Categories
தேசிய செய்திகள்

“இந்தியாவிலேயே முதல் சூரிய சக்தி கிராமம் இதுதான்”….. பிரதமர் மோடி இன்று அறிவிப்பு…..!!!!

இந்தியாவின் முதல் சூரிய சக்தி கிராமமாக, குஜராத்தின் மெஹ்சானா மாவட்டத்தில் உள்ள மோதேரா கிராமத்தைப் பிரதமர் மோடி இன்று அறிவிக்கிறார். இந்த கிராமத்தில் பிரபலமான சூரியன் கோயில் உள்ளது. இது குறித்து குஜராத் அரசு வெளியிட்ட செய்தியில், மொதேரா கிராமத்தில் 1000 க்கும் மேற்பட்ட வீடுகளில் சோழர் பேனல்கள்  24 மணி நேரமும் மின்சார உற்பத்தி செய்யப்படுகிறது. அந்த கிராம மக்களுக்கு இலவசமாக சூரிய ஒளி மின்சாரம் வழங்கப்படும். இதனையயடுத்து தொல்லியல் துறையால் பாதுகாக்கப்படும் மெதேராவில் உள்ள […]

Categories
சென்னை மாநில செய்திகள்

திடீரென எமனாக வந்த பைக்…. தாயும் 6 மாத குழந்தையும் பலி…. சென்னையில் காலையிலேயே சோக சம்பவம்….!!!!

சென்னையில் பைக் மோதி தாயும் கைக்குழந்தையும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.இன்று அதிகாலை பூங்குழலி என்ற பெண் தனது ஆறு மாத குழந்தையுடன் அமந்தங்கரை அருகே சாலையை கடக்க முயன்றுள்ளார். அப்போது பைக்கில் அதிவேகமாக வந்த இளைஞர் ஒருவர் பூங்குழலி மீது வேகமாக மோதியுள்ளார். இதில் பூங்குழலையும் அவரது குழந்தையும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இதனைத் தொடர்ந்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் இருவரின் உடலையும் மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக மருத்துவமனைக்கு […]

Categories
சினிமா

யுவன் நிகழ்ச்சியில் பரபரப்பு…. சுவர் இடிந்து விழுந்து 6 பேர் மருத்துவமனையில் அனுமதி…..!!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக வளம் வந்து கொண்டிருப்பவர் தான் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா. இவர் சினிமாவை தவிர்த்து அவ்வபோது தனது ரசிகர்களுக்காக பல இசை நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகிறார். அவ்வகையில் கோவை சின்ன மேடம் பட்டி துடியலூர் சாலையில் உள்ள தனியார் கல்லூரியின் 25வது ஆண்டு விழாவை முன்னிட்டு யுவன் இசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அப்போது அந்த நிகழ்ச்சியில் யுவன் இசையை கேட்பதற்காக ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கானோர் குவிந்ததால் பலர் கீழே விழுந்து […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“பிரபல இசையமைப்பாளரின் இசை நிகழ்ச்சி” கல்லூரியில் சுற்றுசுவர் இடிந்து சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 10-க்கும் மேற்பட்டோர் படுகாயம்….!!!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள எஸ்.எம்.எஸ் ராஜலட்சுமி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நேற்று பிரபல இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவின் இசை நிகழ்ச்சி நடைபெற்றதால் ஏராளமான பொதுமக்கள் கல்லூரியில் குவிந்தனர். கூட்டம் அதிகமாக இருந்ததால் மதியம் 2 மணிக்கு மேல் வந்தவர்களை கல்லூரி நிர்வாகத்தினர் இசை நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு அனுமதிக்காததால் ஏராளமானார் நுழைவு வாயில் கேட் பூட்டப்பட்டிருந்த நிலையிலும் உள்ளே செல்ல முயற்சி செய்தனர். அவர்களை காவலாளிகள் தடுத்து நிறுத்திய போது தள்ளுமுள்ளு ஏற்பட்டு வாலிபர்கள் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக முழுவதும் இன்று டாஸ்மாக் கடைகள் மூடல்…. அரசு அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் மிலாடி நபியை முன்னிட்டு இன்று டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மார்களை மூடுமாறு அனைத்து மாவட்ட மேலாளர்களுக்கும் அரசு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. இன்று இந்திய தயாரிப்பு அயல்நாட்டு மதுபான சில்லறை விற்பனை கடைகள், மதுக்கூடங்கள் உள்ளிட்ட அனைத்தும் திறந்தால் அல்லது மறைமுகமாக விற்பனை செய்தால் சம்பந்தப்பட்ட நபர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல் தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் இன்று இறைச்சி விற்பனைக்கும் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் இறைச்சிக்கடையை திறக்கவும் தடை […]

Categories
சென்னை மாநில செய்திகள்

மின்சார ரயில் சேவை திடீர் மாற்றம்….. சென்னை மக்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

சென்னையில் பராமரிப்பு பணி காரணமாக மின்சார ரயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில்,சென்னை சென்ட்ரல் மற்றும் அரக்கோணம் இடையே இன்று நடைபெற உள்ள பராமரிப்பு பணி காரணமாக மின்சார ரயில் சேவைகளில் மாற்றம் செய்யப்படுகிறது. அதன்படி சென்னை கடற்கரை-ஆவடி இடையே இரவு 9 மணி, கடற்கரை-பட்டாபிராம் மிலிட்டரி சைடிங் இடையே இரவு 11.15 மணி, சென்டிரல்-திருவள்ளூர் இடையே இரவு 11.15 மணி, சென்டிரல்-ஆவடி இரவு 11.30 […]

Categories
மாநில செய்திகள்

“நாடே சமத்துவபுரமாக மாற வேண்டும்” திமுகவின் இலக்கு இதுதான்…. அமைச்சர் அன்பில் மகேஷ் ஸ்பீச்….!!!!

