Categories
உலக செய்திகள்

பிரபல நாட்டு நாணயத்தின் மதிப்பு மீண்டும் வீழ்ச்சியா….? கருத்து தெரிவிக்க மறுத்த பிரதமர்….!!!!

பிரிட்டனில் புதிய சேன்சலர் தனது மினி பட்ஜெட்டை அறிவித்ததைத் தொடர்ந்து, கடந்த வெள்ளிக்கிழமை, 37 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பவுண்டின் மதிப்பு வீழ்ச்சியடைந்ததாக The Sun முதலான அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. மூத்த முதலீடு மற்றும் சந்தை ஆய்வாளரான Susannah Streeter இது குறித்துக் கூறியதாவது, “சறுக்கு மரத்தில் சறுக்குவது போல, பவுண்டின் மதிப்பு வேகமாக கீழ் நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றது. இதுபோன்று இன்று காலை மீண்டும் வரலாறு காணாத அளவுக்கு பவுண்டின் மதிப்பு வீழ்ச்சியடைந்துள்ளது. இந்த […]

Categories
உலக செய்திகள்

அடடே…. பிரபல நாட்டில் மீட்பு படை நாய்க்கு…. சிலை திறப்பா….?

மெக்ஸிகோவில் மீட்பு படையை சேர்ந்த மோப்பநாய் ஃபிரிடாவுக்கு சிலை வைக்கப்பட்டுள்ளது.  கடந்த 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் பேரு உதவி செய்த மெக்ஸிகோவின் மீட்பு படையை சேர்ந்த மோப்பநாய் ஃபிரிடாவுக்கு சிலை அமைக்கப்பட்டுள்ளது. ஃபிரிடா என்ற 13 வயதுடைய மோப்ப நாய் ஓய்வு பெற்ற பின்னும் அதன் அபார திறனும், அழகும் குறையவே இல்லை. இது குறித்து மக்கள் பாதுகாப்பு தேசிய ஒருங்கிணைப்பாளர் லாரா கூறியதாவது, ” இன்று […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

வாகன ஓட்டிகளிடம் பணம் வசூலித்த போலீஸ்காரர்கள்…. அதிரடி நடவடிக்கையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு….!!!!

வாகன ஓட்டிகளிடமிருந்து பணம் வசூலிப்பதாக வந்த புகாரின் அடிப்படையில் இரண்டு போலீஸ்காரர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். விழுப்புரம் மாவட்டத்தில் பெரும்பாக்கம் பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் மதுபான கடத்தல் மற்றும் சட்டவிரோத விற்பனையை தடுக்க மதுவிலக்கு சோதனை சாவடி அமைக்கப்பட்டுள்ளது. இந்த சோதனை சாவடியில் 24 மணி நேரமும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் சோதனை சாவடியில் பணியில் இருந்த தாமஸ்முருகன், போலீஸ்காரர் அருண் ஆகிய இருவரும் ஒன்றிணைந்து அவ்வழியாக வரும் வாகனங்களை […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

போதை பழக்கத்திற்கு அடிமையாகும் மாணவர்கள்…. மருந்து கடைகளில் திடீர் சோதனை…. போலீசாரின் அறிவுரை….!!!

மருந்து கடைகளில் போலீசார் அதிரடியாக ஆய்வு மேற்கொண்டனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் பள்ளி மாணவர்களும், வாலிபர்களும் போதை, கஞ்சா, புகையிலை பழக்கத்திற்கு அடிமையாகின்றனர். இதனை தடுப்பதற்காக போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகரன் பிரசாத் உத்தரவின் படி போலீசார் காமராஜர் பேருந்து நிலையம், காந்தி சந்திப்பு, அண்ணா சிலை சந்திப்பு ஆகிய முக்கிய பகுதிகளில் இருக்கும் மருந்து கடைகளில் சோதனை செய்தனர். அப்போது போதை மாத்திரை, போதை ஊசி மருந்துகள் ஏதேனும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடக்கடவுளே…. அறைக்குள் வைத்து பூட்டி அழ வைத்தார்களா….? பிரபல நடிகைக்கு ஏற்பட்ட அவலம்….!!!!

ஷோரூம் ஒன்றில் சிம்கார்டு வாங்க சென்ற மலையாள நடிகை அன்னா ரேஷ்மாவை அறையில் வைத்து பூட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரபல நடிகை ஒருவர் தனது சிம்கார்டு தொலைந்து விட்டதை அடுத்து புதிய சிம் கார்டு வாங்க தனியார் தொலைத்தொடர்பு அலுவலகம் சென்றுள்ளார். அப்பொழுது அங்குள்ள ஊழியர் ஒருவர் அந்த நடிகையை ஒரு அருகில் வைத்து பூட்டிய சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. “அங்கமாலி டைரீஸ்” என்ற திரைப்படத்தின் மூலம் மலையாள திரையுலகில் அறிமுகமானவர் தான் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“தாலி தோஷம் இருப்பதாக கூறிய பெண்” நூதன முறையில் 30 பவுன் தங்க நகை அபேஸ்…. போலீஸ் விசாரணை….!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அருள்குன்று பகுதியில் ராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தங்கம் என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் தங்கம் வீட்டிற்கு சென்ற ஒரு பெண் தாலி தோஷம் இருப்பதாக கூறியுள்ளார். மேலும் அந்த பெண் வீட்டில் வைத்து பரிகார பூஜைகள் செய்துள்ளார். அப்போது அந்த பெண் கூறியதை கேட்டு தங்கம் 30 பவுன் நகையை பூஜையில் வைத்துள்ளார். இதனை அடுத்து அந்த பெண் தங்க நகைகளை துணியில் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

5 லட்ச ரூபாயை இழந்த அதிகாரி….. காதல் மனைவிக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பெரும் சோகம்….!!!

தனியார் மில் அதிகாரி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள சிங்காநல்லூர் பகுதியில் கிருஷ்ணமூர்த்தி(34) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கீதா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துள்ளார். இந்த தம்பதியினருக்கு 2 மகன்கள் இருக்கின்றனர். இந்நிலையில் கொளப்பலூரில் இருக்கும் தனியார் மில்லில் கிருஷ்ணமூர்த்தி உதவி மேலாளராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் ஆன்லைன் சூதாட்டத்தில்  5 லட்ச ரூபாயை இழந்த கிருஷ்ணமூர்த்தி தனது மனைவியிடம் புலம்பியுள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் 80 சதவீதம் நிறைவு”…. 791 இடங்களில்…. அமைச்சர் கே.என்.நேரு பேட்டி….!!!!!

