Categories
சினிமா தமிழ் சினிமா

முகத்தில் மட்டுமல்ல…. அகத்திலும் அழகி தான்…. நடிகை தீபிகா படுகோன் செய்த நல்ல காரியம்…. குவியும் பாராட்டுகள்…!!!!

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் தீபிகா படுகோன். இவர் தமிழ் சினிமாவில் சென்னை எக்ஸ்பிரஸ் படத்தின் மூலம் அறிமுகமானார். மேலும் ரஜினிக்கு  ஜோடியாக கோச்சடையான் படத்தில் நடித்துள்ளார். இணையதளத்தில் ஆக்டிவாக இருக்கும் நடிகைகளில் தீபிகா படுகோன் ஒருவர். இந்நிலையில் ‘லிவ் லவ் லாஃப்’ என்ற அமைப்பை கர்நாடகா மற்றும் ஒடிசாவில் நடத்திவருகிறார் தீபிகா படுகோன். தற்போது தமிழ்நாட்டிலும். மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களின் பராமரிப்பாளர்களின் நலனுக்காக திருவள்ளூரையடுத்த ஈக்காட்டில் இவ்வமைப்பை தொடங்கியிருக்கிறார். ‘மனநோய் பாதித்தவர்கள் மற்றும் அவர்களை […]

Categories
மாநில செய்திகள்

9 நாட்கள் விடுமுறைக்கு பிறகு நாளை…. மீண்டும்…. மாணவர்களே ரெடியா இருங்க…!!!

தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் காலாண்டு மற்றும் முதல் பருவ தேர்வு நடந்து முடிந்து மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை விடப்பட்டது. பள்ளிக் கல்வி மற்றும் தொடக்கக் கல்வி கட்டுப்பாட்டின் கீழ்  6 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அக்டோபர் 10ஆம் தேதியும், ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு அக்டோபர் 10 ஆம் தேதியும் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் 9 நாட்கள் விடுமுறைக்கு பிறகு நாளை (திங்கள்) பள்ளிகள் திறக்கப்படுகிறது. அனைத்து […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

“மதிமுக நிர்வாகிகளிடையே தகராறு”…. எதுக்காக தெரியுமா…??? தேனியில் பரபரப்பு….!!!!

தேனியில் வைகோ ஆவணப்பட வெளியீட்டு விழாவில் டிக்கெட் கிடைக்காததால் நிர்வாகிகள் இடையே தகராறு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தேனி மாவட்டத்தில் இருக்கும் ஒரு தியேட்டரில் நேற்று மதிமுக சார்பாக வைகோ ஆவணப்பட வெளியிட்டு விழா நடைபெற்றது. இவ்விழாவிற்கு மதிமுக தலைமை நிலைய செயலாளர் துரை வைகோ பங்கேற்று ஆவணப்படத்தை வெளியிட்டார். இதை தொடர்ந்து திரையரங்கில் ஆவணப்படம் திரையிடப்பட்டது. இத்திரைப்படத்தை பார்ப்பதற்காக ஏராளமானோர் அங்கு திரண்டு வந்திருந்தார்கள். இதில் சிலருக்கு டிக்கெட் கிடைக்கவில்லை என சொல்லப்படுகின்றது. இதனால் நிர்வாகிகளிடையே […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

சங்கிகளின் கொட்டம் அதிகமாகிட்டு..! இனி தமிழகம் தாங்காது… அரசை எச்சரித்த வேல்முருகன் ..!!

இஸ்லாமிய இயக்கம் சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன்,இஸ்லாமியர்கள் பெரும்பாலும் வாழுகின்ற பகுதிகளிலும், கிறிஸ்தவர்கள் அதிகமாக வாழ்கின்ற பகுதிகளிலும், பல்லாயிரக்கணக்கான வணிக நிறுவனங்களை இஸ்லாமியர்கள் நடத்துகின்ற பகுதிகளிலும், திட்டமிட்டு ஊர்வலம் என்கின்ற பெயரிலே, சூறையாடுவதற்கும்,  எனது இஸ்லாமிய சகோதரர்கள் தங்கள் ரத்த வேர்வை சிந்த சிந்த உழைத்து பிரியாணி குண்டாவை அவன் உருவாக்கினால்,  அதை தூக்கி கொண்டு போவதற்கும்  பேரணி நடத்துகின்ற கும்பல்களே….  இதில் என்னத்தை சாதிக்க போறீங்க நீங்க ?இந்தியாவின் […]

Categories
மாநில செய்திகள்

இதை வீடியோ எடுத்து அனுப்பினால்…. ரூ.200 அன்பளிப்பு…. நாளை முதல் புதிய நடைமுறை….!!!!

திடக்கழிவு மேலாண்மை துணை விதிகள் 2016 ன் கீழ் வேலூர் மாநகராட்சியில்  யாராவது வீடுகளில் குப்பைகளை தரம் பிரித்துக் கொடுக்காமல் இருப்பது, தெருக்கள், கால்வாய்கள் மற்றும் கண்ட கண்ட இடங்களில் குப்பைகளை கொட்டுதல், குப்பைகளை எரித்தல் ஆகியவற்றிற்கு அபராதம் விதிக்கப்பட உள்ளதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது. அதன்படி வீடுகளில் குப்பையை தரம் பிரித்து வழங்காவிட்டால் ரூ.100, வணிக நிறுவனங்களுக்கு ரூ.500, வணிக வளாகங்களுக்கு ரூ.1,000 அபராதம் விதிக்கப்படவுள்ளன. தெருக்கள், கழிவுநீர்கால்வாய்கள் மற்றும் காலி மனைகளில் குப்பையை கொட்டினால் ரூ.200 […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மறைந்த கன்னட பிரபல நடிகர் புனித் ராஜ்குமாரின் பட டிரைலர் இன்று வெளியீடு… பிரதமர் மோடி வாழ்த்து…!!!!!

கன்னட திரை உலகில் உச்ச நட்சத்திரமாக இருந்தவர் புனித் ராஜ்குமார். அவர் தனது 46 வது வயதில் கடந்த வருடம் அக்டோபர் 26ம் தேதி மாரடைப்பால் காலமாகியுள்ளார். இந்த சூழலில் அவர் நடிப்பில் உருவான கந்தாட குடி திரைப்படம் வருகிற அக்டோபர் மாதம் 28ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இந்த நிலையில் இந்த படத்தின் டிரைலர் இன்று வெளியிடப்பட்டுள்ளது. இந்த படத்தின் டிரைலரை பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து நடிகர் புனித் ராஜ்குமார் பகிர்ந்து […]

Categories
தேசிய செய்திகள்

அச்சச்சோ!!…. மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் உள்ள சமாஜ்வாடி கட்சித் தலைவர்…. வெளியான தகவல் ….!!!!

