Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

ஒவ்வொரு வீரருக்கும் அது ஒரு கனவு…. இன்னும் மேட்ச் இருக்கு….. 2023 உலககோப்பைல ஆடுவேன்…. நம்பிக்கையுடன் ஷர்துல்..!!

2022 டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பெறாதது குறித்து இந்திய ஆல்ரவுண்டர் ஷர்துல் தாக்கூர் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.. இந்திய வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டர் ஷர்துல் தாக்கூர் 2022 டி20 உலகக் கோப்பை இந்திய அணியில் இடம் பெறாதது குறித்து தனது ஏமாற்றத்தை வெளிப்படுத்தினார். ஷர்துல் தற்போது ஷிகர் தவான் தலைமையிலான அணியின் ஒரு பகுதியாக உள்ளார், அவர் தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான ஒருநாள் தொடரில் தற்போது விளையாடி வருகிறார். ராஞ்சியில் தென்னாபிரிக்க அணிக்கு எதிராக நடைபெறும் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மருந்து தட்டுப்பாடு…. இனி இந்த எண்ணுக்கு புகார் அளிக்கலாம்…. அமைச்சர் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் மக்களுக்கு தேவையான மருந்துகள் இல்லை என தினம் தோறும் குற்றச்சாட்டுகள் எழுந்த வண்ணம் உள்ளன.அதே சமயம் மக்களை தேடி மருத்துவம் திட்டத்திற்கும் தேவையான மருந்துகள் இருப்பதில்லை எனவும் கூறப்படுகிறது.இந்நிலையில் தமிழகத்தில் மருந்து தட்டுப்பாடு இல்லை எனவும் மருத்துவமனைகளில் மருந்து இல்லை என்றால் உடனே புகார் அளிக்கலாம் எனவும் சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய இவர், தமிழகத்தில் தற்போது போதை பொருள் பயன்பாடு குறைந்துள்ளது. கஞ்சா பயிரிடுதல் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஷுட்டிங் கூட முடியல…. அதுக்குள்ள 100 கோடி வியாபாரமா….? சூர்யா 42 அப்டேட்டால் குஷியில் ரசிகர்ஸ்…!!!

தமிழ் சினிமாவின் டாப் நடிகரான சூர்யா 42 என்ற திரைப்படத்தில் நடித்து வருகின்றார்.  தமிழ் சினிமாவின் டாப் நடிகர்களின் ஒருவர் தான் சூர்யா. இவர் தற்போது இயக்குநர் சிவா இயக்கத்தில்  42-வது திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இந்து திரைப்படம் பெரிய எதிர்பார்ப்புடன் காணப்படுகின்றது. நடிகர் சூர்யா நடிக்கும் இந்தத் திரைப்படம் மிகவும் பிரம்மாண்டமாக இரண்டு பாகங்களாக வெளியாகயுள்ளது. ஏற்கனவே இப்படத்தின் மோஷன் போஸ்டர் எல்லாம் ரசிகர்கள் மத்தியில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதற்கிடையே இப்படத்தின் டிஜிட்டல் […]

Categories
தேசிய செய்திகள்

ஆதார் கார்டு விவரங்களை எத்தனை முறை அப்டேட் செய்ய முடியும்?…. இதன் லிமிட் என்ன?…. இதோ முக்கிய தகவல்….!!!!

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் கார்டு என்பது மிக முக்கியமான ஆவணமாக உள்ளது. சிம் கார்டு முதல் வங்கி கணக்கு வரை அனைத்திற்கும் ஆதார் கார்டு என்பது தேவைப்படுவதால் அதனை மிகவும் பொறுப்புடன் வைத்திருக்க வேண்டும். இப்படி முக்கியத்துவம் வாய்ந்த ஆதார் கார்டில் உங்களின் தனிப்பட்ட விவரங்கள் அனைத்தும் எப்போதுமே அப்டேட் ஆக இருக்க வேண்டும். அதாவது மொபைல் நம்பர் கட்டாயம் அவசியம். உங்களின் மொபைல் நம்பர் எப்போதும் ஆதார் கார்டில் அப்டேட் ஆக இருந்தால்தான் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

EPS-ஐ எதிர்த்தது ஏன் தெரியுமா…? இது தான் காரணம்…. உண்மையை உடைத்த OPS…!!!!

அதிமுகவில் ஏற்பட்ட பதவி யாருக்கு என்ற போட்டியின் காரணமாக இரண்டாக பிரிந்த கட்சியில் அவ்வப்போது ஓபிஎஸ் இணைக்கும் இபிஎஸ் அணிக்கும் பிரச்சினை நிலவி வருகிறது. இரு அணிகளும் ஒருவருக்கொருவர் தாக்கி பேசி பல குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர். அந்த வகையில் சென்னை எழும்பூரில் உள்ள தனியார் மண்டபத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் ஓபிஎஸ் அணியில் இணைந்தார்கள். அப்போது முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மைத்ரேயன் ஈபிஎஸ் அணியிலிருந்து ஓபிஎஸ் அணையில் இணைந்தார். இதன் பிறகு நிகழ்ச்சியில் பேசிய ஓபிஎஸ், இபிஎஸ்ஐ […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மாணவர்களே ரெடியா…. அக்டோபர் 15 காலை 10 – 12 மணி வரை….. வெளியான மிக முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் பிளஸ் 1 மாணவர்களுக்கான தமிழ் மொழி இலக்கிய திறனாய்வு தேர்வு குறித்த முக்கிய அறிவிப்பை முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ளது.தமிழ்மொழி இலக்கிய திறனாய்வு தேர்வு வருகை அக்டோபர் 15ஆம் தேதி காலை 10 மணி முதல் நண்பகல் 12 மணி வரை நடைபெற உள்ளது. இந்த தேர்வு முடியும் வரை எக்காரணத்தை கொண்டும் தேர்வர்கள் தேர்வு மையத்தை விட்டு வெளியே செல்ல கூடாது.தேர்வு மைய முதன்மை கண்காணிப்பாளர்கள் தங்கள் மையத்திற்கு பெயர் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

“சண்டையை தடுக்கச் சென்ற நாடக ஆசிரியர் அடித்துக் கொலை”…. டீக்கடைக்காரர் கைது….!!!!!

