Categories
கல்வி

WOW! சூப்பர்….. ஆங்கிலத்தில் அழகாக பேசும் அரசு பள்ளி மாணவி….. வைரலாகும் கியூட் வீடியோ….!!!!

தமிழகத்தில் 1 முதல் 3-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு சரியாக எழுத படிக்க தெரியவில்லை என மத்திய அரசின் வருடாந்திர கல்வி அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. தமிழகத்தில் கொரோனா ஊரடங்கின் போது மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்துவதற்காக இல்லம் தேடி கல்வி திட்டம் மற்றும் எண்ணும் எழுத்தும் திட்டங்கள் தொடங்கப்பட்டது. இந்த திட்டங்கள் தமிழகத்தில் தற்போது சிறப்பாக செயல்பட்டு வரும் நிலையில் மத்திய அரசின் அறிக்கையானது பல்வேறு தரப்பினர் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் அரசு பள்ளியைச் […]

Categories
கல்வி

“MBBS, MDS” மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு தேதி அறிவிப்பு….. விண்ணப்பிப்பது எப்படி….? இதோ முழு விபரம்….!!!!!

இந்தியாவில் நீட் தேர்வுக்கான முடிவுகள் வெளியான நிலையில் தமிழகத்தில் மருத்துவ மாணவர்கள் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் கடந்த 6-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என கூறப்பட்டிருந்தது. இந்நிலையில் எம்பிபிஎஸ் மற்றும் எம்டிஎஸ் படிப்புகளுக்கான கலந்தாய்வு கூட்டம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி அக்டோபர் 11-ம் தேதி கலந்தாய்வு கூட்டம் தொடங்கப்படும். அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கான முதற்கட்ட கலந்தாய்வு கூட்டத்தை அக்டோபர் 11 முதல் 17-ஆம் தேதி வரை நடத்துவதற்கு […]

Categories
ஆன்மிகம் நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

வைத்தீஸ்வரன் கோவில்…. பிரபல நாடுகளிலிருந்து வருகை தந்த பக்தர்களுக்கு…. சிறப்பு பூஜை ஏற்பாடுகள்….!!!!

மயிலாடுதுறை மாவட்டத்தில் சீர்காழி பகுதியில் வைத்தீஸ்வரன் கோவில் அமைந்துள்ளது. இந்த வைத்தீஸ்வரன் கோவிலில் உள்ள நவகிரகங்களில் செவ்வாய் பகவான், செல்வ முத்துக்குமார சுவாமி, 18 சித்தர்களின் தன்வந்திரி தனித்தனி சன்னதிகளில் தோன்றி பக்தர்களுக்கு அருள் தருகின்றனர். இந்த கோவிலுக்கு ரவிசங்கர் குருஜியின் சீடர் பிரணவானந்தா தலைமையில் ஸ்பெயின், கஜகஸ்தான், தைவான், குரோஷியா, ரஷ்யா, இங்கிலாந்து, அர்ஜென்டினா, பங்களாதேஷ், உருகுவே ஆகிய நாடுகளில் இருந்து சுமார் 30 பேர் கொண்ட குழுவினர் வந்தனர். இவர்கள் செவ்வாய் பகவான், அம்பாள், […]

Categories
ஆன்மிகம் திருவாரூர் மாவட்ட செய்திகள்

புரட்டாசி மாதத்தையொட்டி…. ஆஞ்சநேயர் கோயில்களில்…. சிறப்பு வழிபாடு….!!!!

ஆஞ்சநேயர் கோயில்களில் நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமியே வழிபட்டனர். திருவாரூர் மாவட்டத்தில் நீடாமங்கலம் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் சிறப்பு வழிபாடு நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் நேற்று புரட்டாசி மாத சனிக்கிழமை ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்துள்ளது. இந்த சிறப்பு வழிபாட்டில் சீதா, ராமன், லட்சுமணன், அனுமன், விக்னேஸ்வரர் ஆகிய தெய்வங்களுக்கு அபிஷேகங்களும் ஆராதனைகளும் அலங்காரங்களும் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. இந்த வழிபாட்டில் ஆயிரக்கணக்கான […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

என்ன காரணம்….? கிணற்றில் பிணமாக மிதந்த பள்ளி மாணவி…. பல்வேறு கோணங்களில் போலீஸ் விசாரணை…. விழுப்புரத்தில் பரபரப்பு….!!!!

கிணற்றில் பிணமாக மிதந்த பள்ளி மாணவியின் உடலை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். விழுப்புரம் மாவட்டத்தில் கொடுக்கன்குப்பம் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் கலைச்செல்வன் என்ற விவசாயி வசித்து வருகிறார். இவருக்கு ராஜேஸ்வரி என்ற மகள் இருந்தார். இவர் அப்பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில் நேற்று கொடுக்கன்குளம் பகுதியில் வசித்து வரும் துளசி என்பவருக்கு சொந்தமான கிணற்றில் ராஜேஸ்வரி பிணமாக கிடந்துள்ளார். இதனை கண்டதும் அப்பகுதியைச் […]

Categories
தேசிய செய்திகள்

2024 ஆம் வருடம் முடிவதற்குள்… அமெரிக்காவிற்கு இணையான சாலை உட்கட்டமைப்பு…? மத்திய மந்திரி பேச்சு…!!!!

உத்திரபிரதேசத்தின் லக்னோ நகரில் 81 வது வருடாந்திர இந்திய சாலைகள் கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்தில் மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை மந்திரி நிதின் கட்கரி கலந்து கொண்டு பேசியுள்ளார். அப்போது நான் யோகிஜிக்கு வாக்குறுதி அளித்துள்ளேன். 2024 ஆம் வருடம் முடிவதற்குள் உத்தரபிரதேசத்தில் அமெரிக்காவிற்கு இணையான சாலை உட்கட்டமைப்பை நாங்கள் ஏற்படுத்தி தருவோம். இதற்காக உத்தரப்பிரதேசத்தில் ரூபாய் 5 லட்சம் கோடி மதிப்பில் சாலை திட்ட பணிகள் நடைபெறும் என தெரிவித்துள்ளார். இதனை […]

Categories
தேசிய செய்திகள்

சிக்கலில் மாட்டிக் கொண்ட இன்ஃபோசிஸ் நிறுவனம்…. முன்னாள் ஊழியர் குற்றச்சாட்டு…..!!!!

