Categories
Tech டெக்னாலஜி

மின்னஞ்சல் மெசேஜ்களை மொத்தமாக அழிக்க வேண்டுமா….? அப்ப இத கண்டிப்பாக தெரிஞ்சுக்கோங்க….!!!!

உலகளவில் பலரும் மெயில் அனுப்புவதற்காக கூகுள் நிறுவனத்தின் ஜிமெயிலை தான் பயன்படுத்துகிறார்கள். இந்த ஜிமெயிலை அலுவலக தேவைக்கும், சொந்த தேவைக்கும் பயன்படுத்துகிறார்கள். இப்படி ஜிமெயிலை அதிக அளவில் பயன்படுத்தும் போது மெசேஜ்கள் குவிந்த வண்ணமாக இருப்பதால் ஜிமெயில் மெயில் பாக்ஸ் நிறைந்துவிடும். இதனால் நீங்கள் மெசேஜ் டெலிட் செய்யும் போது உங்களுக்கு தேவையான மெசேஜ் கூட சில சமயங்களில் அழிந்துவிடும். இந்நிலையில் ஜிமெயிலில் உங்களுக்கு தேவை இல்லாத மெசேஜ் எப்படி டெலிட் செய்யலாம் என்பது குறித்து தற்போது […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

மயிலை துரத்தி கடித்த நாய்கள்….. விவசாயி அளித்த தகவல்….. வனத்துறையினரின் செயல்….!!

நாய்கள் கடித்து காயமடைந்த மயிலுக்கு வனத்துறையினர் சிகிச்சை அளித்து வருகின்றனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள வெளிப்பிரிங்கியும் கிராமத்தில் வசிக்கும் விவசாயி தனது வயலுக்கு சென்றுள்ளார். அப்போது நாய்கள் ஆண் மயிலை கடித்து கொண்டிருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்த விவசாயி வாலிபர்களுடன் இணைந்து நாய்களை விரட்டி அடித்தார். இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறையினர் 2 வயதுடைய ஆண் மயிலை மீட்டனர். இதனை அடுத்து வனத்துறையினர் கால்நடை மருத்துவமனைக்கு மயிலை கொண்டு சென்று […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#INDvSA : ஹென்றிக்ஸ், மார்க்ரம் அரைசதம் விளாசல்….. கடைசியில் கட்டுப்படுத்திய பவுலர்கள்…. இந்தியாவுக்கு 279 ரன்கள் இலக்கு.!!

2ஆவது ஒருநாள் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி 50 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழந்து 278 ரன்கள் குவித்துள்ளது. தென்னாபிரிக்க அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் முதலில் நடைபெற்ற டி20 தொடரை தென்னாப்பிரிக்க அணி 1: 2 என்ற கணக்கில் இந்திய அணியிடம் இழந்தது. அதனைத் தொடர்ந்து 3 போட்டியில் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில் முதல் ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணி 9 ரன்கள் […]

Categories
மாநில செய்திகள்

சிறுவர்கள் bike ஓட்டினால் “பெற்றோர்களுக்கு இதுதான் தண்டனை”…. போக்குவரத்து துறை ஆணையர் எச்சரிக்கை….!!!!

போக்குவரத்து ஆணையர் சிவகுமார் அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார். புதுச்சேரியில் கடந்த 3  ஆண்டுகளாக விபத்துக்கள் அதிகளவில் நடைபெறுகிறது. இதுகுறித்து புதுச்சேரி போக்குவரத்து ஆணையர் சிவகுமார் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கடந்த 2019-ஆம் ஆண்டு  முதல் 2021-ஆம் ஆண்டு வரை 3 ஆயிரத்து 410 சாலை விபத்துக்கள் நடந்துள்ளது. எனவே இருசக்கர வாகனங்களில் 2 பேர் மட்டுமே பயணம் செய்ய வேண்டும். இதனையடுத்து வாகனம் ஓட்டும்போது செல்போன் உபயோகிப்பது நமது புலன்களின் திறனை 50 சதவீதம் குறைக்கும். […]

Categories
தேசிய செய்திகள்

ஐயோ!…. வேகமாக வந்த லாரியில் மோதிய காண்டாமிருகம்….. முதல்வர் கடும் எச்சரிக்கை….!!!!

அசாம் மாநிலம் துப்ரி மாவட்டத்தில் உள்ள ஹல்திபாரி என்ற இடத்தில் காண்டாமிருகம் ஒன்று வேகமாக வந்த லாரி மீது மோதிய வீடியோவை முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா ட்விட்டரில் பகிர்ந்து உள்ளார். அதில், ஒரு காண்டாமிருக வனப்பகுதியில் இருந்து வெளியேறி சாலையில் சுற்றித்திரிந்தது. அப்போது லாரியின் மோதி தாக்கப்பட்ட பிறகு அந்த காண்டாமிருகம் எழுந்து நின்றது. அதன் பிறகு மீண்டும் கீழே விழுந்து, பின்பு மீண்டும் காட்டுக்குள் ஓடியது. இது பற்றி அவர் கூறியது, காண்டாமிருகங்கள் சிறப்பு […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

வேலைக்கு சென்ற தங்கை….. சகோதரி அளித்த புகார்….. போலீஸ் விசாரணை….!!

மாயமான இளம்பெண்ணை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள நாகல்குழி கிராமத்தில் ரேவதி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ரேணுகா(26) என்ற தங்கை உள்ளார். இவர் கைத்தறி நெசவாளர் நல வாரிய அலுவலகத்தில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் வேலைக்கு செல்வதாக கூறி வீட்டிலிருந்து புறப்பட்ட ரேணுகா மீண்டும் திரும்பி வரவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள் ரேணுகாவை பல்வேறு இடங்களில் தேடி பார்த்தும் அவர் கிடைக்கவில்லை. இதனால் ரேவதி தனது தங்கையை காணவில்லை என ஜெயம்கொண்டம் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள்-கார் மோதல்…. மளிகை கடை உரிமையாளர் பலி…. கோர விபத்து….!!

மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் மளிகை கடை உரிமையாளர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள நெஞ்சுக்காளிபாளையம் பகுதியில் சங்கரன்(48) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பள்ளப்பட்டி பிரிவு அருகே மளிகை கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் மோட்டார் சைக்கிளில் சங்கரன் சின்னதாராபுரத்திற்கு சென்று விட்டு மீண்டும் கடைக்கு வந்து கொண்டிருந்தார். இந்நிலையில் ஒத்தமாந்துறை அருகே சென்ற போது எதிரே வேகமாக வந்த கார் மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக […]

Categories
தேசிய செய்திகள்

100 வயது மூதாட்டி கால்களை வெட்டிய மர்ம கும்பல்…. எதற்காக தெரியுமா?…. திடுகிட வைக்கும் சம்பவம்….!!!

ராஜஸ்தான் மாநில ஜெய்ப்பூர் அருகில் 100 வயது கடந்த ஒரு வயதான பெண்மணி உடல்நலம் குன்றிய நிலையில் வசித்து வந்தார். இந்நிலையில் ஜெய்ப்பூரில் வசித்து வந்த 100 வயது மூதாட்டின் கால் கொள்ளையர்களால் வெட்டப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த கொடூர சம்பவம் குறித்து பாதிக்கப்பட்டுள்ள மூதாட்டியின் மகன் கூறியது, மூதாட்டி காலில் அணிந்து இருந்த வெள்ளி நகைகளை திருடுவதற்காக மூதாட்டின் கால்களை ஒரு கும்பல் அறுத்துச் சென்றது. இன்று காலை 6 மணிக்கு […]

Categories
தேசிய செய்திகள்

“என் ஆட்டை திருடியது நீதான்”…? ஆத்திரத்தில் துப்பாக்கியால் சுட்ட இளைஞர் கைது…!!!!

தன்னை ஆடு திருடன் என கூறிய காரணத்தினால் ஆத்திரத்தில் இளைஞர் ஒருவர் துப்பாக்கியால் சுட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே காரமடையைச் சேர்ந்த சின்னசாமி என்பவர் ஆடு மேய்க்கும் தொழில் செய்து வருகின்றார். இந்த சூழலில் நேற்று அவரது கடையில் இரண்டு ஆடுகள் வழிமாறி சென்று காணாமல் போனதாக தெரிவிக்கப்படுகிறது. வேறு எங்கு தேடியும் கிடைக்காத காரணத்தினால் மன வேதனையில் இருந்துள்ளார். இந்த நிலையில் சின்ன சாமியிடம் அந்த பகுதியை சேர்ந்த […]

Categories
பல்சுவை

வாட்ஸ்அப் பயனர்களே உஷார்!…. இதற்கெல்லாம் பதில் அளிக்காதீங்க?…. எச்சரிக்கை அறிவிப்பு….!!!!

இன்றைய காலத்தில் ஸ்மார்ட் போன்கள் இன்றி யாருமே இருக்க முடியாது. தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப பல்வேறு ஸ்மார்ட் போன்களில் பல அப்டேட்டுகள் வந்து கொண்டே இருக்கிறது. அவற்றில் மக்களிடம் பிரபலமாகவுள்ள செயலிதான் வாட்ஸ்அப். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரையிலும் தொழில் பயன்பாட்டிற்காகவும், தனிப்பட்ட பயன்பாட்டிற்காகவும், கல்வி பயன்பாட்டிற்காகவும் வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்தி வருகின்றனர். தன் பயனர்களை கவரும் வகையில் வாட்ஸ் அப் நிறுவனம் அடிக்கடி பல அப்டேட்டுகளை வழங்கி வருகிறது, வாட்ஸ்அப்-ல் புகைப்படம், வீடியோக்கள், மெசேஜ்கள், பைல்கள், […]

Categories
அரசியல்

அப்போ இபிஎஸ்க்கு ஆதரவா இருந்தேன் ஆனா இப்போ… திடீரென ஓபிஎஸ் க்கு மாறி அதிர்ச்சி கொடுத்த முக்கிய புள்ளி…!!!!

அதிமுகவில் இரண்டு அணிகளாக பிரிந்ததிலிருந்து உச்சகட்ட குழப்பம் தொடர்ந்து கொண்டே வருகிறது. பொதுக்குழுவை கூட்டி அதிமுகவின் பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்ட போதிலும் கட்சியின் முழு கட்டுப்பாடும் அவர் வசம் இன்னும் வரவில்லை. இந்த நிலையில் நீதிமன்ற படிகள் ஏறும் சூழ்நிலையை இருந்து வருகிறது அதிமுக பொது குழுவில் எடப்பாடி பழனிசாமி பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லும் என உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்து இருக்கின்ற நிலையில் அதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து இருக்கின்றார் ஓபிஎஸ் அதிமுக […]

Categories
தேசிய செய்திகள்

இது உண்மைதானா?…. பிரபல நடிகையின் ” மகனுடன் நெருக்கமான பிக்பாஸ் ஜுலி…. குழப்பத்தில் இருக்கும் ரசிகர்கள்….!!!!

பிரபல நடிகையின் மகனுடன் நடிகை  ஜூலி நெருக்கமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கடந்த 2  ஆண்டுகளுக்குப் முன்பு தமிழ்நாட்டில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலம் ஒட்டுமொத்த தமிழ்நாட்டின் கவனத்தையும் ஈர்த்தவர்  ஜூலி  . இவர்  பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது இவரது செயலை பலர் கிண்டல் செய்து வந்தனர். இந்நிலையில்  ஜூலியை ட்ரால் செய்பவர்களை போலவே அவருக்கான ரசிகர்களும் அதிக எண்ணிக்கையில் உள்ளனர். இந்நிலையில் பிக் பாஸ் முதல் சீசனில் கலந்து கொண்ட ஜூலியும், 2-வது […]

Categories
மாநில செய்திகள்

பகீர் வீடியோ!…. இதுக்கா இப்படி சண்டை போட்டீங்க?…. சொட்ட சொட்ட வழிந்த ரத்தம்…. ஓடும் ரயிலில் பரபரப்பு…!!!!