தம்பதியை தாக்கிய டீக்கடைக்காரரை தடுத்த நாடக ஆசிரியர் அடித்து கொலை செய்யப்பட்டது தொடர்பாக போலீசார் டீக்கடைக்காரரை கைது செய்தார்கள். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள போளூர் அருகே இருக்கும் பங்களாமேடு பகுதியில் முபினுதீன் என்பவர் டீக்கடை நடத்தி வருகின்றார். இந்த நிலையில் சென்ற 6-ம் தேதி வேலூர் நோக்கி இரு சக்கர வாகனத்தில் சென்ற தம்பதி பங்களா மேடு டீக்கடையில் டீ சாப்பிட்டார்கள். அவர்களிடம் டீக்கடைக்கார் தகராறில் ஈடுபட்டு தம்பதியினரை அடித்ததாக சொல்லப்படுகின்றது. இதை பக்கத்தில் குடியிருக்கும் நாடக […]

Categories
மாநில செய்திகள்

ஆசிரியர் தகுதி தேர்வு…. தேர்வர்களுக்கு வெளியான மிக முக்கிய அறிவிப்பு…. உடனே பாருங்க…!!?!

ஆசிரியர் தகுதி தேர்வுக்கான கால அட்டவணை, முதல் அனுமதி சீட்டு ஆகியவற்றை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளதாக அறிவித்துள்ளது. இலவச கட்டாய உரிமை சட்டத்தின் கீழ் அனைத்துவித பள்ளிகளிலும் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணியில் சேர தகுதி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்பது அவசியம். அதனால் டெட் தேர்வு மொத்தம் இரண்டு தாள்களைக் கொண்டது. இதில் முதல் தாளில் தேர்ச்சி பெறுபவர்கள் இடைநிலை ஆசிரியராகவும் இரண்டாம் ஸ்டாலின் தேர்ச்சி பெறுபவர்கள் பட்டதாரி ஆசிரியராகவும் பணியாற்ற […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நான் இந்து அல்ல…! இந்து மதம் வேறு…. இந்து தர்மம் வேறு…. தகவல் வெளியிட்ட பிரபல டைரக்டர்….!!

பிரபல டைரக்டர் ராஜமவுலி இந்து மதத்திற்கும், இந்து தர்மத்திற்கும் உள்ள வித்தியாசத்தை எடுத்து கூறியுள்ளார்.  “பொன்னியின் செல்வன்” திரைப்படம் வெளியான பிறகு அந்தப் படம் தொடர்பாகவும் அந்தப் படம் எடுக்கப்பட்ட காலகட்டம் தொடர்பாகவும், அந்த காலகட்ட சம்பவங்கள் தொடர்பாகவும், பல விவாதங்கள் எழுந்திருக்கின்றன. அந்த வகையில் ராஜராஜ சோழன் இந்து மன்னனா என்ற விவாதம் எழுந்துள்ளது. இந்நிலையில் பிரபல டைரக்டர் ராஜமவுலி இந்து மதத்திற்கும், இந்து தர்மத்திற்கும் உள்ள வித்தியாசத்தை எடுத்து கூறியுள்ளார். “நீங்கள் மதத்தை எடுத்துக் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

எந்த கட்சியிலும் இதுபோல…. கீழ்த்தரமான பொதுக்குழு நடக்கல…. OPS செம டென்ஷன்….!!!!

ஜனநாயக நாட்டில் எந்த ஒரு கட்சியிலும் இது போன்ற கீழ்த்தரமான பொதுக்குழு நடக்கவில்லை என ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.  சென்னை எழும்பூரில் உள்ள தனியார் மண்டபம் ஒன்றில் மாற்றுக் கட்சியிலிருந்து 1000க்கும் மேற்பட்டவர்கள் ஓபிஎஸ் அணியில் இணைந்தனர். அப்போது இபிஎஸ் அணியில் இருந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மைத்ரேயன் என்பவரும் ஓபிஎஸ் அணியில் இணைந்தார். அதன்பின் நிகழ்ச்சியில்ஓபிஎஸ் , “எந்த ஒரு சர்வாதிகார எண்ணமும் தலைமை பொறுப்பில் இருக்கக் கூடியவர்களுக்கு வரக்கூடாது என்பதற்காக தான் சட்ட விதிகளை உருவாக்கினார். […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

“1 கிலோ நகை மாயம்”…. நிதி நிறுவன மேலாளர் அதிரடி கைது…!!!!!

நிதி நிறுவனத்தில் ஒரு கிலோ நகையை கையாடல் செய்த நிதி நிறுவன மேலாளர் கைது செய்யப்பட்டுள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்பிக் நகரில் தனியார் நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகின்றது. இந்த நிதி நிறுவனத்தில் அருள் ஞானகணேஷ் என்பவர் மேலாளராக பணிபுரிந்து வருகின்றார். இந்த நிலையில் சென்ற சில நாட்களுக்கு முன்பாக அதிகாரிகள் நகைகளை ஆய்வு செய்தபோது சுமார் ஒரு கிலோ தங்க நகைகள் மாயமானது தெரியவந்தது. இதன்பின் கிளை மேலாளரிடம் விசாரணை செய்ததில் அவர் முன்னுக்குப் பின் […]

Categories
மாநில செய்திகள்

இனி ஹெல்மெட் கட்டாயம்…. “மீறினால் ரூ.1,000 அபராதம்”….. 3 மாதங்கள் லைன்சென்ஸ் ரத்து…. அரசு அதிரடி.!!

புதுச்சேரியில் இருசக்கர வாகனத்திற்கு ஹெல்மெட் கட்டாயம், மீறினால் 1000 ரூபாய் அபராதம் மற்றும் 3 மாதங்கள் லைன்சென்ஸ் ரத்து செய்யப்படும் என புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து போக்குவரத்துத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், கைபேசியில் பேசாமல் தலைக்கவசம் அணிந்து மோட்டார் சைக்கிள் ஓட்டுதல் விபத்தினை தவிர்க்கும் :  முறையற்ற வகையில் மோட்டார் வாகனம் இயக்குவதால் அனுதினமும் ஏற்படும் விபத்துகள் அதிகரித்துள்ளன. 2019 முதல் 2021 வரை புதுவையில் 3,410 சாலை விபத்துகள் நடந்துள்ளன. அவற்றில் 445 பேர் உயிரிழந்துள்ளனர். […]

Categories
மாநில செய்திகள்

தமிழக அரசியல் பிரபலம் மருத்துவமனையில் அனுமதி…. என்ன ஆச்சி இவருக்கு…? வெளியான தகவல்….!!!