முகலாய சிங் யாதவ் மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சமாஜ்வாடி கட்சியின் நிறுவன தலைவராக உள்ளவர் முலாயம் சிங் யாதவ். இவருக்கு உடல்நிலை குறைவு ஏற்பட்டுள்ளது. இவரை  தற்போது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளார். இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகம் கூறியதாவது. முகலாயம் சிங் யாதவ் கடந்த ஆகஸ்ட் மாதம் 22-ஆம் தேதி சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனையடுத்து அவருக்கு உயிர் காக்கும் மருந்துகளைக் கொண்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. மேலும் பல்வேறு நிபுணர்களை கொண்ட மருத்துவ […]

Categories
ஆன்மிகம் ஈரோடு மாவட்ட செய்திகள்

புரட்டாசி சனிக்கிழமையில்…. பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு…. திரளான பக்தர்கள் பங்கேற்பு….!!!!

ஈரோடு மாவட்டத்தில் கோபி என்ற பகுதி அமைந்துள்ளது. இங்கு ஸ்ரீதேவி பூதேவி கரி வரதராஜ பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் புரட்டாசி மாத சனிக்கிழமையொட்டி காலை சுவாமிக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. பின்னர் பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், குங்குமம் உள்ளிட்ட பொருட்களால் சுவாமிக்கு அபிஷேகம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சுவாமிக்கு தீபாராதனை காட்டப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர். இதேபோல் மங்களகிரி பெருமாள் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

ஓடும் ரயிலில்…. பெண்களுக்கு தொந்தரவுகளை கொடுத்த…. குடிபோதை ஆசாமியை புரட்டி எடுத்த பயணிகள்….!!!!

ஓடும் ரயிலில் குடிபோதையில் ரகளை செய்த பயணியால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை மாநகரிலிருந்து மதுரைக்கு நேற்று இரவு சுமார் 9.40 மணியளவில் பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரயில் புறப்பட்ட சென்றுள்ளது. இந்த ரயில் 11.30 மணி அளவில் விழுப்புரம் அருகே வந்து கொண்டிருந்தபோது அதில் பயணித்த பயணி ஒருவர் குடிபோதையில் இருந்துள்ளார். அவர் அந்த பெட்டியில் பயணம் செய்த பெண் பயணிகளிடம் அத்துமீறி நடந்துள்ளார். மேலும் பாலியல் தொந்தரவுகளையும் கொடுத்துள்ளார். இதனை பார்த்த சகப்பயணிகள் போதையில் ரகளை செய்தவரை […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

கோவிலின் பூட்டை உடைத்து…. தங்க நகையை கொள்ளையடித்த மர்ம நபர்களுக்கு…. போலீஸ் வலைவீச்சு….!!!!

அங்காளம்மன் கோவிலின் பூட்டு உடைக்கப்பட்டு தங்க நகையை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். விழுப்புரம் மாவட்டத்தில் பெரும்பாக்கம் பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் பிரசித்தி பெற்ற அங்காளம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் நேற்று முன்தினம் இரவு பூஜை முடித்தபின் பூசாரி ராமச்சந்திரன் கோவிலை பூட்டிவிட்டு சென்றுள்ளார். இந்த நிலையில் நேற்று காலை வழக்கம் போல் பூசாரி ராமச்சந்திரன் கோவிலை திறந்து பூஜை செய்வதற்காக வந்துள்ளார். அப்போது கோவில் கதவின் பூட்டு […]

Categories
மாநில செய்திகள்

“கால்நடை தீவனப் பயிர் உற்பத்தியாளராக முன்னோடி விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்”… கலெக்டர் வெளியிட்ட அறிவிப்பு…!!!!!

முன்னோடி விவசாயிகள் கால்நடை தீவனப் பயிர் உற்பத்தியாளராக விண்ணப்பித்துக் கொள்ளலாம் என கலெக்டர் குமாரவேல் பாண்டியன் கூறியுள்ளார். இது தொடர்பாக கலெக்டர் வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது, வேலூர் மாவட்டத்தில் ஒருங்கிணைந்த தீவன உற்பத்தி இயக்க திட்டத்தின் கீழ் முன்னோடி விவசாயிகள் கால்நடை தீவனப்பயிர் உற்பத்தியாளராக தொழில் முனையும் திட்டம் இந்த வருடம் செயல்படுத்தப்பட இருக்கிறது. வடகிழக்கு மண்டல அமைப்பில் உள்ள ஒன்பது மாவட்டங்களில் வேலூர் உட்பட ஒரு பயனாளியை தேர்வு செய்யும் பொருட்டு குறியீடு நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

இது எப்படி நடந்தது….? மேம்பாலத்தில் இருந்து தவறி விழுந்த இருசக்கர வாகனம்…. போலீஸ் விசாரணை….!!!!

இரண்டு சக்கர வாகனத்தில் சென்ற இரண்டு பேர் மேம்பாலத்தில் இருந்து விழுந்து படுகாயம் அடைந்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் ஆணைக்குழாய் பகுதியில் பிரபாகரன், சிவக்குமார் என்பவர் வசித்து வருகின்றனர். இவர்கள் இருவரும் இரு சக்கர வாகனத்தில் அருப்புக்கோட்டை மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் இவர்கள் சென்ற இருசக்கர வாகனம் தனது கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி மேம்பாலத்தில் இருந்து கீழே விழுந்துள்ளது. இதில் பிரபாகரனும் சிவகுமாரும் படுகாயம் அடைந்துள்ளனர். இதனையடுத்து படுகாயம் அடைந்த இரண்டு பேரையும் அருகில் […]

Categories
உலக செய்திகள்

பிரபல நாட்டில் “கடலுக்கு அடியில் வைக்கப்பட்டுள்ள கன்னிவெடிகள்”…. அமைச்சர்கள் எச்சரிக்கை….!!!!

பிரித்தானிய கடல் படுகையில் ரஷியா கன்னிவெடிகள் வைத்திருக்கிறதா என ஆய்வு செய்து வருகின்றனர். உக்ரைன் மீது ரஷியா கடந்த 7 மாதங்களுக்கு மேலாக தாக்குதல் நடத்தி வருகிறது. அதேபோல் ரஷியா கடற்பரப்பு தாக்குதலிலும் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் பிரித்தானிய சக்தி மையங்கள் மற்றும் இணைய சேவை கேபிள்கள் ஆகியவை கடல் நீருக்கடியில் உள்ளதால் அவற்றை ஆய்வு செய்ய வேண்டும் என பிரித்தானிய அமைச்சர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ரஷியாவில் இருந்து ஜெர்மனிக்கு எரிவாயு  கொண்டு செல்லும் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

“போலி சான்றிதழுடன் மருத்துவம் பார்த்த சித்த வைத்தியர்”…. அதிரடியாக கைது செய்த போலீசார்….!!!!!