சென்னையில் மழை நீர் வடிகால் பணிகள் 80 சதவீதம் நிறைவு பெற்றிருப்பதாகவும் தேங்கும் தண்ணீரை அகற்றுவதற்காக 791 இடங்களில் பம்பு செட் அமைக்கப்பட்டு இருப்பதாகவும் கே.என்.நேரு கூறியுள்ளார். சென்னை மாநகராட்சி ராயபுரம் மண்டலம் வார்டு 52 மற்றும் 53 போஜராஜன்நகர், கண்ணன் தெருவை இணைக்கும் வகையில் ரயில்வே சந்திக்கதவு 11 ஏ-ல் வாகன சுரங்கப்பாதை அமைக்கப்பட இருக்கின்றது. இதற்காக 37 மீட்டர் நீளம், 6 மீட்டர் அகலத்தில் மொத்தம் 20 கோடி செலவில் இந்த பாதையானது அமைக்கப்பட […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

பெற்றோரிடம் கதறி அழுத சிறுமி…..வாலிபர் செய்த காரியம்…. போக்சோவில் தூக்கிய போலீஸ்….!!#

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த நபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். ஈரோடு மாவட்டத்திலுள்ள ஒரு கிராமத்தில் சுபாஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் தள்ளு வண்டியில் உணவகம் நடத்தி வருகிறார். இந்நிலையில் வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்த 10 வயது சிறுமிக்கு சுபாஷ் பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்து அழுதுள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் ஈரோடு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

வீட்டை விட்டு வெளியேற்றப்பட்ட பெண்….. கணவர் உள்பட 4 பேர் மீது வழக்குபதிவு….. போலீஸ் விசாரணை….!!!

வரதட்சணை கேட்டு பெண்ணை கொடுமைப்படுத்திய கணவர் உள்பட 4 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்தனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள விருவீடு கிராமத்தில் பரமேஸ்வரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரியங்கா(28) என்ற மகள் இருக்கிறார். இவர் நிலக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒரு புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது, கடந்த 2016-ஆம் ஆண்டு பிரியங்காவுக்கும் பெரியகுளம் தேவதானப்பட்டியில் வசிக்கும் ஜோதிபாஸ் எல்லோருக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த தம்பதியினருக்கு ரித்வான் என்ற ஐந்து வயதில் […]

Categories
உலக செய்திகள்

மன்னர் சார்லஸால் புதிய பட்டம் பறிக்கப்படுமா…? கோரிக்கையில் கையெழுத்திட்ட மக்கள்…!!!!!!

பிரித்தானிய ராஜ குடும்பமானது தொன்மையான அடக்குமுறை பாரம்பரியம் கொண்டது என வேல்ஸ் கவுன்சில் உறுப்பினர் ஒருவர் குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார். இந்த நிலையில் தற்போது வாக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது. ராணியார் இரண்டாம் எலிசபெத் காலமானதை அடுத்து மன்னராக சார்லஸ் முடிசூட இருக்கும் தருணத்தில் இந்த முடிவிற்கு வேலஸ் கவுன்சில் வந்திருக்கின்றது. மேலும் ராணியாரின் மறைவுக்குப் பின் வேல்ஸ் இளவரசர் பட்டம் ஆனது இளவரசர் வில்லியத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. வேல்ஸ் கவுன்சில் முடிவால் இளவரசர் வில்லியத்திடமிருந்து குறித்த புகைப்படம் பறிக்கப்படுமா என்ற […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

”ஜீரோ”ஆக்கிய எடப்பாடி…! சிரிக்குறத பாருங்க… இதுலாம் நியாயமா ? செல்லூர் பேச்சால் கலகலப்பான ADMK மேடை …!!

அதிமுக சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார், முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜீயை பேச அழைத்த போது, மதுரை மாநகர் மாவட்ட கழக செயலாளர், அமைப்பு செயலாளர், முன்னாள் கூட்டுறவுத் துறை அமைச்சர்,  இந்த மாபெரும் மாநாட்டை ஒருங்கிணைந்து வழிநடத்தி கொண்டு இருக்கின்ற அண்ணன் செல்லூர் ராஜீ அவர்கள், அதிமுக இடைக்கால பொதுச்செயலாளருக்கு பூங்கோத்து கொடுத்து, தன்னுடைய வீர உரையும், சிரிப்பு உரையும் ஆற்றுவார்கள் என தெரிவித்தார். அப்போது விழா மேடையில் இருந்த அதிமுக நிர்வாகிகள் […]

Categories
உலக செய்திகள்

ப்ரஸல்ஸ் வெடிகுண்டு தாக்குதல்… “அதிர்ச்சியில் இருந்து மீள முடியாமல் போனது”… இறுதியில் பெண் எடுத்த அதிர்ச்சி முடிவு…!!!!

ப்ரஸல்ஸில் அமைந்துள்ள சர்வதேச விமான நிலையத்தில் கடந்த 2016 ஆம் வருடம் ஐஎஸ் தீவிரவாதிகள் வெடிகுண்டு தாக்குதலை நடத்தியுள்ளனர். இந்த சம்பவத்தன்று தனது பாடசாலை நண்பர்களுடன் இத்தாலிக்கு செல்வதற்காக 17 வயதான shanthi de corte என்பவர் விமான நிலையத்திற்கு சென்றுள்ளார். இந்த நிலையில் ஐஎஸ் தீவிரவாதிகள் வெடிகுண்டு தாக்குதலை முன்னெடுத்த சூழலில் சம்பவ இடத்திலேயே 32 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 300க்கு அதிகமான காயங்களுடன் தப்பித்துள்ளனர். இதில் லேசான காயங்களுடன் சாந்தி உயர் தப்பித்துள்ளார். ஆனால் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

#BREAKING: சிவசேனா கட்சி சின்னம் முடக்கம் : தேர்தல் ஆணையம் அறிவிப்பு …!!