தமிழக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், தெலங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனின் தந்தையுமான குமரி ஆனந்தன் (90) மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சென்னையில் வசித்து வரும் அவருக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. இதனால் சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தனிவார்டில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. டாக்டர் குழுவினர்கள் தொடர்ச்சியாக கண்காணித்து சிகிச்சை அளித்து வருகின்றனர். அவர் குறைந்தபட்சம் 2 வாரங்கள் ஓய்வு எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

“எனக்கு நீதி வேண்டும்”…. தாசில்தார் அலுவலகம் முன் பெண் தீக்குளிக்க முயற்சி…. ஆரணியில் பரபரப்பு….!!!!!!

ஆரணி தாலுக்கா அலுவலகம் முன்பாக பெண் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சேத்துப்பட்டு தாலுகாவிற்குட்பட்ட தும்பூர் கிராமத்தைச் சேர்ந்த ரமேஷ் என்பவரின் மனைவி மீரா. இத்தம்பதியினருக்கு மௌலீஸ்வரி என்ற மகள் இருக்கின்றார். ரமேஷும் மீராவும் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள். இந்த நிலையில் ரமேஷ் மீராவை தினமும் தொந்தரவு செய்து கொடுமைப்படுத்தியதாக சொல்லப்படுகின்றது. இதனால் மனமுடைந்த மீரா கணவனின் கொடுமை தாங்க முடியாமல் அவரிடம் இருந்து எங்களை மீட்க வேண்டும் எனக் கூறி […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

பிரபல கிரிக்கெட் வீரரின் குட்டி ரசிகை திடீர் மரணம்…. இரங்கல்…!!!!

தென் ஆப்ரிக்கா கிரிக்கெட் வீரர் டேவிட் மில்லரின் குட்டி ரசிகை புற்றுநோயால் உயிரிழந்தார். இந்த செய்தியை மில்லர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர், “வாழ்வை எதிர்த்து சிறப்பாக போராடினாய். எப்போதும் நம்பிக்கை இழக்காமல் சிரித்துக்கொண்டே இருந்தாய். எனக்கு நிறைய பாடங்களை கற்றுக்கொடுத்திருக்கிறாய். உன்னை மிகவும் நேசிக்கிறேன்” என டேவிட் மில்லர் இரங்கல் தெரிவித்துள்ளார்.

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

“பேரிடர் கால நண்பன் பயிற்சி”…. சமூகத் தன்னார்வலர்களுக்கு அவசரக்கால உதவி உபகரணங்கள்….!!!!!

பேரிடர் கால நண்பன் பயிற்சி பெற்ற சமூக தன்னார்வலர்களுக்கு அவசரகால உதவி உபகரணங்களை தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் வழங்கினார். தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையின் கீழ் பேரிடர் கால நண்பன் பயிற்சி பெற்ற சமூக தன்னார்வலர்களுக்கு அவசரகால உதவி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் தலைமை தாங்கி உபகரணங்களை வழங்கினார். இதன் பின் அவர் பேசியதாவது, தூத்துக்குடி மாவட்டத்தில் 3500 தன்னார்வலர்கள் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

“கெட்டுப்போன உணவை சாப்பிட்ட 3 சிறுவர்கள் பலி”…… உடல்கள் குடும்பத்தினரிடம் ஒப்படைப்பு….!!!!!!

காப்பகத்தில் கெட்டுப்போன உணவை சாப்பிட்டு உயிரிழந்த சிறுவர்களின் உடல் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. திருப்பூர் மாவட்டத்தை அடுத்த திருமுருகன் பூண்டியில் இருக்கும் ஸ்ரீ விவேகானந்த சேவாலய ஆதரவற்றோர் காப்பகத்தில் கெட்டுப்போன உணவுகளை சாப்பிட்ட மாதேஷ், பாபு, ஆதிஷ் உள்ளிட்ட மூன்று சிறுவர்கள் உயிரிழந்தார்கள். சிறுவர்களின் உடல் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு நேற்று முன்தினம் அவர்களின் உறவினர்களிடம் உடல் ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து திருப்பூர் தெற்கு ரோட்டரி மின் மயானத்தில் சிறுவர்களின் உடல் தகனம் செய்யப்பட்டது. உயிரிழந்த குழந்தைகளின் […]

Categories
தேசிய செய்திகள்

இளைஞர்களே…! Don’t miss it…. இன்று(9.10.2022) ஒருநாள் மட்டுமே…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தில் வருடம் தோறும் தகுதி வாய்ந்த பணியாளர்களை பிரிவு பி மற்றும் சி பணிகளுக்கு போட்டித் தேர்வு நடத்தி தேர்வு செய்யப்படுகிறது. இந்த வருடமும் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் இந்த போட்டி தேர்வுகளில் பங்கேற்று பெருமளவு வெற்றி பெற வேண்டும் என்ற உயரிய நோக்கத்தோடு மனித வள மேலாண்மை துறை மற்றும் தமிழ்நாடு மேம்பாட்டு கழகம் ஆகிய துறைகள் இணைந்து இந்த […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களே…! இனி பொங்கலுக்கு இது கிடையாதா….? அரசின் மீது குற்றச்சாட்டு…. வெளியான தகவல்…!!!!

தமிழகம் முழுவதும் அரசினுடைய பல்வேறு திட்டங்களும் நியாயவிலைக் கடைகள் மூலமாக தான் மக்களை சென்றடைகிறது. பொங்கல் பரிசு தொகுப்பு உள்ளிட்டவையும் இதன் மூலமாகவே வழங்கப்படுகிறது. அந்த வகையில் பொங்கல் பண்டிகை போது குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவச வேஷ்டி சேலை வழங்கப்படுவது உண்டு. இந்த வருடத்திற்கான பொங்கல் பண்டிகைக்கு மக்களுக்கு வேஷ்டி சேலை உற்பத்தி பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாக சில தினங்களுக்கு முன்பாக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டது. மேலும் கடந்த வருடம் வழங்கப்பட்ட வேஷ்டி சேலையில் இன்னும் மீதம் இருப்பதாகவும் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று(9.10.2022) டாஸ்மாக் கடைகள் இயங்காது…. ஷாக்கில் குடிமகன்கள்….!!!!