இன்ஃபோசிஸ் முன்னாள் ஊழியர் ஜீன் பிரிஜீன் என்ற பெண் ஆவார். இவர் மோசமான பணிச்சூழல் காரணமாக அமெரிக்க நாட்டின் நியூயார்க் நீதிமன்றத்தில் இன்ஃபோசிஸ் மீது வழக்கு ஒன்றை தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு விசாரணையின் போது இந்திய வம்சாவளியினர், குழந்தை பெற்ற பெண்கள், ஐம்பது வயதை தாண்டியவர்கள் போன்றோரை வேலைக்கு எடுக்க வேண்டாம் என்று இன்ஃபோசிஸ் நிறுவனம் வற்புறுத்தியதாக ஜீன் குற்றம்சாட்டி இருக்கிறார். இந்த வழக்கு இன்போசிஸ் நிறுவனத்துக்கு சிக்கலை ஏற்படுத்தி இருக்கிறது குறிப்பிடத்தக்கது

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

அடக்கடவுளே! 4 லட்சம் செலவு பண்ணி கட்டின கால்வாயை காணலையே…. கிருஷ்ணகிரியில் பகீர் சம்பவம்….!!!!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே சூளகிரி ஊராட்சியில் அளேசீபம் என்ற கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் 1000-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் ஓசூர்-தர்மபுரி மாநில நெடுஞ்சாலை அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் சாலை ஓரமாக இருக்கும் வீடுகளில் கழிவு நீர் செல்வதற்கு வழி இல்லாததால் சாலையில் கழிவு நீர் தேங்கி நிற்கிறது. இதனால் சாலையோரமாக புதிதாக கழிவு நீர் கால்வாய் அமைக்கப்பட்டதாக கூறி ஒரு வீட்டின் சுவற்றில் எழுதப்பட்டுள்ளது. இதற்காக ரூ.‌ 4,79,999 நிதி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“நடிகர் அஜித் சாம்பியன் கிடையாது” நான் தான் சீனியர்…. கார் ரேசர் அலிஷா ஸ்பீச்சால் ரசிகர்கள் ஆவேசம்….!!!!!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிப்பவர் தல அஜித். இவர் நடிப்பை தாண்டி ஒரு சிறந்த புகைப்பட கலைஞராகவும், ட்ரோன் தொழில்நுட்பத்தில் ஆர்வம் உள்ளவராகவும், பைக் மற்றும் கார் ரேசராகவும், சைக்கிள் ரைடராகவும் இருக்கிறார். அதோடு துப்பாக்கி சுடுதல் போட்டியிலும் வல்லவர். இவர் சமீபத்தில் கூட துப்பாக்கி சுடுதல் போட்டியில் கலந்து கொண்டு ஏராளமான பதக்கங்களை வென்றிருந்தார். இவர் அண்மையில் தன்னுடைய பைக்கில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருந்தார். இப்படி தனக்குள் பல்வேறு திறமைகளை வைத்திருக்கும் நடிகர் அஜித் […]

Categories
தேசிய செய்திகள்

இனி இந்தி தெரிஞ்சாதான் அரசு வேலையா?…. நாடாளுமன்றக் குழு பரிந்துரை….!!!!

அசாம் மாநிலத்துக்கு 3 நாள் பயணமாக பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா மற்றும் உள்துறை மந்திரி அமித்ஷா போன்றோர் நேற்று சென்றனர். இதையடுத்து அவர்கள் கவுகாத்தியில் புதியதாக கட்டப்பட்டுள்ள பா.ஜ.க மாநில அலுவலகத்தை திறந்துவைத்தனர். இந்நிலையில் அனைத்து கல்வி நிலையங்களிலும் பயிற்றுவிக்கும் மொழியாக இந்தியை கட்டாயமாக்க வேண்டும் என்று அமித்ஷா தலைமையிலான நாடாளுமன்றக் குழு பரிந்துரைத்து இருக்கிறது. மத்திய அரசின் நிறுவனங்களில் இந்தியில் தான் பேச வேண்டும் என்ற நிலை இருக்கும்போது, பணியாளர் தேர்வின்போதே இந்தி […]

Categories
தேசிய செய்திகள்

21 வயதுக்கு முன்பே பெண்களுக்கு திருமணம்… எந்தெந்த மாநிலங்களில் தெரியுமா…? மத்திய அரசு வெளியிட்ட தகவல்…!!!!!

கேரளாவில் திருமணம் பற்றிய விழிப்புணர்வு மக்களிடையே அதிக அளவில் இருப்பதாக மத்திய அரசு தகவல் வெளியிட்டுள்ளது. மத்திய உள்துறை அமைச்சகத்தின் தலைமை பதிவாளர் மற்றும் மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆணையர் அலுவலகம் கடந்த 2020 ஆம் வருடம் 84 லட்சம் பேரிடம் மாதிரி மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்தியுள்ளது. அந்த கணக்கெடுப்பில் பெண்களின் திருமண வயது, கருத்தரிப்பு, இறப்பு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் சேமிக்கப்பட்டுள்ளது. இதன் அறிக்கை கடந்த மாதம் வெளியிடப்பட்டுள்ளது அந்த அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, நாடு […]

Categories
உலக செய்திகள்

மக்களே உஷார்… ஆப்-களால் 10 லட்சம் பயனாளர் விவரங்கள் திருட்டு…? பேஸ்புக் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்….!!!!!

ஆப்கள் மூலமாக பயனர்களின் விவரங்கள் திருடப்படுவதாக பேஸ்புக் அதிர்ச்சி தகவல்களை உள்ளது. நவீன உலகில் செல்போன் மற்றும் கணினியின் பயன்பாடு மக்களிடையே அதிகரித்துக் கொண்டே வருகிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரிடமும் செல்போன் ஒரு அங்கமாக மாறி இருக்கிறது. இந்த சூழலில் விளையாட்டுக்கள் பி பி எண்கள் புகைப்பட டிசைன்கள் போன்ற பிற பயன்பாட்டிற்காக செல்போன் மற்றும் கணினியில் செயலிகளை பதிவிறக்கம் செய்யும்போது அதிக கவனமுடன் இருக்கவேண்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. facebook நிறுவனத்தின்  மெட்டா […]

Categories
தேசிய செய்திகள்

வட்டி விகிதம் உயர்வு: FD கணக்கு பயனர்களுக்கு…. வெளியான சூப்பர் குட் நியூஸ்….!!!!