சென்னையில் பிரம்ம குமாரிகள் இயக்கத்தின் பொன்விழா நடைபெற்றது. இந்த விழாவில் அமைச்சர்கள் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மெய்யநாதன் மற்றும் சேகர்பாபு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அதன் பின் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களிடம் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசினார். அவர் பேசியதாவது, பிரம்ம குமாரிகள் ராக்கி கட்ட வந்தால் அவர்களை உடனே வர சொல்லுங்கள் என்று மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி கூறுவார். அதேபோன்றுதான் நம்முடைய முதல்வர் மு.க ஸ்டாலினும் பிரம்ம குமாரிகள் ராக்கி கட்ட வந்தால் […]

Categories
அரசியல்

இன்றைய(09.10.22) தங்கம், வெள்ளி விலை நிலவரம்….!!!

கடந்த சில நாட்களாக தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது. இந்த செய்தி இல்லத்தரசிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்று தங்கம், வெள்ளி விலையில் மாற்றமில்லை. அதன்படி சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ரூ.38,720-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.4,840-க்கு விற்பனை ஆகிறது. மேலும் ஒரு கிராம் வெள்ளி ரூ.66-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தொடர்ந்து தங்கம் விலை அதிகரித்து கொண்டே வருவதால் இல்லத்தரசிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று 24 மாவட்டங்களில்…. கனமழை வெளுத்து வாங்கும்…. வானிலை ஆய்வு மையம்…..!!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வரும் நிலையில் தமிழகத்தில் இன்று 24 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி தெற்கு வங்க கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் இடி உணர்வுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும். நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும்,கிருஷ்ணகிரி, தர்மபுரி, […]

Categories
மாநில செய்திகள்

“தமிழகத்தில் பாஜக நன்றாக வளர்ந்து வருகிறது”…. மத்திய அமைச்சர் செம ஹேப்பி….!!!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ராம் நகர் பகுதியில் அமைந்துள்ள தனியார் ஹோட்டலில் மோடி 2.0 எனும் புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பூபேந்தர் யாதவ் கலந்து கொண்டார். அதன்பின் அமைச்சர் பூபேந்தர் யாதவ் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, கோயம்புத்தூரில் உள்ள 2 துறைகளில் ஆய்வு மேற்கொண்டுள்ளேன். மத்திய அரசு வேளாண் காட்டை அதிகரிப்பதில் அதிக கவனம் செலுத்தி வருவதால், விவசாயிகளுக்கு வேலை வாய்ப்பு மற்றும் வருமானம் […]

Categories
ஆட்டோ மொபைல் பல்சுவை

WOW: ஒரு முறை ஜார்ஜ் செய்தால் 100 கி.மீ…. புதியதாக என்ட்ரி கொடுக்கும் எலக்ட்ரிக் பைக்…. வெளியான சூப்பர் தகவல்….!!!!!

வருகிற 24-ஆம் தேதி அன்று தீபாவளி பண்டிகை வர இருக்கிறது. இந்த பண்டிகை காலத்தை முன்னிட்டு தனது அடுத்த எலக்ட்ரிக் பைக்கை Ola நிறுவனம் அறிமுகம் செய்கிறது. இந்த ஸ்கூட்டர் 110 சிசி கொண்டது என்றும் டிஸ்ப்ளே மோடுகள் அனைத்தும் கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. அதுமட்டுமின்றி ஒரு முறை பேட்டரியை ஜார்ஜ் செய்தால் 100 கிலோ மீட்டர் வரை செல்லும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எஸ்.1 வேரியண்ட் என்று இந்த பைக்குக்கு பெயரிடப்பட்டுள்ளது. இந்த பைக்கில் நார்மல், […]

Categories
தேசிய செய்திகள்

இது அல்லவா அதிர்ஷ்டம்!…. ஆர்டர் பண்ணது IPhone 13, ஆனா வந்தது வேறு…. குஷியில் பயனர்…..!!!!!

தற்போது ஆன்லைன் பரிவர்த்தனைகள் அதிகரித்து வருகிறது. கடைக்கு சென்று வாங்குவதை விட மக்கள் ஆன்லைன் பரிவர்த்தனை வாயிலாக தங்களுக்கு தேவையானவற்றை வாங்கி வருகின்றனர். இதற்கிடையில் ஆன்லைனில் பொருட்களை வாங்குபவர்கள் பலருக்கு ஆர்டர் செய்யாத பொருட்கள் டெலிவரி செய்யப்பட்டதை பார்த்திருப்போம். ஆனால் மகாராஷ்டிரா மாநிலத்தில் ஐபோன்-13ஐ ஆர்டர் செய்தவருக்கு ஐபோன்-14 டெலிவரி செய்யப்பட்டது. அதாவது, ரூ.49,000 மதிப்புள்ள போனை ஆர்டர் செய்தவருக்கு ரூ.79,900 மதிப்புள்ள போன் டெலிவரி செய்யப்பட்ட சம்பவம் அவருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இதை நெட்டிசன்கள் […]

Categories
உலக செய்திகள்

பெட்ரோல் பங்கில்…. பயங்கர வெடி விபத்து…. 10 பேர் பலி…. பிரபல நாட்டில் பெரும் சோகம்….!!!!

வெடி விபத்தில் 10 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. அயர்லாந்து நாட்டில் கிரீஸ்லொக் என்ற பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் பெட்ரோல் பங்க் ஒன்று உள்ளது. இந்த பெட்ரோல் பங்கில் நேற்று மாலை சுமார் 3 மணி அளவில் பெட்ரோல் நிரப்புவதற்காக வாகனங்கள் வரிசையில் நின்று கொண்டிருந்தன. அந்த சமயத்தில் அங்கு திடீரென வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த வெடி விபத்தால் அங்க பெரும் பகுதி சேதம் அடைந்துள்ளது. மேலும் இந்த விபத்தில் […]

Categories
மாநில செய்திகள்

மதுரை ஹைகோர்ட்டில்…. 20 நாட்களில் 2000 வழக்குகள் முடிப்பு….. வெளியான அறிவிப்பு….!!!!