போலி சான்றிதழ் வைத்து மருத்துவம் பார்த்து வந்த சித்த வைத்தியரை போலீசார் கைது செய்துள்ளார்கள். தஞ்சை மாவட்டத்தில் உள்ள பட்டுக்கோட்டை அத்திவெட்டி தெற்கு தெருவை சேர்ந்த தென்னரசு என்பவர் தஞ்சை மருத்துவக் கல்லூரி காவல் நிலையத்தில் புகார் ஒன்றை கொடுத்துள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது, நான் கிராம உதவியாளராக பணியாற்றி வருகின்றேன். என்னுடைய மகன் நேசன். நீண்ட நாட்களாக நடக்க முடியாமல் அவதிப்பட்டு வந்ததால் எனது மகனை தஞ்சை மருத்துவக் கல்லூரி சாலை முனிசிபல் காலனியில் பாரம்பரிய […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சந்தானம் நடிக்கும் ”ஏஜென்ட் கண்ணாயிரம்” திரைப்படம்…. வெளியான சூப்பர் அப்டேட்….!!!

”ஏஜென்ட் கண்ணாயிரம்” படம் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் பிரபல காமெடி நடிகராக இருந்து தற்போது நடிகராக வலம் வருபவர் சந்தானம். இவர் தற்போது” ஏஜென்ட் கண்ணாயிரம்” படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ரியா சுமன், சுருதி ஹரிஹரன், முனிஸ்காந்த், புகழ் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இந்த படத்தை மனோஜ் பிதா இயக்கியுள்ளார். சில மாதங்களாக நடைபெற்று வந்த இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது முடிவடைந்து […]

Categories
உலக செய்திகள்

“இது விதிகள் இல்லாத போர் அறிவிப்பு”…. பாலத்தின் மீதான தாக்குதலுக்கு…. ரஷ்ய எம்.பி கடும் கண்டனம்….!!!!

உக்ரைன் மீதான போர் எட்டு மாதங்களைக் கடந்துள்ளது. மேலும் ரஷ்யப்படைகள் பெரும்பாலான பகுதிகளில் பின் வாங்க தொடங்கியிருக்கும் இந்த வேலையில் கிருமியாவை ரஷ்யா உடன் இணைக்கும் “THE KERCH” பாலத்தை உக்ரைன் தாக்குதல் நடத்தி தகர்த்துள்ளது. இந்த பாலத்தின் வழியாகத்தான் ரஷ்ய படையினருக்கு தேவையான அனைத்து ஆயுதங்கள் மற்றும் உபகரணங்கள் கொண்டு செல்லப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து ரஷ்ய பயங்கரவாத எதிர்ப்பு குழு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையில் உக்ரைன் தாக்குதல் நடத்தி பாலத்தை […]

Categories
தேசிய செய்திகள்

“நான் வேலை வாங்கித் தருகிறேன்”… முன்னாள் அதிமுக எம்எல்ஏ கணவர் மீது புகார்… பெரும் பரபரப்பு…!!!!!

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் போக்குவரத்துக் கழகத்தில் ராமசாமி என்பவர் ஓட்டுனராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி செல்வி இசைக்கலையில் பட்டம் பெற்றுள்ளார். இவர் அரசு இசை ஆசிரியர் வேலை கேட்டு தாராபுரம் புதிய வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியை சேர்ந்த அதிமுக முன்னாள் அரவக்குறிச்சி பெண் எம்எல்ஏ மரிய முள் ஆசியாவின் கணவர் எம் ஜெயலாணி(70) என்பவரை 2017 ஆம் வருடம் அணுகியுள்ளார். அப்போது ஜெயலானி தனக்கு அரசு உயர் அதிகாரி வரை தெரியும் என்று […]

Categories
உலக செய்திகள்

ஈரானில் உச்சக்கட்ட போராட்டம்… இருவரை சுட்டுக்கொன்ற பாதுகாப்பு படை…!!!

ஈரான் நாட்டில் அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் நடத்தும் ஆர்ப்பாட்டம் தீவிரமடைந்து இரண்டு நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. முஸ்லிம் மதத்தின் சட்டங்களை கடுமையாக கடைபிடித்து வரும் ஈரானில் ஹிஜாப் கட்டாயமாக்கப்பட்டிருக்கிறது. இதற்கிடையில், தெஹ்ரான் நகரத்தில் மாஷா அமினி என்ற இளம் பெண் சரியாக ஹிஜாப் அணியவில்லை என்ற காரணத்தால் அவரை காவல்துறையினர் தாக்கியதில் அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இந்த சம்பவத்தை எதிர்த்து நாடு முழுக்க பெண்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். அவர்கள் தங்களின் ஹிஜாபை கழற்றி […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியில் பணிபுரியாவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும்… அமித்ஷா குழு பரிந்துரை.!!

இந்தியில் பணிபுரியாவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என அமித்ஷா தலைமையிலான அலுவல் மொழிக்கான நாடாளுமன்றக் குழு தெரிவித்துள்ளது. அனைத்து ஒன்றிய அரசு அலுவலகங்களிலும், அனைத்து பணிகளும் இந்தியிலேயே நடைபெற வேண்டும் என்று அமித்ஷா குழு தெரிவித்துள்ளது. அதாவது, இந்தியில் பணிபுரியாத அதிகாரிகளுக்கும், ஊழியர்களுக்கும் எச்சரிக்கை விடுப்பதுடன் விளக்கம் அளிக்க நோட்டீஸ் தர வேண்டும். திருப்திகரமான பதில் தராத ஒன்றிய அரசு ஊழியர்களின் தனிப்பதிவேட்டில் இந்தியில் பணிபுரியவில்லை என்பதை பதிவு செய்ய பரிந்துரை செய்துள்ளது. மேலும் அரசு பணிக்கு தேர்ந்தெடுக்கும்போதே […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“தீபாவளிக்குள் நீ காலி ரெடியா இரு”…? பிரபல நடிகையின் தந்தைக்கு கொலை மிரட்டல்…!!!!