பேங்குகள் ரிசர்வ் வங்கியிடமிருந்து பெறக்கூடிய கடன்களுக்கு விதிக்கப்படுவது தான் ரெப்போ வட்டி. அண்மையில் ரெப்போவட்டி விகிதம் 5.90 சதவீதமாக  உயர்த்தப்பட்டு இருக்கிறது. வங்கி செலுத்தவேண்டிய வட்டி அதிகரிக்கப்படுவதால், பொது மக்கள் வாங்கிய கடன்களுக்குரிய வட்டியை வங்கிகள் உயர்த்துகிறது. இதன் காரணமாக வீட்டுக்கடன், தனிநபர் கடன், வாகன கடன் ஆகியவற்றின் வட்டியும், மாததவணையும் அதிகமாக்கப்படுகிறது. அத்துடன் தங்களது பேங்கில் வைப்புநிதி திட்டத்தில் இருப்பவர்களுக்குரிய வட்டியும் அதிகரித்து வழங்கப்படும். அந்த அடிப்படையில் கனராவங்கி தன் நிரந்தர வைப்புநிதி திட்டத்தில் இருப்பவர்களுக்கு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பொன்னியின் செல்வன் படத்தில் வரலாற்று பிழைகள்?…. தொடரும் விவாதம்….!!!!

இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் சென்ற மாதம் 30ஆம் தேதி பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளியாகியது. அவ்வாறு வெளியான நாள் முதல் இன்று வரை இந்த படம் பற்றிய விவாதங்கள் இன்னும் ஓய்ந்தபாடில்லை. இந்நிலையில் பொன்னியின் செல்வன் படத்தில் இடம்பெற்றுள்ளதாக கூறப்படும் வரலாற்று பிழைகள் பற்றி நாம் தெரிந்து கொள்வோம். கள்ளழகர் வழிபாடு: ஆதித்த கரிகாலன் தலைமையிலான சோழர்களின் படைகள் ராஷ்டிரகூடர்கள் உடன் போர் புரியும் காட்சிகளில் இருந்து தான் பொன்னியின் செல்வன் படம் துவங்கும். போரில் வெற்றி […]

Categories
உலக செய்திகள்

ஆக்கிரமிப்பு பகுதிகளை கைப்பற்ற போராடிய 220 உக்ரைன் வீரர்களை…. கொன்று குவித்த ரஷ்ய படைகள்….!!!!

ரஷ்ய படைகள் நடத்திய தாக்குதலில் 220 உக்ரைன் வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர். உக்ரைனின் ரஷ்யா போரானது தொடர்ந்து எட்டு மாதங்களாக நீடித்து வருகின்றது. இதில் உக்ரைனின் பல்வேறு பகுதிகளை ரஷ்யா கைப்பற்றியது. அப்படி ரஷ்யப்படைகளால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட நான்கு பிராந்தியங்களை தன் வசம் இணைத்துக் கொண்டது. இதனால் மிகுந்த கோபமடைந்த உக்ரைன் ராணுவ படைகள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட நான்கு பிராந்தியங்களை மீட்பதற்கு ரஷ்ய படைகளுடன் தீவிரமாக சண்டையிட்டு வருகின்றது. அதன்படி குப்பியான்ஸ் நகரை மீட்டெடுக்க உக்ரைன் ராணுவம் போராடி […]

Categories
உலக செய்திகள்

அகதிகளின் வருகை அதிகரிப்பு…. அசாதாரணமான சூழலை தடுக்க…. பிரபல நகரத்தில் அவசரநிலை பிரகடனம்….!!!!

அதிகமான அகதிகளின் வருகையால் நியூயார்க் நகரத்தில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. அமெரிக்க நாட்டில் நியூயார்க் மாகாணம் அமைந்துள்ளது. இந்த மாகாணத்தில் பிற நாடுகளை சேர்ந்த அகதிகளின் வருகை அதிகரித்துள்ளது. இதனால் ஏற்பட்டுள்ள அசாதாரணமான சூழலை தடுக்கும் பொருட்டு நியூயார்க் மாகாணத்தின் கவர்னர் எரிக் ஆடம்ஸ் அவசர நிலையை பிரகடனம் செய்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களின் சந்திப்பின்போது அவர் பேசியதாவது “செப்டம்பர் மாதம் முதல் ஒவ்வொரு நாளும் சராசரியாக 5 முதல் 6 பேருந்துகள் நகரத்திற்குள் வந்து […]

Categories
உலக செய்திகள்

சிறையில் கொதித்துக் கொண்டிருந்த கோழி குழம்பில்…. தவறி விழுந்த கைதி…. சிறைச்சாலை அதிகாரிகள் வெளியிட்ட தகவல்….!!!!

கொதித்துக் கொண்டிருந்த குழம்பு பாத்திரத்தில் தவறி விழுந்து கைதி ஒருவர் உயிரிழந்துள்ளார். இலங்கை நாட்டில் அங்குணகொளபெலசவில் சிறைச்சாலை அமைந்துள்ளது. இந்த சிறைச்சாலையில் கடந்த 2001 ஆம் ஆண்டு தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட கைதி ஒருவர் இருந்தார். இதனை அடுத்து அவருடைய தூக்கு தண்டனை 25 ஆண்டு சிறை தண்டனையாக மாற்றப்பட்டு தீர்ப்பு விதிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து வருகிற 2028 ஆம் ஆண்டு அவர் விடுதலை செய்யப்பட இருந்தார். இந்த நிலையில் சென்ற வாரம் சிறைச்சாலையில் சமையலறை பணியில் ஈடுபட்டுக் […]

Categories
உலக செய்திகள்

“விடுதலைப்புலிகளை விடுதலை செய்ய நடவடிக்கை”… இலங்கை பிரதமர் பேச்சு…!!!!!

விடுதலைப் புலிகளை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை பிரதமர் தெரிவித்துள்ளார். இலங்கையில் சிங்கள ராணுவத்திற்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே நடைபெற்று வந்த உள்நாட்டு போர் 2009 ஆம் வருடம் மே மாதம் முடிவுக்கு வந்துள்ளது. இந்த போரின் போது ஏராளமான விடுதலை புலிகள் பிடிக்கப்பட்டு பல்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டு இருக்கின்றனர். இலங்கையில் ஆட்சிகள் மாறினாலும் கட்சிகள் மாறாமல் அவர்கள் சிறைவாசம் அனுபவித்து வரும் சூழ்நிலை இன்னும் மாறவில்லை. இந்த சூழலில் இலங்கை நாடாளுமன்றத்தில் முன் […]

Categories
உலக செய்திகள்

“அரசின் அஜாக்கிரதை தான் காரணம்”…. உலகப் புகழ் பெற்ற மோவாய் சிலைகள் சேதம்…. குற்றம் சாட்டிய ஆய்வாளர்கள்….!!!!