மும்பை புற நகர் ரயில்கள் எப்போதும் கூட்ட நெரிசலோடுதான் காணப்படும். வேலைக்கு போகும் ஆண்கள், பெண்கள், மாணவர்கள் உட்பட பல தரப்பினருக்கும் ஏற்ற அடிப்படையில் உள்ளதால், உள்ளூர் ரயில்களை அதிகம் பயன்படுத்துகின்றனர். கடந்த 2 நாட்களுக்கு முன் மும்பை புற நகர் ரயிலில் நடைபெற்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அதாவது மும்பையின் தானே-பன்வல் உள்ளூர் ரயிலின் மகளிர் பெட்டியில் பெண் பயணிகளுக்கு இடையில் சண்டை ஏற்பட்டுள்ளது. சமூகவலைதளங்களில் வைரலாகி வந்த இந்த வீடியோவில், ரயிலில் […]

Categories
மாநில செய்திகள்

விஏஓ பணியிட மாறுதல் கலந்தாய்வில் தில்லு முல்லு… நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!!!

கன்னியாகுமரியை சேர்ந்த செந்தில்குமார் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், நான் கன்னியாகுமரி மாவட்டத்தில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வருகிறேன். நாகர்கோவில், மார்த்தாண்டம் ஆகிய பகுதிகளில் கிராம நிர்வாக அதிகாரி இடம் மாறுதல் கலந்தாய்வு முறையாக நடைபெறவில்லை. வருவாய் துறை அரசாணை எண்:515 நாள்:25.8.2008‌ இன் படி முறையாக இந்த கலந்தாய்வு நடைபெறவில்லை. குறிப்பிட்ட அரசாணையின்படி கலந்தாய்வு முறையாக நடத்த உத்தரவிட வேண்டும்” என்று அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த […]

Categories
தேசிய செய்திகள்

திடீர் அறிவிப்பு!!…. இந்த தடுப்பூசி இந்தியாவில் பற்றாக்குறை இல்லை…. மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிக்கை….!!!!

மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. கரோனா தீநுண்மியைப்  போன்ற நிமோனியா கிருமி அல்லது தேன் தீநுண்மி தொற்று நுரையீரலில் ஏற்படுவதால் மூச்சுத் திணறல், காய்ச்சல் போன்ற பிரச்சனை உருவாகிறது. இந்த தொற்றை தடுக்கும் வகையில் நமது இந்தியா நிமோனியா என்று அழைக்கப்படும் தடுப்பூசியை அறிமுகப்படுத்தியது. இந்த தடுப்பூசி குழந்தைகள் மற்றும் முதியவர்கள் என இரு வகைகளாக அளிக்கப்படுகிறது. கடந்த சில நாட்களாக நாடு முழுவதும்  இத்த தடுப்பூசி பற்றாக்குறை இருப்பதாக மகாராஷ்டிர மாநில சுகாதாரதுறை  […]

Categories
மாநில செய்திகள்

“ஓட்டுக்கு 2000 கொடுத்தால் வாங்குங்க”….. அரசியலில் சர்ச்சை கிளப்பிய பாஜக தலைவர்….!!!!

மிலாடி நபியை முன்னிட்டு ஏழை, எளியவருக்கு பாஜக சிறுபான்மையினர் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகச்சியில் சிறப்பு விருந்தினராக சிறுபான்மையினர் பிரிவு மாநில தலைவர் டெய்சி தங்கையா கலந்து கொண்டு நல திட்ட உதவிகளை வழங்கினார். அதன் பிறகு பேசிய, அவர் நமது தலைவராக யார் வரவேண்டும் என்பதை நாம் தான் ஓட்டு போட்டு தேர்ந்தெடுக்க வேண்டும். தமிழகத்தில் கஞ்சா போன்ற போதை பொருட்கள் புழக்கம் தற்போதைய திமுக ஆட்சியில் அதிகமாகி உள்ளது. இதனால் […]

Categories
மாநில செய்திகள்

முதல்வர் ஸ்டாலின் கொடுக்க போகும் அடுத்த பிளான்…. களத்தில் இறங்க தயாரான உதயநிதி ஸ்டாலின்….!!!!

சென்னையில் இன்று நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில் கட்சி தலைவராக மு.க.ஸ்டாலின் போட்டியின்றி மீண்டும் தேர்வு பெற்றார். அதனைப் போல பொதுச் செயலாளர், பொருளாளர், துணைப் பொதுச்செயலாளர் தேர்வு செய்யப்பட்டனர். சுப்புலட்சுமி விட்டு சென்ற இடத்திற்கு கனிமொழி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்த கூட்டத்தில் பேசிய இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், கலைஞர் இருந்தால் எப்படி உட்கட்சி தேர்தலை நடத்தி இருப்பாரோ, அவரது வழியில் நீங்களும் கண்ணியம் கட்டுப்பாடோடு தேர்தலை நடத்தி முடித்து உள்ளீர்கள். அதற்காக எனது நன்றிகள், […]

Categories
உலக செய்திகள்

இந்தியாவிற்கு செல்கிறீர்களா?… ரொம்ப எச்சரிக்கையா இருங்க…. பிரபல நாடு தங்கள் மக்களுக்கு அறிவுரை…!!!

அமெரிக்க அரசு குற்றச்சம்பவங்கள் அதிகரிப்பாலும் தீவிரவாத தாக்குதலாலும் இந்தியாவிற்கு பயணம் செய்யும் தங்கள் மக்கள் அதிக கவனமுடன் இருக்க வேண்டும் என்று எச்சரித்திருக்கிறது. அமெரிக்க வெளியுறவு துறை நேற்று முன்தினம் தங்கள் மக்களுக்கு பயண அறிவுறுத்தல் தொடர்பில் அறிக்கை வெளியிட்டிருக்கிறது. அதில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, இந்தியாவில்  அதிகரித்துக் கொண்டிருக்கும் குற்றங்களில் பாலியல் வன்கொடுமை ஒன்றாக இருக்கிறது என்று அந்நாட்டு அதிகாரிகள் கூறியிருக்கிறார்கள். இதில் சுற்றுலா தளங்களிலும் மற்ற பகுதிகளிலும் பாலியல் வன்முறைகள் அதிகரித்துக் கொண்டிருக்கின்றன. அந்நாட்டின் முக்கிய பகுதிகளில் […]

Categories
மாநில செய்திகள்

கூடுதல் விலைக்கு உரம் விற்பனை செய்பவர்களுக்கு…. வெளியான எச்சரிக்கை அறிவிப்பு….!!!!