மிலாடி நபியை முன்னிட்டு தமிழகத்தில் இன்று டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை பார்களை மூடுமாறு அனைத்து மாவட்ட மேலாளர்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இன்று டாஸ்மாக் கடைகள் மற்றும் ஓட்டல்கள், கிளப்களிலும் மது விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த நாளில் இந்திய தயாரிப்பு அயல்நாட்டு மதுபான சில்லறை விற்பனை கடைகள், மது கூடங்கள் மற்றும் FL3 உரிம வளாகங்களை திறந்தாலே அல்லது மறைமுகமாக விற்பனை செய்தாலோ சம்பந்தப்பட்ட நபர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது […]

Categories
மாநில செய்திகள்

11, 12 ஆம் வகுப்புகளுக்கு இந்த பாடப்பிரிவு நீக்கம்…? பள்ளிக்கல்வித்துறை மிக முக்கிய தகவல்…!!!

தமிழகம் முழுவதும் மேல்நிலைப் பள்ளிகளில் 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளில் தொழில்கல்வி பாடங்கள் மாணவர்களுக்கு கற்பிக்கப்பட்டு வருகிறது. ஏராளமான மாணவர்கள் இந்த தொழிற்கல்வி பாடப்பிரிவை தேர்ந்தெடுத்து பயின்று வருகிறார்கள். இந்த நிலையில் 2022-2023 ஆம் கல்வி ஆண்டிலிருந்து 11 ஆம் வகுப்புகளுக்கு தொழிற்பாடப்பிரிவு நிறுத்தப்படுவதாக தகவல்கள் வெளியாகி வந்தது. மேலும் இந்த பிரிவில் பாடம் கற்பித்து வரும் ஆசிரியர்கள் ஓய்வு பெற்று விட்டதால் ஆசிரியர் பற்றாக்குறை நிலவி வருகிறது. மேலும் இதில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“வீடுகளைச் சுற்றிலும் சூழ்ந்த மழை நீர்”…. சிரமத்திற்குள்ளாகிய பொதுமக்கள்…!!!!!

திருவொற்றியூரில் மழைநீர் கால்வாய் பணி முடிவடையாத நிலையில் மழை பெய்ததன் காரணமாக பத்து தெருக்களில் வீடுகளில் சுற்றிலும் மழைநீர் சூழ்ந்துள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மழை நீர் வடிகால்வாய்கள் அமைக்கும் பணியானது நடைபெற்று வருகின்றது. இதனால் சாலையோரங்களில் பள்ளங்கள் தோண்டப்பட்டு பணி முழுமை அடையாமல் உள்ளது. தற்போது தொடர்ந்து மழை பெய்து வருவதன் காரணமாக மழைநீர் கால்வாய் அமைக்கும் பணியானது பாதிக்கப்பட்டிருக்கின்றது. இந்த நிலையில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் சென்று 4 நாட்களாக மழை […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

ஆழ்ந்த இரங்கல்.! பிரபல கிரிக்கெட் வீரர் மில்லரின் மகள் மரணம்?…. உண்மை இதுதான்.!!

தென்னாப்பிரிக்க பேட்ஸ்மேன் டேவிட் மில்லர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது ரசிகை இறந்து விட்டதாக தெரிவித்திருப்பது அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. தென்னாப்பிரிக்காவின் முன்னணி பேட்ஸ்மேன் டேவிட் மில்லரின் மகள் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சனிக்கிழமை (நேற்று) காலமானதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தற்போது தென்னாப்பிரிக்கா அணிக்காக இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மில்லர், இந்த அதிர்ச்சி தகவலை சமூக வலைதளமான இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குட்டி ரசிகையுடன் இருக்கும் புகைப்படங்களை வீடியோவாக பகிர்ந்துள்ளார்.  அதில்,  ‘RIP my லிட்டில் ராக்ஸ்டார், காதல் […]

Categories
மாநில செய்திகள்

2 பொறியியல் கல்லூரிகளுக்கு தன்னாட்சி அந்தஸ்து: முக்கிய உத்தரவு…!!!!

சென்னை சேர்ந்த பிரண்ட்ஸ் ஸ்ரீ வெங்கடேஸ்வரா பத்மாவதி பொறியியல் கல்லூரி மற்றும் ஈரோடு ஹைடெக் பொறியியல் கல்லூரி ஆகிய 2 பொறியியல் கல்லூரிகள்  தன்னாட்சி அந்தஸ்து கோரி அண்ணா பல்கலைக்கழகத்திற்கு விண்ணப்பித்தனர் . இந்நிலையில் அவை, தன்னாட்சி அந்தஸ்து வழங்குவதற்கான விதிகளை பூர்த்தி செய்யவில்லை எனக்கூறி அண்ணா பல்கலைக்கழகம் தன்னாட்சி அந்தஸ்து தர மறுத்தது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், தனியார் பொறியியல் கல்லூரிகளுக்கு தன்னாட்சி அந்தஸ்து வழங்க மறுத்து அண்ணா பல்கலைக்கழகம் பிறப்பித்த உத்தரவை ரத்து […]

Categories
உலக செய்திகள்

அடேங்கப்பா! 34,000 வருடங்களுக்கு முன்பாக உறுப்பு நீக்க ஆப்ரேஷன்‌‌…. அப்பவே சாதித்த குகை மனிதர்….!!!!

இந்தோனேஷியாவில் உள்ள ஒரு குகையில் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்து கொண்டிருந்தனர். அந்த ஆய்வின் போது 31,000 ஆண்டுகளுக்கு முன்பாக மண்ணில் புதைக்கப்பட்ட ஒரு இளைஞனின் எலும்புக்கூடை கண்டுபிடித்துள்ளனர். அந்த எலும்பு கூட்டில் கால் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது தெரியவந்தது. அதாவது அந்த வாலிபர் குழந்தை பருவத்தில் இருக்கும் போது அவருக்கு அறுவை சிகிச்சை மூலம் கால் துண்டிக்கப்பட்டுள்ளது. இந்த கடினமான அறுவை சிகிச்சைக்கு பிறகு அந்த இளைஞர் நீண்ட நாட்கள் உயிர் வாழ்ந்ததற்கான ஆதாரங்கள் இருப்பதாக […]

Categories
Tech டெக்னாலஜி

AMAZON GREAT INDIAN FESTIVAL SALE: அசத்தலான ஆஃபரில் ஸ்மார்ட் பொருட்கள்…. மிஸ் பண்ணிடாதீங்க….!!!!