மோவாய் சிலைகள் காட்டுத்தீயால் கடுமையாக சேதம் அடைந்துள்ளது. சிலி நாட்டில் பொலிநேசியன் என்ற தீவு அமைந்துள்ளது. இந்த தீவிற்குள் ஈஸ்டர் தீவு ஒன்று உள்ளது. இந்த தீவில் விசித்திரமான முக அமைப்பு கொண்ட நூற்றுக்கணக்கான சிலைகள் உள்ளன. இந்த சிலைகள் மோவாய் சிலைகள் என அழைக்கப்படுகின்றன. உலகப் புகழ்பெற்ற இந்த சிலைகள் தற்போது ஆபத்தின் விளிம்பில் உள்ளது. இதற்கு காரணம் ஈஸ்டர் தீவில் எதிர்பாராத விதமாக ஏற்பட்ட காட்டுத்தீ தான். வேகமாக பரவி வரும் இந்த காட்டுத்தீ […]

Categories
Uncategorized உலக செய்திகள்

நீர் ஊற்றுகளில் கலக்கப்பட்ட சிவப்பு நிறம்…. நூதன முறையில் போராடும்…. ஈரான் நாட்டு பெண்களால் பரபரப்பு….!!!!

சிவப்பு நிறத்தை கலந்து நூதன முறையில் பெண்கள் போராடி வருகின்றனர். ஈரான் நாட்டில் ஒன்பது வயதிற்கும் அதிகமான சிறுமிகள் ஹிஜாப் அணிவதை அந்நாட்டு அரசு கட்டாயமாக்கியுள்ளது. முன்னதாக அந்நாட்டில் 22 வயதான மாஷா அமினி என்ற இளம் பெண்ணை ஹிஜாப் சரியாக அணியவில்லை என்பதற்காக போலீசார் அவரை தாக்கியுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த மாஷா அமினி என்ற பெண் கோமா நிலைக்கு சென்றுள்ளார். மேலும் கடந்த மாதம் 17ஆம் தேதி அவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவத்தை கண்டித்து […]

Categories
மாநில செய்திகள்

4500 குடும்பங்களுக்கு திடீர் கடிதம்…. சேலத்தை திரும்பி பார்க்க வைத்த திமுக கவுன்சிலர்…. குவியும் பாராட்டுக்கள்….!!!

தமிழகத்தில் ஆண்டுதோறும் அக்டோபர் 9 ஆம் தேதி உலக அஞ்சல் தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த நாளில் அஞ்சல் துறையின் பெருமைகள் மற்றும் அதன் சிறப்புகளை அறிந்து கொள்ள வேண்டும் என்ற அடிப்படையிலும். கடிதம் போக்குவரத்தை பொதுமக்கள் மற்றும் இன்றைய தலைமுறை இடையே கொண்டு சேர்க்கக் கூடிய வகையில் பல்வேறு நடவடிக்கைகளை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி சேலம் மாநகராட்சி 34 வது கோட்ட திமுக மாவட்ட உறுப்பினர் ஈசன் இளங்கோ செய்த புதிய முயற்சி அனைவரையும் ஆச்சரியப்பட […]

Categories
சினிமா தமிழ் சினிமா

குந்தவை கெட்டப்பில்…. பாரதி கண்ணம்மா சீரியல் குழந்தை…. இணையத்தை ஆக்கிரமிக்கும் புகைப்படம்….!!!!

இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் சென்ற 30ம் தேதி வெளியாகிய படம் பொன்னியின் செல்வன். இந்த படத்தில் மிக முக்கிய குந்தவை கதாபாத்திரத்தில் முன்னணி நடிகை திரிஷா நடித்துள்ளார். வலுவான கதாபத்திரங்களில் ஒன்றான குந்தவை அதிகமான ரசிகர்களை கவர்ந்து இருக்கிறார். குந்தவையை போன்றே வேடமிட்டு பல்வேறு திரையுலக நட்சத்திரங்கள் போட்டோ ஷூட் நடத்தி வருகின்றனர். அந்த அடிப்படையில் பாரதி கண்ணம்மா சீரியல் குழந்தை நட்சத்திர நடிகை லிஷா அச்சுஅசல் அப்படியே குட்டி வயது குந்தவையை போன்றே வேடமிட்டு புகைப்படத்தை […]

Categories
மாநில செய்திகள்

EPS இல் இருந்து OPSக்கு தாவிய முக்கிய புள்ளி… யார் தெரியுமா?…. செம குஷியில் ஓபிஎஸ் தரப்பினர்…..!!!

சென்னையில் எழும்பூரில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் முன்னாள் முதல் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. இதில் பல்வேறு கட்சிகளை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஓ.பன்னீர்செல்வம் அணியில் இணைந்தனர். அதிமுகவில் பூசல் வெடித்து எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் இரண்டு அணிகளாக செயல்பட்டு வருகிறது. இதில் எம்எல்ஏக்கள், எம்பிக்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் பெரும்பாலானோரின் ஆதரவு எடப்பாடி பழனிச்சாமி தரப்பிற்கு அதிகமாக இருக்கிறது. இதை முன்வைத்தே அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் மூலம் கட்சியின் இடைக்கால […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தனுஷ் நடிக்கும் “நானே வருவேன்”… இதுவரை எவ்வளவு கோடி வசூல் தெரியுமா?…. லீக்கான தகவல்….!!!!

தனுஷ் நடிப்பில் செல்வ ராகவன் இயக்கத்தில் வெளியாகிய படம் “நானே வருவேன்”. கலைப்புலி எஸ்.தாணு தயாரித்து இருந்த இந்த படத்தை யுவன் ஷங்கர்ராஜா இசையமைத்திருந்தார். இப்படம் வெளிவந்த முதல் நாளிலிருந்து கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது. பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளிவருவதற்கு ஒரு நாள் முன்பாகவே நானே வருவேன் வெளியாகியது. இதுவே இந்த படத்தின் வசூலுக்கு சற்று பின்னடைவாக அமைந்திருக்கிறது. இந்த சூழ்நிலையில் நானே வருவேன் திரைப்படம் இதுவரையிலும் உலகளவில் ரூபாய் 35கோடி வரையிலும் வசூல்செய்துள்ளது.

Categories
அரசியல் மாநில செய்திகள்

அண்ணா…! அப்பா இல்லாத இடத்தில் நீங்கள்தான்…. உருக்கமாக பேசிய கனிமொழி….!!!

சென்னை அமைந்தகரையில் திமுக பொதுக் குழு கூட்டம்  நடைபெற்று வருகிறது. திமுக தலைவராக மு.க.ஸ்டாலின் 2-வது முறையாக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். மேலும், திமுக பொதுச் செயலாளர், பொருளாளர் உள்ளிட்ட தலைமைக் கழக நிர்வாகிகளை அதிகாரப்பூர்வமாகத் தேர்வு செய்வதற்கான கட்சியின் பொதுக்குழுக் கூட்டம் இன்று நடைபெற்று வருகிறது. இந்நிலையில், பிரம்மாண்ட ஏற்பாடுகளுடன் நடைபெறும் இந்த பொதுக் குழுவில் திமுக பொதுச்செயலாளராக துரைமுருகன் மற்றும் பொருளாளராக டி ஆர் பாலு போட்டியின்றி தேர்வாகியுள்ளனர். திமுக துணைப் பொதுச் செயலாளராக திமுக […]

Categories
தேசிய செய்திகள்

“குழந்தை திருமணங்களில் மோசமான மாநிலங்கள்” மத்திய அரசின் ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்…..!!!!!