ஷெனாஸ் கில் இந்தி திரையுலகில் பிரபல பாடகி மற்றும் நடிகையாக இருந்து வருகிறார். இவரது தந்தையான சந்தோக் சிங்குக்கு அழைப்பு ஒன்று வந்துள்ளது. அவர் எடுத்துப் பேசிய போது எதிர்முனையில் இருந்து பேசிய நபர் தன்னை ஹேப்பி என அறிமுகம் செய்து கொண்டுள்ளார். அதன் பின் வருகின்ற தீபாவளி பண்டிகைக்குள் நீ கொல்லப்படுவாய் என சிங்குக்கு அச்சுறுத்தல் விடுத்திருக்கின்றார். இந்த நிலையில் இது பற்றி அமிர்தசரத்தில் உள்ள ஊரக காவல்துறையிடம் சந்தோக் சிங் புகார் அளித்திருக்கிறார். நான் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

“பட்டுக்கோட்டையில் 12ம் தேதியிலிருந்து இதை பயன்படுத்தக் கூடாது”…. நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படும்…. ஆணையர் அறிவிப்பு….!!!!!!

தஞ்சையில் வருகின்ற 12ஆம் தேதி முதல் பிளாஸ்டிக் ஒழிப்பு நடவடிக்கைகள் தீவிர படுத்தப்படும் என ஆணையர் சௌந்தர்ராஜன் கூறியுள்ளார். தஞ்சை மாவட்டத்தில் ஆட்சியர் அறிவுறுத்தலின்படி பிளாஸ்டிக் மொத்த விற்பனையாளர்கள் வர்த்தக சங்க நிர்வாகிகள் சாலையோர வியாபாரிகள் சங்கப் பிரதிநிதிகள் உடனான பிளாஸ்டிக் ஒழிப்பு நடவடிக்கைகள் குறித்த ஆலோசனை கூட்டமானது நடைபெற்றது. இக்கூட்டத்தில் வர்த்தக சங்க தலைவர் பேசும்போது கூறியதாவது, அரசின் பிளாஸ்டிக் ஒழிப்பு சட்டத்திற்கு முழு ஒத்துழைப்பு தருகின்றோம். அனைத்து விற்பனை மண்டலங்களிலும் பிளாஸ்டிக் ஒழிப்பு பதாகைகள் […]

Categories
உலக செய்திகள்

அடடே இது நல்லா இருக்கே… 2 ஆண்களை திருமணம் செய்து “ஒரே வீட்டில் வசிக்கும் பெண்” … வைரலாகும் புகைப்படம்…!!!!!

பிரபல நாட்டில் ஒரு பெண் 2  கணவர்களுடன் ஒரே வீட்டில் வாழ்ந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மத்திய அமெரிக்காவில் உள்ள கோங்கோ பகுதியில் பிரான்சீன் ஜிசிலி என்ற பெண் வசித்து வருகிறார். இவர் தனது முதல் கணவர் ரெமி முருலா  மற்றும் 2-வது கணவர் ஆல்பரட் ஜார்லேஸ்  என்ற இரு கணவர்களுடன் ஒரே வீட்டில் வசித்து வருகிறார். இது குறித்து ஜிசிலி கூறியதாவது. நான் 6  ஆண்டுகளுக்கு முன்பு ரெமியை திருமணம் செய்தேன். எங்களுக்கு 2  குழந்தைகள் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடடே…! நடிகை நயன்தாராவின் குழந்தைகள்…. இணையத்தில் வெளியான photos….!!!!

திரைத்துறையில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்தவர் நடிகை நயன்தாரா. இவர் சமீபத்தில் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் நடிகை நயன்தாரா- விக்னேஷ் சிவன் தம்பதிக்கு இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளது. அந்த புகைப்படங்களை விக்னேஷ் சிவன் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். அதில் இருவரும் குழந்தைகளின் பாதங்களை கொஞ்சி முத்தமிட்டபடி இருக்கின்றனர்.  தற்போது விக்னேஷ் சிவன் தனது ட்விட்டர் பக்கத்தில், “இருவருக்கும் இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்துள்ளது. நானும் நயனும் அப்பா அம்மா […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

“பிளாட்பாரம் டிக்கெட் கட்டணம் உயர்வு”…. பயணிகள் அவதி….!!!!

பிளாட்பாரம் டிக்கெட் கட்டணம் உயர்த்தப்பட்டதால் பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளாகியிருக்கின்றார்கள். புகழ்வாய்ந்த சுற்றுலாத்தலங்களில் ஒன்றான தஞ்சையின் மையப் பகுதியில் தஞ்சை ரயில் நிலையம் இருக்கின்றது. இதனால் ஏராளமான சுற்றுலா பயணிகள், வேலைக்கு செல்வோர், பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் உள்ளிட்டோர் பயன்படுத்துகின்றார்கள். இந்த நிலையில் திருச்சி ரயில்வே கோட்டத்தில் இருக்கும் தஞ்சை, கும்பகோணம், மயிலாடுதுறை உள்ளிட்ட ரயில் நிலையங்களின் பிளாட்பாரம் டிக்கெட் கட்டணம் உயர்த்தப்பட்டிருக்கின்றது. பத்து ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட பிளாட்பாரம் டிக்கெட் கொரோனா காலத்தில் ஐம்பது ரூபாயாக […]

Categories
தேசிய செய்திகள்

டெல்லி அமைச்சர் ராஜேந்திர பால் கவுதம் திடீர் ராஜினாமா….. வெளியான பரபரப்பு தகவல்….!!!!

டெல்லியில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று நடந்த மதம் மாற்ற நிகழ்ச்சியில் டெல்லி சமூக நலத்துறை மந்திரி ராஜேந்திர பால்கவுதம் கலந்து கொண்டதற்காக பாஜக விடமிருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்நிகழ்ச்சியில் நூற்றுக்கணக்கானோர் பவுத்த மதத்திற்கு மாறுவதாக உறுதிமொழி எடுத்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து கௌதமை பதவி நீக்கம் செய்யுமாறு கெஜரிவாலிடம் பாஜகவினர் கோரினர். மேலும் வதோதராவில் நேற்று நடந்த ஆம் ஆத்மியின் திரங்கா பேரணிக்கு முன்னதாக ஆளும் பாஜக ஆதரவாளர்கள் ஆம் ஆத்மி கட்சி பேனர்களை கிழித்தனர். […]

Categories
திருவாரூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

அழ வைக்காதீர்கள்…! பிச்சை எடுக்கிறேன்…. சாமியார் பாஸ்கரானந்தா கண்ணீர்..!!!!