இந்தியாவில் உள்ள மிகப் பழமையான நீதிமன்றங்களில் சென்னை உயர்நீதிமன்றமும் ஒன்றாக இருக்கிறது. இதன் கிளை மதுரையில் செயல்பட்டு வருகிறது. மதுரையில் உள்ள ஹைகோர்ட்டில் கடந்த 20 நாட்களில் 2000 வழக்குகள் முடித்து வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி கடந்த செப்டம்பர் 5-ஆம் தேதி முதல் 938 மூல வழக்குகள் முடித்து வைக்கப்பட்டுள்ளது. இதில் ரிட் மனுக்கள் 776. அதன் பிறகு 147 மேல்முறையீட்டு ரிட் மனுக்களும், 1147 இணைப்பு மனுக்களும் முடித்து வைக்கப்பட்டுள்ளது. மேலும் மொத்தமாக 2000 […]

Categories
தேசிய செய்திகள்

அவங்க ஆட்சி காலத்தில் சுத்தமா இல்ல!… எங்களால் தான் வளர்ச்சி…. உள்துறை மந்திரி அமித்ஷா அதிரடி ஸ்பீச்….!!!!

அசாம் மாநிலத்துக்கு 3 நாள் பயணமாக பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா மற்றும் உள்துறை மந்திரி அமித்ஷா போன்றோர் நேற்று சென்றனர். இதையடுத்து அவர்கள் கவுகாத்தியில் புதியதாக கட்டப்பட்டுள்ள பா.ஜ.க மாநில அலுவலகத்தை திறந்துவைத்தனர். இந்நிலையில் உள்துறை மந்திரி பேசினார். அதாவது, “70 வருடங்களாக ஆட்சியிலிருந்த காங்கிரஸ் கட்சியானது வடகிழக்கு பகுதிகளை வன்முறை, அராஜகத்தினை நோக்கி தள்ளியுள்ளது. 2 முறை வெற்றி பெற்று பாஜக தனித்து ஆட்சியமைக்கும் என அப்போது நினைக்கவில்லை. சென்ற 8 வருடங்களில் […]

Categories
அரசியல்

141ஆவது நாளாக மாற்றமில்லை…! இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்….!!

சர்வதேச சந்தை கச்சா எண்ணெய்யின் விலையை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணையிக்கப்படுகிறது. அதே போல எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் அதன் விலையை மாற்றியமைத்துக் கொள்ள அரசு அனுமதித்துள்ளது. அந்த வகையில் எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணையித்து வருகின்றன. இந்நிலையில் சென்னையில் இன்று (அக்டோபர் 09) ஒரு லிட்டர் பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து எந்த மாற்றமுமின்றி ரூ. 102.63க்கு விற்பனை செய்யப்படுகின்றது. அதே போல ஒரு லிட்டர் டீசல் விலையும் நேற்றைய விலையில் இருந்து […]

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (09.10.22) முட்டை விலை நிலவரம்…!!!

நாமக்கல்லில் இன்று (அக்டோபர் 09) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 25 காசு என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் அக்டோபர் மாதம் 1 ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 10 காசுகளிலிருந்து, அக்டோபர் 8 ஆம் தேதி முதல் 15 காசுகள் அதிகரித்து 4 ரூபாய் 25 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Categories
மாநில செய்திகள்

“இந்து சமூகத்தால் ஜாதியையும், வர்ணத்தையும் தவிர்த்து இயங்கவே முடியாது” திருமாவளவன் திடீர் ஆவேசம்…‌!!!!

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில் ராஷ்டிரிய ஸ்வயசேவக் சங் அமைப்பின் தலைவர் திரு. மோகன் பகவத் அவர்கள், ஜாதி, வர்ணம் என்பவை எல்லாம் இறந்த கால விவகாரங்கள் என்றும், அவற்றை மறந்து விட்டு கடந்து செல்வோம் என்றும் கூறியுள்ளார். அவர் கூறுவது மிகப்பெரிய நகைப்புக்குரிய கேலிக்கூத்தாக இருக்கிறது. இதைவிட ஒரு நாடக அரசியல் வேறு எதுவும் இல்லை என்பதற்கு உதாரணமாக இருக்கிறது. இந்திய […]

Categories
மாநில செய்திகள்

ராஜராஜ சோழன் பற்றிய சர்ச்சை: பர்ஸ்ட் கோழியா?… இல்ல முட்டையா?…. நடிகர் சரத்குமார் பதிலடி….!!!!

ராஜ ராஜ சோழன் இந்துவா எனும் சர்ச்சை வலுத்து வருகிறது. அதேநேரம் ஆதரவும் ஒருசேர வலுத்து வருகிறது. இந்நிலையில் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்துள்ள நடிகர் சரத்குமார் மாமன்னன் ராஜராஜ சோழனின் புகழ் பரப்புவோம் உலகறியச் செய்வோம் என்ற தலைப்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், மாமன்னன் ராஜ ராஜசோழன் இந்துவா?, சைவமா?, வைணவமா?, சைவம் இந்துமதமா? என்று சர்ச்சையாக இப்போது சென்றுகொண்டிருக்கிறது. குரங்கில் இருந்து வந்தவன் மனிதன் ஆவார். அதேசமயம் மனிதகுரங்கு எதில் இருந்து வந்தது..? […]

Categories
மாநில செய்திகள்

ஜியோ 5 ஜி ஸ்பீடு எவ்வளவு தெரியுமா…? வெளியான செம அசத்தல் அப்டேட்…!!!!!!

பிரதமர் மோடி சமீபத்தில் இந்தியாவில்  5 ஜி நெட்வொர்க் சேவை தொடங்கி வைத்துள்ளார். இதனை அடுத்து மும்பை, டெல்லி, கொல்கத்தா மற்றும் வாரணாசி போன்ற நகரங்களில் சோதனை அடிப்படையிலான 5 ஜி சேவை தொடங்க இருக்கின்றதாம். மேலும் மற்ற நகரங்களுக்கான 5 ஜி சேவை படிப்படியாக சோதனை அடிப்படையில் செயல்படுத்தப்படும் என ஜியோ நிறுவனம் கூறியுள்ளது. இந்த நிலையில் 5 ஜி சேவையை பெற வாடிக்கையாளர்கள் புதிய சிம் வாங்க வேண்டிய தேவை இல்லை என கூறப்பட்டுள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

மக்களே உஷார்… “உங்கள் பாஸ்வேர்டை திருடும் 400 ஆஃப்கள்”… எச்சரிக்கை விடுத்த பேஸ்புக்…!!!!!