சிவசேனா கட்சியின் சின்னத்தை முடக்கி தலைமை தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. முன்னாள் முதல்வர் உத்தவ்  தாக்கரே – தற்போதைய முதல்வர் ஏக்நாத் ஷிண்டே இடையே சிவசேனா கட்சி யாருக்கு சொந்தம் என போட்டி நடைபெற்று வரும் நிலையில் சிவ சேனா தலைவர் உத்தவ் தாக்கரே நேற்று தேர்தல் ஆணையத்தில் தமது  தரப்பு விளக்கத்தை சமர்ப்பித்த நிலையில் தேர்தல் ஆணையம் கட்சி சின்னத்தை முடக்குவதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Categories
சினிமா தமிழ் சினிமா

“பொன்னியின் செல்வன் 2 ரிலீஸ் எப்ப தெரியுமா….?” வெளியான மாஸ் அப்டேட்….!!!!!

பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் எப்போது ரிலீஸ் ஆகும் என தகவல் வெளியாகியுள்ளது. மணிரத்தினம் இயக்கத்தில் இரண்டு பாகங்களாக உருவாகி சென்ற 30-ம் தேதி பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல் பாகம் வெளியாகியுள்ளது. இப்படத்தில் கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. மேலும் இத்திரைப்படத்தை மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனமும் லைகா நிறுவனமும் இணைந்து தயாரிக்க படத்திற்கு இசை புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். இத்திரைப்படமானது தமிழ், தெலுங்கு, […]

Categories
ஆட்டோ மொபைல்

பெட்ரோல் வண்டிக்கு bye bye…. ரூ 80000 மதிப்பில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்…. விரைவில் அறிமுகம்….!!!!

இந்திய சந்தையில் ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் புதிய வேரியன்டை அறிமுகம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றது. இந்த வேரியண்டின் பெயர் S1 எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ஆகும். முன்னதாக ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் S1 pro ஸ்கூட்டருக்கு அறிவித்திருந்த ரூபாய் 10 ஆயிரம் தள்ளுபடி சலுகை நீட்டுக்கப்பட்டிருந்தது. மேலும் இந்த புது வேரியண்ட் தீபாவளி சமயத்தில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனுடைய விலை ரூபாய் 80 ஆயிரத்திற்குள் இருக்கும் எனவும் கூறப்படுகிறது. அதன்படி ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் […]

Categories
உலக செய்திகள்

“அனு ஆயுதங்கள் பற்றி புடின் நகைச்சுவை செய்யவில்லை”… அமெரிக்க ஜனாதிபதி எச்சரிக்கை…!!!!!!

அமெரிக்காவின் யார்க் நகரில் ஜனநாயக கட்சி நன்கொடையாளர்கள் மத்தியில் ரஷ்ய ஜனாதிபதி புடினின் அணு ஆயுத அச்சுறுத்தல் பற்றி அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் உரையாற்றியுள்ளார். அதில் தற்போதைய சூழ்நிலையை ரஷ்ய ஜனாதிபதி புடின் உடனும் உலகம் அணு ஆயுத விளிம்பிலிருந்த காலகட்டதுடனும் அமெரிக்க ஜனாதிபதி ஒப்பிட்டு பேசியுள்ளார். தனது தோல்விக்கு பதில் அளிக்கும் விதமாக அணு ஆயுதங்களை பயன்படுத்துவதாக புடின் வழங்கி வரும் அச்சுறுத்தல் 1962ல் கியூபா ஏவுகணை நெருக்கடியைப் போன்றது என அவர் கூறியுள்ளார். […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

ஏற்கனவே திருமணமான நபர்…. சிறுமியை ஏமாற்றி குடும்பம் நடத்திய தொழிலாளி….. நீதிபதியின் அதிரடி தீர்ப்பு….!!

தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதித்து நீதிபதி அதிரடியாக உத்தரவிட்டார். நீலகிரி மாவட்டத்திலுள்ள எருமாடு பகுதியில் மகேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கட்டிட வேலை பார்த்துக் வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி, இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் தன்னுடன் தொழிலாளியாக வேலை பார்க்கும் ஒருவரின் 16 வயது மகளிடம் மகேந்திரன் பேச்சு கொடுத்து பழகியுள்ளார். பின்னர் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி திருமணமானதையும் மறைத்து கடந்த 2018-ஆம் ஆண்டு மகேந்திரன் சிறுமியை கோயம்புத்தூர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிக்பாஸ் பிரபலங்களுடன் செல்பி எடுத்துக் கொண்ட அஜித்… இணையத்தில் ட்ரெண்டாகும் புகைப்படம்…!!!!!

எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி வரும் துணிவு திரைப்படத்தின் முதல் மற்றும் இரண்டாம்  லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி வைரலாக பரவியது. இந்த படம் வங்கி கொள்ளையை மையமாக வைத்து தயாராவதாக ஏற்கனவே கூறப்பட்ட நிலையில் உண்மை கதையில் அஜித் நடித்த வருவதாக புதிய தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த படத்தில் மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி, ஜி எம் சுந்தர், மகாநதி சங்கர், ஜான் கொக்கன் போன்ற முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.     இந்த […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு…… தலை முடியை தானமாக வழங்கிய கல்லூரி மாணவி….. குவியும் பாராட்டுக்கள்….!!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள பந்தலூரில் மணிகண்டன்-லட்சுமி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு அனிதா என்ற மகள் உள்ளார். இவர் கூடலூர் கலை அறிவியல் கல்லூரியில் படித்து வருகிறார். இந்நிலையில் அனிதா மகாத்மா காந்தி பொது சேவை மைய உறுப்பினராக இருக்கிறார். இவர் பெண்களுக்கு புற்றுநோய் பாதிப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த விரும்பினார். எனவே அனிதா தனது தலை முடியை புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தானமாக வழங்கியுள்ளார். அதனை கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய செயலாளர் சிவசுப்பிரமணியம் முன்னிலையில் மகாத்மா […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“காதலியுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்த காளிதாஸ்”….. நடிகைகள் பலரும் வாழ்த்து….!!!!!!