திருவோடு வாங்கிக் கொடுங்கள் பிச்சை எடுக்கிறேன், ஆன்மீகவாதியை அழ வைக்காதீர்கள் என சாமியார் பாஸ்கரானந்தா போலீஸாரிடம் கண்ணீர் விட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டம், பல்லடத்தில் நீதிமன்ற ஆணையின்றி தனது ஆசிரமம் இடிக்கப்பட்டுள்ளதாக சாமியார் பாஸ்கரானந்தா வேதனையுடன் கூறியுள்ளார். பல்லடத்தை காரணம்பேட்டையில், செல்வகுமார் என்பவரிடம் நிலத்தை குத்தகைக்குப் பெற்று, பாஸ்கரானந்தா ஆசிரமம் நடத்தி வந்துள்ளார். இதற்கிடையே, செல்வகுமார் வங்கியில் வாங்கிய கடனை திருப்பி செலுத்தவில்லை என்பதால், வேறு ஒருவருக்கு அந்த இடம் ஏலம் விடப்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“புற்றுநோயில் இருந்து மீண்டு வந்துள்ளேன்”…. நடிகை கௌதமி ஓபன் டாக்…!!!

நாவின் சுவைக்கு அடிமையாகி வாழ்க்கையை தொலைத்துவிடாதீர்கள் என நடிகை கௌதமி வேண்டுகோள் விடுத்துள்ளார். நடிகை கௌதமி இந்தியத் திரைப்பட நடிகையாவார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி மற்றும்கன்னடம் உள்ளிட்ட பல்வேறு மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார். தொலைக்காட்சி தொகுப்பாளர், ஆடை வடிவமைப்பாளர், தொலைக்காட்சி நாடக நடிகை, தொலைக்காட்சி நிகழ்ச்சி நடுவர் என பல்வேறு துறைகளில் வேலை செய்துள்ளார். இந்நிலையில் புற்றுநோய் தொடர்பான விழிப்புணர்வு கூட்டம் ஒன்றில் பேசிய அவர், “நான் கொடிய புற்றுநோயில் இருந்து மீண்டு வந்துள்ளேன். […]

Categories
தேசிய செய்திகள்

“இந்தியாவில் நாய்களுக்கு இருக்கும் மரியாதை கூட நமக்கு இல்லை”… காட்டமாக பேசிய ஓவைசி….!!!!

குஜராத்தில் கேடா மாவட்டத்திலுள்ள உந்தியலா கிராமத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கல் வீசியதாக போலீசார் சிலரை தாக்கினார்கள். அந்த வீடியோ இணையதளத்தில் வைரலானது. இந்த விவகாரத்தை சுட்டிக்காட்டி ஓவைசி கூறியது, நாட்டில் பாஜக ஆட்சி முஸ்லிம்கள் திறந்த சிறையில் தான் இருக்கிறோம். தெரு நாய்களுக்கு இருக்கும் மரியாதை கூட முஸ்லிம்களுக்கு இல்லை. பிரதமர் மோடி குஜராத் சம்பவத்தை அறிந்த பிறகும் அமைதியாக இருக்கிறார். இது உங்கள் சொந்த மாநிலம் தானே. உங்கள் மாநிலத்தில் முஸ்லிம்கள் ஒரு கம்பத்தில் கட்டி […]

Categories
உலக செய்திகள்

மெய்சிலிர்க்க வைக்கும் காதல்…. பல வருடங்களாக… கடலுக்குள் மனைவியை தேடும் கணவர்….!!!

ஜப்பான் நாட்டில் கடந்த 2011 ஆம் வருடத்தில் உருவான சுனாமியில் மாயமான தன் மனைவியின் உடலை 11 வருடங்களாக கணவர் தேடி வரும் சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜப்பான் நாட்டில் கடந்த 2011 ஆம் வருடத்தில் சுனாமி உருவாகி உலக நாடுகளில் பெரும் அதிர்வுகளை உண்டாக்கியது. இந்த பேரழிவில் சுமார் 19,759 நபர்கள் உயிரிழந்ததாகவும், 2500-க்கும் அதிகமானோர் மாயமானதாகவும் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் ஒனாகவா என்ற பகுதியில் வசித்த யூகோ சுனாமியில் மாயமானார். அவரின் கணவர் சுனாமியில் உயிர் […]

Categories
சினிமா

பிக்பாஸ் சீசன்-6: முதல் 8 போட்டியாளர்கள் யார்யார் தெரியுமா?…. இதோ நீங்களே பாருங்க….!!!!

  # பிக்பாஸ் சீசன்-6 நிகழ்ச்சியின் முதல் போட்டியாளராக உள்ளே செல்பவர் ஜிபி முத்து ஆவார். நெல்லையை சேர்ந்த இவர் டிக் டாக், யூடியூப் உள்ளிட்ட சமூக வலைத்தளஙக்ளில் பிரபலம் ஆனார். # இதையடுத்து 2வது போட்டியாளராக இசைக் கலைஞரான அசல் கொலார் பிக்பாஸ் வீட்டுக்கு சென்றுள்ளார். இவர் யூடியூபில் ஹிட்டான ஜோர்தால என்ற பாடல் உட்பட பல்வேறு பாடல்களை பாடியுள்ளார். # 3-வது போட்டியாளராக பிக்பாஸ் வீட்டுக்குள் ஷிவின் கணேசன் சென்றுள்ளார். இவர் ஒரு திருநங்கை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இயக்குனர் ராம் படத்தின் புதிய அப்டேட் கொடுத்த யுவன்… மிகுந்த எதிர்பார்ப்பில் ரசிகர்கள்…!!!!

2007 ஆம் வருடம் வெளியான கற்றது தமிழ் என்னும் திரைப்படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் இயக்குனராக அறிமுகமானவர் ராம். அதன் பின் தங்க மீன்கள், தரமணி, பேரன்பு போன்ற பல்வேறு படங்களை இயக்கி ரசிகர்களை கவர்ந்துள்ளார். இந்த நிலையில் இவர் தற்போது நிவின்பாலின் நடிக்கும் பெயரிடப்படாத புதிய திரைப்படத்தை இயக்கி வருகின்றார். இதில் நிவின் பாலிக்கு ஜோடியாக அஞ்சலி நடித்து வருகின்றார் மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் சூரி  நடித்து வருகிறார். இந்த திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா […]

Categories
மாநில செய்திகள்

“சாப்பிட்டதற்கு பணத்தை கொடு”…. பானி பூரி வியாபாரியை அடித்துக் கொலை செய்த வாலிபர்…. விசாரணையில் போலீஸ்….!!!!