அரியலூரில் உரங்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்யும் மற்றும் ஆதார் அட்டை இல்லாமல் விற்பனை செய்யும் தனியார் உரக் கடைகளின் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என ஆட்சியர் ரமண சரஸ்வதி எச்சரிக்கை விடுத்து இருக்கிறார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், அரியலூரில் அதிக விலையில் யூரியா விற்பனை செய்வதாக வந்த புகாரை அடுத்து, தனியார் உரக் கடையின் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டு விற்பனையை முடக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனிடையில் உர விற்பனையாளர்கள் ஆதார் அட்டையுடன் […]

Categories
மாநில செய்திகள்

என் இரவுகள் தூக்கமற்றவை….. முதல்வர் ஸ்டாலின் பேச்சால் கலங்கிய அமைச்சர்கள்…!!!

திமுக உட்கட்சி தேர்தலில் இறுதி கட்டமாக தலைவர் உள்ளிட்ட தலைமை கழக நிர்வாகிகளை தேர்வு செய்வதற்கான பொதுக்குழு சென்னை பச்சையப்பன் கல்லூரி எதிரே உள்ள ஜெயின்ட் ஜார்ஜ் பள்ளி விங்க்ஸ் கன்வென்ஷன் சென்டரில் இன்று நடைபெற்றது. அதில் திமுக தலைவராக இரண்டாவது முறையாக முதல்வர் ஸ்டாலின் போட்டி என்று தேர்வின்றி வெற்றி பெற்றார். அதன் பிறகு பேசிய அவர், த பேரறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி அமர்ந்த இடம் இது. ஆனால் நான் அண்ணாவும் கலைஞரோ அல்ல […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

“புகைப்படம், வீடியோ எடுக்க கூடாது” கரும்புகளை ருசிக்கும் காட்டு யானைகள்…. அச்சத்தில் வாகன ஓட்டிகள்….!!!

சோதனை சாவடி அருகே காட்டுயானைகள் முகாமிட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் அச்சத்தில் உள்ளனர். ஈரோடு மாவட்டத்திலுள்ள சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இந்த வனப்பகுதியில் இருந்து சாலைக்கு வரும் யானைகள் ஆசனூர் சாலை வழியாக வரும் கரும்பு லாரிகளை எதிர்பார்த்து நிற்கிறது. இந்நிலையில் லாரி ஓட்டுனர்கள் சில கரும்புகளை காரப்பள்ளம் சோதனை சாவடியில் வீசி செல்கின்றனர். இதனால் சில காட்டு யானைகள் காரப்பள்ளம் சோதனை சாவடி அருகே முகாமிட்டு கரும்புகளை தின்று […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

மாட்டை கடித்து கொன்ற விலங்கு…. அச்சத்தில் பொதுமக்கள்…. வனத்துறையினருக்கு விடுத்த கோரிக்கை….!!!

பசுமாட்டை புலி அடித்து கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள மல்லையன் புரம் பகுதியில் விவசாயியான நாகலிங்கம் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் ஆடு மாடுகளை வளர்த்து வருகிறார். இந்நிலையில் மெய்ச்சலுக்கு விட்டு சென்ற மாடுகளை நாகலிங்கமாவின் மகன் மகேஷ் என்பவர் பார்க்க சென்றுள்ளார். அப்போது மேய்ந்து கொண்டிருந்த பசுமாட்டை புலி அடித்து வனப்பகுதிக்கு இழுத்து சென்றது. பின்னர் காட்டுப்பகுதியில் கடித்துக் கொன்றதை பார்த்து அதிர்ச்சியடைந்த மகேஷ் அங்கிருந்து தப்பி ஓடி கிராம […]

Categories
பல்சுவை

அடடே சூப்பர்!… ஜோடியாக ஊஞ்சல் விளையாடும் நாய்கள்…. இணையத்தை கலக்கும் வைரல் வீடியோ…..!!!!

மனிதர்கள் மட்டும்தான் அவர்களது நண்பர்களுடன் நேரத்தை செலவு செய்வார்கள் என்று நாம் நினைப்பது தவறு. ஏனெனில் விலங்குகளும் அதன் ஜோடிகளுடன் தங்களது நேரத்தை மகிழ்ச்சியாக செலவு செய்யும் ஒரு வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. நாய்களும் நல்ல நண்பர்கள்தான் என்பதை உணர்த்தும் அடிப்படையில் ஒரு வீடியோ டுவிட்டரில் யோக் என்ற கணக்கு பக்கத்தில் பகிரப்பட்டு உள்ளது. அந்த வீடியோவில் பழுப்பு நிறம் மற்றும் கருப்புநிறத்தில் உள்ள 2 நாய்கள் வெளியில் சென்றுள்ளது. https://twitter.com/Yoda4ever/status/1577847462139600897?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1577847462139600897%7Ctwgr%5Ee722f0468c4542065df5d4ae4ff4f698678fa52e%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fzeenews.india.com%2Ftamil%2Fsocial%2Fdog-couples-enjoying-vacation-video-goes-viral-google-trends-413973 இதையடுத்து ஒரு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“கனடாவில் குடியுரிமையுடன் வேலை” பல லட்ச ரூபாய் மோசடி…. பெண் ஏஜெண்டு கைது….!!!

வேலை வாங்கி தருவதாக கூறி 52 லட்ச ரூபாய் வரை மோசடி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள திருவான்மியூரில் ஜேம்ஸ் ஆரோக்கியம் என்பவர் வசித்து வருகிறார். இவர் மாவட்ட போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது, கனடாவில் குடியுரிமையுடன் வேலை வாங்கி தருவதாக கூறி பாஸ்போர்ட்டுகளை பெற்றுக்கொண்டு மர்ம கும்பலைச் சேர்ந்தவர்கள் பண மோசடி செய்கின்றனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். அந்த புகாரின் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“பழனி பெரியநாயகி அம்மன் கோவில்” சிறப்பு பூஜையில் கலந்து கொண்ட பக்தர்கள்….!!!