இந்தியாவின் மிகப்பெரிய ஆன்லைன் விற்பனை தளமான அமேசானில் ஸ்மார்ட் பொருட்களுக்கு அதிரடி தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி சோனி WF-1000XM4 இயர் பட்ஸ் அதிரடி தள்ளுபடியில் வழங்கப்படுகிறது. இதன் தற்போதைய விலை ரூ. 24,990. ஆனால் தற்போது தள்ளுபடி விலையில் 16,990 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதற்கு 32 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது. அதன் பிறகு Echo Dot (3rd Gen, black) + wibro 9w LED smart colour blub combo-வின் ஒரிஜினல் விலை ரூ. […]

Categories
Tech டெக்னாலஜி

மக்களே! உஷார்…. GOOGLE CHROME-ல் அதிக பாதிப்புகள்…. ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!

அட்லஸ் விபிஎன் என்ற நிறுவனம் தற்போது ஒரு ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையின்படி சமூக வலைதளங்களில் அதிக பாதிப்புகளை கொண்டது என்றால் கூகுள் குரோம் என்று கூறியுள்ளது. இந்த கூகுள் குரோமில் CVE 2022-3318, CVE 2022-3314, CVE 2022-3309, CVE 2022-3307 போன்ற பல்வேறு பாதிப்புகள் இருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. அதன் பிறகு நடப்பாண்டில் மட்டும் 303 பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ள நிலையில், மொத்தமாக 3159 பாதிப்புகள் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இதில் பாதிப்புகள் இருக்கிறது என்று கூறப்பட்டாலும் […]

Categories
தேசிய செய்திகள்

தாமதமாக வந்த டெலிவரி ஊழியருக்கு ஆரத்தி எடுத்து வரவேற்பு….. கஸ்டமரின் நெகிழ்ச்சி செயல்…. குவியும் பாராட்டு….!!!!

இன்றைய டிஜிட்டல் காலகட்டத்தில் உலகம் முழுவதும் உணவு டெலிவரி என்பது மிகவும் பிரபலமான ஒரு வேலையாக மாறிவிட்டது. தற்போது அனைவருமே வீட்டில் இருந்தபடியே உணவை ஆர்டர் செய்து கொள்கிறார்கள். அதோடு வீட்டிற்கு தேவையான மளிகை பொருட்கள் முதல் அனைத்து விதமான பொருட்களையும் வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் ஆர்டர் செய்து வீட்டு வாசலிலேயே பொருட்களை பெற்றுக் கொள்கிறார்கள்‌. அதன் பிறகு உணவு டெலிவரி செய்யும் நிறுவனங்களில் இந்தியாவை பொருத்தவரை zomato மற்றும் swiggy போன்றவைகள் மிகவும் பிரபலமான ஒன்றாக […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மீனம் ராசிக்கு…! திட்டமிடுதல் அவசியம்..! போட்டிகள் குறையும்..!!

மீனம் ராசி அன்பர்களே..! இன்று உடன்பிறந்தவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வழக்குகளில் வெற்றி பெற்று மகிழ்வீர்கள். பிள்ளைகளின் உடல்நலத்தில் கவனம் செலுத்த வேண்டும். திட்டமிட்டபடி செயலாற்றி வெற்றி பெறுவீர்கள். வியாபாரப் போட்டிகள் குறையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சிறந்த நாளாக இன்றைய நாள் இருக்கும். புதிய பதவிகள் தேடி வரக்கூடும். வியாபாரத்தில் முன்னேற்றம் இருப்பதால், பணவரவு அதிகரிக்கும். உத்தியோகத்தில் கூடுதல் பொறுப்புகள் வந்துசேரும். பெண்களுக்கும் பணவரவு சிறப்பாக இருக்கும். வெளியூர் பயணங்கள் செல்ல நேரிடும். பேச்சில் கவனம் செலுத்த வேண்டும். […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

கும்பம் ராசிக்கு…! நிதானம் தேவை..! அனுகூலம் உண்டாகும்..!!

கும்பம் ராசி அன்பர்களே..! இன்று வருங்காலத்திற்காக சேமிக்கத் தொடங்குவீர்கள். அதிகாரிகள் அனுகூலமாக நடந்துக் கொள்வார்கள். வாகனச் செலவுகள் உண்டாகும். குடும்பத்தில் இருக்கும் பெரியோர்களிடம் அனுசரித்து நடக்கவேண்டும். நிதானத்தைக் கடைப்பிடித்தால் வெற்றி உண்டாகும். கணவன் மனைவிக்கிடையே நிதானமான போக்கு காணப்படும். நல்ல அணுகுமுறை ஏற்படும். விட்டுக்கொடுத்து சென்றால் முன்னேற்றங்கள் ஏற்படும். பிள்ளைகளின் தேவையை பூர்த்தி செய்வீர்கள். பெற்றோருக்கு தேவையானதை வாங்கிக் கொடுப்பீர்கள். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். வருமானத்தை உயர்த்துவதற்கான முயற்சிகளை மேற்கொள்வீர்கள். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மகரம் ராசிக்கு…! ஒற்றுமை உண்டாகும்..! லாபம் பெருகும்..!!

மகரம் ராசி அன்பர்களே..! இன்று புதிய வாய்ப்புகள் உருவாகும். பல வழிகளில் பணம் வரும். அரசாங்கத்தால் லாபம் கூடும். பேச்சினால் காரியத்தை சாதித்துக் கொள்வீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமை இருக்கும். உறவினர்களின் வருகை நன்மையை உண்டாக்கும். திருமணம் தொடர்பான பேச்சுகள் சாதகமாக முடியும். மனதின் குறைகளை சரி செய்துக்கொள்ள வேண்டும். குடும்பத்தில் அதிகமாக பணிச்சுமை இருக்கும். தேவையான பொருட்களை மட்டும் வாங்குங்கள். காதலில் உள்ளவர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். பேசும்பொழுது […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

தனுசு ராசிக்கு…! அனுசரணை தேவை..! திருப்தி உண்டாகும்..!!

தனுசு ராசி அன்பர்களே..! இன்று சிறந்த முன்னேற்றங்கள் உண்டாகும். பிரிந்து சென்றவர்கள் திரும்பி வரக்கூடும் இன்று கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமை இருக்கும். கஷ்டம் படிப்படியாக குறையும். மனசுக்குள் குழப்பம் விலகிச்செல்லும். பணிச்சுமை அதிகரிக்கும். பொறுப்புகள் கூடும். அதிக உழைப்பின் காரணமாக வேலையில் ஈடுபடுவீர்கள். உடல் சோர்வாக காணப்படும். சத்தான உணவு வகைகளை எடுத்துக் கொள்வது நல்லது. குடும்பத்தில் இருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. அனைத்து பிரச்சனைகளுக்கும் முற்றுப்புள்ளி வைப்பீர்கள். தேவையான உதவிகள் கிடைக்கும். சகோதரர்கள் பக்கபலமாக இருப்பார்கள். […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

விருச்சிகம் ராசிக்கு…! குழப்பங்கள் ஏற்படும்..! பயணங்கள் செல்ல நேரிடும்..!!