காளிதாஸ் தனது காதலியுடன் எடுத்த புகைப்படத்தை இன்ஸ்டாவில் பகிர்ந்ததற்கு நடிகைகள் பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளார்கள். பாவ கதைகள் என்ற வெப் தொடரில் தங்கம் என்ற கதையில் சதார் என்ற திருநங்கையாக நடித்து அசத்தினார் காளிதாஸ் ஜெயராம். இந்த தொடரின் மூலம் அவருக்கு நல்ல நடிகர் என்ற பெயர் கிடைத்தது. இதன் பின்னர் லோகேஷ் இயக்கத்தில் வெளியாகி வெற்றி பெற்ற விக்ரம் திரைப்படத்தில் கமலின் மகனாக சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் காளிதாஸ். இதையடுத்து பா.ரஞ்சித் இயக்கத்தில் அண்மையில் வெளியான […]

Categories
மாநில செய்திகள்

ஆதார் எண் இல்லாமல் ஆதார் கார்டை டவுன்லோட் செய்வது எப்படி…? இதோ முழு விவரம்…!!!!

மாறிவரும் காலகட்டத்திற்கு தகுந்தார் போல்ஆதார் கார்ட் இன்றைய காலகட்டத்தில் மிக முக்கிய ஆவலமாக மாறி இருக்கிறது. வங்கி கணக்கு தொடர்வது முதல் பல அரசு வேலைக்கு அல்லது போட்டி தேர்வுக்கான படிவத்தை நிரப்புவதற்கு ஆதார் அட்டை தேவைப்படுகிறது ஆதார் எண் இல்லாவிட்டால் குடிமக்களின் பல முக்கிய பணிகள் நிறுத்தப்படுகிறது. இந்த சூழ்நிலையில் யூ ஐ டி ஏ ஐ மக்கள் ஆதார் அட்டையை பாதுகாப்பாக வைத்திருக்க அறிவுறுத்தி வருகிறது இருப்பினும் சில சமயங்களில் ஆதாரத்தை நாம் தொலைத்து […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

மாமியார் வீட்டிற்கு சென்ற இன்ஜினியர்….. எதிர்பாராமல் நடந்த சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!!

பேருந்தில் இருந்து தவறி விழுந்து இன்ஜினியர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் அணை பகுதியில் ஜியாஉல்ஹக்(34) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பெங்களூரில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் என்ஜினியராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் மாமியார் வீட்டிற்கு சென்ற ஜியாஉல்ஹக் அங்கிருந்து பி.துரிஞ்சிபட்டியில் இருக்கும் உறவினர் வீட்டிற்கு செல்ல முடிவு செய்தார். இதற்காக அவர் தர்மபுரியில் இருந்து பொம்மிடி செல்லும் அரசு பேருந்தில் பயணம் செய்துள்ளார். அந்த பேருந்து செம்மணஅள்ளி அருகே […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

பணப்பையை தவறவிட்ட பெண்…. நேர்மையாக செயல்பட்ட ஆட்டோ ஓட்டுநர்…. குவியும் பாராட்டுகள்…!!

பணப்பையை நேர்மையாக ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனரை துணை போலீஸ் சூப்பிரண்டு பாராட்டியுள்ளார். நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூரில் அப்சல்ஜா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நிஜாமுதீன்(41) என்ற மகன் உள்ளார். இவர் சொந்தமாக ஆட்டோ வைத்து ஓட்டி வந்துள்ளார். இந்நிலையில் நிஜாமுதீனின் ஆட்டோவில் பந்தலூரில் வசிக்கும் காசிராணி என்பவர் பயணம் செய்துள்ளார். இதனை அடுத்து இறங்கும்போது மணிபர்சை ஆட்டோவில் வைத்துவிட்டு காசிராணி சென்று விட்டார். பின்னர் ஆட்டோவில் மணிபர்ஸ் இருந்ததை பார்த்த நிஜாமுதீன் மணிபர்சை போலீசாரிடம் ஒப்படைத்துள்ளார். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இணையத்தில் ட்ரெண்ட் ஆகும் சிவகார்த்திகேயன் பட அப்டேட்… செம குஷியில் ரசிகர்கள்…!!!!!

இயக்குனர் அனுதீப் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரின்ஸ் திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த படம் தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாகி வருகிறது. இந்த நிலையில் இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக உக்ரைன் நாட்டைச் சேர்ந்த மரியா ரியாபோஷப்கா நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் சத்யராஜ், பிரேம்ஜி, அமரன் போன்ற பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு மனோஜ் பரமஹம்ச ஒளிப்பதிவு செய்துள்ளார். பிரின்ஸ் திரைப்படத்தின் படப்பிடிப்பு அண்மையில் நிறைவடைந்துள்ளது. இந்த […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தீடிரென ஆர்.பி உதயகுமார் பார்த்த வேலை…. விழுந்துவிழுந்து சிரிச்ச எடப்பாடி…! மேடை முழுவதும் செம கலகல …!!

அதிமுக சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜீ, ஆதிதிராவிடர்களுக்கு நாங்கள் பிச்சை போட்டு இருக்கோம் என  கேவலமாக சொல்லி திமுக கொள்கை பரப்பு செயலாளர் பேசுறாரு. இன்னைக்கு உயர் நீதிமன்றத்தில் அவர்கள் எல்லாரும் இருக்கிறார்கள் என்றால், ஜாதியை சொல்லி பின் தங்கியவர்கள் ரொம்ப கேவலமா பேசுறாரு. ஆன்டிமுத்து  ராசா..  இன்னைக்கு ஒரு போட்டோ வந்திருக்கு…அவர் கல்யாணத்தப்ப எடுத்த போட்டோ. அந்த போட்டோவையும்,  இப்ப இருக்க ஆண்டிமுத்து ராசாவையும் பார்த்தா சம்பந்தமே இருக்காது. அவ்வளவு அழகாய் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“மேஸ்ட்ரோ எங்களது படம் பார்த்தது பெருமையான தருணம்”…. நடிகை சுகாசினி நெகிழ்ச்சி….!!!!!