திண்டுக்கல் மாவட்டத்தில் பழனி பெரியநாயகி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இங்கு புரட்டாசி மாதத்தில் வரும் உத்திரட்டாதி நட்சத்திர நாளில் நடராஜ பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெறுவது வழக்கம். அதன்படி புரட்டாசி மூன்றாம் சனிக்கிழமை நாளில் பெருமாளுக்கு பன்னீர், சந்தனம், பழம், பால் உள்ளிட்ட 16 வகை பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதனை அடுத்து சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த பெருமாளை ஏராளமான பக்தர்கள் தரிசித்து சென்றனர். பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டுள்ளது.

Categories
பல்சுவை

மணமக்களை பார்த்துக் கொண்டே வந்த டிப் டாப் நபருக்கு நேர்ந்த கதி?…. வெளியான செம காமெடி வீடியோ…. வைரல்….!!!!

தற்போது இணையத்தில் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அதாவது திருமண வீட்டுக்கு போகும் ஒரு நபர் ஆடம்பரமான உடையில் மணப்பெண்ணும், மணமகனும் நடந்து வருவதை கண்டு வாயடைத்து போகிறார். மேலும் அப்படியே அவர்களை பார்த்துவாறு அந்நபர் நடந்தும் வருகிறார். இந்நிலையில் அந்த நபர் அவருக்கு எதிரில் அழகுக்காக வடிவமைக்கப்பட்டு இருக்கும் தண்ணீர் குளத்தை கவனிக்காமல் விட்டுவிடுகிறார். https://twitter.com/Fun_Viral_Vids/status/1578411652629700608?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1578411652629700608%7Ctwgr%5E547d1512fd2f01c3a06c9f43053122f51b903418%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fzeenews.india.com%2Ftamil%2Fsocial%2Fman-falls-down-in-water-tank-in-marriage-hall-funny-video-viral-413865 இதனால் மணமக்களை வேடிக்கை பார்த்தவாறே வரும் நபர், அந்த குளத்திற்குள் தவறி விழுகிறார். டிப் டாப்பாக கோட் சூட் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

நாய்களை கட்டையால் தாக்கிய வாலிபர்கள்…. தட்டி கேட்ட போலீஸ் ஏட்டு மீது தாக்குதல்…. பரபரப்பு சம்பவம்….!!!

சென்னை மாவட்டத்தில் உள்ள ராயபுரம் மாதா கோவில் போலீஸ் குடியிருப்பில் ராஜேஷ்(39) என்பவர் வசித்து வருகிறார். இவர் ஸ்டான்லி அரசு மருத்துவமனை காவல் நிலையத்தில் ஏட்டாக வேலை பார்த்து வருகிறார். கடந்த 10 ஆண்டுகளாக பழைய வண்ணாரப்பேட்டை, பாரிமுனை, ராயபுரம் உள்ளிட்ட பகுதிகளில் இருக்கும் ஹோட்டல்களில் மீதம் இருக்கும் உணவுகளை சேகரித்து ராஜேஷ் இரவு நேரங்களில் சாலையில் சுற்றி தெரியும் தெரு நாய்களுக்கு உணவளித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் இரவு நேரத்தில் கல்மண்டபம் சாலை தீயணைப்பு துறை […]

Categories
மாநில செய்திகள்

அடேங்கப்பா! “எத்தனை சுகாதார திட்டங்கள்”….. தமிழக அரசை புகழ்ந்து தள்ளிய மத்திய இணை அமைச்சர்….!!!!!

தர்மபுரி மாவட்டத்தில் இரண்டு நாட்கள் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை இணை அமைச்சர் பாரதி பிரவீன் பாவர் வருகை புரிந்துள்ளார்.  அதன்படி முதல் நாளான நேற்று அமைச்சர் தலைமையில் சுகாதார அலுவலகம் பங்கேற்ற ஆய்வு கூட்ட தர்மபுரி மாவட்டத்தில் ஆட்சி தலைவர் அலுவலகத்தில் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் பேசிய அமைச்சர், தேசிய சுகாதார இயக்கம், பள்ளி மாணவர்கள் மருத்துவ பரிசோதனை திட்டம், நடமாடும் மருத்துவ சேவைகள், ஜனனி சுரக்ஷா யோஜனா, பிரதம […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்த மாணவன்….. பேருந்து சக்கரத்தில் சிக்கி பலி…. கோர விபத்து….!!!

விபத்தில் சிக்கி பள்ளி மாணவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள பெரும்பாக்கம் கலைஞர் நகர் பகுதியில் ஆர்யா(14) என்பவர் வசித்து வருகிறார். இந்த சிறுவன் மேடவாக்கம் அரசு மேல்நிலைப்பள்ளி ஒன்பதாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் தாம்பரத்தில் இருந்து அடையாறு செல்லும் மாநகர பேருந்தில் கடந்த மாதம் 8-ஆம் தேதி சிறுவன் படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக நிலை தடுமாறி கீழே விழுந்த ஆர்யா மீது பேருந்தின் சக்கரம் ஏறி […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

வெளியூருக்கு சென்ற குடும்பத்தினர்…. நிதி நிறுவன அதிபர் வீட்டில் நடந்த சம்பவம்…. போலீஸ் வலைவீச்சு….!!!

நிதி நிறுவன அதிபர் வீட்டில் திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழைய கரூர் சாலை ஜி.எஸ் நகரில் ரவிச்சந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் நாகல் நகரில் நிதி நிறுவனம் நடத்தி வருகிறார். கடந்த மாதம் 27-ஆம் தேதி ரவிச்சந்திரன் தனது குடும்பத்தினருடன் வெளியூருக்கு சென்று விட்டார். திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு ரவிச்சந்திரன் அதிர்ச்சடைந்தார். இதனையடுத்து உள்ளே சென்று […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட கர்ப்பிணி….. மருத்துவமனையில் இருந்து தப்பி ஓடியது ஏன்….?? போலீஸ் விசாரணை….!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அனுமந்த நகரில் 27 வயதுடைய கர்ப்பிணி பெண் வசித்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு இவருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டது. இதனால் இளம்பெண்ணின் குடும்பத்தினர் அவரை திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இளம்பெண் திடீரென அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதனை அறிந்த மருத்துவமனை நிர்வாகத்தினர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

நாளைய (10-10-2022) நாள் எப்படி இருக்கும்…? இதோ உங்கள் ராசிக்கு…!