இந்தியாவில் மத்திய உள்துறை அமைச்சகத்தின் தலைமை பதிவாளர் மற்றும் மக்கள் தொகை கணக்கெடுப்பின் ஆய்வாளர் இணைந்து மக்கள் தொகை மாதிரி கணக்கெடுப்பை நடத்தியுள்ளனர். இந்த கணக்கெடுப்பானது சுமார் 80 லட்சம் பேரிடம் நடத்தப்பட்டுள்ளது. இந்த கணக்கெடுப்பானது குழந்தை பிறப்பு, குழந்தை இறப்பு மற்றும் கருவுறுதல் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. கடந்த 2020-ம் ஆண்டு முதல் நடத்தப்பட்ட ஆய்வின் முடிவுகள் கடந்த மாதம் வெளியிடப்பட்டுள்ளது. அந்த ஆய்வின்படி ஜார்கண்ட் மாநிலத்தில் திருமண வயது ஆவதற்கு முன்பாகவே சிறுமிகளுக்கு […]

Categories
உலக செய்திகள்

இது என்ன கொடுமை…. ரஷ்யாவுடன் கிரீமியாவை இணைக்கும் பாலத்தில் குண்டு வெடிப்பு…. 3 பேர் பலி…. பிரபல நாட்டின் மீது ரஷ்யா குற்றச்சாட்டு….!!!!!

ரஷ்யாவுடன் கிரீமியாவை இணைக்கும் முக்கிய பாலத்தின் மீது நேற்று காலை குண்டு வெடிப்பு நடத்தப்பட்டுள்ளது.  ரஷ்யாவுடன் கிரீமியா தீபகற்ப பகுதியை இணைக்கப்பட்ட பின்னர், ரஷ்ய அதிபர் புதின், புதிய பாலம் ஒன்றை உருவாக்கி கடந்த 2018-ஆம் ஆண்டு திறந்து வைத்துள்ளார். கெர்ச் ஜலசந்தியின் குறுக்கே 19 கி.மீ. தொலைவுக்கு கட்டப்பட்ட இந்த பாலமானது ரஷ்யாவின் முக்கிய நிலப்பரப்புடன் கிரீமியாவை இணைக்கின்றது. இந்த பாலத்தில் ரெயில்கள் மற்றும் பிற வாகனங்கள் செல்வதற்கு என இரு பிரிவுகள் அமைக்கப்பட்டுள்ளன. கடந்த […]

Categories
சினிமா விமர்சனம்

மன அழுத்தத்துக்கு ஆளான ஒரு பெண்ணின் மனநிலை…. திடீர் திருப்பங்களுடன் ரீ சினிமா விமர்சனம்….!!!!

சிறு வயதில் தான் சந்தித்த ஒரு சம்பவத்தால் மனஅழுத்தத்துக்கு ஆளான ஒரு பெண்ணின் மன நிலையையும், ஒரு சிறுமியின் இறப்புக்கு நாம் தான் காரணம் என்ற குற்ற உணர்ச்சியால் அழுத்தப்பட்ட இன்னொரு பாத்திரத்தின் மனப் பிறழ்வையும் வைத்து உருவாக்கப்பட்டிருக்கும் கதைக்களம் பற்றி தெரிந்துகொள்வோம். ரீனா என்ற பிரதான பாத்திரத்தின் முதல் எழுத்தாக படத்துக்கு “ரீ” என்று பெயர் வைத்திருக்கின்றனர். ஊரில் இருப்பவர்களுக்கு எல்லாம் உளவியல் பிரச்சினையைத் தீர்த்துவைக்கும் மனோதத்துவ டாக்டர் முகில் ஆவார். அவரது மனைவி ரீனா […]

Categories
மாநில செய்திகள்

திமுக பொதுக்குழு உணவு பட்டியல்: அசைவம் முதல் சைவம் வரை…. இதோ முழு உணவு பட்டியல்…!!!

சென்னை பச்சையப்பன் கல்லூரி எதிரே உள்ள செயின்ட் ஜார்ஜ் பள்ளி விங்க்ஸ் கான்வென்ஷன் சென்டரில் இன்று முதல்வர் ஸ்டாலின் தலைமையில் திமுக பொதுக் குழு கூட்டம் நடைபெற்று வருகிறது.இந்நிலையில் திமுக தலைவராக இரண்டாவது முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ள முதல்வர் ஸ்டாலின், தலைவர் பதவிக்கு யாருமே வேட்பு மனு தாக்கல் செய்யாததால் ஸ்டாலினே மீண்டும் போட்டியின்றி தலைவராக தேர்வாகியுள்ளார். பிரம்மாண்ட ஏற்பாடுகளுடன் நடைபெறும் இந்த பொதுக் குழுவில் திமுக பொதுச்செயலாளராக துரைமுருகன் மற்றும் பொருளாளராக டி ஆர் பாலு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அப்படிபோடு செம! மாஸ்…. பிரபல நடிகருக்கு வில்லனாகும் சூர்யா…. மீண்டும் ரோலக்ஸ் வேடமா….? புதிய அப்டேட்டால் குஷியில் ரசிகர்கள்….!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய். இவர் தற்போது வாரிசு படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். தனது 67வது படத்தில் கேங்ஸ்டர் கதையில் விஜய் நடிக்க போகிறார். இந்த படத்தில் அவருக்கு வில்லனாக அர்ஜுன், சஞ்சய் சத், பிரித்விராஜ், விஜய் சேதுபதி, கவுதம் மேனன் உள்ளிட்ட பலர் நடிப்பதாக தகவல்கள் வெளியானது. இந்நிலையில் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடித்த விக்ரம் படத்தில் ரோலக்ஸ் […]

Categories
உலக செய்திகள்

அயர்லாந்து கேஸ் நிலையத்தில் பயங்கர வெடி விபத்து… 10 பேர் உயிரிழப்பு… பெரும் சோகம்…!!!!!

