Categories
உலக செய்திகள்

“உடனடியாக இந்த நாட்டை விட்டு வெளியேறுங்கள்”…. தங்கள் நாட்டு குடிமக்களுக்கு…. பிரான்ஸ் வலியுறுத்தல்….!!!!

பிரான்ஸ் நாட்டிலிருந்து ஈரானுக்கு சென்றுள்ள யாராக இருந்தாலும் காரணம் இல்லாமல் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படும் அபாயம் உள்ளது. இதனால் பிரான்ஸ் தங்களுடைய குடிமக்களை உடனடியாக ஈரானில் இருந்து வெளியேறி தங்கள் நாட்டுக்கு திரும்புமாறு வலியுறுத்தியுள்ளது. மேலும் இரட்டை குடியுரிமை பெற்றவர்களாக இருந்தாலும் கூட கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படும் அபாயம் ஈரானில் அதிக அளவில் நிலவி வருகின்றது. அதுமட்டுமில்லாமல் நியாயமான விசாரணையும் அந்நாட்டில் எதிர்பார்க்க முடியவில்லை என்று பிரான்ஸ் வெளியுறவு அமைச்சகம் தனது கருத்தை தெரிவித்துள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

சென்னை பல்கலைக்கழக தேர்வு முடிவுகள் வெளியீடு… வெளியான அறிவிப்பு…!!!!

சென்னை பல்கலைக்கழகம் சார்பில் இளநிலை, முதுநிலை, தொழில் படிப்புகளில் பயிலும் மாணவர்களுக்கு ஜூலை மாதம் நடத்தப்பட்ட உடனடி தேர்வுகாண முடிவுகள் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் தேர்வு முடிவுகளை மாணவர்கள்  https://results.unom.ac.in, https://exam.unom.ac.in மற்றும் https://e-governance.unom.ac.in இணையதள முகவரிகளில் பார்த்து தெரிந்து கொள்ளலாம் என சென்னை பல்கலைக்கழகம் வெளியீட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Categories
உலக செய்திகள்

வரிபுலியுடன் வம்பு சண்டைக்கு சென்ற நாய்… இணையத்தில் வைரலாகும் வீடியோ… குவிந்து வரும் லைக்குகள்…!!!!

வனவிலங்குகள் பொதுவாக காட்டில் உள்ள பிற விலங்குகளுடன் சண்டை இட்டுக் கொள்வது வழக்கமாகும். அது இரைக்காகவோ அல்லது இது எங்க ஏரியா இன்று உறுதி செய்வதற்காகவோ இந்த மோதல் நடைபெறுகிறது. இவற்றில் நாய் மற்றும் பூனை விதிவிலக்கல்ல ஆனால் உருவத்தில் பெரிய வேட்டையாடி வாழக்கூடிய தன்மை கொண்ட வரிப்புலி ஒன்றுடன் வீட்டில் வளர்க்கப்படும் செல்லப்பிராணியான கோல்டன் ரிட்ரீவர் வகையைச் சேர்ந்த நாய் ஒன்று வம்பு சண்டைக்கு சென்ற வீடியோ ஒன்று பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. அனிமல்ஸ் பவர் […]

Categories
Tech டெக்னாலஜி

FACEBOOK பயனாளர்களே…. உடனே இத செய்யுங்க…. இல்லனா மிகப்பெரிய ஆபத்து….!!!!

உலக அளவில் பல கோடி வாடிக்கையாளர்களால் சமூக வலைதளமான பேஸ்புக் பயன்படுத்தப் படுகிறது. இந்த பேஸ்புக் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு மெட்டா நிறுவனம் தற்போது ஒரு முக்கிய எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, தற்போது ஆன்லைன் பண பரிவர்த்தனைகள் அதிகரித்ததால் ஆன்லைன் மோசடிகளும் அதிகரிக்க தொடங்கி விட்டது. சமீபத்தில் சேவா என்ற தொழில்நுட்ப வைரஸ் குறித்த தகவல் வெளியானது. இந்த சேவா வைரஸ் ஹேக்கர்களால் உருவாக்கப்பட்டது. இதை பயன்படுத்தி நம்முடைய தரவுகளை திருடுகிறார்கள். அதோடு வங்கி கணக்கில் இருக்கும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“சமுத்திரகனி அலுவலகத்திற்குள் புகுந்த மர்ம பெண்”…. தீவிர விசாரணையில் போலீசார்….!!!!!

சமுத்திரக்கனியின் அலுவலகத்திற்குள் புகுந்த மர்ம பெண் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள். தமிழ் சினிமா உலகில் பிரபல நடிகராகவும் இயக்குனராகவும் வலம் வருகின்றார் சமுத்திரக்கனி. இவரின் அலுவலகம் மதுரவாயல் ஆலப்பாக்கம் அஷ்டலட்சுமி நகர் 10வது தெருவில் இருக்கின்றது. இந்த அலுவலகத்திற்குள் மர்ம பெண் ஒருவர் புகுந்து வளாகத்தினுள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரில் ஏறி அங்கிருந்த மழைக்கோட்டை எடுத்து போட்டுக்கொண்டு சென்றிருக்கின்றார். இது அலுவலகத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்தது. இது குறித்து அலுவலக ஊழியர்கள் […]

Categories
உலக செய்திகள்

இவர் வெளியேறியது தான் அனைத்திற்கும் காரணம்… கடும் கோபத்தில் இளவரசர் வில்லியம்…!!!

பிரிட்டன் மன்னர் சார்லஸ் மற்றும் இளவரசர் ஆண்ட்ரூஸ் இருவரால் அரண்மனையை விட்டு, ஒரு அதிகாரி வெளியேறியதற்கு இளவரசர் வில்லியம் கடும் கோபத்தில் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அரண்மனையிலிருந்து வெளியேறிய Sir Christopher Geidt என்ற அதிகாரி,  பொறுப்பில் இருந்திருந்தால் ஹாரி மற்றும் மேகன் நிச்சயம் வெளியேறி இருக்க மாட்டார்கள் என்று இளவரசர் வில்லியம் கருதுவதாக கூறப்பட்டிருக்கிறது. பிரிட்டனின் முன்னாள் ராணுவ அதிகாரியாக இருந்த Sir Christopher Geidt, இளவரசர் வில்லியம் மற்றும் மகாராணியார் குடும்பத்திற்கு மிகவும் நெருக்கமானவர். சுமார், […]

Categories
தேசிய செய்திகள்

மகப்பேறு சிகிச்சையின் போது 7ம் வகுப்பு மாணவி, குழந்தை பலி… நடந்தது என்ன…? பெரும் சோகம்…!!!!!