பானி பூரி வியாபாரியை கொலை செய்த வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர். உத்திரபிரதேச மாநிலத்தில் சேர்ந்த அமர்சிங் என்பவர் திருவல்லிக்கேணி பகுதியில் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் அமைந்துள்ள பிரதான சாலையில் தள்ளுவண்டியில் பானி பூரி வியாபாரம் செய்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 4-ஆம்  தேதி இவரின் கடைக்கு வந்த வாலிபர் ஒருவர் பானி பூரி வாங்கி சாப்பிட்டுள்ளார். ஆனால் அதற்கு அந்த பணத்தை வாலிபர் கொடுக்கவில்லை. இதனையடுத்து அமர் சிங் பணத்தை கொடுக்குமாறு கேட்டுள்ளார். […]

Categories
உலக செய்திகள்

சந்தேகத்திற்கிடமாக மீண்டும் வடகொரியா ஏவுகணை வீச்சு…? ஜப்பான் பிரதமர் அலுவலகம் வெளியிட்ட தகவல்…!!!!!

தென்கொரியாவின் கங்னியுங் நகரில் அமெரிக்கா கடந்த சில தினங்களுக்கு முன் 4 ஏவுகணைகளை ஏவி சோதனை மேற்கொண்டது தென்கொரியாவும் தன்னுடைய பங்கிற்கு இரண்டு சோதனைகளை வெற்றிகரமாக சோதித்துள்ளது. இருப்பினும் அந்த நாட்டின் ஹியூமூ-2 என்னும் குறுகிய தூர பாலிஸ்டிக் ஏவுகணை சோதனை தோல்வியில் முடிந்துள்ளது. இந்த நிலையில் வடகொரியா நேற்று முன்தினம் அடுத்தடுத்த இரண்டு குறுகிய தொலைவு  பாலிஸ்டிக் ஏவுகணை சோதனைகளை மேற்கொண்டுள்ளது. இதில் முதல் ஏவுகணை உள்ளூர் நேரப்படி காலை 6 மணிக்கு ஏவப்பட்டுள்ளது. இந்த […]

Categories
உலக செய்திகள்

ஸ்வாந்தே பாபோ குளத்தில் வீசிய ஊழியர்கள்… எதற்காக தெரியுமா?.. வெளியான வீடியோ…!!!

சுவீடன் நாட்டை சேர்ந்த ஸ்வாந்தே பாபோவிற்கு இந்த வருடத்திற்கான நோபல் பரிசு வழங்கப்பட்ட நிலையில் அவருடன் பணியாற்றும் சக ஊழியர்கள் உற்சாகமாக அவரை தூக்கி குளத்தில் போட்டு கொண்டாடியிருக்கிறார்கள். உலகிலேயே மிக உயரிய விருதாக கருதப்படும் நோபல் பரிசு வருடந்தோறும் இயற்பியல், வேதியியல், பொருளாதாரம், இலக்கியம், அமைதி மற்றும் மருத்துவம் போன்ற துறைகளில் சிறப்பாக செயல்படுபவர்களுக்கு வழங்கப்படும். நோபல் பரிசு என்பது சான்றிதழ், ரொக்கப் பரிசு மற்றும் பதக்கம் போன்றவற்றை உள்ளடக்கியது. தற்போது இந்த வருடத்திற்கான நோபல் […]

Categories
டெக்னாலஜி

இந்திய சந்தையில் அறிமுகமான…. “MOTO E32 SMARTPHONE”…. மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்….!!!!

இந்திய சந்தையில் மோட்டோரோலா நிறுவனம் மோட்டோ E32 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. இந்த மோட்டோ E32 ஸ்மார்ட்போன் 6.5 inch HD+ display, 90Hz refresh rate, 8MP selfi camera, mediatech helio, G37 processor, 4 GB RAM, android 12OS கொண்டிருக்கிறது. இத்துடன் 50MP PRIMARY CAMERA, 2MP depth sensor, பக்கவாட்டில் touch sensor, 5000 mah battery மற்றும் 10 watt charging வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த போனிற்கு இரண்டு […]

Categories
மாநில செய்திகள்

திடீரென சட்டையில் கை வைத்த துறைமுருகன்….. நெகிழ்ந்து நின்ற முதல்வர் ஸ்டாலின்….!!!!

திமுக பொதுக்குழு கூட்டம் சென்னை கீழ்பாக்கம் பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள புனித ஜார்ஜ் பள்ளி வளாகத்தில் இன்று காலை 10 மணிக்கு நடைபெற்றது. இந்த கூட்டத்தில் திமுக தலைவராக முதல்வர் மு.க.ஸ்டாலின், பொதுச்செயலாளராக துரைமுருகன், பொருளாளராக டி.ஆர்.பாலு ஆகியோர் அதிகாரப்பூர்வமாக தேர்வானதாக அறிவிக்கப்பட்டது. இந்த பொதுக்குழு கூட்டத்தில் துணை பொதுச்செயலாளராக கனிமொழி நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து திமுகவின் முக்கிய நிர்வாகிகள் புதிதாக தேர்வான நிர்வாகிகளை வாழ்த்தி பேசினர். அதன்படி திமுக பொதுச்செயலாளர் துறை முருகன் புதிதாக […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில்!! புதிதாக 3 கல்லூரிகளுக்கு தன்னாட்சி அந்தஸ்து…. உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!!!!

மறுக்கப்பட  உத்தரவை ரத்து செய்து உயர்நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. சென்னையில் அமைந்துள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா பத்மாவதி  கல்லூரி மற்றும் ஈரோட்டை சேர்ந்த ஸ்ரீ வெங்கடேஸ்வரா ஹைடெக்  கல்லூரிகள் தன்னாட்சி அந்தஸ்து கோரி அண்ணா பல்கலைக்கழகத்திலும், பல்கலைக்கழகம் மானிய குழுவிலும் விண்ணப்பித்திருந்தது. இந்த விண்ணப்பங்களையும் பரீசீலித்த அண்ணா பல்கலைக்கழகம் தன்னாட்சி அந்தஸ்து பெறுவதற்கான விதிகளை பூர்த்தி செய்யவில்லை எனக்கூறி   கல்லூரிகளுக்கு  தன்னாட்சி அந்தஸ்து வழங்க மறுப்பு தெரிவித்தது. இதனையடுத்து அந்த உத்தரவு  பல்கலைக்கழகம் மானிய குழுவிற்கு அனுப்பி வைக்கப்பட்டது […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விருமன் இயக்குனருடன் இணைந்த பிரபல நடிகர்… போஸ்டருடன் அறிவிப்பு வெளியிட்ட ஜிவி பிரகாஷ்…!!!!!