 கேஸ் நிலையத்தில் ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்தில் 10 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அயர்லாந்தின் வடமேற்கு பகுதியில் அமைந்துள்ள டொனக்கல் நகரில் கிரீஸ்லோவ் என்னும் சிறிய கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் கார்களுக்கு கேஸ் நிரப்பும் நிலைய கட்டிடத்தில் தபால் நிலையமும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் முன்தினம் மாலை இந்த கேஸ் நிலையம் வழக்கம் போல் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்த நிலையில் எதிர்பாராத விதமாக கேஸ் நிலையத்தில் பயங்கர தீவிபத்து நேரிட்டது. இதில் கேஸ் […]

Categories
தேசிய செய்திகள்

“அதிகரிக்கும் திருட்டு” பேருந்துகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படுமா….? பயணிகள் கோரிக்கை….!!!

பெங்களூர் நகரில் மெட்ரோபாலிட்டான் போக்குவரத்து கழகம் சார்பில் 6000-க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்படுகிறது. இதில் குளிர்சாதன பேருந்துகளும் அடங்கும். அதன்பிறகு பிஎம்டிசி பேருந்துகளை மாணவர்கள் மற்றும் வேலைக்கு செல்பவர்கள் அதிக அளவில் பயன்படுத்துவதால் காலை மாலை என இரு நேரங்களிலும் பேருந்துகளில் கூட்டம் நிரம்பி வழிகிறது. இந்தக் கூட்ட நெரிசலை பயன்படுத்திக்கொண்டு சிலர் திருட்டு வேலைகளில் ஈடுபடுகிறார்கள். முதலில் பணம், நகை போன்றவற்றை திருடியவர்கள் தற்போது அதிக அளவில் செல்போனை திருடுவதாக புகார் எழுந்துள்ளது. இந்த திருட்டு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

என்னாது! இனி நடிக்க மாட்டாரா….? நடிகை நயன்தாரா எடுத்த திடீர் முடிவு…. அதிர்ச்சியில் ரசிகர்கள்…..!!!!!

தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக அழைக்கப்படுபவர் நயன்தாரா. இவருக்கும் இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கு சமீபத்தில் திருமணம் நடைபெற்றது. அதன் பிறகு கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்து வந்தார்கள். அதனைத் தொடர்ந்து நயந்தாரா தனது படங்களில் முழு ன கவனம் செலுத்தி வந்தார். சிரஞ்சீவியுடன் நடித்த காட்பாதர் படம் திரைக்கு வந்துள்ளதையடுத்து ஷாருக்கானுடன் ஜவான் மற்றும் ஜெயம் ரவியுடன் ஒரு படத்திலும் நயன்தாரா நடிப்பதாக கமிட் ஆகி இருக்கிறார். அதன் பிறகு அவரை தேடி சில […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“இந்தத் திரைப்படம் எனக்கு ஒரு புதிய பாதையை திறந்தது”…. ஒளிப்பதிவாளர் ரவிவர்மன் டுவிட்…!!!

தமிழ் திரையுலகில் பிரபலமான இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும் புகழ் பெற்றவர் இயக்குனர் மணிரத்னம். இவர்ஜ இயக்கிய பொன்னியின் செல்வன்-1 கடந்த 30ஆம் தேதி திரையரங்கில் வெளியாகி மாபெரும் வெற்றியே பெற்று உள்ளது. இந்த திரைப்படத்தில் கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இந்த படத்தில் அதிகமான விஎப்எக்ஸ் மற்றும் கிராபிக்ஸ் காட்சிகள் கிடையாது. படத்தின் பெரும்பாலான காட்சிகள் நிஜமான லொகேஷன்களில் படமாக்கப்பட்டது. தாய்லாந்து, வட இந்தியா, ஆந்திரா, சென்னை உள்ளிட்ட […]

Categories
தேசிய செய்திகள்

1 முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு….. தேர்வு முறையில் புதிய மாற்றம்….. வெளியான அறிவிப்பு…..!!!!

பள்ளி மாணவர்களுக்கு வருடம் முழுவதும் ஒரே புத்தகம் என்ற முறை இருந்ததால் மாணவர்களுக்கு புத்தக சுமை அதிகமானதோடு படிப்பு சுமையும் அதிகமாக இருந்தது.‌ ஆனால் புத்தகங்கள் 3 பருவங்களாக பிரிக்கப்பட்டு மாணவர்களுக்கு வழங்கப்பட்டதால் மாணவர்களின் புத்தக சுமை குறைந்ததோடு அவர்களுக்கு மன அழுத்தமும் குறைந்தது. மாணவர்களுக்கு 3 பருவங்களாக புத்தகங்கள் வழங்கப்பட்டு பருவ தேர்வுகள் நடத்தப்படுகிறது. இந்நிலையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் கல்வித்துறையானது தற்போது ஒரு புதிய திட்டத்தை செயல்படுத்த இருப்பதாக அறிவித்துள்ளது. அதாவது 1 முதல் 8-ம் […]

Categories
சினிமா விமர்சனம்

கல்யாணத்துல விருப்பம் இல்ல!… மணப்பெண்களை தூக்குவதே அவர் வேலை!…. பிஸ்தா பட விமர்சனம் இதோ….!!!!

திருமணத்தில் விருப்பமில்லாத மணப் பெண்களை தூக்குவதை தொழிலாக செய்யும் ஒரு இளைஞனை பற்றிய கதைக்களம் பற்றி பார்ப்போம். மாப்பிள்ளை பிடிக்காமல் பெற்றோர்களின் கட்டாயத்தால் திருமணம் செய்துகொள்ள சம்மதிக்கும் மணப் பெண்களுக்கு ஆதரவாக ஷிரிஷ் இருக்கிறார். இதற்கென அவர் ஒரு நிறுவனம் துவங்கி, அதையே தொழிலாக செய்துவருகிறார். இதன் காரணமாக அவர் பல பேரின் பகையை சம்பாதிக்கிறார். இதற்கிடையில் அவருக்கு மிருதுளா முரளி மீது காதல் ஏற்படுகிறது. அத்துடன் மிருதுளாவும் ஷிரிசை விரும்புகிறார். இதனால் இரண்டு பேரும் திருமணம் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

கவுந்தப்பாடி ஈஸ்வரன் கோவில் தேரோட்டம்…. திரளான பக்தர்கள் சாமி தரிசனம்….!!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள கவுந்தப்பாடி பகுதியில் நீள்நெடுங்கண்ணி உடனமர் அண்டம் முழுதுடையார் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஒன்பதாம் ஆண்டு தேர் திருவிழா தொடங்கி சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் முளைப்பாலிகை இடுதல், காப்பணிதல், 1008 வேள்வி வழிபாடு கோவிலில் நடைபெற்றுள்ளது. நேற்று முன்தினம் இடப வாகனத்தில் சோமாசுக்கந்தர் பஞ்சமூர்த்திகள் திருவீதி உலா வந்தனர். இதனை அடுத்து திருக்கல்யாணமும், தேரோட்டமும் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமியை தரிசனம் செய்தனர்.