மகப்பேறு சிகிச்சையின் போது ஏழாம் வகுப்பு மாணவி மற்றும் குழந்தை உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கந்தம்மால் மாவட்டத்தில் உள்ள ரெய்கியா சமுதாய சுகாதார மையத்தில் வியாழக்கிழமை அனுமதிக்கப்பட்ட நிறைமாத கர்ப்பிணியாக இருந்த 13 வயது சிறுமிக்கு மகப்பேறு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் அவரும் அவருக்கு பிறந்த ஆண் குழந்தையும் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கடந்த செப்டம்பர் 24ஆம் தேதி அந்த சிறுமி கர்ப்பிணியாக இருப்பதை அறிந்த பள்ளி தலைமை ஆசிரியர் […]

Categories
தேசிய செய்திகள்

31 க்கும் 35 க்கும் இடையேயான விஷயம்….! பெண்கள் உருக அவர் என்ன ஹீரோவா….? கடுப்பான நீதிபதி…!!

இளைஞர் ஒருவர் மீது மும்பை உயர்நீதிமன்றத்தில் 31 வயது பெண் ஒருவர் வழக்கு தொடர்ந்து உள்ளார். அந்த வழக்கில் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் தன்னை திருமணம் செய்து கொள்கிறேன் என்று கூறி பாலியல் வன்கொடுமை செய்து திருமணம் செய்து கொள்ள தற்போது மறுக்கிறார். மேலும் தன்னிடம் 21 லட்சம் பணம் மோசடியும் செய்துள்ளார். மேலும் அந்த இளைஞர் இதேபோன்று பல பெண்களோடு பழகி ஏமாற்றுகிறார் என்று தெரிவிக்கப்பட்டது. இதை கேட்ட நீதிபதி, பெண்கள் எல்லாம் அவருக்காக உருகுவதற்கு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ராஜராஜ சோழன் இந்துவா? சைவமா? வைணவமா?…. விளக்கமளித்த சரத்குமார்….!!!!!!

மன்னர் ராஜ ராஜ சோழன் குறித்து சரத்குமார் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கின்றார். மன்னன் ராஜராஜ சோழன் இந்து மதத்தை சேர்ந்தவரா? சைவமா? வைணவமா? என பல தரப்பில் இருந்து பல கருத்துக்கள் வெளியாகி விவாதத்திற்கு உள்ளாகி வருகின்றது. இந்த நிலையில் இது குறித்து சரத்குமார் கருத்து தெரிவித்துள்ளார். மக்கள் நலனுக்காக நிர்வாக சிந்தனையில் கவனம் செலுத்தாமல் பின்னோக்கிச் சென்று வரலாற்றை சாதித்த மன்னர்களின் புகழை ஆராயாமல் சமயத்தை ஆராய்ந்து இது உண்மையா? பொய்யா? என மீண்டும் […]

Categories
உலக செய்திகள்

இந்தியா விரும்பும் நாட்டிலிருந்து எண்ணெய்யை வாங்குமா….? பிரபல நாட்டு மத்திய மந்திரி பேச்சு….!!!!

இந்தியா எந்த நாட்டிடமிருந்து தேவையான எண்ணெய்யை வாங்கும் என அமெரிக்கா மத்திய பெட்ரோலியம் துறை மந்திரி பேசியுள்ளார். அமெரிக்க நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறை மந்திரி ஹர்தீப் சிங் புரி அந்நாட்டின் பெட்ரோலிய துறை மந்திரி ஜென்னிபர் கிரான்ஹோம் மற்றும் ஜோ பைடன் நிர்வாகத்தில் உள்ள பிற உயர்மட்ட அதிகாரிகளையும் நேரில் சந்தித்து பேசினார். இதனை தொடர்ந்து, வாஷிங்டன் நகரில் செய்தியாளர்கள் சந்திப்பில் அவரிடம், எரிபொருள் வாங்குவதில் ரஷ்யாவை சார்ந்து […]

Categories
தேசிய செய்திகள்

மண்டையில் முட்டிய மாணவி…. கழிவறைக்குள் வைத்து கூட்டு பாலியல் பலாத்காரம்…. சக மாணவர்கள் வெறிச்செயல்…!!!

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் டெல்லியில் உள்ள கேந்திர வித்யாலயா பள்ளியில் 11ஆம் வகுப்பு மாணவி ஒருவர் பயின்று வருகிறார். இந்த மாணவி வகுப்பறைக்குள் செல்லும் பொழுது எதிர்ப்பாராத விதமாக இரண்டு சீனியர் மாணவர்கள் மீது மோதி உள்ளார். ஆனால் அந்த மாணவி அந்த மாணவர்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளார். இருப்பினும் கோபமடைந்த அந்த இரண்டு மாணவர்களும் மாணவியை கடுமையாக தாக்கி பள்ளிக்கூட கழிவறைக்குள் இழுத்துச் சென்று கூட்டு பாலில் வன்கொடுமை செய்துள்ளனர். இதுகுறித்து அந்த மாணவி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடடே! மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் புடவைகள் ஏலம்…. பிரபல இயக்குனர் வெளியிட்ட தகவல்…!!!