பொன்னியின் செல்வன் திரைப்படத்தை இசையமைப்பாளர் இளையராஜா பார்த்துள்ளார். மணிரத்தினம் இயக்கத்தில் இரண்டு பாகங்களாக உருவாகி சென்ற 30-ம் தேதி பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல் பாகம் வெளியாகியுள்ளது. இப்படத்தில் கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. மேலும் இத்திரைப்படத்தை மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனமும் லைகா நிறுவனமும் இணைந்து தயாரிக்க படத்திற்கு இசை புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். இத்திரைப்படமானது தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

ஊக்கமருந்து விதி மீறல்…. விண்டீஸ் வீரருக்கு 4 ஆண்டுகள் விளையாட தடை…!!

ஊக்கமருந்து எதிர்ப்பு விதியை மீறியதற்காக ஜான் கேம்ப்பெல் 4 ஆண்டு தடை விதிக்கப்படுவதாக ஜமைக்கா ஊக்கமருந்து தடுப்பு ஆணையம் தெரிவித்துள்ளது. ஜமைக்கா ஊக்கமருந்து எதிர்ப்பு ஆணையத்தின் (ஜாட்கோ) முடிவின்படி, மேற்கிந்தியத் தீவுகள் வீரர் ஜான் கேம்ப்பெல் ஊக்கமருந்து எதிர்ப்பு விதியை மீறியதற்காக 4 ஆண்டு தடை விதிக்கப்பட்டுள்ளார். வெஸ்ட் இண்டீஸ் வீரர் ஜான் கேம்ப்பெல் ஊக்கமருந்து பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்ததை தொடர்ந்து, 3 உறுப்பினர்களைக் கொண்ட சுயேச்சைக் குழு விசாரணை மேற்கொண்டு வந்தது. கடந்த ஏப்ரல் மாதம் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

“பாரம்பரிய உணவு திருவிழா” கல்லூரி மாணவர்களின் முயற்சி….!!!

மதுரை மாவட்டத்திலுள்ள பசுமலையில் மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரி அமைந்துள்ளது. இங்கு கல்லூரி செயலாளர் விஜயராகவன் தலைமையில் தமிழ் துறை சார்பில் பாரம்பரிய உணவு திருவிழா நடைபெற்றுள்ளது. இந்த விழாவிற்கு சுயநிதி. பிரிவு இயக்குனர் பிரபு, பேராசிரியர் ரஞ்சித் குமார், உள்தர மதிப்பீட்டு குழு ஒருங்கிணைப்பாளர் ராமசுப்பையா ஆகியோர் முன்னிலை வகித்துள்ளனர். இந்நிலையில் பாரம்பரிய உணவு திருவிழாவை முன்னிட்டு சந்திரலேகா என்ற மாணவி சவ்மிட்டாய், கமர்கட், சீனி மிட்டாய், புளிப்பு மிட்டாய், சூட மிட்டாய், தேன் மிட்டாய் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

துணி காய போடும் கயிற்றை சுற்றி கொண்டிருந்த சிறுவன்….. திடீரென நடந்த அதிர்ச்சி சம்பவம்….. கதறும் குடும்பத்தினர்….!!!

விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள பழங்காநத்தம் அக்ரஹாரம் பகுதியில் கூலித்தொழிலாளியான துரைப்பாண்டி-லட்சுமி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு விசாகன்(10) என்ற மகன் இருந்துள்ளார். இந்த சிறுவன் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்துள்ளான். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு இரவு நேரத்தில் சிறுவன் துணி காயப்போடும் கொடி கயிற்றை கழுத்தில் மாட்டிக் கொண்டு விளையாட்டுத்தனமாக சுற்றிக் கொண்டிருந்தான். அப்போது எதிர்பாராதவிதமாக கயிறு கழுத்தை இறக்கியதால் மூச்சு திணறி […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

மகளை கொன்று சாக்கு மூட்டையில் கட்டிய தந்தை….. பிச்சைக்காரர் போல சுற்றி திரிந்தவர் கைது….. பரபரப்பு சம்பவம்…..!!

மதுரை மாவட்டத்திலுள்ள ஜெய்ஹிந்த்புரம் வ.உ.சி தெருவில் டெய்லரான காளிமுத்து என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரியதர்ஷினி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 4-ஆம் வகுப்பு படிக்கும் தன்ஷிகா என்ற மகள் இருந்துள்ளார். கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக காளிமுத்து தனது மகளை அழைத்துக் கொண்டு சிவகங்கையில் இருக்கும் சகோதரி வீட்டிற்கு சென்றுள்ளார். இதனை அடுத்து வீட்டில் தனியாக இருந்த பிரியதர்ஷினி மேலூரில் இருக்கும் தனது தனது சகோதரி வீட்டிற்கு சென்றார். இந்நிலையில் […]

Categories
மாநில செய்திகள்

மருத்துவமனைகளில் மருந்து இல்லையா…? உடனே 104 ஐ அழைக்கவும்… அமைச்சர் முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் சில தினங்களாகவே தேவையான மருந்துகள் இருப்பில் இல்லை என்று குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. மேலும் மக்களை தேடி மருத்துவம் திட்டத்திற்கும் மருந்துகள் இருப்பில் இல்லை எனவும் குற்றச்சாட்டு வைக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தமிழகத்தில் போதை பொருள் பயன்பாடு குறைந்து வந்துள்ளது. கஞ்சா பயிரிடுதல் முற்றிலுமாக தமிழகத்தில் குறைக்கப்பட்டுள்ளது. மேலும் மருந்து தட்டுப்பாட்டு குறித்து பேசிய அவர் தமிழகத்தில் மருந்து தட்டுப்பாடு என்பது […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ஸ்லீப்பர் கோச் பஸ்சில் வைத்து பலாத்காரம்…. வழிமாறும் பெண் பிள்ளைகள்…. பெற்றோர்களே உஷார்…!!!!