விருச்சிகம் ராசி அன்பர்களே..! இன்று புதிய திட்டங்களை வியாபாரத்தில் லாபங்களைப் பெருக்கிக் கொள்ள முடியும். எல்லா வகையிலும் நன்மை உண்டாகும். வீட்டை பராமரிக்கும் சூழல் ஏற்படும். பயணங்களால் நற்பலன்கள் ஏற்படும். பிரச்சனைகளை சமாளிக்கும் திறமை வெளிப்படும். காரியங்களில் தடைகள் ஏற்பட்டு சரியாகும். வெளியூர் அல்லது வெளிநாடு பயணங்கள் செல்ல நேரலாம். வெளிநாட்டு தொடர்புடைய விஷயங்களில் முன்னேற்றம் இருக்கும். கலைத்துறையில் வெற்றி பெறுவீர்கள். சில விஷயங்களில் சண்டைகள் ஏற்படும். வீணான குழப்பங்கள் வரக்கூடும். குடும்பத்தினரை அனுசரித்து செல்ல வேண்டும். […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

துலாம் ராசிக்கு…! ஈடுபாடு உண்டாகும்..! காரியங்கள் நிறைவேறும்..!!

துலாம் ராசி அன்பர்களே..! இன்று உங்களின் சம்பாத்திய நிலை உயரும். அனைத்து செயல்களையும் வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். உயரதிகாரிகளின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். எடுத்த காரியத்தை திறமையாக செய்து முடிப்பீர்கள். மதிப்பும் மரியாதையும் கூடும். உங்களின் பேச்சுக்கு முக்கியத்துவம் இருக்காது. மற்றவர்களுக்கு அறிவுரை கூறுவதை நிறுத்திக் கொள்ளுங்கள். அனைத்து வகையிலும் நன்மை ஏற்படும். பொறுமையுடன் எதிலும் ஈடுபடுங்கள். கலைத் துறையைச் சார்ந்தவர்கள் கவனமாக இருக்க வேண்டும். குடும்பத்தாரிடம் அன்பை வெளிப்படுத்துங்கள். வாக்குவாதங்கள் அவ்வப்போது வரக்கூடும். வசீகரமான தோற்றம் வெளிப்படும். […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

கன்னி ராசிக்கு…! கட்டுப்பாடுகள் அவசியம்..! வெற்றி கிடைக்கும்..!!

கன்னி ராசி அன்பர்களே…! இன்றைய நாள் மகத்தான நாளாக இருக்கும். செய்யும் முயற்சியில் வெற்றி உண்டாகும். தனலாபம் மற்றும் நிம்மதி இருக்கும். பிரச்சனைகள் எதுவும் ஏற்படாது. குடும்பத்தினரின் ஆரோக்கியத்தில் சற்று அக்கறை காட்டவும். நஷ்டங்களை தடுக்க கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும். அலட்சியம் காட்டக்கூடாது. பெரிய முதலீடுகள் எதுவும் செய்ய வேண்டாம். லாபம் பெருகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் செயல்திறன் கூடும். மேலதிகாரிகளின் பாராட்டும் பதவி உயர்வும் கிடைக்கும். புதிதாக வேலை தேடுபவர்களுக்கு சாதகபலன் இருக்கும். தடைப்பட்ட நிதியுதவி கிடைக்கும். […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

சிம்மம் ராசிக்கு…! வசீகர தோற்றம் வெளிப்படும்..! வளர்ச்சி உண்டாகும்..!!

சிம்மம் ராசி அன்பர்களே..! உங்களுக்கு துரோகம் செய்தவர்களை கூட மன்னிக்கக் கூடிய ஆற்றல் இருக்கும். பொறுமைனால் அனைத்தையும் மாற்ற முடியும். வசீகரமான தோற்றம் வெளிப்படும். அழகான முக கவர்ச்சி கொண்டவர்களாக இருப்பீர்கள். தொழில் துறையில் நல்ல வளர்ச்சி இருக்கும். சேமிப்பு அதிகரிக்கும். இன்று உங்களுக்கு சில மாற்றங்கள் ஏற்படும். இந்த மாற்றங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சியை ஏற்படுத்தும். எதிர்பார்த்த பணவரவு இருக்கும். காலதாமதம் ஏற்படும். அனைத்தும் நல்லதாகவே நடக்கும் என்பதை நம்பவேண்டும். சில விஷயங்களை கவனமாக கையாள வேண்டும். […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

கடகம் ராசிக்கு…! மாற்றங்கள் ஏற்படும்..! கவனம் தேவை..!!

கடகம் ராசி அன்பர்களே..! இன்று நீங்கள் நல்ல விஷயங்கள் பேசுவதில் ஆர்வம் காட்டுவீர்கள். தொழில் வியாபாரத்தில் அபாரமான வளர்ச்சி உருவாகும். ஆதாய பணவரவு கிடைக்கும். காணாமல் போன பொருளை கண்டுபிடித்து விடுவீர்கள். உங்களின் புதிய முயற்சிகளால் சில மாற்றங்கள் ஏற்படும். குடும்பத்தில் சுபகாரிய நிகழ்வுகள் நடக்கக்கூடும். திருமணம் தொடர்பான பேச்சுவார்த்தை சாதகமான பலனைக் கொடுக்கும். கணவன் மனைவிக்கிடையே சந்தோஷம் நிலவும். பிள்ளைகளுக்காக செய்யும் பணிகள் திருப்தியளிக்கும். அண்டை வீட்டார் உறுதுணையாக இருப்பார்கள். பெண்கள் வீண் பேச்சுகளை குறைத்து […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மிதுனம் ராசிக்கு…! நம்பிக்கை மேலோங்கும்..! ஆதரவு கிடைக்கும்..!!