“இங்கிலீஷ் விங்கிலீஷ்” படத்துக்காக நடிகை ஸ்ரீதேவி அணிந்து நடித்த புடவைகள் அனைத்தையும் ஏலத்தில் விட முடிவு செய்துள்ளனர். ஸ்ரீதேவி இந்திய திரைபடத் துறையில் ஒரு புகழ்பெற்ற நடிகை ஆவார். இவர் ரஜினிகாந்த், கமல்ஹாசன், சிரஞ்சீவி, அமிதாப்பச்சன், மம்முட்டி, அம்பரீஷ் உள்பட அனைத்து மொழி நடிகர்களுடன்  நடித்துள்ளார். 1967 ஆம் ஆண்டு ‘கந்தன் கருணை’ என்ற தமிழ் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னர், பாரதிராஜாவின் ‘16 வயதினிலே’ படத்தின் மூலம் பிரபலமானார். பின்னர் இந்தி, மலையாளம், தமிழ், […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடடே….! மகிழ்ச்சியாக இருப்பது எப்படி….? தீர்வு சொல்லும் நடிகை சதா…. செம வைரல்….!!!!

 நடிகை சதாவின் இன்ஸ்டாகிராம் பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழில் ஜெயம், எதிரி, வர்ணஜாலம், அந்நியன், பிரியசகி, திருப்பதி, மற்றும் உன்னாலே உன்னாலே போன்ற திரைப்படங்களில் நடித்தவர்  சதா. தற்போது தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாள படங்களிலும் நடித்து வருகின்றார். இந்நிலையில் மகிழ்ச்சியாக வாழ்வது எப்படி என்று இன்ஸ்டாகிராமில் ஒரு பதிவை சதா வெளியிட்டுள்ளார். இது குறித்து வெளியிட்டுள்ள பதிவில் அவர் கூறியதாவது, “வாழ்க்கையில் அனைவரும் இருக்க வேண்டிய ஒரே இலட்சியம் எப்போதும் சந்தோஷமாக இருப்பது […]

Categories
உலக செய்திகள்

கமிலா முதல் கணவரை விவாகரத்து செய்தது ஏன்…. மன்னர் சார்லஸை மணப்பதற்கு முன்…. நடந்த விவாகாரம் என்ன….?

கமிலா தனது முதல் கணவர் ஆண்ட்ரூ பார்க்கர் பவுல்ஸை விவாகரத்து செய்ததற்கான உண்மை காரணம் தெரிய வந்துள்ளது. கமிலாவுக்கும், ஆண்ட்ருவுக்கும் கடந்த 1973- ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் கடந்த 1995-ஆம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்துள்ளனர். இந்த தம்பதிக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர். அதன் பின்னர் கமிலா, சார்லஸை கடந்த 2005 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். சார்லஸ் – கமிலா என்ன தான் தாமதமாக திருமணம் செய்து கொண்டாலும் இவர்கள் இருவரும்  […]

Categories
சினிமா தமிழ் சினிமா

செம! மாஸ்…. திரிஷாவுடன் இணையும் நயன்தாரா…. எந்தப் படத்தில் தெரியுமா…? புதிய அப்டேட்டால் குஷியில் ரசிகர்கள்….!!!!

மோகன்லால் நடிப்பில்  தமிழ், மலையாள மொழிகளில் தயாராகும் “ராம்” திரைப்படத்தில் திரிஷா நடித்து வருகின்றார். தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நயன்தாராவும், திரிஷாவும் நெருங்கிய நண்பர்களாக இருக்கின்றார்கள். ஏற்கனவே விக்னேஷ் சிவன் இயக்கிய “காத்து வாக்குல ரெண்டு காதல்” திரைப்படத்தில் நயன்தாராவுடன், த்ரிஷாவும் நடிப்பதாக உள்ளது. ஆனால் கடைசி சமயத்தில் திரிஷாவுக்கு பதிலாக சமந்தாவை ஒப்பந்தம் செய்துள்ளனர். தற்போது ஜித்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால் நடிக்க தமிழ், […]

Categories
மாநில செய்திகள்

நாளை ஒருநாள் பயிற்சி முகாம்…. போட்டித்தேர்வுக்கு தயாராவோர் மிஸ் பண்ணிடாதீங்க….!!!

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தில் வருடம் தோறும் தகுதி வாய்ந்த பணியாளர்களை பிரிவு பி மற்றும் சி பணிகளுக்கு போட்டித் தேர்வு நடத்தி தேர்வு செய்யப்படுகிறது. இந்த வருடமும் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் இந்த போட்டி தேர்வுகளில் பங்கேற்று பெருமளவு வெற்றி பெற வேண்டும் என்ற உயரிய நோக்கத்தோடு மனித வள மேலாண்மை துறை மற்றும் தமிழ்நாடு மேம்பாட்டு கழகம் ஆகிய துறைகள் இணைந்து இந்த […]

Categories
தேசிய செய்திகள்

மாணவர்களின் தற்கொலையை தடுக்க இதுதான் தீர்வா…? வைரலாகும் புகைப்படம்…!!!

இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான மாணவர்கள் தங்களுடைய வாழ்க்கையிலோ அல்லது தேர்விலோ தோல்வியை சந்திக்கும் பொழுது அந்த மனநிலையை தாங்கிக்கொள்ள முடியாத நிலைமைக்கு சென்று தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு தவறான முடிவுகளை எடுத்து வருகின்றனர். பிரச்சனைகளுக்கு எப்பொழுதுமே தற்கொலை என்பது தீர்வாகாது. தற்கொலை செய்யும் எண்ணத்தில் இருப்பவர்களுக்கு நல்ல வழி காட்டுவதற்காக பல்வேறு ஆலோசனை மையங்களும் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் ராஜஸ்தானில் உள்ள கோட்டா நகரம் NEET, JEE உள்ளிட்ட நுழைவுத் தேர்வுகளுக்கான பயிற்சி மையங்களுக்கு […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

நாளைய (09-10-2022) நாள் எப்படி இருக்கும்…? இதோ உங்கள் ராசிக்கு…!

நாளைய  பஞ்சாங்கம் 09-10-2022, புரட்டாசி 22, ஞாயிற்றுக்கிழமை, பௌர்ணமி திதி பின்இரவு 02.25 வரை பின்பு தேய்பிறை பிரதமை. உத்திரட்டாதி நட்சத்திரம் மாலை 04.20 வரை பின்பு ரேவதி. நாள் முழுவதும் அமிர்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1. பௌர்நமி விரதம். இராகு காலம் – மாலை 04.30 – 06.00, எம கண்டம் – பகல் 12.00 – 01.30, குளிகன் –  பிற்பகல் 03.00 – 04.30, சுப ஹோரைகள் – காலை 7.00 – 9.00, பகல் 11.00 – 12.00 , மதியம் 02.00 – 04.00,  மாலை 06.00 – 07.00, இரவு 09.00 – 11.00. நாளைய ராசிப்பலன் –  09.10.2022 மேஷம் உங்களின் […]

Categories
உலக செய்திகள்

மர்மநபர்கள் வெறிச்செயல்…. துண்டுகளாக்கப்பட்ட காளி கோயிலின் சாமி சிலைகள்…!!!