நாளைய  பஞ்சாங்கம் 10-10-2022, புரட்டாசி 23, திங்கட்கிழமை, பிரதமை திதி பின்இரவு 01.39 வரை பின்பு தேய்பிறை துதியை. ரேவதி நட்சத்திரம் மாலை 04.02 வரை பின்பு அஸ்வினி. நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1. இராகு காலம்-  காலை 07.30 -09.00, எம கண்டம்- 10.30 – 12.00, குளிகன்- மதியம் 01.30-03.00, சுப ஹோரைகள்- மதியம்12.00-01.00, மதியம்3.00-4.00, மாலை06.00 -08.00,  இரவு 10.00-11.00. நாளைய ராசிப்பலன் –  10.10.2022 மேஷம் உங்களின் ராசிக்கு உடல்நிலையில் சற்று சோர்வும், சுறுசுறுப்பின்மையும் ஏற்படும். உற்றார் உறவினர்கள் வழியில் வீண் செலவுகள் அதிகரிக்கும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் தடை தாமதங்களுக்குப் பின் அனுகூலப்பலன் கிட்டும். சிந்தித்து செயல்பட்டால் தொழிலில் நல்ல முன்னேற்றத்தை காணலாம். ரிஷபம் […]

Categories
மாநில செய்திகள்

“அதிமுகவை தூண்டிவிட்டு குளிர் காய்கிறார்கள்”…. பாஜகவை கடுப்பேத்திய முதல்வர் ஸ்டாலின்….!!!!

சென்னையில் இன்று நடைபெற்ற திமுகவின் 15ஆவது பொதுக்குழுவில் கட்சியின் தலைவராக தொடர்ந்து இரண்டாவது முறையாக மு.க.ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்பட்டார். பொதுக்குழுவில் பேசிய அவர், பழுத்த மரம் தான் கல்லடி படும் என்பார்கள் திமுக என்னும் கல்கோட்டை மீது கல் வீசினால் அது செய்தமடையாது மாறாக மேலும் வலுதான் பெறும். கட்சியின் பல்வேறு பதவிகளுக்கு வந்திருப்பவர்கள் தங்களது பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும். ஒரு சொல் வெல்லும், ஒரு சொல் கொல்லும் என்பதை கவனத்தில் கொண்டு திமுக நிர்வாகிகள் அனைவரும் […]

Categories
மாநில செய்திகள்

குறுக்கே வந்த நாய்!…. நொடியில் பறிபோன உயிர்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி….!!!!

ராமநாதபுரம் ஆர்.எஸ். மங்கலம் அருகில் கோட்டைக்காடு பகுதியில் வசித்து வந்தவர் காந்தியின் மகன் ராம்குமார் (35). இவரது மனைவி கார்த்திகா ராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வருகிறார். தற்போது ராம்குமார் மனைவியின் ஊரான ஆவரேந்தல் கிராமத்தில் குடும்பத்துடன் வசித்து வந்தார். இந்நிலையில் நேற்றிரவு ஆவரேந்தல் கிராமத்திலிருந்து காய்கறிகள் வாங்குவதற்காக ராம்குமார் ஆர்.எஸ். மங்கலம் சந்தைக்கு தன் இருசக்கர வாகனத்தில் வந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து கீழக்கோட்டை மிளகாய் கிடங்கு அருகே அவர் வந்தபோது சாலையின் குறுக்கே […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

தீபாவளி செலவுக்கு பணம் இல்லை….. திட்டம் தீட்டிய 8 வாலிபர்கள் கைது…. போலீஸ் அதிரடி….!!!

கொள்ளையடிக்க திட்டம் தீட்டிய 8 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். சேலம் மாவட்டத்தில் உள்ள ஆண்டிப்பட்டி மேல்காடு பகுதியில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அங்குள்ள முனியப்பன் கோவில் அருகே வீச்சரிவாளுடன் நின்று கொண்டிருந்த 8 பேர் கொண்ட கும்பலை போலீசார் சுற்றி வளைத்து பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர்கள் ஆண்டிப்பட்டி சாலை மரத்து வட்டத்தில் வசிக்கும் விஜயகுமார், சூர்யா, அசோக், சத்தியமூர்த்தி, சீனிவாசன், தினேஷ்குமார், பிரகாஷ், மற்றும் மெய்யழகன் என்பது தெரியவந்தது. […]

Categories
தேசிய செய்திகள்

அரசு ஊழியர்களுக்கு அகலவிலைப்படி உயர்வு…. மாநில அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு….!!!!

மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒவ்வொரு வருடமும் 6 மாதங்களுக்கு ஒரு முறை அகலவிலைப்படி உயர்த்தப்படுவது வழக்கம். இந்த வருடம் அகலவிலைப்படி கடந்த ஜூன் மாதம் அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது ஜூலை மற்றும் டிசம்பர் மாதங்களுக்கு அகலவிலை படியை நான்கு சதவீதம் உயர்த்துவதற்கு மத்திய அமைச்சரவை அண்மையில் ஒப்புதல் அளித்தது.அதனால் தற்போது மத்திய அரசு ஊழியர்களுக்கான அகலவிலைப்படி 38 சதவீதமாக உயர்ந்துள்ளது.இதனைத் தொடர்ந்து மாநில அரசு ஊழியர்களுக்கும் தற்போது அகலவிலைப்படையை நான்கு சதவீதம் உயர்த்தி டெல்லி மாநில அரசு […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

சண்டை போட்ட பெற்றோர்…. பள்ளி மாணவி எடுத்த விபரீத முடிவு….. பெரும் சோகம்….!!!