மிதுனம் ராசி அன்பர்களே..! இன்று உழைப்பில் அதிக நம்பிக்கை கொள்வீர்கள். உழைத்தால் வாழ்க்கையில் முன்னேறிச் செல்ல முடியும். தொழில் வியாபாரத்தில் தாமதம் படிப்படியாக சீராகும். பணவரவை விட செலவுகள் அதிகமாக இருக்கும். உணவு விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். வாய்வு ஏற்படுத்தக் கூடிய உணவுகளை எடுக்கக்கூடாது. செரிமான பிரச்சனைகள் இருக்கும். நீங்கள் செய்யும் காரியங்களுக்கு அனைத்து தரப்பிலிருந்தும் ஆதரவு கிடைக்கும். பிள்ளைகளின் கல்வி தொடர்பான பிரச்சனைகள் சரியாகும். அலுவலகத்தில் உங்களின் திறமை வெளிப்படும். சக ஊழியர்களிடம் இருந்த […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

ரிஷபம் ராசிக்கு…! தொட்டது துலங்கும்..! ஏற்றம் உண்டாகும்..!!

ரிஷபம் ராசி அன்பர்களே..! இன்று தொட்டதெல்லாம் துலங்கும் நாளாக இருக்கும். திருமணம் ஆகாதவர்களுக்கு கூட இன்று நல்ல வரன்ங்கள் வரக்கூடும். வாய்ப்புகளை சரியான முறையில் பயன்படுத்திக் கொள்ளுங்கள். தொழில் வியாபாரத்தில் தொல்லைகள் குறைந்து ஏற்றம் உண்டாகும். பண விஷயத்தில் எச்சரிக்கையுடன் நடந்துக்கொள்ள வேண்டும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் கொள்ளுங்கள். பணவரவு சீராக இருக்கும். பயணங்கள் மகிழ்ச்சி தருவதாக அமையும். தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டவர்கள் கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும். பழைய பாக்கிகள் வசூலாகும். தொழிலை விரிவுபடுத்தக்கூடிய எண்ணங்கள் மேலோங்கும். […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மேஷம் ராசிக்கு…! ஆரோக்கியம் சீராக இருக்கும்..! குழப்பங்கள் நீங்கும்..!!

மேஷம் ராசி அன்பர்களே..! இன்று வெற்றி உண்டாகும் நாளாக இருக்கும். இன்று சொன்ன சொல்லை நிறைவேற்றி காட்டுவீர்கள். மனதில் அவ்வப்போது குழப்பங்கள் ஏற்படும். தேவையில்லாத குழப்பத்திற்கு இடங்கொடுக்க வேண்டாம். பொறுமை உண்டாகும். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். யாரிடமும் வாக்குவாதங்கள் செய்ய வேண்டாம். புதிய வாய்ப்புகளை சரியான முறையில் பயன்படுத்திக் கொள்வீர்கள். கவனத்தை மேற்கொண்டால் நல்ல விஷயங்களை செய்து முடிக்கமுடியும். தடை மற்றும் தாமதம் உண்டாகும். சரியான உணவு முறையை பேணவேண்டும். உணவு விஷயத்தில் கட்டுப்பாடு தேவை. […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

இன்றைய (09-10-2022) நாள் எப்படி இருக்கும்…? இதோ உங்கள் ராசிக்கு…!

இன்றைய  பஞ்சாங்கம் 09-10-2022, புரட்டாசி 22, ஞாயிற்றுக்கிழமை, பௌர்ணமி திதி பின்இரவு 02.25 வரை பின்பு தேய்பிறை பிரதமை. உத்திரட்டாதி நட்சத்திரம் மாலை 04.20 வரை பின்பு ரேவதி. நாள் முழுவதும் அமிர்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1. பௌர்நமி விரதம். இராகு காலம் – மாலை 04.30 – 06.00, எம கண்டம் – பகல் 12.00 – 01.30, குளிகன் –  பிற்பகல் 03.00 – 04.30, சுப ஹோரைகள் – காலை 7.00 – 9.00, பகல் 11.00 – 12.00 , மதியம் 02.00 – 04.00,  மாலை 06.00 – 07.00, இரவு 09.00 – 11.00. இன்றைய ராசிப்பலன் –  09.10.2022 மேஷம் […]

Categories
பல்சுவை வரலாற்றில் இன்று

வரலாற்றில் இன்று அக்டோபர் 9…!!

அக்டோபர் 9 கிரிகோரியன் ஆண்டின் 282 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 283 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 83 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் 768 – முதலாம் கார்லொமேன், சார்லமேன் ஆகியோர் பிராங்குகளின் மன்னர்களாக முடிசூடினர். 1238 – முதலாம் யேம்சு வாலேன்சியாவைக் கைப்பற்றி வலேன்சையா இராச்சியத்தை உருவாக்கினான். 1446 – அங்குல் எழுத்துமுறை கொரியாவில் வெளியிடப்பட்டது. 1582 – கிரெகொரியின் நாட்காட்டி அறிமுகப்படுத்தப்பட்டதை அடுத்து இத்தாலி, போலந்து, போர்த்துகல், எசுப்பானியா ஆகிய நாடுகளில் புதிய நாட்காட்டியில் இவ்வாண்டின் இந்நாள் இடம்பெறவில்லை. 1594 – தந்துறைப் போர்: போர்த்துக்கீச இராணுவம் கண்டி இராச்சியத்தில் நடந்த போரில் முற்றாக அழிக்கப்பட்டது. போர் முடிவுக்கு வந்தது. 1604 – சூப்பர்நோவா 1604 பால் வழியில் கண்டுபிடிக்கப்பட்டது. 1635 – தொல்குடி அமெரிக்கர்களுக்காகக் குரல் கொடுத்தமைக்காக றோட் […]

Categories
உலக செய்திகள்

இது என்னடா கொடுமை…. பிரபல நாட்டில் பள்ளிகளில் பயிலும்…. 13 வயதிற்கு மேற்பட்ட மாணவிகளை தேடும் தலீப்பான்கள்….!!!!