வங்காள தேசத்தில் காளி கோவிலில் இருக்கும் சாமி சிலையை மர்ம நபர்கள் சேதப்படுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வங்காளதேசத்தின் ஜெனைதா பகுதியில் அமைந்துள்ள காளி கோயிலில் நள்ளிரவு நேரத்தில்,  நுழைந்த மர்ம நபர்கள் சாமி சிலைகளை உடைத்து, துண்டுகளாக்கி அதனை எடுத்து சென்று சிறிது தூரத்தில் வீசி எறிந்துவிட்டு சென்றுள்ளனர். காவல்துறையினர் இது தொடர்பில் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகிறார்கள். நவராத்திரி கொண்டாட்டங்கள் நிறைவு பெற்று, ஆற்றில் சிலைகளை கரைக்கும் நேரத்தில் […]

Categories
அரசியல்

PRO KABADI 2022: இம்முறை கோப்பையை வெல்லப் போவது யார்…..? அதிகரிக்கும் எதிர்பார்ப்பு….!!!!!

பெங்களூருவில் ப்ரோ கபடி சீசன் 9 நேற்று தொடங்கியுள்ளது. இந்த போட்டியில் மொத்தம் 12 அணிகள் பங்கு கொள்கின்றனர். இந்த போட்டி டிசம்பர் மாதம் வரை நடைபெறும் நிலையில், ஸ்டார் ஸ்போர்ட்ஸ் டிவி மற்றும் டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டாரில் நேரடியாக ஒளிபரப்பப்படும். இந்நிலையில் நேற்று நடைபெற்ற போட்டியில் தபாங் டெல்லி அணியினர் யு மும்பா அணியுடனும், பெங்களூரு புல்ஸ் அணியினர் தெலுங்கு டைட்டன்ஸ் அணியுடனும், ஜெய்ப்பூர் பிங்க் பந்தர்ஸ் அணியினர் உபி யோதா அணியுடனும் மோதினர். […]

Categories
புதுச்சேரி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

குஷியோ! குஷி….. அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு….. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!

அரசு ஊழியர்களுக்கு அகவிலை படியானது அதிகரிக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தியாவில் மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒவ்வொரு வருடமும் ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் அகவிலை படியானது அதிகரிக்கப்படும். இந்த அகவிலைப்படியானது பணவீக்கத்தை பொறுத்து அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு நிர்ணயிக்கப்படுகிறது. அந்த வகையில் தற்போது மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலை படியானது 34 சதவீதத்திலிருந்து 38 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் மத்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் இருக்கும் புதுச்சேரியிலும் அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியானது உயர்த்தப்பட்டுள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

தொடர்ந்து பெய்யும் கனமழை…. கடும் அவதியில் பொதுமக்கள்…. மஞ்சள் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளதாக தகவல்…..!!!!!

தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் மஞ்சள் எச்சரிக்கை அலர்ட் விடப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் கடந்த விநாயகர் சதுர்த்தியின் போது கனமழை பெய்த நிலையில், அதன் பிறகு மழை பெய்யாமல் வறண்ட வானிலை நிலவியது. இந்நிலையில் கடந்த 3 நாட்களாக மும்பையில் பலத்த கன மழை பெய்து வருகிறது. இதனையடுத்து வருகிற 2 நாட்களுக்கு மும்பை, தானே, பால்கர் மற்றும் கொங்கன் பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது. இதனால்  மஞ்சள் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“தமிழ்நாடு எப்போதும் திராவிட பூமி தான்” முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு திடீர் அதிரடி…..!!!!

முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் கூறியதாவது, தமிழகம் எப்போதும் திராவிட பூமி தான். பெரியார், அண்ணா, அம்பேத்கர் ஆகியோரின் உழைப்பில் உருவான திராவிட சிந்தாந்தம் தமிழகத்தில் வேரூன்றி இருக்கிறது. தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் ஊர்வலம் எப்போதும் நடக்கக்கூடிய ஒன்றுதான். அதற்கு திமுக அரசு வேண்டுமென்றே தடை விதிக்கிறது. இதனால் தான் தமிழ்நாடு இந்து பூமியாக மாறுகிறது போன்ற வாதங்கள் பெரிதாகிறது. திமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்து மின் கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு […]

Categories
உலக செய்திகள்

இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்… பயங்கர துப்பாக்கிசூடு தாக்குதல்…. இருவர் உயிரிழப்பு…!!!

இஸ்ரேல் படையினர் துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தியதில் பாலஸ்தீனத்தை சேர்ந்த இருவர் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்திற்கு இடையே பல வருடங்களாக மோதல் நீடித்துக் கொண்டிருக்கிறது. இஸ்ரேல் நாட்டின் மீது பாலஸ்தீனத்தின் காசா முனையிலிருந்து அடிக்கடி தாக்குதல் நடத்தப்படும். இதற்கு இஸ்ரேல் படையினரும் தகுந்த பதிலடி கொடுப்பார்கள். இந்நிலையில், மேற்கு கரையில் உள்ள ஜெனின் நகரத்தின் அகதிகள் முகாமிற்கு சென்ற இஸ்ரேல் படையினர், முக்கிய குற்றவாளியை தேட அங்கு அதிரடியாக சோதனை மேற்கொண்டார்கள். அந்த சமயத்தில் […]

Categories
உலக செய்திகள்

நேபாள அதிபர் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதி… வெளியான தகவல்…!!!!!