12-ஆம் வகுப்பு மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள கீழ நெடும்பூர் பிள்ளை தெருவில் மணிகண்டன்-ராஜேஸ்வரி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ஆனந்தி(17) என்ற மகள் இருந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் குடும்ப பிரச்சினை காரணமாக கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனை பார்த்து மன உளைச்சலில் இருந்த ஆனந்தி வீட்டில் இருந்த மண்ணெண்ணெயை எடுத்து குடித்தார். இதனை […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

அதிவேகமாக சென்ற மினி லாரி…. சோதனையில் தெரிந்த உண்மை…. போலீஸ் அதிரடி….!!!

ஆலையிலிருந்து இரும்பு பொருட்களை திருடிய 2 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். கடலூர் மாவட்டத்தில் உள்ள வடலூர் நான்கு முனை சந்திப்பில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வேகமாக சென்ற மினி லாரியை போலீசார் நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது லாரியில் 3 1/2 டன் இரும்பு பொருட்கள் இருந்தது தெரியவந்தது. இந்த இரும்பு பொருட்களை அய்யம்பேட்டையில் இருக்கும் தனியார் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் இருந்து திருடி வந்துள்ளனர். அவர்கள் ஆண்டார்முள்ளிபள்ளம் […]

Categories
தேசிய செய்திகள்

விவசாயிகளுக்கு ரூ.2000…. பணம் உங்களுக்கு கிடைக்குமா, கிடைக்காதா?…. இதோ தெரிந்து கொள்ள எளிய வழி….!!!!

நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு மத்திய அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதில் மிக முக்கியமான திட்டம் தான் பி எம் கிசான் திட்டம். இந்த திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு வருடத்திற்கு 6 ஆயிரம் ரூபாய் நிதி உதவி மூன்று தவணைகளாக 2000 ரூபாய் வீதம் விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக டெபாசிட் செய்யப்பட்டு வருகிறது. இந்த திட்டம் கடந்த 2019 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட நிலையில் தற்போது வரை விவசாயிகளுக்கு 11 தவணைகள் வழங்கப்பட்டுள்ளன. […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

“3 மாத கர்ப்பிணி மர்மமான முறையில் மரணம்” தந்தையின் பரபரப்பு புகார்…. போலீஸ் விசாரணை….!!!

கர்ப்பிணி மர்மமான முறையில் இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள பூக்குழி கிராமத்தில் வரதராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வினோதினி(28) என்ற மகள் இருந்துள்ளார். கடந்த 2020-ஆம் ஆண்டு வினோதினிக்கும், பாலாஜி என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதியினருக்கு ஒரு வயதுடைய பவிஷி என்ற பெண் குழந்தை இருக்கிறது. தற்போது வினோதினி 3 மாத கர்ப்பிணியாக இருக்கிறார். வேறொரு பெண்ணுடன் பாலாஜிற்கு பழக்கம் ஏற்பட்டதால் வினோதினியை அடித்து துன்புறுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் கணவன் […]

Categories
மாநில செய்திகள்

ஒரு வாரத்தில் வீட்டு கடனுக்கான வட்டி உயர்வு… எந்தெந்த வங்கிகளில் தெரியுமா…? இதோ முழு விவரம்…!!!!

ஹெச்டிஎஃப்சி வங்கியானது வீட்டுக் கடன்களுக்கான ரீடைல் ப்ரைம் லெண்டிங் விகிதத்தை 50 அடிப்படை புள்ளிகளாக உயர்த்தி உள்ளது. தற்போது வங்கியின் கடன் விகிதம் 17.95 சதவீதம் ஆகும் இது அக்டோபர் 1, 2022 முதல் நடைமுறைக்கு வந்திருக்கின்றது. இந்த நிலையில் எஸ்பிஐ வங்கி ஆனது கடன் விகிதம் மற்றும் ரெப்போ கடன் விகிதத்தில் 50 அடிப்படை புள்ளிகளை அதிகரித்திருக்கிறது. அக்டோபர் 1 2022 முதல் அமலுக்கு வந்திருக்கின்ற வட்டி விகிதம் இபி எல்ஆர்8.55% மற்றும் ஆர்எல்எல்ஆர் 8.15 […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

திடீரென மாயமான மூதாட்டி….. மர்மமான முறையில் இறந்த சம்பவம்….. போலீஸ் விசாரணை….!!!

மர்மமான முறையில் மூதாட்டி இறந்த கிடந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள நாகமரை பரிசல் துறை காவிரி கரையோர பகுதியில் மூதாட்டியின் சடலம் கிடைப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் போலீசருக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் படி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற 65 வயது மதிக்கத்தக்க மூதாட்டியின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் நடத்திய […]

Categories
தேசிய செய்திகள்

இனி ஹெல்மெட் இல்லாமல் பைக் ஓட்டினால் ரூ.1000 அபராதம்…. வாகன ஓட்டிகளுக்கு புதிய கட்டுப்பாடுகள்…. அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

புதுச்சேரி மாநிலத்தில் வாகனம் ஓட்டும்போது செல்போன் பேசுவோருக்கும் ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டுவார் மற்றும் பயணிப்பொறுக்கும் முதன்முறையாக ஆயிரம் ரூபாய் அபராதம் மட்டுமல்லாமல் மூன்று மாதம் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படும் வகையில் புதிய அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதேசமயம் வாகனம் ஓட்டும்போது சிறுவர்களின் பெற்றோருக்கு மூன்று ஆண்டு சிறை தண்டனை மற்றும் 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும். மேலும் வாகனத்தின் பதிவு சான்றிதழ் ஒரு வருடம் வரை ரத்து செய்யப்படும். வாகனத்தை ஓட்டிய சிறுவர்களுக்கு இது […]

Categories
தேசிய செய்திகள்

நேபாள அதிபருக்கு உடல்நலம் பாதிப்பு…. மருத்துவமனையில் அனுமதி…. வெளியான தகவல்….!!!!