பயனாளிகளின் தனிப்பட்ட தகவல்களைத் திருடும் ஆண்ட்ராய்ட் ஐஓஎஸ் ஆப்புகளின் பட்டியலை facebook, whatsapp, instagram போன்ற சமூக வலைத்தளங்களின் தலைமை நிறுவனமான மெட்டா வெளியிட்டிருக்கிறது. அந்த பட்டியலுடன் அது வெளியிட்ட அறிக்கையில் இந்த ஆப்கள் மூன்றாம் தரப்பு ஆப் ஸ்டோரில் இருந்து செயல்படுவதனால் பயனாளர்கள் புதிய ஆட்களை தரவிறக்கம் செய்யும்போது அதில் சமூக வலைதள நற்சான்றிதழ்கள் பாதுகாப்பு நடைமுறைகள் போன்றவை பற்றி மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்துகின்றோம் என அதில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இவ்வாறு தீங்கு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“ஆதிபுருஷ் டீசரை ஒரு குழந்தையாக மாறி நான் பார்த்தேன்” நடிகர் பிரபாஸ் ஓபன் டாக்….!!!!

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் பிரபாஸ். இவர் நடிப்பில் வெளியான பாகுபலி திரைப்படம் உலக அளவில் சூப்பர் ஹிட் ஆனது. இந்த படத்திற்கு பிறகு நடிகர் பிரபாஸ் தற்போது ஓம் ராவத் இயக்கத்தில் ஆதிபுருஷ் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படம் ராமாயண காப்பியத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் ராவணனாக சைஃப் அலிகான் நடிக்க, சீதையாக கீர்த்தி சனோன் நடித்துள்ளார். இந்த படத்தின் டீசர் அண்மையில் வெளியாகி இணையதளத்தில் கடுமையாக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

திரிஷா ரசிகர்களே என்னை மன்னிச்சிடுங்கோ…..! “குந்தவை கெட்டப்பில் அட்ராசிட்டி செய்யும் விஜய் டிவி பிரபலம்”….!!!!!

குந்தவை த்ரிஷா போல் உடையணிந்து நாஞ்சில் விஜயன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகையாக வலம் வருகின்றார் த்ரிஷா. இடையில் த்ரிஷாவுக்கு பெரிய மவுஸ் இல்லாத நிலையில் நீண்ட காலத்திற்கு பிறகு பொன்னியின் செல்வன் திரைப்படம் அவருக்கு மிகப்பெரிய கம்பேக் திரைப்படமாக அமைந்துள்ளது. அதில் குந்தவை ரோலில் அவரின் லுக் தான் இணையத்தில் ட்ரெண்டிங்கில் உள்ளது. அவரைப் போலவே குந்தவை கெட்டப்போட்டு பல நடிகைகளும் ஃபோட்டோ ஷூட் எடுத்து வெளியிட்டு வருகின்றார்கள். இந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“தென்னிந்திய ஃபிலிம் ஃபேர் விருதுகள்” நாமினேஷன் பட்டியலில் இடம் பெற்ற நடிகர் சூர்யா படங்கள்….. முழு லிஸ்ட் இதோ…..!!!!!

தென்னிந்திய மொழி திரைப்படங்களுக்காக ஆண்டுதோறும் ஃபிலிம் ஃபேர் விருது வழங்கும் விழா நடத்தப்படுகிறது. இந்த விருது தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழி படங்களில் சிறப்பான திறமையை வெளிப்படுத்திவர்களுக்கு வழங்கப்படுகிறது. இந்நிலையில் நடப்பாண்டிலும் 67-வது ஃபிலிம் பேர் விருது வழங்கும் விழா அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விருது வழங்கும் விழா இன்று (ஞாயிறு) கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூரு சர்வதேச கண்காட்சி மையத்தில் பிரம்மாண்டமாக நடைபெற இருக்கிறது. இதனையடுத்து ஃபிலிம் ஃபேர் விருதுகளில் நாமினேஷன் செய்யப்பட்ட தமிழ் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“வில்லனாக மாறிய ஜீவா”….. இதுதான் காரணமோ….!!!!!!

வெங்கட் பிரபு இயக்கும் திரைப்படத்தில் ஜீவா வில்லன் கதாபாத்திரத்தில் நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருகின்றார் ஜீவா. இவர் ஹீரோவாகவும் சப்போர்ட்டிங் கேரக்டரிலும் நடித்து வருகின்றார். இந்த நிலையில் இவர் நெகட்டிவ் ரோலில் நடிக்க இருக்கின்றாராம். இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நாக சைதன்யா நடிப்பில் தெலுங்கில் புதிய திரைப்படமொன்று உருவாகி வருகின்றது. அந்த திரைப்படத்தில் தான் ஜீவா வில்லனாக நடிக்க போகின்றாராம். இத்திரைப்படத்தில் நடிகை கீர்த்தி ஷெட்டி கதாநாயகியாக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“ரெண்டகம்” படத்தை ஓடிடியில் வெளியிட தடை…. ரூ. 10 லட்சம் அபராதம்…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு….!!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வருபவர் அரவிந்த்சாமி. இவர் நடிப்பில் சமீபத்தில் ரெண்டகம் என்ற திரைப்படம் ரிலீஸ் ஆனது. இந்த படத்தை மலையாளத்தில் ஒட்டு என்ற பெயரில் வெளியிட்டிருந்தனர். இந்த படம் சமீபத்தில் ரிலீசாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் நிலையில், கடந்த 6-ம் தேதி படத்தை ஓடிடியில் வெளியிட முடிவு செய்தனர். இந்நிலையில் சென்னை வளசரவாக்கத்தை சேர்ந்த கிஷோர் குமார் என்பவர் சென்னை உயர்நீதி மன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில் இந்த படத்தின் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#INDvSA : இன்று 2ஆவது ஒருநாள் போட்டி…. வெற்றி பெற்று தொடரை சமன் செய்யுமா இந்தியா?

