள்…. தீயிலிட்டு எரிக்க தயாராக உள்ள பிரபல நாடு….!!!!

பயன்படுத்தப்படாத 800 மில்லியன் முக கவசங்களை தீயிலிட்டு எரிக்க டெண்டர்கள் விடப்பட்டுள்ளது. ஜெர்மனி நாடு கொரோனா நோய் தொற்றின் தொடக்க காலத்தில் முக கவசங்கள் வாங்குவதற்கு ஆறு மில்லியன் யூரோ செலவிட்டுள்ளது. இதில் கிட்டத்தட்ட 800 மில்லியன் பயன்படுத்தப்படாத முகவரியங்களை எரிப்பதற்கு ஜெர்மனி நாடு தயாராக இருக்கின்றது. ஏனெனில் பயன்படுத்தபடாத முக கவசங்கள் காலாவதியாகிவிட்டதே காரணம் எனக் கூறப்படுகிறது. சுமார் 730 மில்லியன் அறுவை சிகிச்சை முகக் கவசங்கள் மற்றும் 60 மில்லியன் ffp2 காலாவதியான முக […]

Categories
மாநில செய்திகள்

ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஷாக் நியூஸ்…. இந்த ஆண்டு பொங்கலுக்கு கிடையாதா?…. வெளியான‌ தகவல்….!!!!

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் கடைகளில் பொங்களுக்கு தேவையான பொருட்களும் இலவச வேட்டி, சேலை வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு அந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படுமா என்று அதிமுகம் முன்னாள் அமைச்சர் ஆர்.வி.உதயகுமார் கேள்வி எழுப்பு உள்ளார். இது குறித்து அவர், ஆண்டுதோறும் ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் இலவச வேட்டி, சேலை திட்டத்தை எம்ஜிஆர் கொண்டு வந்தார். இந்த திட்டத்தின் மூலம் விசைத்தறி நெசவாளர்கள், கைத்தறி நெசவாளர்கள், பெடல் தறி நெசவாளர்கள் பயன்பெற்று வந்தனர். […]

Categories
மாநில செய்திகள்

“இனி திமுக மட்டும் தான்” மத்திய அரசுக்கு எதிராக எங்கள் போர்குணம் வெளிவரும்….. உதயநிதி ஸ்டாலின் அதிரடி…..!!!!

தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் ஆன கருணாநிதியின் நேர்காணலில் இருந்து எடுக்கப்பட்ட கேள்வி மற்றும் பதில்களை எடுத்து “திருவாரூர் முத்துவேல் கருணாநிதி எனும் நான்” என்ற நூலை திமுகவைச் சேர்ந்த எம்பி எழிலரசி எழுதியுள்ளார். இவர் எழுதிய நூலுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்துரை வழங்கியுள்ளார். இந்த நூல் வெளியீட்டு விழா அறிஞர் அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் நடைபெற்றது. இந்த விழாவில் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு புத்தகத்தை வெளியிட அதை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

“ஓய்வு பெற்ற முதியவருக்கு வெளிநாட்டில் வேலை” நூதன முறையில் 15 3/4 லட்ச ரூபாய் மோசடி….. போலீஸ் விசாரணை….!!!

முதியவரிடம் பல லட்ச ரூபாய் மோசடி செய்த மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர். கடலூர் மாவட்டத்தில் உள்ள கே.கே நகர் வண்ணார்பாளையத்தில் வீரபாண்டியன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவனத்தில் இன்ஜினியராக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர் ஆவார். இந்நிலையில் வெளிநாட்டில் வேலை தேடி வீரபாண்டியன் முழு விவரங்களையும் ஆன்லைனில் பதிவு செய்துள்ளார். இதனை அடுத்து ஒருவர் செல்போன் மூலம் வீரபாண்டியனை தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அவர் தனது பெயர் லாரன்ஸ் பிராங்க் எனவும், […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இல்லையா…? அப்ப இதெல்லாம் என்ன…! விஜய் தேவாரகொண்டவுடன் ராஷ்மிகா காதல்…? மீண்டும் குழப்பம்…!!!

