Categories
வேலைவாய்ப்பு

தமிழ் தெரிந்தால் போதும்:மாதம் ச50,000 சம்பளத்தில் வேலை… உடனே விண்ணப்பிக்கவும்…!!!!

காவலர்கள், துப்புரவு பணியாளர்கள், தூர்வை ஆகிய பணியிடங்களுக்கான ஆட் சேர்க்கை அறிவிப்பை ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி திருக்கோயில் நிர்வாகம் வெளியிட்டுள்ளது. வயது வரம்பு: 18-45க்குள் இருக்க வேண்டும். நிபந்தனைகள்: தமிழ் நன்கு எழுத படிக்க தெரிந்திருந்தால் போதும், இறை நம்பிக்கை உடையவராகவும் இந்து மதத்தைச் சேர்ந்தவர்களாகவும் இருக்க வேண்டும். மேலும், விவரங்களுக்கு www.srirangam.org கிளிக் செய்க.

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

கனமழை…. இன்று (10.10.2022) புதுக்கோட்டை மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை..!!

தொடர் மழை காரணமாக புதுக்கோட்டை மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு இன்று (10ஆம் தேதி) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வட இலங்கையை ஒட்டிய தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக 10.10.2022 அன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, கரூர், நாமக்கல், […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் இன்று(10.10.2022) முதல் மாணவர்களுக்கு….. மீண்டும் பள்ளிக்கு போகலாம்…!!!!

தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் காலாண்டு மற்றும் முதல் பருவ தேர்வு நடந்து முடிந்து மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை விடப்பட்டது. பள்ளிக் கல்வி மற்றும் தொடக்கக் கல்வி கட்டுப்பாட்டின் கீழ்  6 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அக்டோபர் 10ஆம் தேதியும், ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு அக்டோபர் 10 ஆம் தேதியும் (இன்று) பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் 9 நாட்கள் விடுமுறைக்கு பிறகு இன்று (திங்கள்) பள்ளிகள் திறக்கப்படுகிறது. […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மீனம் ராசிக்கு…! தடைகள் நீங்கும்..! அனுகூலம் உண்டாகும்..!!

மீனம் ராசி அன்பர்களே…! இன்று நீங்கள் யோசித்து செயல்பட்டால் வெற்றி உண்டாகும். மனதில் குழப்பம் ஏற்படும். மேலதிகாரிகளின் கோபத்திற்கு ஆளாக நேரிடும். பேசும் பொழுது கவனம் தேவை. பயணங்களால் செலவுகள் உண்டாகும். கணவன் மனைவிக்கிடையே வாக்குவாதங்கள் உண்டாகும். பிள்ளைகளின் நலனில் அக்கறை காட்டுவீர்கள். பணிச்சுமை அதிகரிக்கும். உடல் சோர்வு ஏற்படும். தடைப்பட்ட காரியங்களில் அனுகூலம் உண்டாகும். பணவரவு சீராக இருக்கும். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். தடைகள் விலகி முன்னேற்றம் ஏற்படும். பொறுமையை கடைபிடிக்க வேண்டும். காலதாமதம் உண்டாகும். […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

கும்பம் ராசிக்கு…! செல்வாக்கு உயரும்..! ஈடுபாடு உண்டாகும்..!!

கும்பம் ராசி அன்பர்களே..! இன்று திட்டங்கள் அனைத்தும் வெற்றியளிக்கும். பணவரவு எதிர்பார்த்தபடி இருக்கும். தொழிலில் கூட்டாளிகள் துணையாக இருப்பார்கள். குடும்பத்தில் சண்டைகள் நீங்கும். கணவன் மனைவி ஒருவருக்கொருவர் புரிந்துகொண்டு செயல்படுவீர்கள். பிள்ளைகள் மூலம் பெருமை உண்டாகும். பொருள் சேர்க்கை ஏற்படும். உதவிகள் கிடைக்கும். தலைப்பட்ட காரியங்களில் தடைகள் நீங்கும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். அனைவரையும் அனுசரித்துச் செல்வீர்கள். வாகனத்தில் செல்லும்போது கவனம் தேவை. வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும். செல்வாக்கு அதிகரிக்கும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன்கள் வரக்கூடும். குடும்பத்திலிருந்த […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மகரம் ராசிக்கு…! முயற்சிகள் கைகூடும்..! மரியாதை உயரும்..!!