நேபாள அதிபர் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. நேபாள நாட்டின் அதிபராக பித்யா பண்டாரி(61) என்பவர் இருந்து வருகிறார். இவருக்கு திடீரென நேற்றைய தினம் உடல் நலக்குறைவு ஏற்பட்டதை தொடர்ந்து உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். இந்த நிலையில் இது பற்றி அவரது செயலாளரான பேஸ் ராஜ் அதிகாரி செய்தியாளர்களிடம் பேசும்போது, நேபாள அதிபர் பித்யா தேவி பண்டரிக்கு சுகாதார பாதிப்புகள் ஏற்பட்டு இருக்கிறது. அதனால் அவருக்கு குளிர் ஜுரம், இருமல் மற்றும் […]

Categories
மாநில செய்திகள்

தபால் அலுவலகங்கள் மூலம் சர்வதேச பார்சல் சேவை…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

சேலம் கிழக்கு அஞ்சல் கோட்ட முதுநிலை கண்காணிப்பாளர் அருணாச்சலம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தீபாவளி, கிறிஸ்மஸ், பொங்கல் உள்ளிட்ட தொடர்ந்து வரும் பண்டிகை திருவிழா நாட்களில் வெளிநாடுகளில் வேலை பார்க்கும் நபர்கள், கல்வி கற்கும் மாணவர்கள் மற்றும் உறவினர்களுக்கு பரிசு பொருட்கள், ஆடை அணிகலன்கள், உணவு உள்ளிட்ட பொருட்களை இந்திய அஞ்சல் துறை மூலம் அனுப்பி வைக்கலாம். சேலம் பழைய பஸ் நிலைய அருகில் உள்ள சேலம் தலைமை தாபால் அலுவலகத்தில் பிரத்யோக சர்வதேச பார்சல் […]

Categories
மாநில செய்திகள்

லேபிள் ஓட்டும் வேலை செய்யும் திமுக அரசு…. ஜெயக்குமார் கடும் விமர்சனம்…!!!!!

பெருநகர சென்னை மாநகராட்சி ராயபுரம் மண்டல வார்டு 52 மற்றும் 53 போஜராஜன் நகர் கண்ணன் தெருவை இணைக்கும் வகையில் சுரங்கப்பாதை அமைக்க திட்டமிட்டு வந்தது. அதன்படி ரூ.13.40 கோடி மதிப்பில் வாகன சுரங்கப்பாதை அமைக்கும் பணியினை தமிழக நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என். நேரு நேற்று காலை தொடங்கி வைத்தார். அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், சென்னை மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகளின் 70 முதல் 80% பணிகள் முடிவடைந்துவிட்டது இன்னும் 10 […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஆதிபுருஷ் 3டி டீசர்…. “60 தியேட்டரில் திரையிடும் பிரபாஸ்”….!!!!!!

ஆதிபுருஷ் 3டி டீசரை ரசிகர்களுக்காக 60 தியேட்டர்களில் பிரபாஸ் திரையிடுகின்றார். நடிகர் பிரபாஸ் ஆதி புருஷ் திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இத்திரைப்படத்தை ஓம் ராவத் இயக்குகின்றார். கீர்த்தி சனோன் கதாநாயகியாக நடிக்கின்றார். இத் திரைப்படமானது இராமாயணக் கதையைக் கொண்டு உருவாக்கப்படுகின்றது. இப்படத்தில் ராமராக பிரபாஸும் சீதையாக கீர்த்தியும் நடிக்கின்றனர். இத்திரைப்படத்திற்காக பிரபாஸ் தனது தோற்றத்தை  மாற்றியிருக்கின்றார். மேலும் படத்துக்காக பிரபாஸ் வில்வித்தை பயிற்சியையும் மேற்கொண்டுள்ளார். இத்திரைப்படத்தின் ஷூடிங்கானது மும்பை மற்றும் ஹைதராபாத்தில் பிரமாண்டமாக எடுத்து வருகின்றனர். அண்மையில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“அப்பவே ஹின்ட் கொடுத்த ரஜினி”…. நமக்கு தான் புரியலப்பா…. தலைவர் குறித்து பேசும் நெட்டிசன்ஸ்….!!!!!

ரஜினிகாந்த் அப்பவே தெளிவாக க்ளூ கொடுத்திருக்கின்றார் என நெட்டிசன்கள் இணையத்தில் பேசி வருகின்றார்கள். தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக வலம் வருகின்றார் ரஜினிகாந்த். இவர் அரசியலுக்கு வரவேண்டும் என ரசிகர்கள் ஆசைப்பட்டு வந்த நிலையில் சென்ற 2020 ஆம் வருடம் இப்ப இல்லன்னா எப்பவும் இல்லை எனக் கூறி அரசியலுக்கு வருவதை அறிவித்தார். ஆனால் உடல்நல பிரச்சனையால் அரசியலுக்கு வர முடியவில்லை என விலகினார். தற்பொழுது நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வருகின்றார். ரஜினி […]

Categories
உலக செய்திகள்

வெடிகுண்டு தாக்குதலில்…. ரஷ்யாவின் முக்கிய பாலம் கடும் சேதம்… வெளியான அறிவிப்பு…!!!

ரஷ்ய நாட்டுடன் கிரீமிய தீபகற்பத்தை சேர்க்கும் முக்கியமான பாலம் குண்டு வெடித்ததில் கடும் சேதமடைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கிரீமிய தீபகற்ப பகுதியானது, ரஷ்ய நாட்டுடன் சேர்க்கப்பட்ட பிறகு அந்நாட்டின் அதிபர் விளாடிமிர் புடின், கடந்த 2018 ஆம் வருடத்தில் ஒரு புதிய பாலத்தை அமைத்தார். இந்தப் பாலம், கெர்ச் ஜனசந்தியின் இடையில் சுமார் 19 கிலோமீட்டர் தூரத்திற்கு அமைக்கப்பட்டிருக்கிறது. ரஷ்ய நாட்டின் முக்கியமான நிலப்பரப்போடு கிரீமிய தீபகற்பத்தை ஒன்று சேர்க்கிறது. ரயில்களும், மற்ற வாகனங்களும் செல்லும் வகையில் இரண்டு […]

Categories
மாநில செய்திகள்

“தனியாரை விட குறைந்த சம்பளம் கொடுக்கும் அரசு”…. கடுமையாக விமர்சித்த ஓபிஎஸ்….!!!!