நேபாளம் அதிபராக இருப்பவர் பித்யாதேவி பண்டாரி (61). இவருக்கு நேற்று முன்தினம் திடீரென கடுமையான காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர் காத்மண்டுவில் மகராஜ்கஞ்ச் பகுதியில் அமைந்துள்ள திரிபுவன் பல்கலைக்கழக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருக்கிறார். சளி போன்ற அறிகுறிகள் மற்றும் காய்ச்சலால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என அதிபரின் செயலாளர் பேஷ் ராஜ் அதிகாரி தெரிவித்துள்ளார். திரிபுவன் பல்கலைக்கழக மருத்துவமனையில் மருத்துவர்கள், அதிபர் பித்யாதேவி பண்டாரிக்கு தீவிர சிகிச்சையளித்து வருகின்றனர். சிகிச்சைக்கு பிறகு அதிபர் உடல் நிலையில் […]

Categories
மாநில செய்திகள்

காங்கிரஸ் மூத்த தலைவருக்கு திடீர் மூச்சுத் திணறல்….. மருத்துவமனையில் அனுமதி….!!!!

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் காந்தி பேரவையின் நிறுவனத் தலைவருமாக இருந்து வருபவர் தான் குமரி அனந்தன். இவருக்கு வயது 90 ஆகும் நிலையில் நேற்று இரவு திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அவர் சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில் அவரின் உடல் நிலையை மருத்துவர்கள் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள். தற்போது அவர் நலமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Categories
தேசிய செய்திகள்

OMG: வீட்டில் தனியாக இருந்த பெண்ணுக்கு…. நடந்த கொடூர சம்பவம்…. பெரும் பரபரப்பு….!!!!

ராஜஸ்தான் அஜ்மீர் மாவட்டத்தை சேர்ந்த 25 வயது பெண்ணுக்கு திருமணமாகி கணவர் மற்றும் 1 குழந்தை இருக்கின்றனர். இந்த குடும்பத்தில் சஞ்சய் சர்மா என்ற நபர் மாந்திரவாதி என தன்னை கூறி அறிமுகமாகி இருக்கிறார். இதற்கிடையில் சஞ்சய் அந்த குடும்பத்துக்கு சில மாந்திரிக நடவடிக்கைகளையும் செய்துள்ளார். இந்த நிலையில் சென்ற சில தினங்களுக்கு முன்பு அந்த பெண் தனியாக இருந்துள்ளார். அப்போது வீட்டுக்கு வந்த சஞ்சய் தனியாக இருந்த அப்பெண்ணிடம் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். மேலும் இச்செயலை […]

Categories
மாநில செய்திகள்

BC, MBC, SC,ST பிரிவினருக்கு… தமிழகம் முழுவதும் முக்கிய அறிவிப்பு…..!!!!

தமிழக முழுவதும் காலியாக உள்ள 2748 கிராம உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. BC, MBC, SC, ST என அனைத்து பிரிவினர்களும் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பு 37 க்குள் இருக்க வேண்டும். சம்பளம் ரூ.11,100- ரூ.35,100 வரை வழங்கப்படும். தேர்வு முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல். கல்வி தகுதி: ஐந்தாம் வகுப்பு தேர்ச்சி மற்றும் தமிழில் படிக்கவும் எழுதவும் தெரிந்திருக்க வேண்டும். இதற்கு விருப்பமுள்ளவர்கள் https://www.tn.gov.in என்ற இணையதளத்தில் […]

Categories
உலக செய்திகள்

உக்ரைன் விவாதம்… புதிய ராணுவ தளபதி நியமனம்…!!!!

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து இன்று 277 வது நாளை தாண்டி தொடர்ந்து கொண்டிருக்கிறது. இந்த சண்டையில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்திருக்கின்றனர். இந்த நிலையில் போரில் கை பற்றிய உக்ரேனின் லூகன்ஸ்க்,டோனெட்ஸ்க்,ஷபோரிஹியா,கெர்சன் ஆகிய நான்கு நகரங்களை ரஷ்யா தங்கள் நாட்டுடன் இணைத்துக் கொண்டுள்ளது. இந்த நிலையில் இதன் ஒரு பகுதி ஒட்டுமொத்த உக்ரைனின் 15 சதவிகிதமாகும் சர்வதேச நாடுகளால் சட்டவிரோத ஆக்கிரமிப்பு என அறிவிக்கப்பட்டிருக்கின்ற இந்த இணைப்பை தொடர்ந்து உக்ரைன் ரஷ்யா இடையேயான போர் மீண்டும் அதிகரித்துக் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

BREAKING: பதவி பறிக்கப்படும்…. அமைச்சர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை…..!!!!

சென்னை பச்சையப்பன் கல்லூரி எதிரே உள்ள செயின்ட் ஜார்ஜ் பள்ளி விங்க்ஸ் கான்வென்ஷன் சென்டரில் இன்று முதல்வர் ஸ்டாலின் தலைமையில் திமுக பொதுக் குழு கூட்டம் நடைபெற்றது.அதில் திமுக தலைவராக இரண்டாவது முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ள முதல்வர் ஸ்டாலின், தலைவர் பதவிக்கு யாருமே வேட்பு மனு தாக்கல் செய்யாததால் ஸ்டாலினே மீண்டும் போட்டியின்றி தலைவராக தேர்வாகியுள்ளார். பிரம்மாண்ட ஏற்பாடுகளுடன் நடைபெறும் இந்த பொதுக் குழுவில் திமுக பொதுச்செயலாளராக துரைமுருகன் மற்றும் பொருளாளராக டி ஆர் பாலு போட்டியின்றி […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகம் முழுவதும் பள்ளிகள் திறப்பு…. அரசு அதிரடி அறிவிப்பு…..!!!!

தமிழக முழுவதும் பள்ளி மாணவர்களுக்கு கடந்த மாதம் காலாண்டு தேர்வுகள் நடந்து முடிந்தன. அதனைத் தொடர்ந்து காலாண்டு விடுமுறை மற்றும் ஆயுத பூஜை,சரஸ்வதி பூஜை என அடுத்தடுத்து பண்டிகை நாட்கள் வந்ததால் மாணவர்களுக்கு தொடர்ந்து பத்து நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் தமிழக முழுவதும் நாளை 6 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அரசு பள்ளிகள் திறக்கப்படுகின்றன.கடந்த செப்டம்பர் 30ம் தேதி காலாண்டு தேர்வு முடிந்ததால் அக்டோபர் 1 முதல் 9ஆம் தேதி வரை விடுமுறை […]

Categories

Tech |