சேலம் மாவட்டம் காட்டுக்கமகொட்டாய் என்ற பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமி அந்த பகுதியில் 12 ஆம் வகுப்பு படித்து வருகிறார். இவருக்கு முகநூல் மூலமாக ஆத்தூர் வளையமாதேவி என்ற பகுதியை சேர்ந்த தினேஷ்குமார்(24) என்பவரோடு காதல் ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து திருமணம் செய்து கொள்வதாக அவர் சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறியுள்ளார். இந்த நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் 12ஆம் தேதி சிறுமி வீட்டில் இருந்து மாயமாகியுள்ளார். இதனால் இவருடைய பெற்றோர் ஆத்தூர் காவல் நிலையத்தில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

BIGGBOSS: “வீடு ரெடி…. வீரர்களும் ரெடி….. வேட்டைக்கு நீங்க ரெடியா…?” தெறிக்கவிடும் ப்ரோமோ ரிலீஸ்….!!!!!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் ப்ரோமோ வெளியாகியுள்ளது. பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சி சீசன் சீசனாக ஒளிபரப்பாகி வருகின்றது. அந்த வகையில் தற்போது சீசன் 6 ஒளிபரப்பாக உள்ளது. இது நாளை முதல் தொடங்க உள்ள நிலையில் இன்று தொடக்க விழாவிற்கான படப்பிடிப்பு நடைபெற்று வருகின்றது. அனைத்து போட்டியாளர்களும் தற்போது பிக்பாஸ் வீட்டுக்குள் அனுப்பப்பட்டு உள்ளார்கள். இதற்கு முன்னதாக கமல் அங்கு சென்று பார்த்திருக்கின்றார். தற்போது கமல் பிக்பாஸ் வீட்டுக்குள் சென்ற வீடியோவின் ப்ரோமோ வெளியாகி […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

“வாமனன் உருவம் பொறிக்கப்பட்ட எல்லைக்கல்” தொல்லியல் ஆய்வாளரின் தகவல்….!!!

மதுரை மாவட்டத்திலுள்ள சில்லாம்பட்டி கிராமத்தில் தொல்லியல் ஆய்வாளர் காந்தி ராஜன் தலைமையிலான குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது வாமணன் உருவம் பொறித்த எல்லைக்கல்லை ஆய்வாளர்கள் கண்டெடுத்தனர். இதுகுறித்து தொல்லியல் ஆய்வாளர் கூறியதாவது, சுமார் 2 அடி உயரமுடைய கல்லில் ஒன்றரை அடிக்கு வாமனன் உருவம் பொறிக்கப்பட்டுள்ளது. எட்டுபட்டறை பெருமாள் கோவிலுக்கு சொந்தமான இடங்களை குறிக்கும் வகையில் சுமார் 300 முதல் 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த எல்லைக்கல் நடப்பட்டிருக்கலாம். நாயக்கர் காலத்தில் இது எல்லைக்கல்லாக அமைக்கப்பட்டிருக்கலாம். […]

Categories
ஆன்மிகம் ஈரோடு மாவட்ட செய்திகள்

ரங்கசாமி மல்லிகார்ஜுனா கோவில்…. தெப்ப திருவிழாவில்…. திரளான பக்தர்கள் பங்கேற்பு….!!!!

தெப்ப திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டு சென்றுள்ளனர். ஈரோடு மாவட்டம் திகனார் கிராமத்தில் பிரசித்தி பெற்ற ரங்கசாமி மல்லிகார்ஜுனா கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் வருடந்தோறும் தெப்பத் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த வருடத்திற்கான தெப்பத் திருவிழா நேற்று முன்தினம் கணபதி பூஜையுடன் தொடங்கியுள்ளது. இதனை அடுத்து நேற்று காலை சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடத்தப்பட்டது. அதன் பின் மதியம் 12 மணிக்கு சுவாமி மலர்களால் அலங்கரிக்கப்பட்டு சப்பரத்தில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“மல்லிப்பூ” பாடலை தான் எப்போதும் கேட்டுக் கொண்டே இருக்கிறேன்….. சீமான் வெளியிட்ட பதிவு…. செம வைரல்….!!!!!

கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்திருந்த வெந்து தணிந்தது காடு திரைப்படம் கடந்த 15ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் சித்தி இத்தானி, ராதிகா சரத்குமார் போன்ற பலர் நடித்துள்ளனர். ஏ ஆர் ரகுமான் இசையில் உருவாகியுள்ள இந்த திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வருமான ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மேலும் இந்த படத்தில் வெளியான பாடல்கள் அனைத்தும் ஹிட் அடித்தது அதிலும் குறிப்பாக மல்லிப்பூ என்று தொடங்கும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இசையமைப்பாளர் யுவன் இசை நிகழ்ச்சியில்…. திடீரென்று நடந்த விபரீதம்…. பெரும் பரபரப்பு…!!!

கோவை சரவணம்பட்டி பகுதியில் உள்ள எஸ்எம்எஸ் கலை அறிவியல் கல்லூரியின் இசை நிகழ்ச்சியில் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா கலந்து கொண்டார். இதை பார்க்க வருபவர்களுக்கு இலவச அனுமதி என்றவுடன் சுமார் 15,000 பேர் அங்கு கூடி உள்ளனர். எதிர்பாராத அளவிற்கு கூட்டம் குவிந்ததால் அனைவரையும் உள்ளே அனுமதிக்க முடியாத சூழல் ஏற்பட்டது. இதனால் நிகழ்ச்சியை பார்க்க வந்தவர்கள் கல்லூரியின் மதில் சுவரில் ஏறி ரசித்துள்ளனர். சுற்றுச்சுவர் மீது அதிகம் பேர் ஏறியதால் சுவர் இடிந்து விழுந்துள்ளது. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“பெருமைமிகு பெற்றோர்கள்”…. ஜெயம் ரவி, மோகன் ராஜாவிற்கு குவியும் பாராட்டுகள்….!!!!!!

இயக்குனர் மோகன் ராஜாவின் ட்விட்டர் பதிவிற்கு பிரபலங்கள் பலரும் வாழ்த்துக் கூறி வருகின்றார்கள். தமிழ் சினிமா உலகில் பிரபல இயக்குனரான மோகன் ராஜா தெலுங்கில் சிரஞ்சீவி நடிப்பில் காட்பாதர் திரைப்படத்தை இயக்கியுள்ளார். இத்திரைப்படம் அண்மையில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது. தொடர் தோல்விகளை சந்தித்த சிரஞ்சீவிக்கு காட்பாதர் திரைப்படம் வெற்றியைத் தந்துள்ளது. இதுபோல இவரின் தம்பியான பிரபல முன்னணி நடிகரான ஜெயம் ரவி அருள்மொழிவர்மனாக நடித்த பொன்னியின் செல்வன் திரைப்படம் அண்மையில் வெளியானது. […]

Categories
தேசிய செய்திகள்

வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு…..‌ பொதுத்துறை வங்கியை ஏலத்தில் விட முடிவு…. மத்திய அரசு அதிரடி….!!!!