ஆப்கானிஸ்தானின் பள்ளிகளில் 13 வயது அல்லது அதற்கு மேற்பட்ட பூப்படைந்த மாணவிகளை தேடும் தலீபான்கள். ஆப்கானிஸ்தான் நாட்டில் கந்தகார் என்ற மாகாணம் அமைந்துள்ளது. இந்த மாகாணத்திலுள்ள பள்ளிகளில் கடந்த சில வாரங்களாக நேரடியாக சென்று ஆய்வு மேற்கொண்டுள்ள தலீபான்கள். இங்கு 13 வயதுடைய அல்லது அதற்கு மேற்பட்ட பூப்படைந்த மாணவிகள் இருக்கின்றார்களா என்று ஆய்வு செய்து அவர்களை பள்ளியிலிருந்து வெளியேற்றி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆப்கானிஸ்தானில் தலீபான்கள் ஆட்சிப் பொறுப்பேற்றதைத் தொடர்ந்து ஏற்கனவே கல்வியை இழந்த 30 […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

போதையில் பள்ளி வாகனத்தை ஓட்டிய நபர்….. கூச்சலிட்ட மாணவர்கள்…. பொதுமக்களின் செயல்….!!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அறந்தாங்கியில் தனியார் பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் படிக்கும் மாணவ மாணவிகளை நேற்று பள்ளி முடிந்து வேனில் வீட்டிற்கு அழைத்து சென்று கொண்டிருந்தனர். இந்நிலையில் கீரமங்கலம் பேருந்து நிறுத்தம் அருகே சென்றபோது வேன் தாறுமாறாக சென்றது. அப்போது பள்ளி மாணவர்கள் கூச்சலிட்டதால் பொதுமக்கள் வேலை தடுத்து நிறுத்தி விசாரித்த போது ஓட்டுநர் மது போதையில் இருந்தது தெரியவந்தது. இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

சுகாதாரமற்ற ஹோட்டல்….. அதிகாரிகளின் திடீர் சோதனை….. அதிரடி நடவடிக்கை….!!!

ஹோட்டலுக்கு அதிகாரிகள் 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள நகர் நல அலுவலர் டாக்டர் பாலசுப்பிரமணியம் தலைமையில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் விழுப்புரம்- திருச்சி நெடுஞ்சாலையில் தேர் பிள்ளையார் கோவில் அருகில் இருக்கும் ஹோட்டலில் திடீரென ஆய்வு மேற்கொண்டனர். அப்போது சமையலறை கூடம் சுகாதாரமற்ற முறையில் இருந்ததை அதிகாரிகள் பார்த்துள்ளனர். இதனை அடுத்து சம்பந்தப்பட்ட ஹோட்டலுக்கு அதிகாரிகள் 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர். மேலும் அந்த ஹோட்டலுக்கு எச்சரிக்கை நோட்டீஸும் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

மாமியார் வீட்டில் விட்டு சென்ற கணவர்….. இளம்பெண் எடுத்த விபரீத முடிவு…. கதறும் குடும்பத்தினர்….!!

இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள கான்சாபுரம் பகுதியில் பாலசுப்பிரமணியன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அமுதா என்ற மனைவியுள்ளார். இவர்களது மகள் செல்லக்கனி(23) என்பவருக்கு கடந்த 2018- ஆம் ஆண்டு முனீஸ்வரன் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு குழந்தை இல்லாததால் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் முனீஸ்வரன் தனது மனைவியை மாமியார் வீட்டில் விட்டு சென்றுள்ளார். இதனை அடுத்து சாத்தூர் குடும்ப நல நீதிமன்றத்தில் முனீஸ்வரன் விவாகரத்து கேட்டு மனு தாக்கல் […]

Categories
மாநில செய்திகள்

ரேஷன் கார்டுதாரர்களுக்கு செம ஹேப்பி நியூஸ்… வெளியான சூப்பர் அறிவிப்பு…!!!!!

தீபாவளியை முன்னிட்டு ரேஷன் கார்டு தாரர்களுக்காக அரசு சிறப்பு திட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி ஏழைகளுக்கும் ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கும் இலவச ரேஷன் அரிசி உள்ளிட்ட பல சிறப்பு வசதிகளை மத்திய, மாநில அரசு வழங்கிக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் மகாராஷ்டிரா அரசு இந்த முறை தீபாவளி அன்று சிறப்பு தொகுப்பை அறிவித்துள்ளது. மாநிலத்தில் உள்ள 1.5 கோடி ரேஷன் கார்டு தாரர்களுக்கு ஏக்நாத் ஷிண்டே அரசு தீபாவளி பரிசு வழங்க இருக்கிறது இதன் கீழ் ரேஷன் கார்டு […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

“சித்திரவதை செய்யப்பட்ட பெண்” கணவர் உள்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு…. போலீஸ் விசாரணை…!!

பெண்ணை அடித்து துன்புறுத்திய கணவர் உள்பட 3 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். விருதுநகர் மாவட்டத்திலுள்ள காரியாபட்டி பகுதியில் ஜெயபாலன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பாலாமணி(29) என்ற மகள் உள்ளார். கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு பாலமணிக்கு பிரபு என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதியினருக்கு குழந்தை இல்லை. இந்நிலையில் வரதட்சணை கேட்டு பிரபுவின் குடும்பத்தினர் பாலமணியை அடித்து துன்புறுத்தியுள்ளனர். இதுகுறித்து பாலமணி அருப்புக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். […]

Categories
உலக செய்திகள்

நடன அழகிகள் மீது சரமாரி கத்திக்குத்து…. 2 பேர் பலி…. பிரபல நாட்டில் பரபரப்பு….!!

நெவாடா மாகாணத்தில் நடன அழகிகள் மீது சரமாரியாக கத்திக்குத்து ஏற்பட்டதில் சம்பவ இடத்திலேயே 2 பேர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்க நாட்டில் நெவாடா என்ற மாகாணம் அமைந்துள்ளது. இந்த மாகாணத்தில் லாஸ் வேகாஸ் என்ற நகரில்  கிளார்க் என்கிற பிரபல பொழுதுபோக்கு இடம் அமைந்துள்ளது. இங்கு இரவு நேர கேளிக்கை விடுதிகள், மதுபார்கள் மற்றும் ஓட்டல்கள் நிறைந்து காணப்படுகின்றன. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் கிளார்க் பகுதியில் கேளிக்கை விடுதிகள், மதுபார்கள் உள்ளிட்டவற்றில் மக்கள் கூட்டம் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

தடை செய்யப்பட்ட போதைப் பொருள் விற்பனை…. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டின் நடவடிக்கையால்…. பரபரப்பில் விக்கிரவாண்டி….!!!!

தடை செய்யப்பட்ட போதை பொருள் விற்பனை செய்த பெட்டி கடைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் விக்கிரவாண்டி பகுதிக்கு அருகே சுங்கச்சாவடி ஒன்று அமைந்துள்ளது. இந்த சுங்கசாவடிக்கு அருகில் உள்ள கடை ஒன்றில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதாவுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலின் பேரில் விக்கிரவாண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர், சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் மற்றும் போலீஸ்காரர்கள் இணைந்து சுங்கச்சாவடி அருகே உள்ள கடையில் சோதனை செய்துள்ளனர். […]

Categories

Tech |