தமிழகத்தில் LKG, UKG வகுப்புகளுக்கான சிறந்த ஆசிரியர்களுக்கு மாத சம்பளம் ரூ.5,000 என்பதை உயர்த்த ‌வேண்டும் என்று ஓபிஎஸ் வலியுறுத்தியுள்ளது. இது‌குறித்து முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 2,381 எல்கேஜி மற்றும் யுகேஜி வகுப்புகளுக்கான சிறப்பு ஆசிரியர்களை நியமித்துக் கொள்ள அனுமதி அளித்தும், அவர்களுக்கான சம்பளத்தை நிர்ணயித்தும் பள்ளி கல்வித்துறை ஒரு அரசாணை வெளியிட்டுள்ளது. இந்த அரசாணையில் மேற்படி சிறப்பு ஆசிரியர்களுக்கான மாத சம்பளம் ரூ.5000 என்றும் இல்லம் தேடி கல்வி திட்டத்தில் பணிபுரிபவர்களுக்கு முன்னுரிமை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

என்னால இது முடியாது…. “புது பட ஷூட்டிங்கை கேன்சல் செய்த சிவாங்கி”….!!!!!!

சிவாங்கி தனது திரைப்படத்தின் ஷூட்டிங்கை கேன்சல் செய்து விட்டதாக செய்தி வைரலாகி வருகின்றது. விஜய் டிவியில் நிறைய நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வருகின்றன. அந்த வகையில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் அறிமுகமானவர் சிவாங்கி. இதனையடுத்து ”குக் வித் கோமாளி” நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் இவர் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலம் ஆனார். இவர் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானதால் பட வாய்ப்புகளும் வந்து கொண்டிருக்கின்றது. இவர் நடிப்பில் அண்மையில் டான் திரைப்படம் வெளியானது. இதையடுத்து […]

Categories
மாநில செய்திகள்

தமிழக ரேஷன் கடைகளில் இனி….. இப்படித்தான் பொருட்கள் வழங்கணும்…. ஊழியர்களுக்கு அரசு திடீர் எச்சரிக்கை….!!!!

தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளில் கட்டுப்பாடற்ற பிரிவின் கீழ் மளிகை மற்றும் சமையல் எண்ணெய் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது.அவை தரமற்ற இருப்பதுடன் பாக்கெட்டுகளில் தயாரிப்பு தேதி மற்றும் காலாவதி தேதி இருப்பதில்லை எனவும் பொதுமக்கள் தொடர்ந்து புகார்கள் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் ரேஷன் கடைகளில் பதிவாளரால் அங்கீகரிக்கப்பட்ட மற்றும் நிலை குழுவால் அங்கீகரிக்கப்பட்ட பொருட்களை தவிர வேறு எந்த பொருட்களையும் விற்பனை செய்யக்கூடாது எனவும் ரேஷன் கடைகளில் விற்கப்படும் கட்டுப்பாடற்ற பொருட்கள் தரமாக இருப்பதை […]

Categories
உலக செய்திகள்

வீட்டுக்காவலில் இருக்கும் இம்ரான் கான்…. எந்த நேரத்திலும் கைது?…

பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமரான இம்ரான் கான், எப்போது வேண்டுமானாலும் கைதாக நேரிடும் என்ற தகவல் வெளியாகியிருக்கிறது. பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமரான இம்ரான் கான், மீது தெஹ்ரீக் -இ- இன்சாப் என்ற கட்சிக்காக பல நாடுகளில் சட்டவிரோதமான முறையில் பணம் வாங்கியதாக குற்றம் சாட்டப்பட்டது. இது குறித்து பெடரல் ஏஜென்சி விசாரணை மேற்கொண்டது. அதில் பத்துக்கும் அதிகமான வங்கி கணக்குகள் தொடங்கி பிற நாடுகளிலிருந்து பணம் பெற்றதாக தெரிவிக்கப்பட்டது. எனவே தற்போது, அவர் எந்த நேரத்திலும் […]

Categories
அரசியல்

இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம்….!!!

கடந்த சில நாட்களாக தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது. இந்த செய்தி இல்லத்தரசிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.40 உயர்ந்துள்ளது. இதனையடுத்து 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் ரூ.38,720-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.5 உயர்ந்துள்ளது. இதனால் ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.4,840-க்கு விற்பனை ஆகிறது. மேலும் ஒரு […]

Categories
தேசிய செய்திகள்

குடும்ப தலைவிகளுக்கு திடீர் அறிவிப்பு…. மகிழ்ச்சி அறிவிப்பு…. இனி கம்மி விலையில் வாங்கலாம்….!!!!

ஹிந்துஸ்தான் யூனிலீவர் நிறுவனம் மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் சோப்புகளின் விலைகளை இரண்டு சதவீதம் முதல் 19 சதவீதம் வரை குறைத்துள்ளது. அதன்படி surf Excel, rin, lifebuoy, dove, wheel green bar, lux soap உள்ளிட்ட பொருட்களின் விலை குறைக்கப்பட்டுள்ளது. சோப்பு தயாரிக்கும் மூலப் பொருட்களின் விலை குறைந்துள்ளதால் இரண்டு வருடங்களாக அதிகரித்த விலை தற்போது குறைக்கப்பட்டுள்ளது.இந்த மாதம் இறுதியில் இந்த புதிய விலையில் பொருட்கள் சந்தைக்கு வரும் என கூறப்படுகிறது. இந்த அறிவிப்பு இல்லத்தரசிகள் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மாணவர்களுக்கு….. ‘ நீட் விலக்கு கிடைக்கும் வரை பயிற்சி’…. அமைச்சர் அன்பில் மகேஷ்…..!!!!

சென்னை அண்ணா பல்கலையில் நடைபெற்ற தமிழ்நாடு அறக்கட்டளை ஆண்டு விழாவில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி கலந்து கொண்டார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், பள்ளி மாணவர்களிடையே போதை பொருள் விளக்கம் குறித்து கண்காணிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அதனால் மாணவர்கள் போதை பொருள் பழக்கத்திலிருந்து விடுபட சிற்பி திட்டம் பயனுள்ளதாக இருக்கும்.போதைப் பொருள் இல்லா வளாகங்களாக பள்ளிக்கூடங்கள் மாற வேண்டும் என்பதுதான் அரசின் நோக்கம். நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

42 மாணவிகள்… திக் திக் பயணம்… பேக்கரிக்குள் நுழைந்த பேருந்து…. கோர விபத்து…..!!!!

சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே வீராச்சி பாளையத்தில் விவேகானந்தா மகளிர் கல்லூரி ஒன்று செயல்பட்டு வருகிறது. அந்த கல்லூரியில் படிக்கும் 42 மாணவிகள் கல்லூரி முடித்துவிட்டு கல்லூரி பேருந்தில் சென்றனர்.இந்நிலையில் கோவையிலிருந்து சேலம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் சின்னா கவுண்டனூர் நான்கு ரோடு சந்திப்பில் வலது புறம் திரும்பி சங்ககிரி நோக்கி சென்ற போது சேலத்தில் இருந்து எதிரே வந்த கன்டெய்னர் லாரி மோதி பேருந்து விபத்துக்குள்ளானது. அப்போது கல்லூரி பேருந்து ஓட்டுனர் சண்முகம் மற்றும் கண்டைனர் […]

Categories
மாநில செய்திகள்

ரூ.70,000 சம்பளத்தில்… மத்திய அரசு நிறுவனத்தில் வேலை வாய்ப்பு… வெளியான அறிவிப்பு… உடனே அப்ளை பண்ணுங்க…!!!!!

ரைட்ஸ் நிறுவனத்தின் நிரப்பப்பட உள்ள துணை பொது மேலாளர், உதவி மேலாளர் பணியிடங்களுக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது. இதற்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. பணி:Deputy general manager சம்பளம் மாதம் 70,000 – 2,00,000 வயதுவரம்பு:1.9.2022 தேதியின்படி ஐம்பதுக்குள் இருக்க வேண்டும். பணி:Assistant manager சம்பளம் மாதம் 50,000-1,60,000 வயதுவரம்பு: 1.9.2022 தேதியின்படி 40க்குள் இருக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் முறை: பணி அனுபவம் எழுத்து தேர்வு மற்றும் நேர்முக தேர்வு போன்ற அடிப்படையில் தகுதியானவர்கள் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

பேருந்தில் திடீர் தீ விபத்து…. அலறியடித்து ஓடிய பயணிகள்…. ஓட்டுனரின் துரிதமான செயல்….!!!

பேருந்தில் திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவிலில் இருந்து அரசு பேருந்து நேற்று மாலை 6 மணிக்கு குமுளி நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தில் 40 பயணிகள் இருந்துள்ளனர். இந்நிலையில் தோவாளை புதூர் அருகே சென்ற போது என்ஜினில் இருந்து புகை வெளியேறியதை பார்த்து அதிர்ச்சியடைந்த ஓட்டுநர் பெருந்தை நிறுத்திவிட்டார். உடனே சுதாரித்துக் கொண்ட ஓட்டுநர் தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தார். இதற்கிடையில் அலறி சத்தம் போட்டபடி பயணிகள் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

காதல் விவகாரம் காரணமா…..? வாலிபரின் அவசர முடிவால்….. கதறி அழும் குடும்பத்தினர்….!!!

வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மஞ்சாலு மூடு பகுதியில் கனகராஜ்-அனிதா தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு கனகராஜ் இறந்து விட்டதால் அனிதா தனது மகன்களான அல்ஜின் ஷால்(22), ஆண்ட்ரோ ஷால் ஆகிருடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் மருத்துவத்துறையில் ரேடியாலஜி பிரிவில் டிப்ளமோ படித்து முடித்த அல்ஜின் ஷால் வேலை கிடைக்காததால் தற்போது கூலி வேலைக்கு சென்று வந்துள்ளார். இவர் ஒரு பெண்ணை காதலித்து வந்ததாக […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

சாப்பாடு கொடுப்பதற்கு சென்ற தாய்….. ஆட்டோ ஓட்டுனர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!!

ஆட்டோ ஓட்டுநர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அஞ்சு கிராமத்தில் ஆட்டோ ஓட்டுனரான மகேந்திரன்(39) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சிந்தாமணி என்ற மனைவியும், இரண்டு மகன்களும் இருக்கின்றனர். கடந்த 8 மாதங்களுக்கு முன்பு கணவன் மனைவிக்கு இடையே. ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சிந்தாமணி தனது கனவை விட்டு பிரிந்து தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார். அதிலிருந்து மன உளைச்சலில் இருந்த மகேந்திரன் யாரிடமும் பேசாமல் தனியாக இருந்துள்ளார். கடந்த […]

Categories
தேசிய செய்திகள்

ஃபிக்சட் டெபாசிட் வட்டி அதிரடி உயர்வு…. இந்த வங்கி வாடிக்கையாளர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்……!!!

ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்திய நிலையில் பல வங்கிகளிலும் வட்டி விகிதங்கள் தொடர்ந்து உயர்த்தப்பட்டு வருகின்றன.பொதுத்துறை வங்கியாடா கனடா வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சி தரும் வகையில் பிக்ஸட் டெபாசிட் திட்டங்களுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தி உள்ளதாக அறிவித்துள்ளது. இந்த புதிய வட்டி உயர்வு அக்டோபர் 7ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இந்த திட்டத்தில் மூத்த குடிமக்களுக்கான வட்டி விகிதம் 6.4 சதவீதமாகும். புதிய வட்டி விகிதம் லிஸ்ட்: 7 நாள் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

மகளை பார்த்து கொள்ளுமாறு கூறிய தாய்…. முதியவர் செய்த காரியம்…. நீதிபதியின் அதிரடி தீர்ப்பு….!!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தாழக்குடி நடுத்தெருவில் சிதம்பரம் பிள்ளை(60) என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2018-ஆம் ஆண்டு அதே பகுதியில் வசிக்கும் 40 வயதுடைய ஊனமுற்ற மற்றும் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை அவரது தாய் பார்த்து கொள்ளுமாறு முதியவரிடம் விட்டு சென்றுள்ளார். அப்போது முதியவர் அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் சிதம்பரம் பிள்ளையை கைது செய்தனர். இந்த வழக்கினை விசாரித்த நீதிமன்றம் முதியவருக்கு 5 ஆயிரம் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

முன்னுக்கு பின் முரணான பதில்…. 3 பேரை சுற்றி வளைத்த போலீஸ்…. விசாரணையில் தெரிந்த உண்மை….!!!