இந்தியாவில் செயல்படும் பொதுத்துறை வங்கிகளில் வாரா கடன் அதிகமாக இருக்கும் வங்கிகளை தனியார் மையம் ஆக்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக மத்திய அரசு சமீபத்தில் அறிவித்தது. அந்த வகையில் ஐடிபிஐ வங்கியின் கடன் அளவு அதிகமாக இருந்தது. இதனால் இந்த வங்கியானது ரிசர்வ் வங்கியின் பிசிஏ எனும் உடனடி திருத்த நடவடிக்கை கட்டமைப்பின் கீழ் கொண்டு வரப்பட்டது. தற்போது வங்கியின் நிதிநிலைமை சரியானதை தொடர்ந்து வங்கியில் உள்ள பங்குகளை விற்பனை செய்வதற்கும், நிர்வாக கட்டுப்பாட்டை மாற்றுவதற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஐடிபிஐ […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளில்…. கூட்டுறவு துறை WARNING…!!!!

ரேஷன் கடைகள் மூலமாக மக்களுக்கு இலவச அரிசி, மலிவு விலையில் மளிகை பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. ஏழை எளிய மக்களும் இதனை வாங்கி பயன் அடைந்து வருகின்றனர். கொரோனா போன்ற பேரிடர் காலங்களிலும் மக்களுக்கு பொருட்கள் இலவசமாக வழங்கப்பட்டு வந்தது. அதுமட்டுமின்றி பண்டிகை காலங்களிலும் மக்கள் பண்டிகை சிறப்பாக கொண்டாடும் விதமாக அந்தந்த பண்டிகைகுரிய பொருட்கள் ரேஷன் கடைகளில் இலவசமாக வழங்கப்படும். இந்நிலையில்  ரேஷன் கடைகளில் விற்கப்படும் பொருட்கள் தரமாக இருப்பதை உறுதி செய்யுமாறும், தவறும்பட்சத்தில் ஒழுங்கு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பாருடா….! “தீபாவளியை முன்னிட்டு பொன்னியின் செல்வன் சேலை விற்பனை”….. விலை எம்புட்டு தெரியுமா…????

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பொன்னியின் செல்வன் புடவை விற்பனைக்கு வந்துள்ளது. தமிழ் திரை உலகில் படங்களோ அல்லது நடிகர்களே பிரபலமாகும் போது உடைகளாகவோ அல்லது அவர்களின் பெயரில் அணிகலன்களோ விற்பனை செய்வார்கள். பிரபல நடிகர்களின் உருவம் பொறித்த உடைகள் விற்பனைக்கு வருவது வழக்கமான ஒன்றாக இருக்கிறது. அந்த வகையில் தற்போது பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளியாகி ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்று வசூலை அள்ளி வருகின்றது. இந்த நிலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பொன்னியின் செல்வன் சேலை […]

Categories
உலக செய்திகள்

தமிழ் சினிமா பாணியில் கடத்தப்பட்ட போதை பொருள்…. வித்தியாசமான காட்சியை கண்ட அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை….!!!!

பிரிட்டன் நாட்டில் வேல்ஸ் கடற்கரை அமைந்துள்ளது. இந்த கடற்கரையில் தமிழ் சினிமா பாணியில் கடற்படை அதிகாரிகளிடம் சிக்காமல் போதை பொருள் கடத்தல் நடைபெற்றுள்ளது. அதாவது பிளாஸ்டிக் கேன்களுடன் இணைக்கப்பட்ட கருப்பு நிற பிளாஸ்டிக் பைகளில் பவுடர் மறைக்கப்பட்டிருப்பதை கடற்படை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். கருப்பு நிற பிளாஸ்டிக் பைகளில் பவுடரை அடைத்து பார்சல் செய்து அதனை பிளாஸ்டிக் கேன்களுடன் இணைத்த படி கடற்கரை ஓரத்தில் ஒதுங்கி கிடந்துள்ளன. இதனைப் பார்த்தவுடன் சந்தேகித்த அதிகாரிகள் அவற்றை சோதனை செய்துள்ளனர். மேலும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடடே சூப்பர்… லண்டன் நகரில் நடை போடும் நஞ்சம்மா… இணையத்தில் வைரலாகும் புகைப்படம்…!!!!!

கேரள மாநிலம் அட்டப்பாடி மலை கிராமம் பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர் நஞ்சம்மா. இவர் கிராமிய பாடல்களை பாடுவதில் மிகச் சிறந்தவராக விளங்குகிறார். இந்த நிலையில் இது பற்றி தகவல் அறிந்த கலை உலகினர் இவருக்கு ஐயப்பனும் கோஷியும் எனும் படத்தில் பாடல் பாட வாய்ப்பளித்துள்ளனர். அந்த படத்தில் இவர் பாடிய கலக்காத சந்தன நேரம் வெகுவோக பூதிரிக்கும் என்ற பாடல் பட்டி தொட்டி எங்கும் ஒலிக்க தொடங்கியுள்ளது. இந்த சூழலில் மத்திய அரசு இந்த பாடலை பாடியதற்காக […]

Categories
உலக செய்திகள்

பொதுக்கூட்டத்தில் ஒழுங்கற்ற செயல்பாடு… பதவி நீக்கம் செய்யப்பட்ட வர்த்தக அமைச்சர்…!!!