இன்று ராஞ்சியில் இந்தியா-தென் ஆப்பிரிக்கா இடையிலான 2ஆவது ஒருநாள் போட்டி நடைபெற உள்ளது. இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது தென்னாப்பிரிக்கா அணி. இதில் முதலில் நடைபெற்ற டி20 தொடரில் 1: 2 என்ற கணக்கில் இந்திய அணியிடம் தோல்வி அடைந்தது தென்னாப்பிரிக்க அணி.. அதனை தொடர்ந்து 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் இரு அணிகளும் விளையாடி வருகின்றது. இதில் லக்னாவில் நடந்த முதல் ஒருநாள் போட்டியில் ஷிகர் தவான் தலைமையிலான இந்திய அணியை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“விஜய்யுடனான காதல்”…. மனம் திறந்து பேசிய நடிகை ராஷ்மிகா….!!!!!!

தனது காதல் குறித்து நடிகை ராஷ்மிகா மந்தனா மனம் திறந்து பேசி உள்ளார். தெலுங்கு சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருகின்றார் விஜய் தேவரகொண்டா. இவர் கீதா கோவிந்தம், அர்ஜுன் ரெட்டி, டியர் கம்ரேட் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வெற்றி பெற்று முன்னணி நடிகராக உயர்ந்திருக்கின்றார். தென்னிந்திய சினிமா உலகில் பிரபல நடிகையாக வலம் வருகின்றார் ராஷ்மிகா மந்தனா. இவர்கள் கீதகோவிந்தம், டியர் காம்ரேட் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்த பொழுது இவர்களுக்கு இடையே காதல் ஏற்பட்டதாக […]

Categories
சினிமா

குந்தவை கெட்டப்பில் நாஞ்சில் விஜயன் அட்ராசிட்டி….. இணையத்தை கலக்கும் வேற லெவல் வீடியோ….!!!!

உலகப் புகழ் பெற்ற மறைந்த எழுத்தாளர் கல்கி கிருஷ்ணமூர்த்தியின் பொன்னியின் செல்வன் என்ற நாவலை அடிப்படையாகக் கொண்டு இயக்குனர் மணிரத்தினம் பொன்னியின் செல்வன் என்ற படத்தை இரண்டு பாகங்களாக இயக்குகின்றார். இந்த திரைப்படத்தில் சீயான் விக்ரம், ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், திரிஷா, பிரபு, சரத்குமார், கார்த்தி உள்ளிட்ட பல நடிகர்களும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இதில் பொன்னியின் செல்வன் 1 கடந்த செப்டம்பர் 30ம் தேதி வெளியிடப்பட்டது.     Instagram இல் இந்த இடுகையைக் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகை தீபிகாவுக்கு இப்படி ஒரு குணமா…? “6000 பேருக்கு சிகிச்சை” மனநலம் பாதித்தவர்களுடன் உரையாடல்…. குவியும் பாராட்டு….!!!!

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தீபிகா படுகோனே. இவர் கர்நாடகா மற்றும் ஒடிசா ஆகிய மாநிலங்களில் மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்காக தொண்டு நிறுவனத்தை தொடங்கி நடத்தி வருகிறார். கடந்த 6 மாதங்களுக்கு முன்பாக திருவள்ளுவர் அருகே உள்ள ஈக்காடு பகுதியிலும்  மனநலம் பாதித்தவர்களுக்கான தொண்டு நிறுவனத்தை நிறுவினார். இந்த தொண்டு நிறுவனத்தின் சார்பில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் நடிகை தீபிகா படுகோனே கலந்து கொண்டார். அப்போது அங்குள்ள கிராமப்புற ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர்கள், ஒருங்கிணைந்த […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 4 நாட்களுக்கு பெரும் கனமழை…. வானிலை ஆய்வு மையம் அலர்ட்….!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில் தெற்கு வங்க கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்க சுழற்சி காரணமாக சென்னையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒரு சில பகுதிகளில் மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் சென்னையின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வரும் நிலையில் வேளச்சேரி, கிண்டி, எழும்பூர், சென்னைசென்ட்ரல் மற்றும் புரசைவாக்கம் உட்பட […]

Categories
மாநில செய்திகள்

வயதான பெற்றோரை கவனிக்காத மகன்…. சொத்து பத்திரங்களை ரத்து செய்யுங்க…. நீதிமன்றம் அதிரடி…!!!!

சென்னையை சேர்ந்த வயதான ஓய்வு பெற்ற விமானப்படை அதிகாரி ஒருவர் தன்னையும் தன்னுடைய மனைவியையும் மூத்த மகன் கவனிக்கவில்லை என்பதனால் அவருக்கு எழுதி வைத்த சொத்து பத்திரத்தை ரத்து செய்ய கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் அவர் தாக்கல் செய்த மனுவில் தனக்கு இடுப்பில் நான்கு அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டுள்ளது. தன்னுடைய மனைவிக்கும் உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து உதவிக்குரிய போது ஆஸ்திரேலியாவில் உள்ள மூத்த மகன் பதிலளிக்கவில்லை. தங்களை கடைசி காலத்தில் அவர் பார்த்துக் கொள்வதாக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“தீபாவளிக்கு இல்லையா…?” முன்கூட்டியே வெடிக்கும் கார்த்தியின் “சார்தார்”…. வெளியான சூப்பர் அப்டேட்….!!!!!!

கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள சர்தார் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகரான கார்த்தி தற்போது பிஎஸ் மித்ரன் இயக்கத்தில் சர்தார் திரைப்படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படத்தில் ஹீரோயினாக ரக்ஷி கண்ணா நடித்திருக்கின்றார். மேலும் முக்கிய வேடத்தில் ரெஜிஷா விஜயன், லைலா உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். இத்திரைப்படத்திற்கு ஜீவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். அண்மையில் இப்படத்தின் டீசர் வெளியாகி அனைவரின் கவனத்தை ஈர்த்து 7.6 மில்லியன் பார்வையாளர்களை கடந்து யூட்யூபில் முதலிடம் பிடித்தது. […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

அரசியலில் பரபரப்பு…. சின்னத்தை முடக்கிய தேர்தல் ஆணையம்….. அதிரடி உத்தரவு….!!!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் சிவசேனா, காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் இணைந்த மகா விகாஸ் அகாடி கூட்டணி ஆட்சி கடந்த மாதம் கவிழ்ந்தது. சிவசேனாவின் அதிருப்தி எம்எல்ஏக்கள் ஏக் நாத் ஷிண்டே தலைமையில் பிரிந்து பாஜகவுடன் இணைந்து ஆட்சியை அமைத்துள்ளனர்.பொதுவெளியில் முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையிலான அணி சிவ சேனா என அறியப்பட்டாலும் சட்டமன்றத்தில் மாநில முதல்வர் ஏக் நாத் ஷிண்டேதலைமையிலான அணியே சிவசேனா என்று ஏற்றுக் கொள்ளப்படுகின்றது. இந்நிலையில் மும்பையின் அந்தேரி கிழக்கு தொகுதிக்கு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

புது ட்விஸ்ட்… 1000 பேரை தூக்கிய ஓபிஎஸ்… அதிர்ச்சியில் இபிஎஸ்….!!!!

அதிமுகவின் ஒற்றை தலைமை விவகாரம் கடந்த சில நாட்களாக நீடித்து வரும் நிலையில் அதிமுகவை கைப்பற்றும் போரில் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் பன்னீர்செல்வம் ஈடுபட்டுள்ள நிலையில் மாறி மாறி வழங்கப்படும் தீர்ப்புகளால் அந்த கட்சியின் தொண்டர்கள் யார் பக்கம் நிற்பது என தெரியாமல் திணறி வருகிறார்கள்.அதிமுக அலுவலக சாவியை இபிஎஸ் வசம் ஒப்படைக்க அண்மையில் நீதிமன்ற உத்தரவிட்டது.இதற்கு எதிராக ஓபிஎஸ் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளார்.அதிமுகவை கைப்பற்றுவதில் இபிஎஸ் அடுத்தடுத்து மும்முரமாக செயல்பட்டு வருகிறார். மறுபிறம் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பாட்டாளி சொந்தங்களே.. ! இன்று பௌர்ணமி…! இதை செய்ய மறந்துறாதீங்க…. ராமதாஸ் வேண்டுகோள்….!!!!

பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில், மாதத்திற்கு ஒரு முறை கிளை பேரூர், ஒன்றிய மாவட்ட அளவில் செயற்குழுக்கள் கூட்டத்தை நடத்த வேண்டும். எப்பொழுதும் பௌர்ணமி நாளில் கிராம கிளை அளவிலான செயற்குழு கூட்டமும், அமாவாசை நாளில் ஒன்றிய, நகர, பேரூர் கூட்டங்களும் கூட்டப்பட வேண்டும் என்றும், ஆங்கில மாதத்தின் முதல் நாள் அல்லது இரண்டாவது நாளில் மாவட்ட அளவிலான செயற்குழு கூட்டத்தை நடத்த வேண்டும் என்றும் உங்கள் அனைவருக்கும் தொடர்ந்து கூறி வருகிறேன். கடந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“சூரி-நிவின்பாலி கூட்டணியில் உருவாகும் படத்தின் டைட்டில் என்ன தெரியுமா….?” அப்ப இந்த தேதி வரைக்கும் காத்திருங்க…!!!!!!

சூரி-நிவின் பாலி கூட்டணியில் உருவாகும் புதிய திரைப்படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது. கற்றது தமிழ், தங்க மீன்கள், தரமணி, பேரன்பு உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிய ராம் தற்போது புதிய படம் ஒன்றை இயக்கி வருகின்றார். இத்திரைப்படத்தில் பிரபல மலையாள நடிகரான நிவின் பாலி ஹீரோவாக நடிக்கின்றார். இத்திரைப்படத்தில் அஞ்சலி கதாநாயகியாக நடிக்க முதன்மை கதாபாத்திரத்தில் சூரி நடிக்கின்றார். தமிழ், மலையாளம் என இரண்டு மொழிகளில் உருவாகும் இத்திரைப்படத்தை வி ஹவுஸ் ப்ரொடெக்ஷன் தயாரிக்கின்றது. மேலும் இத்திரைப்படத்திற்கு யுவன் சங்கர் […]

Categories
உலகசெய்திகள்

15 நிமிட பயணத்துக்கு ரூ.32 லட்சம் பில் போட்ட Uber…. அதிர்ச்சியடைந்த வாடிக்கையாளர்…..!!!

சில நேரங்களில் பயணம் செய்வதற்கு ஓலா மற்றும் ஊபர் போன்ற செயலிகள் மிகவும் உதவினாலும் சில நேரங்களில் சொதப்பத்தான் செய்கிறது. இங்கிலாந்தில் தனது பணி முடிந்து வீடு திரும்பிய ஆலிவர் கப்லான் என்பவர், ஊபர் செயலியை பயன்படுத்தி ஆறு கிலோமீட்டர் பயணம் செய்தபோது 32 லட்சத்திற்கு பில்லை கொடுத்துள்ளார் ஓட்டுநர். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அந்தப் பயணி உடனே கஸ்டமர் சர்வீஸ் இடம் கேட்டபோது அவர்களும் குழப்பத்தில் ஆழ்ந்தனர்.இதன் பின்பு உபர் நிறுவனம் டார்ப் லொகோஷனை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடடே! சூப்பர்…. ஆசிய திரைப்பட விருதுகளில் “ஜோக்கர்” நடிகருக்கு கிடைத்த அங்கீகாரம்…. குவியும் பாராட்டு….!!!!!