ஆர்யா ஒரு தமிழ் திரைப்பட நடிகர் மற்றும் தயாரிப்பாளர் ஆவார். இவர் 2005 ஆம் வருடம் விஷ்ணுவர்தன் இயக்கிய அறிந்தும் அறியாமலும் திரைப்படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் அறிமுகம் ஆகியுள்ளார். அதனைத் தொடர்ந்து அதனை தொடர்ந்து ஓரம் போ, நான் கடவுள், மதராசபட்டினம், பாஸ் என்கிற பாஸ்கரன், வேட்டை, சேட்டை, ராஜா ராணி போன்ற 25க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த மூலமாக பரிசயமான நடிகராகியுள்ளார். இந்த நிலையில் சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான சார்பட்டா பரம்பரை படத்தின் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

BREAKING: அப்பா, அம்மா ஆகி விட்டோம்…. இரட்டை குழந்தை பிறந்துள்ளது…. விக்னேஷ் சிவன் அறிவிப்பு….!!!!

நயன்தாராவுக்கும் விக்னேஷ் சிவனுக்கும் இரட்டை ஆண் குழந்தை பிறந்துள்ளது. தமிழ் திரைத்துறையில் பிரபலமாக விளங்குபவர்கள் நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன். இயக்குனராக இருக்கும் விக்னேஷ் சிவனுடன் சமீபத்தில் தான் நடிகை நயன்தாராவுக்கு திருமணம் நடந்து முடிந்தது. இதைத்தொடர்ந்து தற்போது விக்னேஷ் சிவன் தனது ட்விட்டர் பக்கத்தில், “இருவருக்கும் இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்துள்ளது. நானும் நயனும் அப்பா அம்மா ஆகி விட்டோம்” என குறிப்பிட்டு இருக்கின்றார். இதனால் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். Nayan & […]

Categories
உலக செய்திகள்

தலை துண்டிக்கப்பட்ட நிலையில் கிடந்த சடலம்… இளைஞருக்கு நேர்ந்த கொடூரம்… என்ன காரணம்?…

பாலஸ்தீனத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் தலை துண்டிக்கப்பட்டு பிணமாக மீட்கப்பட்ட சம்பவத்தில் அதிர்ச்சி பின்னணி வெளியாகியிருக்கிறது. பாலஸ்தீனத்தை சேர்ந்த 25 வயதுடைய அஹ்மத் அபு மர்ஹியா என்ற இளைஞர் ஓரின சேர்க்கையாளர். சமீபத்தில் கடத்தப்பட்ட இவர் மேற்கு கரை பகுதியில் தலை துண்டிக்கப்பட்டவாறு சடலமாக கண்டெடுக்கப்பட்டார். ஓரினச்சேர்க்கையாளர் என்ற காரணத்தால் இவர் கொல்லப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. இம்மாதம் ஐந்தாம் தேதி அன்று ஹெப்ரான் பகுதியில் அவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. இதற்கிடையில் கடந்த இரு வருடங்களாக அவர் இஸ்ரேலில் […]

Categories
மாநில செய்திகள்

திருவோடு வாங்கி கொடுங்க!… பிச்சை எடுக்கிறேன்!…. சாமியார் பாஸ்கரானந்தா கண்ணீர்….!!!!

பாலியல் குற்ற வழக்கில் சிக்கி தலைமறைவாகவுள்ள சாமியார் நித்யானந்தாவை போல் இருப்பவர் பாஸ்கரானந்தா. இவர் திருப்பூர் பல்லடம் அடுத்த காரணம்பேட்டை பகுதியில் ஆசிரமம் வைத்து தன் பக்தர்களுக்கு அருளாசி வழங்கிவந்தார். இந்த நிலையில் ஆசிரமத்தின் நில உரிமையாளர் செல்வ குமார் என்பவர் வங்கியில் பெற்ற கடனை திரும்ப செலுத்தவில்லை எனக் கூறி வேறு ஒருவருக்கு ஏலம்விட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து பாஸ்கரானந்தாவின் ஆசிரமமானது இடிக்கப்பட்டது. இதுகுறித்து பல்லடம் போலீஸ் நிலையத்தில் பாஸ்கரானந்தா புகார் அளிந்திருந்தார். இந்நிலையில் கடந்த புதன்கிழமை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் எந்த திட்டத்திலும் பிரதமர் மோடி படமே இல்லை”…. மிகுந்த வருத்தத்தை தெரிவித்த மத்திய இணை அமைச்சர்….!!!!

தர்மபுரியில் பாஜக கூட்டத்திற்கு இன்று வருகை புரிந்த மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் பாரதி பிரவின் பாவர் முன்னதாக செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், மத்திய அரசு மக்கள் நிலையில் அக்கறை கொண்டு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. தருமபுரி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று பல்வேறு துறை அலுவலர்கள் பங்கேற்ற ஆய்வு கூட்டம் நடத்தினேன்‌. நாட்டு மக்கள் மீது அக்கறை கொண்ட பிரதமர் மோடி செயலாற்றி வருகிறார். தர்மபுரி மாவட்டத்தில் தேசிய சுகாதாரத் […]

Categories
மாநில செய்திகள்

இது தமிழக அரசு செய்யும் நம்பிக்கை துரோகம்…. பாஜக தலைவர் அண்ணாமலை அறிக்கை….!!!!

பாஜக தலைவர் அண்ணாமலை அறிக்கை ஒன்றை  வெளியிட்டுள்ளார். நேற்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அறிக்கை ஒன்றை  வெளியிட்டுள்ளார். அதில் நமது தமிழகத்தில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரிகளில் ஆயிரக்கணக்கான பகுதி நேர முழு நேர தொகுப்பூதிய விரிவுரையாளர்கள் பணிபுரிந்து வந்தனர். அவர்களை நமது தமிழக அரசு திடீரென பணி நீக்கம் செய்துள்ளது. இது ஆசிரியர்களுக்கு அரசு செய்யும் அநீதி. மேலும் நமது தமிழக முதலமைச்சர்  தேர்தல் வாக்குறுதியில் கூறியபடி இவர்களின்  பணியை  நிரந்தரம் செய்ய வேண்டும். மேலும் […]

Categories
தேசிய செய்திகள்

காங்கிரஸ் எம்.எல்.ஏ பன்வர் லால் சர்மா திடீர் இறப்பு…. வெளியான தகவல்….!!!