பிரபல தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டாவும் நடிகர் ராஷ்மிகா மந்தனாவும் காதலிப்பதாக தகவல் வெளியானது. ஆனால் தாங்கள் இருவரும் நண்பர்கள் தான் என்று கூறி வருகிறார்கள். இருப்பினும் இவர்கள் ஜோடியாக ஊர் சுற்றும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் தொடர்ந்து இணையதளத்தில் வந்து கொண்டுதான் இருக்கிறது. இந்த நிலையில் இந்த ஜோடி தற்போது மாலத்தீவில் விடுமுறையை கொண்டாடுவதற்காக சென்றுள்ளார்கள். இதற்காக இருவரும் தனித்தனியாக விமான நிலையத்திற்கு வந்துள்ளனர். ஆனால் இருவரும் ஜோடியாக ஒரே விமானத்தில் ஜோடியாக மாலத்தீவு செல்லும் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

தண்ணீர் கேட்ட மர்ம நபர்கள்….. மூதாட்டியின் கை, கால்களை கட்டி போட்டு கொள்ளை….. பரபரப்பு சம்பவம்….!!!

மூதாட்டியை கட்டிப்போட்டு பணம் மற்றும் நகையை திருடி சென்ற இரண்டு மர்ம நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பெரியநாயக்கன்பாளையம் ஹவுசிங் யூனிட் பகுதியில் விவசாய சுப்பிரமணி(77) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுப்பாத்தாள்(59) என்ற மனைவி உள்ளார். இவர்கள் ஆடு மாடுகளை வளர்த்து அதன் மூலம் பால் வியாபாரம் செய்து வருகின்றனர். நேற்று மதியம் 2 மர்ம நபர்கள் மூதாட்டியின் வீட்டிற்கு சென்று குடிப்பதற்கு தண்ணீர் தாருங்கள் என கேட்டனர். இதனால் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“தனியாக செல்ல வேண்டாம்” குட்டிகளுடன் நிற்கும் காட்டெருமைகள்…. வனத்துறையினரின் அறிவுரை….!!!

குட்டிகளுடன் காட்டெருமைகள் உலா வருவதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள வால்பாறை எஸ்டேட் பகுதியில் வனவிலங்குகளின் நடமாட்டம் அதிக அளவில் இருக்கிறது. இந்நிலையில் சாலை ஓரத்தில் இருக்கும் புற்களை மேய்வதற்காக காட்டெருமைகள் குட்டிகளுடன் உலா வருவதால் வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள் அச்சத்தில் இருக்கின்றனர். இதுகுறித்து வனத்துறையினர் கூறும்போது, பேருந்துகளில் இருந்து இறங்கி வீடுகளுக்கு நடந்த செல்பவர்கள், இருசக்கர வாகனங்களில் பயணிப்பவர்கள், தொழிலாளர்கள் இரவு நேரத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். தனியாக யாரும் நடந்து செல்லக்கூடாது. […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“ஆட்டோக்களில் மினி நூலக திட்டம்” தொடங்கி வைத்த போலீஸ் கமிஷனர்….!!!

கோயம்புத்தூர் மாநகராட்சி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் வைத்து ஆட்டோக்களில் மினி நூலகம் தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இதுகுறித்து போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் கூறியதாவது, ஓய்வு நேரங்களில் ஆட்டோ ஓட்டுநர்கள் புத்தகம் வாசிப்பதற்கு வசதியாக இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் ஆட்டோக்களில் பயணம் செய்பவர்களும் புத்தகங்களை எடுத்து வாசிப்பதன் மூலம் புத்தக வாசிப்பு ஆர்வம் அதிகரிக்கிறது. கோவை மாநகரில் ஓடும் அனைத்து ஆட்டோக்களிலும் மினி நூலகம் ஏற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும் பெண்கள் பாதுகாப்பு, தன்னம்பிக்கை தொடர்பான புத்தகங்கள் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

ஜாமீனில் வெளியே வந்த வாலிபர்கள்….. விபத்தில் சிக்கி படுகாயம்….. போலீஸ் விசாரணை….!!!

மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் 3 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள பா.கொத்தனூர் கிராமத்தில் அய்யாசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கோபு(32) என்ற மகன் இருக்கிறார். இந்நிலையில் கோபு அதே பகுதியில் வசிக்கும் கிருஷ்ணமூர்த்தி(22), ராமச்சந்திரன்(26) ஆகியோர் கனியாமூர் பள்ளி கலவர வழக்கில் கைதாகி நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்துள்ளனர். இவர்கள் 3 பேரும் நேற்று காலை விருதாச்சலம் கோர்ட்டில் கையெழுத்து போடுவதற்காக மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளனர். […]

Categories
தேசிய செய்திகள்

30 நாட்களுக்குள் தீபாவளி பரிசுத்தொகுப்பு…. என்னென்ன தெரியுமா…? அரசு வெளியிட்ட அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு இலவச அரிசி, மலிவு விலையில் மளிகை பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. அது மட்டும் இன்றி அரசின் நலத்திட்ட உதவிகளும் இதன் மூலமாக வழங்கப்பட்டு வருகிறது. இதனால் மக்கள் பயனடைந்து வருகின்றனர். மேலும் ஒவ்வொரு பண்டிகையின் போதும் மக்களுக்கு ரேஷன் கடைகள் மூலமாக அந்தந்த பண்டிகைக்கு ஏற்றார் போல பரிசுத் தொகுப்பும் வழங்கப்படுகிறது. குறிப்பாக தமிழகத்தில் பொங்கல் பண்டிகைக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுகிறது. இந்நிலையில் தீபாவளி […]

Categories
தேசிய செய்திகள்

இப்படியும் ஒரு மாமியாரா…? குடுத்து வச்சவன்டா நீ…! 1 இல்ல 2 இல்ல மொத்தம் 125…. திகைத்துபோன மருமகன்….!!!

தன்னுடைய மகளை திருமணம் செய்யும் மாப்பிளைக்கு மாமியார் தடபுடலான விருந்து வைத்து அசத்தியுள்ளார். ஆந்திர மாநிலம் விஜயநகர் மாவட்டம் எஸ். கோட்டா பகுதியில் சைதன்யா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் விசாகப்பட்டினத்தை சேர்ந்த நிஹாரி என்ற பெண்ணுக்கும் திருமண நிச்சயதார்த்தம் முடிவடைந்துள்ளது. இவர்களுடைய திருமணம் அடுத்த வருடம் மார்ச் மாதம் 9-ம் தேதி நடைபெற இருக்கிறது. இந்நிலையில் தசரா பண்டிகையின் போது மாமியார் வீட்டுக்கு விருந்துக்காக சைதன்யா  சென்றுள்ளார். அப்போது நிஹாரியின் தாயாரான தனலட்சுமி மருமகன் சைதன்யாவுக்கு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சூரி நடிக்கும் ”விடுதலை” திரைப்படம் எப்போ ரிலீஸ்….? வெளியான சூப்பர் அப்டேட்….!!!

‘விடுதலை’ படம் குறித்த சூப்பர் அப்டேட் வெளியாகியுள்ளது.  தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக வலம் வருபவர் வெற்றிமாறன். இவர் பொல்லாதவன் படத்தின் மூலம் இயக்குனராக ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இதனை தொடர்ந்து இவர் இயக்கிய அசுரன், ஆடுகளம், விசாரணை, வட சென்னை போன்ற படங்கள் விருதுகளை குவித்தது. தற்போது இவர் சூரி மற்றும் விஜய் சேதுபதியை வைத்து ”விடுதலை” திரைப்படத்தை இயக்கி வருகிறார். ஹீரோவாக சூரி நடிக்கும் இந்த படத்தில் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். […]

Categories
மாநில செய்திகள்

அசைவ பிரியர்களே! …. புரட்டாசியிலும் கிடுகிடுவென உயர்ந்த சிக்கன் விலை… என்ன காரணம் தெரியுமா….?

தமிழகத்தில் நாமக்கல், ஈரோடு, பல்லடம் உள்ளிட்ட பகுதிகளில் 25000 கறிக்கோழிகள் உற்பத்தி பண்ணைகள் மூலம் தினமும் 30 லட்சம் கிலோ கறிக்கோழிகள் உற்பத்தி செய்யப்பட்டு, பல்வேறு மாநிலங்களுக்கு அனுப்பப்படுகின்றன. பண்ணை கொள்முதல் விலையை பல்லடத்தில் உள்ள கறிக்கோழி ஒருங்கிணைப்பு குழுவான வி.சி.சி. தினமும் நிர்ணயம் செய்து வருகிறது. கொள்முதல் விலை என்பது தீபாவளி, கிருஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் போன்ற பண்டிகை காலங்களில் அதிகரிப்பதும் புரட்டாசி, கார்த்திகை, ரம்ஜான், ஈஸ்டர் உள்ளிட்ட பண்டிகை காலங்களில் குறைவதும் வழக்கம். கடந்த […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