மகரம் ராசி அன்பர்களே..! இன்று நீங்கள் எடுத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். வியாபாரம் தொழில் முன்னேற்றம் அடையும். உடல் ஆரோக்யம் சீராக இருக்கும். தொந்தரவுகள் அனைத்தும் சரியாகும். கோபத்தினை குறைத்துக்கொள்ள வேண்டும். சிந்தனைகளை கட்டுப்படுத்துங்கள். பயணங்களின் பொழுது பிரிவு ஏற்படும். மற்றவர்களுக்கு உதவி செய்யுங்கள். கணவன் மனைவிக்கிடையே இடைவெளி குறையும். மனதிற்குள் சந்தோஷம் நிலைக்கும். மறைமுக எதிர்ப்புகள் நீங்கும். பிள்ளைகளிடம் அன்பு காட்டுவீர்கள். யோசித்து செயல்பட வேண்டும். குடும்பத்தில் அக்கறை காட்டுங்கள். முன்கோபத்தை வெளிப்படுத்த வேண்டாம். […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

தனுசு ராசிக்கு…! ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும்..! அதிர்ஷ்டம் உண்டாகும்..!!

தனுசு ராசி அன்பர்களே..! இன்று உங்கள் வாழ்க்கையில் புகழ் கூடும். பிள்ளைகளின் முன்னேற்றம் கண்டு பெருமைப்படுவீர்கள். தொழில் வளம் மேலோங்கும். எடுத்த முயற்சி எளிதில் வெற்றி பெறும். திட்டமிட்டு செயல்பட வேண்டும். பொறுப்புகள் இன்று கூடுதலாக இருக்கும். இன்று விஷயங்களை கவனமாக கையாளுங்கள். முன்கோபத்தை குறைத்துக் கொள்ள வேண்டும். எதிலும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். கடன் பிரச்சினைகள் கட்டுக்குள் இருக்கும். தனவரவு உங்களுக்கு இருக்கும். அதிர்ஷ்டகரமான வாய்ப்புகள் வந்துச்சேரும். இறை வழிபாட்டில் நம்பிக்கை செல்லும். ஆன்மீகத்தில் நாட்டம் […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

விருச்சிகம் ராசிக்கு…! திருப்தி உண்டாகும்..! உதவிகள் கிடைக்கும்..!!

விருச்சிகம் ராசி அன்பர்களே..! இன்றைய நாள் சிறப்பான நாளாக இருக்கும். தொட்ட காரியம் வெற்றி அளிக்கும். தொல்லைகள் விலகிச் செல்லும். வளர்ச்சி பாதையை நோக்கி பயணங்கள் செல்லும். கேட்ட இடத்தில் கடன் உதவிகள் கிடைக்கும். திட்டமிட்டு செயலாற்றி வெற்றி பெறுவார்கள். வியாபாரப் போட்டிகள் குறையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய பதவிகள் கிடைக்கும். வருமானத்தை பெருக்கிக் கொள்வீர்கள். பெண்களுக்கு பணவரவு திருப்தியளிக்கும். பெண்களுக்கு இன்றைய நாள் சிறப்பாக இருக்கும். நினைத்தது நிறைவேறும். மனதில் சந்தோஷம் ஏற்படும். கணவன் மனைவிக்கிடையே […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

துலாம் ராசிக்கு…! ஆதாயம் உண்டாகும்..! வருமானம் உயரும்..!!

துலாம் ராசி அன்பர்களே..! இன்று திட்டமிட்ட செயல்களில் ஆர்வத்துடன் ஈடுபடுவீர்கள். ஆதாயம் சிறப்பாக இருக்கும். நல்ல வருமானம் கிடைக்கும். தேவையான பொருட்களை வாங்கிக் கொள்ளக்கூடிய யோகம் உண்டாகும். அரசியல் துறையில் உள்ளவர்களுக்கு எதிரியால் இருந்த தொல்லைகளும் நீங்கும். யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடவேண்டாம். வாக்குறுதிகள் எதுவும் கொடுக்க வேண்டாம். மனதினை தெளிவுபடுத்த வேண்டும். எதிரிகளிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். சிலமுக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். கேட்ட இடத்தில் பணவுதவி கிடைக்கும். பெண்களால் வாழ்க்கைதரம் உயரும். காதலில் வழிபடக்கூடிய சூழல் […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

கன்னி ராசிக்கு…! எச்சரிக்கை தேவை..! அலட்சியம் வேண்டாம்..!!