உடல் நலக்குறைவு காரணமாக ராஜஸ்தான் காங்கிரஸ் எம்.எல்.ஏ பன்வர்லால் சர்மா இன்று இயற்கை எய்தினார்.  ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த மூத்த காங்கிரஸ் தலைவரும், எம்.எல்.ஏ-வுமான பன்வர்லால் சர்மாவுக்கு(77) நேற்று திடீரென்று உடல் நலக் குறைவு ஏற்பட்டது. அதன்பின் அவர் ஜெய்ப்பூரிலுள்ள எஸ்எம்எஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்ககாக அனுமதிக்கப்பட்டார். எனினும் சிகிச்சை பலனின்றி அவர் இன்று இறந்தார். பன்வர்லால் சர்மாவின் உடல் அனுமன் நகரிலுள்ள அவரது இல்லத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அவரது இறுதிச்சடங்குகள் திங்கள்கிழமை பிற்பகல் சர்தர்ஷாஹரில் நடைபெறும் என்று […]

Categories
தேசிய செய்திகள்

சுற்றுலா பயணியின் சுட்டுரைப் பதிவு…. மோடி அளித்த நெகிழ்ச்சி பதில்…..!!!!

காஷ்மீருக்கு சென்றுவந்த சுற்றுலா பயணியின் சுட்டுரைப் பதிவுக்கு பிரதமர் நரேந்திரமோடி நெகிழ்ச்சியுடன் பதில் அளித்துள்ளார். அதுமட்டுமின்றி சுற்றுலா பயணியின் சுட்டுரைப்பதிவு உணர்வுப் பூர்வமாக தன்னை வசீகரித்ததாகவும் மோடி குறிப்பிட்டுள்ளார். அதாவது,  ரஞ்சித்குமார் என்ற சுற்றுலாப்பயணி சென்ற சில மாதங்களுக்கு முன் காஷ்மீர் சென்று வந்துள்ளார். இதையடுத்து காஷ்மீரில் அவர் எடுத்த படங்களை சுட்டுரையில் பகிந்து இருக்கிறார். அந்த படங்களுடன் அவர் குறிப்பிட்டுள்ளதாவது, சென்ற மாதம் காஷ்மீர் பயணம் மேற்கொண்டு வந்தேன். பைசரான், ஆரு, கோகர் நாக், அச்பால், […]

Categories
அரசியல்

இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம்….!!!

கடந்த சில நாட்களாக தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது. இந்த செய்தி இல்லத்தரசிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்று தங்கம், வெள்ளி விலையில் மாற்றமில்லை. அதன்படி சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ரூ.38,720-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.4,840-க்கு விற்பனை ஆகிறது. மேலும் ஒரு கிராம் வெள்ளி ரூ.66-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தொடர்ந்து தங்கம் விலை அதிகரித்து கொண்டே வருவதால் இல்லத்தரசிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

Categories
மாநில செய்திகள்

2047-ஆண்டில் உலகை வழி நடத்தும் இந்தியா…. கவர்னர் நம்பிக்கை….!!!!

இந்தியாவை யாரும் குறைத்து மதிப்பிட வேண்டாம் என கவர்னர் கூறியுள்ளார். விருதுநகர் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு தனியார்  கல்லூரியில் நேற்று பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக தமிழக கவர்னர்  கலந்து கொண்டார். இதனையடுத்த அவர் இளங்கலை மற்றும் முதுகலை பட்டப்படிப்பை முடித்த  மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது. நமது இந்திய நாட்டை படைப்பதற்கு இளைஞர்களின் ஒத்துழைப்பு மிக அவசியம். மேலும் கடந்த இரண்டு ஆண்டுகளில் உலக அளவில் இந்தியாவின் குரல் ஓங்கி […]

Categories
Tech டெக்னாலஜி

மக்களே! உஷார்…. ஆன்லைன் ஷாப்பிங்கில் கவனம்…. இந்த சிறிய தவறால் வங்கியில் இருக்கும் மொத்த பணமும் அபேஸ்….!!!!

இன்றைய காலகட்டத்தில் ஆன்லைன் ஷாப்பிங் என்பது மிகவும் பிரபலமான ஒன்றாக மாறிவிட்டது. பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை ஆன்லைன் ஷாப்பிங்கை பெரும்பாலும் விரும்புகின்றனர். இதில் குறிப்பாக பண்டிகை நாட்களில் ஆன்லைன் ஷாப்பிங் அதிக அளவில் நடைபெறுகிறது. இதை சில மோசடி கும்பல்கள் பயன்படுத்திக் கொண்டு போலியான செயலிகளை உருவாக்கி பொருட்களை விற்பனை செய்கிறோம் என்று கூறி பொதுமக்களிடம் பணத்தை பறிக்கின்றனர். எனவே நீங்கள் ஒரு செயலியில் பொருட்களை வாங்கும் போது நீங்கள் வாங்கும் செயலியில் உண்மைதானா என்பது […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

பெண் குழந்தை பிறந்ததால் விரக்தியில் தாய், மகன் தற்கொலை…. திருப்பத்தூரில் பரபரப்பு….!!!!

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஜோலார்பேட்டை அருகே மண்டல வாடி கிராமத்தில் சிவகாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு முரளி (27) என்ற மகன் இருந்துள்ளார். இவர்கள் கூலி வேலை செய்து வருகிறார்கள். இதில் முரளிக்கு திருமணம் ஆகி இந்துஜா என்ற மனைவி இருக்கிறார். இவர் பிரசவத்திற்காக தன்னுடைய தாயார் வீட்டிற்கு சென்றுள்ளார். இந்துஜாவுக்கு இன்று மதியம் பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில் முரளி மற்றும் சிவகாமி இருவரும் ஒரு விவசாய நிலத்தில் விஷம் குடித்த நிலையில் பிணமாக […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

கணவருக்கு தெரியாமல் செய்த காரியம்….. மனைவிக்கு காத்திருந்த அதிர்ச்சி….. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கோட்டகம் மேலன்விளை பகுதியில் கொத்தனாரான பிரேம்குமார்(41) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சபிதா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 2 மகள்கள் இருக்கின்றனர். இந்நிலையில் சபிதா கணவருக்கு தெரியாமல் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு தாலி சங்கிலி அவரது தாயாரிடம் அடகு வைக்க கொடுத்துள்ளார். இதுகுறித்து அறிந்த பிரேம்குமாருக்கும், சபீதாவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது கோபத்தில் வேலைக்கு சென்ற பிரேம்குமார் நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு வரவில்லை. இதனால் சபிதாவும், உறவினர்களும் […]

Categories

Tech |