பிரிட்டன் நாட்டில் ஆளும் கட்சியான கன்சர்வேட்டிவின் இந்த வருடத்திற்கான பொதுக்கூட்டத்தில் ஒழுங்கற்ற முறையில் செயல்பட்ட காரணத்தால் வர்த்தக அமைச்சரின் பதவி பறிக்கப்பட்டுள்ளது. பிரிட்டன் நாட்டில் ஆளும் கட்சியான கன்சர்வேட்டிவ் கட்சியினுடைய பொதுக்கூட்டம் நடைபெற்று இருக்கிறது. இதில் பிரதமர் லிஸ் ட்ரஸின் தலைமையில் இயங்கும் நிர்வாகத்தின் வர்த்தக அமைச்சராக இருந்த கானா் பா்னஸ் ஒழுங்கற்ற முறையில் செயல்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டிருக்கிறது. எனவே கன்சர்வேட்டிவ் கட்சியிலிருந்து தற்காலிகமாக அவரின் அமைச்சர் பதவி பறிக்கப்பட்டிருக்கிறது. அமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்பட்டாலும், சுயேச்சை எம்.பியாக […]

Categories
உலக செய்திகள்

வீட்டை புதுப்பிக்கும் போது கிடைத்த புதையல்…. ஒரே நாளில் தலைகீழாக மாறிய வாழ்க்கை…. தம்பதியினரின் சுவாரஸ்சிய கதை….!!!!

வீட்டை புதுப்பிக்கும் போதும் மண்ணுகடியில் தங்க நாணயம் இருப்பதை கண்ட தம்பதிகள் ஆச்சரியமடைந்துள்ளனர். பிரிட்டன் நாட்டில் கிழக்கு Ellerby என்ற இடத்தில் ஒரு தம்பதியர் வீடு ஒன்றை வாங்கியுள்ளனர். அந்த வீட்டை அவர்கள் புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் சமையலறையில் மண்ணுக்கடியிலிருந்து ஏதோ மின்னுவது போல் அவர்களுக்கு தெரிந்துள்ளது. இதனைக் கண்டு அவர்கள் ஏதாவது மின்சார ஒயராக இருக்கலாம் என்று முதலில் நினைத்துள்ளனர். பின்னர் அவர்கள் அதனை கவனமாக பார்த்தபோது தான் தங்க நாணயங்கள் […]

Categories
உலக செய்திகள்

காதலால் ஏமாற்றப்படும் பெண்கள்…. இறுதியில் நேர்ந்த துயரம்…. அதிகாரிகளின் அதிர்ச்சி தகவல்….!!!!

காதல் என்ற பெயரில் ஒரு ஆண் சிறுமிகள், பெண்களை ஏமாற்றி அவளைத் காதலிப்பதாக நம்ப வைத்து உணர்ச்சிரீதியாக துஸ்பிரயோகம் செய்து விடுகிறார். மேலும் அந்த பெண்ணை பாலியல் தொழிலுக்குள் தள்ளியும் விடுகிறார். அத்துடன் முடிந்து விடாமல் அந்தப் பெண் கஷ்டப்பட்டு சம்பாதிக்கும் ஒவ்வொரு பணத்தையும் ஏமாற்றி மோசடி செய்கிறார். இப்படித்தான் ஜெர்மனி நாட்டில் சிறுமியர்கள் முதல் இளம் பெண்கள் வரை பாலியல் தொழிலுக்குள் தள்ளப்படுகின்றனர். கடந்த ஆண்டு மட்டும் ஜெர்மனியில் போலீசாரும் சுங்கத்துறையினரும் சுமார் 510 கடத்தல் […]

Categories
தேசிய செய்திகள்

திப்பு அதிவேக ரயிலின் பெயர் மாற்றம்… காரணம் என்ன…? ரயில்வே அமைச்சர் விளக்கம்…!!!!!

திப்பு அதிவேக ரயிலின் பெயர் மாற்றம் செய்யப்பட்டதன் காரணம் பற்றி ரயில்வே அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார். 1980 ஆம் வருடம் பெங்களூர் – மைசூர் இடையே அதிவேக விரைவு  திப்பு எக்ஸ்பிரஸ் ரயில் ஆனது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 139 கிலோமீட்டர் தூரத்தை 3 மணி நேரத்தில் இந்த ரயிலானது சென்றடைகிறது. இந்த சூழலில் இந்த ரயில் பெயரை உடையார் எக்ஸ்ப்ரஸ் என இந்திய ரயில்வே பெயர் மாற்றம் செய்துள்ளது. சுதந்திரப் போராட்டத்தில் ஆங்கிலேயரை எதிர்த்து போராடிய இஸ்லாமிய மன்னர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“மகாலட்சுமி பெயரை டேமேஜ் செய்த நடிகர்தான் தற்போது தன் வீட்டு பிரச்சனைக்கும் காரணம்”…… பிரபல நடிகர் குற்றச்சாட்டு….!!!!!

மகாலட்சுமியின் பெயரை டேமேஜ் செய்த சீரியல் நடிகர் தற்பொழுது தன் வீட்டு பிரச்சினைக்கு காரணம் என நடிகர் அர்னவ் குற்றம் சாட்டியிருக்கின்றார். கேளடி கண்மணி, கல்யாண பரிசு, மகராசி உள்ளிட்ட தொடர்களின் மூலம் தமிழில் ரசிகர்கள் இடையே மிகவும் பிரபலமானார் நடிகை திவ்யா ஸ்ரீதர். இவர் கேளடி கண்மணி தொடரில் நடித்தபொழுது தன்னுடன் நடித்த நடிகர் அர்னவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் தற்போது அர்னவ் செல்லம்மா தொடரில் நடித்து வரும் ஹீரோயினுடன் ரிலேஷன்ஷிப்பில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

DMK காரங்க வாயில எல்லாம் சனி.. பேசியே கெடப்போறாங்க..! வெளுத்து வாங்கிய Sellur Raju..!

அதிமுக சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜீ, முதல்வர் ஸ்டாலினிடம் – ஐயா குழந்தைக்கு சோறு ஊட்டுகிற மாதிரி ஒரு போட்டோ போஸ் கொடுங்க என சொல்லுறாங்க. உடனே முதல்வர் குழந்தைக்கு சாப்பாட்டை எடுத்து, அப்படி ஊட்டி விடுகிறார். குழந்தைகளுக்கு சாப்பாடு ஊட்டி விட்டது எவ்வளவு அழகா வந்திருக்கு ( போட்டோவில்)  அப்படின்னு சொல்றீங்க… எப்பா எல்லா பேப்பர்லயும் வந்துருச்சு, டிவிலையும் வந்திருச்சு, அடுத்த நிமிஷம் பொசுக்குன்னு போச்சு. அந்தப் பிள்ளையோட எச்சி […]

Categories

Tech |