கால்கள் இல்லாமல் பிறந்த ஆட்டுக்குட்டி….. வியப்புடன் பார்த்து செல்லும் பொதுமக்கள்….!!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள சிவபுரம் கிராமத்தில் கூலி தொழிலாளியான வசந்தா என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் பத்து ஆடுகளை வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில் வசந்தாவுக்கு சொந்தமான ஆடு 2 குட்டிகளை ஈன்றது. அதில் நான்கு கால்களும் இல்லாமல் பிறந்த ஆட்டுக்குட்டியை பொதுமக்கள் வியப்புடன் பார்த்து செல்கின்றனர். இந்நிலையில் தமிழக கால்நடை துறை அதிகாரிகள் ஆட்டுக்குட்டிக்கு சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வசந்தா கோரிக்கை விடுத்துள்ளார்.

Categories
அரசியல் மாநில செய்திகள்

அநியாயம், அக்கிரமம்…! பாஜக தலைவரா எப்போ வந்தாரோ…. அப்பே இருந்தே யாரையும் மதிக்கல… அண்ணாமலை மீது கடும் பாய்சல் ..!!

தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் பொதுக்கூட்டத்தில் பேசும் போது, உங்களுடைய நிதியமைச்சர் உடைய வண்டியை நோக்கி ஒரு பெண்ணை அனுப்பி செருப்பால் அடிக்கிறார், முதலமைச்சர் உடைய கட்டவுட்களை கொளுத்துகின்றார்கள், முதலமைச்சர் உடைய கொடும்பாவியை கொளுத்துகின்றார்கள். முதலமைச்சர் உடைய சுவரொட்டிகளை கிழிக்கிறார்கள். எல்லா அநியாய, அக்ரமங்களையும்  ஆட்டுக்குட்டி அண்ணாமலை செய்து கொண்டிருக்கிறான். அண்ணாமலை என்கின்ற இந்த தலைவன் பொறுப்பேற்ற பிறகு, தமிழ்நாட்டின் அரசியல் தலைவர்களை,  தலைமைகளை,  ஜனநாயக சக்திகளை மிக மோசமாக, மிக நாகரிகமாக,  மிக ஒருமையில், […]

Categories
இந்திய சினிமா சினிமா

அட! உண்மைதான் போல…. விஜய்யுடன் ஜாலியாக ஊர் சுற்றும் ராஷ்மிகா…. வெளிச்சத்திற்கு வந்த காதல்…. வைரலாகும் வீடியோ….!!!!!

தெலுங்கு திரையுலகில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. இவர் நடிகர் விஜய்யுடன் தற்போது ”வாரிசு” திரைப்படத்தில் நடித்து வருகிறார். இவர் தமிழில் கார்த்தி ஜோடியாக ”சுல்தான்” படத்தின் மூலம் அறிமுகமானார். தற்போது இவர் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் தயாராகும் ‘வாரிசு’ படத்தில் விஜய்யுடன் நடித்து வருகிறார்.   இதனையடுத்து இவரும் நடிகர் விஜய் தேவரகொண்டாவும் ‘கீதா கோவிந்தம்’ திரைப்படத்தில் இணைந்து நடித்தனர். இந்நிலையில், இவரும் நடிகர் விஜய் தேவரகொண்டாவும் காதல் செய்து வருகின்றனர் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

‘சீட்’ வாங்கி தருவதாக ஏமாற்றி….. 63 லட்சத்து 44 ஆயிரம் ரூபாய் மோசடி….. போலீஸ் அதிரடி….!!

பல லட்ச ரூபாய் மோசடி செய்த நபரை போலீசார் கைது செய்தனர். சென்னை மாவட்டத்தில் உள்ள கொளுத்துவாஞ்சேரி அண்ணா நகரில் கதிரவன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது மகனை டாக்டருக்கு படிக்க வைக்க விரும்பினார். எனவே தனது மனைவியின் தம்பி ராமநாதனிடம் தனது விருப்பம் குறித்து கூறியுள்ளார். இந்நிலையில் ராமநாதன் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த முருகன் என்பவரிடம் டாக்டர் சீட் வாங்கி தருமாறு கேட்டுள்ளார். அதற்கு முருகன் நேரடியாகவும் வங்கி கணக்கிலும் 63 லட்சத்து 44 […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

1 இல்ல 2 இல்ல 50-க்கும் மேற்பட்ட முறை…. கடையை உடைத்து நாசப்படுத்திய யானைகள்…. அச்சத்தில் பொதுமக்கள்….!!!!