ஆசிய திரைப்படங்களுக்கான “ஏசியன் அகாடமி கிரியேட்டிவ் விருதுகள்” ஒவ்வொரு வருடமும் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் நடப்பாண்டிற்கான ஏசியன் அகாடமி கிரியேட்டிவ் விருதுகள் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த விருதில் ‌16 நாடுகளைச் சேர்ந்த பல்வேறு மொழி படங்கள் கலந்து கொண்டது. இதில் சிறந்த படம், சிறந்த தொழில்நுட்ப இயக்குனர், சிறந்த நடிகர் மற்றும் சிறந்த இயக்குனர் போன்ற பல்வேறு பிரிவுகளில் விருதுகள் அறிவிக்கப்பட்டது. அந்த வகையில் இந்தியாவைச் சேர்ந்த குரு சோமசுந்தரத்திற்கு சிறந்த முன்னணி நடிகருக்கான […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

திமுக ஆட்சி: டாக் மோர், வொர்க் லெஸ்….. ஆனா எங்க ஆட்சி….. ஜெயக்குமார் சாடல்….!!!!!

எங்கள் ஆட்சியில் வொர்க் மோர், டாக் லெஸ் என்பதுதான்,ஆனால் திமுக ஆட்சியை பொருத்தவரை டாக் மோர் ஒர்க் லெஸ் என ஜெயக்குமார் கூறியுள்ளார். இது பற்றி பேசிய அவர்,திமுக அரசு 90 முதல் 95 சதவீதம் மழை நீர் வடிகால் பணிகளை முடித்து விட்டதாக பொய் சொல்கிறது . ஆனால் போர்க்கால அடிப்படையில் பணிகள் முடிக்க வேண்டும். இந்த ஆட்சியில் பொய் பித்தலாட்டம் மோசடிதான் அதிகமாக இருக்கிறது. சிங்காரச் சென்னை என்கிறார்கள். ஆனால் டெங்கு, காலரா மற்றும் […]

Categories
அரசியல்

“குடைச்சல் கொடுக்கும் கோவை செல்வராஜ், ஜேசிடி பிரபாகரன்”….இபிஎஸ் விமர்சனம்….!!!!

வெவ்வேறு கட்சியில் இருந்து வந்த கோவை செல்வராஜூம், ஜே சி டி பிரபாகரனும் அதிமுகவிற்கு குடைச்சல் கொடுத்து வருகின்றனர். இதனால்தான் இவர்கள் போன்றவர்களை களை எடுத்து வருகிறோம் என இபிஎஸ் தெரிவித்துள்ளார். இது பற்றி பேசிய இபிஎஸ், என் மீது திமுகவினர் ஊழல் வழக்கு போட்டனர். ஊழல் தொடர்பாக என் மீது திமுக வினர் வழக்கு போட்டனர். ஆனால் தற்போது ஆர்.எஸ். பாரதி அந்த வழக்கை வாபஸ் பெறுவதாக சொல்லி வருகிறார். ஆனால் நான் அந்த வழக்கை […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“யூடியூப் பார்த்து துப்பாக்கி தயாரித்த சேலம் இளைஞர்கள்”…. தங்கியிருந்த வீட்டில் என்.ஐ.ஏ அதிகாரிகள் திடீர் சோதனை….!!!!!

யூடியூப் பார்த்து துப்பாக்கி தயாரித்த சேலம் இளைஞர்களின் வீட்டில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனையிட்டார்கள். சேலம் மாவட்டத்தில் உள்ள செவ்வாப்பேட்டையை சேர்ந்த என்ஜினியர் சஞ்சய் பிரகாஷ், எருமாபாளையம் பகுதி சேர்ந்த நவீன் சக்கரவர்த்தி உள்ளிட்டோர் youtube-யை பார்த்து ரகசியமாக துப்பாக்கி தயாரித்த வழக்கில் கைது செய்யப்பட்டார்கள். இந்த நிலையில் இவ்வழக்கை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள். இந்த நிலையில் சஞ்சய் பிரகாஷ் மற்றும் நவீன் சக்கரவர்த்தி உள்ளிட்டோரை அதிகாரிகள் காவலில் எடுத்து விசாரணை மேற்கொண்டு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விரைவில் அதை செய்யப்போகும் நயன்தாரா…. செம ஹேப்பியில் விக்கி… அதுக்கு இதுதான் காரணமாம்….!!!!!

திரைத்துறையில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்தவர் நடிகை நயன்தாரா. இவர் சமீபத்தில் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் சிரஞ்சீவி நாயகனாக நடித்துள்ள காட்ஃபாதர் என்ற படம் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இதில் நயன்தாரா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். திருமணத்திற்கு பிறகு இந்த படம் வெற்றி பெற்றதால் நயன்தாரா மகிழ்ச்சியில் உள்ளாராம். இதற்கிடையில் நடிகை நயன்தாரா புதிய படங்களில் நடிக்க ஒப்புக்கொள்ள மறுத்து வருவதாக தகவல் வெளியானது. […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

தூத்துக்குடி மாவட்ட அனைத்து காவல் நிலையங்களுக்கும்…. “ரத்த அழுத்தம் பரிசோதனை கருவிகள் வழங்கும் நிகழ்ச்சி”….!!!!!!

தூத்துக்குடி மாவட்டத்தில் அனைத்து காவல் நிலையங்களுக்கும் ரத்த அழுத்த பரிசோதனை கருவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்ட போலீஸ் அலுவலகத்தில் ரத்த அழுத்தம், சிறுநீரக நோய் தடுப்பு விழிப்புணர்வு முகாம் மற்றும் இரத்த அழுத்த பரிசோதனை கருவிகளை அனைத்து போலீஸ் நிலையங்களுக்கும் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு அறக்கட்டளை நிறுவனர் ஷாஜி ஆபிரகாம் தலைமை தாங்க தூத்துக்குடி சிறுநீரகவியல் டாக்டர் சுப்பிரமணியன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு பேசினார்கள். இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடேங்கப்பா…! காமெடி நடிகர் சூரியின் சொத்து மதிப்பு இவ்வளவா…? வாய் பிளக்கும் ரசிகர்கள்…!!!!