கஞ்சா வைத்திருந்த மூன்று பேரை போலீசார் கைது செய்தனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள புதுகிராமம் குளத்தின் அருகே போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகப்படும் படியாக நின்று கொண்டிருந்த 3 வாலிபர்களை போலீசார் பிடித்து விசாரணை நடத்தியுள்ளனர். அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளனர். இதனை அடுத்து போலீசார் நடத்திய சோதனையில் அவர்களிடம் 1 கிலோ 200 கிராம் கஞ்சா இருந்து தெரியவந்தது. அவர்களை போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்தனர். […]

Categories
பல்சுவை

நீங்கள் பேஸ்புக் பயன்படுத்துகிறீர்களா?…. உடனே இதை செய்யுங்கள்… மெட்டா விடுத்த எச்சரிக்கை….!!!!

இன்றைய டிஜிட்டல் உலகத்தில் உலகம் முழுவதும் பயன்படுத்தப்பட்டு வரும் facebook மிகவும் பிரபலமானது. தங்களின் தரவு பாதுகாப்பானது மற்றும் யாரும் அவர்களை அச்சுறுத்த மாட்டார்கள் என்ற நம்பிக்கையில் மக்கள் தங்கள் தனிப்பட்ட தகவல்களை பேஸ்புக்கில் பகிர்ந்து கொள்கிறார்கள். இந்த நம்பிக்கை மீண்டும் பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை facebook நிறுவனமான மெட்டா 1 மில்லியன் பைனர்களின் கடவுச்சொல் மூலம் கசிந்ததாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனவே பாஸ்வேர்டை உடனடியாக மாற்றுமாறு பேஸ்புக் எச்சரித்து உள்ளது. மூன்றாம் தரப்பு பயன்பாடுகள் மூலம் […]

Categories
தேசிய செய்திகள்

நிச்சயமான பெண்ணை கொன்று புதைத்து…. தலைமறைவான காதல் ஜோடி…. திடுகிட வைக்கும் பின்னணி…!!!

ஆந்திர மாநிலம் சித்தம்பூட்டைச் சேர்ந்த கொரபுலெட்சுமி (20) என்பர் வசித்து வருகிறார். இவரும் சம்பங்கிப்புட்டைச் சேர்ந்த வண்டலம் கோபால் (21) என்பவரும் காதலித்து வந்தனர். இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த சேதலா நாராயணம்மா என்பவரது இளைய மகள் சேதல காந்தம்மா (21) என்பவருக்கும் கோபாலுக்கும் திருமணம் செய்ய முடிவு செய்து நிச்சயக்கப்பட்டது. அதன்பிறகு கோபால், லட்சுமி காதல் விவகாரத்தை அறிந்த நாராயணம்மா, லட்சுமியை சந்திக்க கூடாது என்று கோபாலை கட்டுக்குள் வைத்தார். மேலும் காந்தம்மாவுடன் கோபாலுக்கு நிச்சயதார்த்தம் […]

Categories
மாநில செய்திகள்

“ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம்”….. சும்மா போயிற மாட்டாங்க… ஆர்.பி.உதயகுமார் எச்சரிக்கை …..!!!!

தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் இந்த தடை சட்டத்தை மீறுபவர்களுக்கான தண்டனை விவரமும் அறிவிக்கப்பட்டுள்ளது.அதன்படி ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபடும் நபர்களுக்கு மூன்று மாத சிறை தண்டனை அல்லது ஐந்தாயிரம் ரூபாய் அபராதம் அல்லது இரண்டுமே தண்டனையாக விதிக்கப்படும்.மேலும் சூதாட்ட விளம்பரங்களை வெளியிடுவோருக்கு 5 லட்சம் அபராதம் அல்லது ஓர் ஆண்டு சிறை அல்லது இரண்டுமே தண்டனையாக விதிக்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது. இந்நிலையில் ஆன்லைன் சூதாட்டம் தடை சட்டம் வெறும் கண்துடைப்பு நாடகமாக […]

Categories
மாநில செய்திகள்

சென்னையில் நாளை(அக்.9) திமுக பொதுக்குழு கூட்டம்… ஏற்பாடுகள் தீவிரம்…!!!!!

சென்னையில் நாளை திமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ளதை முன்னிட்டு ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. திமுகவின் 15ஆவது பொது தேர்தலில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பொதுக்குழு உறுப்பினர்களின் கூட்டம் அக்டோபர் ஒன்பதாம் தேதி காலை 9 மணிக்கு நடைபெற இருக்கிறது. சென்னை அமைந்தகரை பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள செயின் ஜார்ஜ் புள்ளி விங்ஸ் கன்வென்ஷன் சென்டரில் கூட்டம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும். இந்த […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#AsiaCup2022 : ஷபாலி, மந்தனா அபாரம்…. 100 ரன்னில் சுருண்ட வங்கதேசம்…. இந்தியா அசத்தல் வெற்றி.!!

ஆசியக்கோப்பை லீக் போட்டியில் 59 ரன்கள் வித்தியாசத்தில் மகளிர் வங்கதேச அணியை வீழ்த்தியது இந்திய அணி. மகளிருக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் 8ஆவது சீசன் வங்கதேசத்தில் தற்போது நடைபெற்று வருகிறது. இதுவரை நடைபெற்ற ஆசிய கோப்பை தொடரில் 6 முறை இந்திய அணி கோப்பையை வென்றுள்ளது. இதில் நடப்பு சாம்பியன் வங்கதேசம், பாகிஸ்தான் மற்றும் இலங்கை உட்பட 7 அணிகள் பங்கேற்றுள்ளது. இந்த 7 அணிகளும் மற்ற அணிகளுடன் தலா ஒருமுறை மோதவேண்டும்.. லீக் சுற்றின் […]

Categories

Tech |