காட்டு யானைகள் அட்டகாசம் செய்ததால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வால்பாறை பகுதியில் இருக்கும் எஸ்டேட் பகுதிகளில் காட்டு யானைகள் முகாமிட்டுள்ளது. நேற்று முன்தினம் நள்ளிரவு நேரத்தில் கருமலை எஸ்டேட் அரசு உதவி பெறும் நடுநிலை பள்ளி வளாகத்திற்குள் காட்டு யானைகள் நுழைந்தது. அங்குள்ள பொருட்களை அடித்து உடைத்த பிறகு காட்டு யானைகள் அப்பகுதியில் இருக்கும் மகளிர் சுய உதவி குழு ரேஷன் கடையின் மேற்கூரையை உடைத்து அட்டகாசம் செய்து ரேஷன் அரிசிகளை தூக்கி […]

Categories
மாநில செய்திகள்

ஐயோ! ஆணாக மாறிய பெண்…. அதுவும் இப்படி ஒரு காரியத்திற்காக….? என்னன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க….!!!!

கர்நாடக மாநிலத்திலிருந்து பெங்களூர் வழியாக தமிழகத்துக்கு போதை பொருட்கள் கடத்தப்படுவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இந்த போதைப் பொருட்களை தர்மபுரி, சேலம் மற்றும் ஈரோடு, கோயம்புத்தூர் வழியாக கேரளாவுக்கும் கடத்திச் சென்றுள்ளனர். இதன் காரணமாக காவல்துறையினர் காரிமங்கலம் அருகே உள்ள கும்பாரஹள்ளி சோதனை சாவடியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியே வந்து மினி டிரக் ஒன்றினை காவல்துறையினர் நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அந்த சோதனையின் போது வாகன ஓட்டி பெண் குரலில் பேசியுள்ளது காவல்துறையினருக்கு […]

Categories
மாநில செய்திகள்

தேர்வு எழுதியோர் கவனத்திற்கு…! TNPSC குரூப் 4 தேர்வு முடிவு வெளியாகும் தேதி…!!!!

குரூப் 4 தேர்வு மூலமாக தமிழக அரசு துறையில் உள்ள நான்காம் நிலை பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகிறது. பத்தாம் வகுப்பு தேர்ச்சி மற்றும் ஒரே ஒரு எழுத்து தேர்வு மட்டும் என்பதனால் இந்த தேர்வை அதிகமானோர் எழுதி வருகின்றனர். இந்த ஆண்டிற்கான குரூப்-4 தேர்வு கடந்த ஜூலை மாதம் 24 ஆம் தேதி நடைபெற்றது. கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்ட 7,138 பணியிடங்களுக்கான குரூப் 4 தேர்வு  நடைபெற்றது. தேர்வு முடிவு எப்போது வெளியாகும் என எதிர்பார்த்து […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

செல்போன் பறிக்க முயன்ற வாலிபர்…. ரயில் சக்கரத்தில் சிக்கி துண்டான கால்….. பரபரப்பு சம்பவம்….!!!

சென்னை மாவட்டத்தில் உள்ள சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து நேற்று முன்தினம் இரவு நேரத்தில் மின்சார ரயில் கும்மிடிப்பூண்டி நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் வண்ணாரப்பேட்டை பென்சில் பேக்டரி- கொருக்குப்பேட்டை இடையே மின்சார ரயில் மெதுவாக சென்று கொண்டிருந்தபோது தண்டவாளத்தில் நின்று கொண்டிருந்த வாலிபர் ரயிலில் ஏறி ஜன்னலோரம் அமர்ந்திருந்த பயணிகளிடமிருந்து செல்போனை பறிக்க முயற்சி செய்துள்ளார். இதனை பார்த்து பயணிகள் கூச்சலிட்டனர். அப்போது எதிர்பாராதவிதமாக அந்த வாலிபர் நிலைதடுமாறி கீழே விழுந்ததால் அவரது இரண்டு கால்களும் ரயில் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

உதவி செய்வது போல நடித்து….. நகைச்சுவை நடிகரிடம் பணத்தை அபேஸ் செய்த நபர்…. போலீஸ் விசாரணை…!!!