Categories
சினிமா தமிழ் சினிமா

“பொன்னியின் செல்வன்” கல்கிக்கு மரியாதை செலுத்தாதது ஏன்…..? பிரபல பட அதிபர் ஆவேசம்….!!!!

மணிரத்தினம் இயக்கிய பொன்னியின் செல்வன் திரைப்படம் கடந்த செப்டம்பர் 30-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த படம் 350 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தை திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் என பலரும் கொண்டாடி வருகிறார்கள். இந்நிலையில் பொன்னியின் செல்வன் படத்தை பற்றி பிரபல பட அதிபர் கேயார் பேசியிருக்கிறார். அவர் கூறியதாவது, விக்ரம் திரைப்படத்தை போன்று பொன்னியின் செல்வன் திரைப்படமும் நல்ல லாபத்தை பெற்று […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“சௌந்தரராஜ பெருமாள் தெப்பத்தேர் உற்சவம்” மலர் தூவி வழிபட்ட பக்தர்கள்….!!!!

சேலம் மாவட்டத்தில் உள்ள அங்காள பரமேஸ்வரி கோவில் வளாகத்தில் சௌந்தரராஜ பெருமாள் சன்னதி அமைந்துள்ளது. இங்கு புரட்டாசி மாத 3-வது சனிக்கிழமையை முன்னிட்டு தெப்பத்தேர் உற்சவம் சிறப்பாக நடைபெற்றுள்ளது. முன்னதாக பெருமாளுக்கு சந்தனம், ஜவ்வாது, பன்னீர் உள்ளிட்ட பல்வேறு பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றுள்ளது. இதனை அடுத்து ஸ்ரீதேவி, பூதேவியுடன் பெருமாள் தாமரைப் பல்லக்கில் பெரிய ஏரிக்கு ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டுள்ளார். அப்போது ஏராளமான பக்தர்கள் ஏரியின் இருபுறமும் நின்று மலர் தூவி சாமியை தரிசனம் செய்துள்ளனர்.

Categories
தேசிய செய்திகள்

நாங்கள் ஆட்சி அமைத்தால்?…. நீங்க இலவசமா அங்க போயிட்டு வரலாம்…. அரவிந்த் கெஜ்ரிவால் வாக்குறுதி….!!!!

குஜராத்தில் ஆம் ஆத்மி ஆட்சி அமைத்ததும் ராமபக்தா்கள் அயோத்திக்கு சென்று வரும் செலவை அரசே முழுமையாக ஏற்கும் என அக்கட்சியின் தேசிய அமைப்பாளா் அரவிந்த் கெஜ்ரிவால் வாக்குறுதி அளித்தாா். பா.ஜ.க ஆட்சி நடந்துவரும் குஜராத் மாநிலத்தில் இந்த வருடம் இறுதியில் சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெற இருக்கிறது. இவற்றில் தீவிரமாக களமிறங்கி இருக்கும் ஆம் ஆத்மி, பல தரப்பினரையும் கவரும் விதமாக வாக்குறுதிகளை அறிவித்து வருகிறது. இதற்கிடையில் கட்சியின் தேசிய அமைப்பாளா் அரவிந்த் கெஜ்ரிவால், குஜராத்துக்கு அவ்வப்போது சுற்றுப் […]

Categories
தேசிய செய்திகள்

சிவசேனை கட்சியின் பெயர் சின்னம் முடக்கம்… காரணம் என்ன…? தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு…!!!!!

மகாராஷ்டிரத்தில் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான பிரிவும் உத்தவ் தாக்கரே தலைமையிலான பிரிவும் சிவ சேனை கட்சிக்கு உரிமைகோரியுள்ள நிலையில் கட்சியின் பெயர் மற்றும் சின்னத்தை முடக்கி தேர்தல் ஆணையம் சனிக்கிழமை உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில் மாநிலத்தில் அந்தேரி கிழக்கு பேரவை தொகுதிக்கு நவம்பர் மூன்றாம் தேதி நடைபெற இருக்கும் இடைத்தேர்தலுக்கு இரு தரப்பும் அவர்களின் கட்சிக்கு புதிய பெயரை தேர்வு செய்ய வேண்டும் அதற்கு புதிய தேர்தல் சின்னம் ஒதுக்கப்படுகிறது. மேலும் அக்டோபர் 10 ஆம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“அர்னவ் மீது முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்”….. கண்ணீர் மல்க நடிகை திவ்யா பேட்டி…!!!!

சின்னத்திரை நடிகையான திவ்யா தனது காதல் கணவரான சின்னத்திரை நடிகர் அர்னவ் மீது பல்வேறு குற்றசாட்டுகளை கூறி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார்கள். மூன்று மாத கர்ப்பிணியான தன்னை, மற்றொரு நடிகையுடன் தொடர்பு வைத்துக்கொண்டு அடித்து காயப்படுத்தி விட்டதாக கீழ்பாக்க அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இதனையடுத்துஅரனவ் மனைவி திவ்யா மீது தனது தரப்பு நியாயங்களை கூறி புகார் அளித்து வருகிறார். இருப்பினும் திவ்யவுடன் மீண்டும் சேர்ந்து வாழவே விரும்புகிறேன் அவர் தெரிவித்துள்ளார். இதற்கிடையில் ஆஸ்பத்திரி சிகிச்சை […]

Categories
ஆன்மிகம் மாவட்ட செய்திகள் விழுப்புரம்

புரட்டாசி 3-ஆம் சனிக்கிழமையை முன்னிட்டு…. “பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜை”…. ஏராளமான பக்தர்கள் தரிசனம்…!!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வைகுண்டவாச பெருமாள் கோவிலில் புரட்டாசி மாதம் மூன்றாம் சனிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றுள்ளது. இதனை அடுத்து பாண்டுரங்கன் அலங்காரத்தில் ஆனந்த வரதராஜ பெருமாள் காட்சி அளித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமியை தரிசனம் செய்தனர். இதே போல் அரசமங்கலம் வரதராஜ பெருமாள், கோலியனூர் வரதராஜ பெருமாள் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் புரட்டாசி மாதம் மூன்றாம் சனிக்கிழமை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றுள்ளது.

Categories
அரசியல் மாநில செய்திகள்

BREAKING: திமுக துணைப் பொதுச் செயலாளராக கனிமொழி…!!!!!