காமெடி நடிகர் சூரி வெண்ணிலா கபடி குழு படத்தின் மூலமாக அறிமுகமானார். தற்போதைய நிலையில் சினிமாவின் தவிர்க்க முடியாத காமெடி நடிகர் ஆக மாறிவிட்டார். இவர் பல போராட்டங்களுக்குப் மத்தியில் திரைத்துறையில் ஜொலித்து வருகிறார். இவர் ரஜினி, விஜய், அஜித், சூர்யா என்று பல முன்னணி நடிகர்களுடன் சேர்ந்து நடித்துள்ளார். இதுவரை காமெடி கதாபாத்திரத்தில் மட்டுமே நடித்த சூரி தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார். சினிமா ஒருபுறம் இருக்க மறுபுறம் சொந்த ஊரான மதுரையில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

WOW! சூப்பர்…. வசூலில் மாஸ் காட்டிய பொன்னியின் செல்வன்…. பாகுபலி மிஞ்சியதாக தகவல்….!!!

“பொன்னியின் செல்வன்” திரைப்படம் வரும் காலங்களில் 180 கோடி வசூலை தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.  “பொன்னியின் செல்வன்” திரைப்படம் கடந்த வாரம் திரைக்கு வந்துள்ளது. இயக்குனர் மணி ரத்னம் இயக்கியிருந்த இப்படத்தில் விக்ரம், ஐஸ்வர்யா ராய், திரிஷா, பிரபு, சரத்குமார், கார்த்தி மற்றும் ஜெயம் ரவி உள்ளிட்டோர் நடித்திருந்துள்ளனர். இதனை அடுத்து லைகா நிறுவனம் தயாரித்திருந்த இப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார். இந்த திரைப்படம் முதல் ஷோவிலிருந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது. […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“சேலத்தில் உரிமம் இல்லாமல் இயங்கிய பெட்ரோல் விற்பனை நிலையம்”…… அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை….!!!!!

உரிமம் இல்லாமல் இயங்கி வந்த பெட்ரோல் விற்பனை நிலையத்திற்கு அதிகாரிகள் சீல் வைத்தார்கள். சேலம் மாவட்டத்தில் உள்ள தலைவாசல் அருகே இருக்கும் வீரகனூர் பகுதியில் உரிமம் இல்லாமல் பெட்ரோல் விற்பனை நிலையம் செயல்பட்டு வருவதாக புகார் எழுந்தது. இது குறித்து வீரகனூர் கிராம நிர்வாக அலுவலர் களியமூர்த்தி அளித்த புகாரின் அடிப்படையில் சேலம் குடிமை பொருள் வழங்கல் புலனாய்வுத்துறை போலீஸ் துணை சூப்பிரண்டு விஜயகுமார் தலைமையிலான அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று நேற்று முன்தினம் ஆய்வு மேற்கொண்டார்கள். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

செம! மாஸ்…. “கஜினி 2” படத்திற்காக…. 11 வருடங்களுக்கு பிறகு மீண்டும் இணையும் வெற்றி கூட்டணி….. குஷியில் ரசிகர்கள்…..!!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் ஏ.ஆர் முருகதாஸ். இவர் தீனா, ரமணா, கஜினி, ஏழாம் அறிவு உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் படங்களை இயக்கியுள்ளார். இவர் இயக்கிய கஜினி திரைப்படம் கடந்த 2005-ஆம் ஆண்டு ரிலீஸ் ஆகி சூப்பர் ஹிட் ஆனது. இந்த படத்தில் நடிகர் சூர்யா ஹீரோவாக நடித்திருந்தார். இந்த படத்திற்குப் பிறகு கடந்த 2007-ஆம் ஆண்டு சூர்யா, ஏ.ஆர் முருகதாஸ் கூட்டணியில் ஏழாம் அறிவு திரைப்படம் உருவானது. இந்த படமும் நல்ல […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடடே! சூப்பர்…. வெந்து தணிந்தது காடு படத்தின் ஓடிடி ரிலீஸ்…. எப்போது தெரியுமா….?ட

நடிகர் சிம்பு நடித்த “வெந்து தணிந்தது காடு” திரைப்படத்தின் ஓடிடி வெளியிடும் தேதி குறித்த தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் சிம்பு, இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான், இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் ஆகியோர் மூன்றாவது முறையாக கூட்டணி அமைத்து உருவாக்கிய திரைப்படம் தான் “வெந்து தணிந்தது காடு”. இந்தத் திரைப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடிகை சித்தி இத்னானி நடித்துள்ளார். மேலும் டெல்லியில் கணேஷ், ராதிகா, சித்திக் மற்றும்  நிரஜ் மாதவ் போன்றவர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். இந்தத் […]

Categories
மாநில செய்திகள்

டிஜிபி சைலேந்திரபாபு போட்ட முகநூல் பதிவு?…. பதறிப்போன போலீசார்…. பெரும் பரபரப்பு….!!!

தமிழக முழுவதும் நேற்று மின்னல் ரவுடி வேட்டை நடத்தப்பட்டது. அதில் கிட்டத்தட்ட 133 ரவுடிகள் கைது செய்யப்பட்டனர்.அதே சமயம் கொலை மற்றும் கொள்ளை வழக்குகளில் விசாரணையில் இருந்த 15 பேர் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். பல வருடங்களாக தலை மறைவில் இருந்த பிரபல ஏ ப்ளஸ் 13 ரவுடிகளும் சிக்கி உள்ளனர். இவர்களின் மீது கொலை மற்றும் கொள்ளை உள்ளிட்ட பல வழக்குகள் நிறுவையில் உள்ளது. இவர்களுடன் சேர்த்து பிடிக்கப் பட்ட மேலும் 15 பேரிடம் […]

Categories

Tech |