உதவி செய்வது போல நடித்து பணத்தை திருடிய நபரை போலீசார் கைது செய்தனர். சென்னை மாவட்டத்தில் உள்ள ஓமந்தூரார் அரசு மருத்துவமனை தீவிர சிகிச்சை பிரிவில் நகைச்சுவை நடிகர் போண்டா மணி சிகிச்சை பெற்று வருகிறார். இவரது இரு சிறுநீரகங்களும் செயலிழந்தது. இந்நிலையில் நடிகர் பெஞ்சமின் கண்ணீர் மல்க போண்டா மணிக்கு சிகிச்சை அளிக்க உதவுமாறு சமீபத்தில் விடுத்த கோரிக்கையை ஏற்று பல்வேறு திரையுலக உலக நட்சத்திரங்கள் அவருக்கு உதவி செய்தனர். இதற்கிடையில் ராஜேஷ் பிரீத்தீவ் என்பவர் […]

Categories
தேசிய செய்திகள்

“தமிழையும் ஆன்மீத்தையும் பிரிக்க சூழ்ச்சி”….. ஆளுநர் தமிழிசை கூறிய தகவல்…!!!

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் சிதம்பர நடராஜர் கோவிலில் சாமி தரிசனம் செய்ய வந்திருந்தார். அவரை முன்னதாக கோவில் பொது தீட்சகர்கள் மரியாதை செய்து அழைத்து வந்து, கனக சபைக்கு மேல் அழைத்து செல்லப்பட்டு சாமி தரிசனம் செய்ய வைத்தனர். அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‌பிரதோஷ நாளில் நடராஜனை தரிசனம் செய்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். சிதம்பரம் நடராஜருக்கும் எனக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. நடராஜர் கோவிலுக்கு வரும்போது நான் மிகவும் இன்பம் அடைவேன். […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் நாளை டாஸ்மாக் கடைகள் இயங்காது…. குடிமகன்கள் ஷாக்…!!!

மிலாடி நபியை முன்னிட்டு தமிழகத்தில் நாளை டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை பார்களை மூடுமாறு அனைத்து மாவட்ட மேலாளர்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, நாளை டாஸ்மாக் கடைகள் மற்றும் ஓட்டல்கள், கிளப்களிலும் மது விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த நாளில் இந்திய தயாரிப்பு அயல்நாட்டு மதுபான சில்லறை விற்பனை கடைகள், மது கூடங்கள் மற்றும் FL3 உரிம வளாகங்களை திறந்தாலே அல்லது மறைமுகமாக விற்பனை செய்தாலோ சம்பந்தப்பட்ட நபர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது […]

Categories
மாநில செய்திகள்

அடடே! சூப்பர்…. ராஜராஜ சோழன் வேடத்தில் குதிரையில் படம் பார்க்க வந்த சிறுவன்…. பார்ப்போரை வியக்க வைத்த நெகிழ்ச்சி சம்பவம்….!!!!

தமிழ் சினிமாவின் பிரம்மாண்டம் என்று கூறும் அளவிற்கு பொன்னியின் செல்வன் திரைப்படம் கடந்த 30-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த படத்தில் நடிகர்கள் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தை ரசிகர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் ஆரவாரம் செய்கின்றனர். இந்நிலையில் சேலம் மாவட்டத்தை சேர்ந்த சேரன்-தரணி தம்பதியினரின் 4 வயது மகனான லக்ஷன் கோயம்புத்தூரில் உள்ள ஒரு […]

Categories
மாநில செய்திகள்

Breaking: முதல்வர் திடீர் விசிட்… பதற்றமான அதிகாரிகள்…!!!!

வடகிழக்கு பருவமழை முன்கூட்டியே தொடங்க உள்ளதால், சென்னையில் பல்வேறு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டும் மழைநீர் வடிகால், தூர்வாரும் பணிகளை முதல்வர் ஸ்டாலின் திடீரென்று ஆய்வு செய்தார். யாரிடமும் சொல்லாமல், முதல்வர் திடீர் விசிட் அடித்ததால், அதிகாரிகள்  பதற்றமடைந்துள்ளனர். பின், வெள்ளத்தடுப்பு பணிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்த அவர், நடப்பாண்டில் வழக்கத்தை விட கூடுதலாக மழை பெய்ய வாய்ப்புள்ளதால், பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டுள்ளார்.  

Categories

Tech |