சென்னை பச்சையப்பன் கல்லூரி எதிரே உள்ள செயின்ட் ஜார்ஜ் பள்ளி விங்க்ஸ் கான்வென்ஷன் சென்டரில் இன்று முதல்வர் ஸ்டாலின் தலைமையில் திமுக பொதுக் குழு கூட்டம் நடைபெற்று வருகிறது.இந்நிலையில் திமுக தலைவராக இரண்டாவது முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ள முதல்வர் ஸ்டாலின், தலைவர் பதவிக்கு யாருமே வேட்பு மனு தாக்கல் செய்யாததால் ஸ்டாலினே மீண்டும் போட்டியின்றி தலைவராக தேர்வாகியுள்ளார். பிரம்மாண்ட ஏற்பாடுகளுடன் நடைபெறும் இந்த பொதுக் குழுவில் திமுக பொதுச்செயலாளராக துரைமுருகன் மற்றும் பொருளாளராக டி ஆர் பாலு […]

Categories
ஆன்மிகம் திருவாரூர் மாவட்ட செய்திகள்

“பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவில்”…. புரட்டாசி சனிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு….!!!

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள வேளுக்குடியில் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இங்கு புரட்டாசி மாத சனிக்கிழமை முன்னிட்டு பெருமாளுக்கும், தனி சன்னதியில் இருக்கும் வீர ஆஞ்சநேயருக்கும் பன்னீர், தயிர்,சந்தனம், இளநீர் உள்ளிட்ட பல்வேறு பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது. இதனை அடுத்து மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ஆஞ்சநேயருக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஆஞ்சநேயரை தரிசனம் செய்தனர்.

Categories
சினிமா தமிழ் சினிமா

“வெள்ளிவிழா நாயகனின் 45 ஆண்டு திரைப்பயணம்”….. கோலாகலமாக கொண்டாடிய ரசிகர்கள்…!!!

தமிழ் சினிமாவில் பல வெள்ளி விழா படங்களை கொடுத்தவர் நடிகர் மோகன். இவர் தனது திரை பயணத்தில் 44 ஆண்டுகளைக் கடந்த 45வது ஆண்டில் அடி எடுத்து வைக்கிறார்‌ இதன் அடையாளமாக அவர் ‘ஹேரா’ என்ற படம் மூலம் மறுபிரவேசம் செய்கிறார். இந்த படத்தை விஜய் ஸ்ரீஜி டைரக்ட் செய்து இருக்கிறார். தனது மறுபிரவேசத்தை முன்னிட்டு மோகன் சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள அன்னை உள்ள முதியோர்கள் காப்பகத்தில் மதிய உணவு வழங்குகினார். இதற்கான ஏற்பாடுகளை மோகன் ரசிகர்கள் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

தேடி அலைந்த உறவினர்கள்…. அரைகுறை ஆடையுடன் சாலையோரம் நின்ற இளம்பெண்….. விசாரணையில் தெரிந்த உண்மை….!!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட 22 வயதுடைய இளம்பெண் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் மாலை நேரத்தில் அந்த பெண் திடீரென காணாமல் போய்விட்டார். இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் இளம்பெண்ணை பல்வேறு இடங்களில் தேடி பார்த்துள்ளனர். அப்போது சாலையோரம் அரைகுறை ஆடையுடன் நின்று கொண்டிருந்த இளம்பெண்ணை உறவினர்கள் மீட்டு விசாரித்தனர். அப்போது ஒருவர் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக அந்த இளம்பெண் கூறியுள்ளார். இதுகுறித்து பெண்ணின் குடும்பத்தினர் கோவை கிழக்கு அனைத்து மகளிர் காவல் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“ஆன்லைன் மூலம் டெய்லரிங் ஆர்டர்”….. ரூ.10 கோடி மோசடி செய்த தம்பதி…..போலீஸ் அதிரடி….!!!

10 கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில் 1 1/2 வருடங்களாக தலைமறைவாக இருந்த பெண்ணை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். சேலம் மாவட்டத்தில் உள்ள மணியனூர் பகுதியில் திவாகர்- வைஷ்ணவி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்கள் ஆடை தைக்கும் நிறுவனர் நடத்தி வந்துள்ளனர். இந்நிலையில் ஆன்லைன் மூலம்  கிருஷ்ணகிரி, சேலம், தர்மபுரி, நாமக்கல் உள்பட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்தவர்களிடம் துணிகளை கொடுத்து தம்பதியினர் தைத்து வாங்கியுள்ளனர். ஆனால் அதற்கான பணத்தை கொடுக்காததால் பாதிக்கப்பட்டவர்கள் திவாகர் மற்றும் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“ஒரு வாரத்தில் வேலை வாங்கி தருகிறேன்” ரூ.16 லட்சம் அபேஸ் செய்த தம்பதி…. தந்தையின் பரபரப்பு புகார்….!!!

அரசு வேலை வாங்கி தருவதாக கூறி 16 லட்ச ரூபாய் மோசடி செய்த தம்பதியை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். சேலம் மாவட்டத்தில் உள்ள ரங்கனூர் குறிச்சி கிராமத்தில் மாதையன் என்பவர் வசித்து வருகிறார். இவர் லாரி டிரான்ஸ்போர்ட் தொழிலில் ஈடுபட்டு வருகிறார். இவருக்கு 2 மகள்கள் இருக்கின்றனர். இந்நிலையில் மாதையனுக்கு ஆத்தூரை சேர்ந்த சசிகுமார்-சாந்தலட்சுமி தம்பதியினருடன் பழக்கம் ஏற்பட்டது. சசிகுமார் தன்னை ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரி என அறிமுகப்படுத்திக் கொண்டார். மேலும் நான் ஏற்கனவே 40 […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

Breaking: திமுக தலைவர், பொதுச் செயலாளர், பொருளாளர்…. யார் யார் தெரியுமா….???

சென்னை பச்சையப்பன் கல்லூரி எதிரே உள்ள செயின்ட் ஜார்ஜ் பள்ளி விங்க்ஸ் கான்வென்ஷன் சென்டரில் இன்று முதல்வர் ஸ்டாலின் தலைமையில் திமுக பொதுக் குழு கூட்டம் நடைபெற்று வருகிறது.இந்நிலையில் திமுக தலைவராக இரண்டாவது முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ள முதல்வர் ஸ்டாலின், தலைவர் பதவிக்கு யாருமே வேட்பு மனு தாக்கல் செய்யாததால் ஸ்டாலினே மீண்டும் போட்டியின்றி தலைவராக தேர்வாகியுள்ளார். பிரம்மாண்ட ஏற்பாடுகளுடன் நடைபெறும் இந்த பொதுக் குழுவில் திமுக பொதுச்செயலாளராக துரைமுருகன் மற்றும் பொருளாளராக டி ஆர் பாலு […]

Categories

Tech |