கன்னி ராசி அன்பர்களே..! சிலர் வாக்குறுதிக்கு மாறாக செயல்படக் கூடும். பெருந்தன்மையுடன் நடந்து சுயகௌரவத்தை காப்பாற்றுவது நல்லது. தொழில் வியாபாரம் முன்னேற புதிய முயற்சிகளை மேற்கொள்வீர்கள். பிள்ளைகளால் உதவிகள் கிடைக்கும். பிள்ளைகளுக்கு வேண்டியதை வாங்கிக் கொடுப்பீர்கள். பயணங்களின் பொழுது கவனத்துடன் இருக்கவேண்டும். சட்டவிரோதமான காரியங்களில் ஈடுபட வேண்டாம். தேவையில்லாத பிரச்சினைகளில் ஈடுபட வேண்டாம். அறிகுறிகள் எதுவும் சொல்ல வேண்டாம். பெரியவர்களை மதித்து நடக்கவேண்டும். எதிலும் அலட்சியம் காட்ட வேண்டாம். பெண்களிடத்தில் எச்சரிக்கையுடன் நடக்க வேண்டும். பேச்சில் கவனம் […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

சிம்மம் ராசிக்கு…! குழப்பங்கள் நீங்கும்..! ஆதரவு கிடைக்கும்..!!

சிம்மம் ராசி அன்பர்களே..! இன்றைய நாள் உங்களுக்கு கடினமானதாக இருக்கும். செயல்களை முடித்துவிட வேண்டும் என்ற எண்ணங்கள் இருக்கும். பணிச்சுமை இன்று அதிகரிக்கும். அனைத்து விஷயங்களையும் சமாளிக்கும் ஆற்றல் கிடைக்கும். தொழில் வியாபாரம் சிறப்பாக இருக்கும். உறவினர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். சிக்கனத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். வெளியூர் பயணத் திட்டங்கள் இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். மனவருத்தங்கள் நீங்கும். எதிர்பாராத செலவுகள் ஏற்படும். அவ்வப்போது மனதில் குழப்பம் ஏற்படும். தாயின் உடல்நலத்தில் அக்கறை காட்டுங்கள். […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

கடகம் ராசிக்கு…! திட்டமிடுதல் அவசியம்..! வெற்றி கிடைக்கும்..!!

கடகம் ராசி அன்பர்களே..! இன்று செயலில் திறமை நிறைந்து காணப்படும். தொழில் வியாபாரத்தில் மகிழ்ச்சி கொடுக்கும். கூடுதல் வருமானம் கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் சிக்கல்கள் ஏற்பட்டு சரியாகும். பொறுப்புகளை மற்றவர்களிடம் ஒப்படைக்கும் பொழுது கவனம் வேண்டும். குடும்பத்தில் கணவன் மனைவிக்கிடையே அனுசரணை வேண்டும். விருந்தினர்களின் வருகை இருக்கும். கோபத்தை வெளிப்படுத்தக்கூடாது. வாக்குறுதிகள் எதுவும் கொடுக்க வேண்டாம். வசீகரமான தோற்றம் வெளிப்படும். திட்டங்களை தீட்டி வெற்றி பெறுவீர்கள். குடும்பத் தேவைக்காக கடன் வாங்க வேண்டியதிருக்கும். கடன் பிரச்சினைகள் கட்டுக்குள் […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மிதுனம் ராசிக்கு…! பணிச்சுமை அதிகரிக்கும்..! சேமிப்பு தேவை..!!

மிதுனம் ராசி அன்பர்களே..! இன்று நீங்கள் ரகசியங்களை பாதுகாத்துக்கொள்ள வேண்டும். மனதில் ஒருமுகத்தன்மை இருக்கும். தொழிலில் சராசரி வருமானம் கிடைக்கும். சேமிப்புபணம் செலவிற்கு பயன்படும். உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்க வேண்டும். சிறந்த உணவு எடுத்துக்கொள்ள வேண்டும். இன்று உங்களுக்கு பணிச்சுமை அதிகரிக்கும். குடும்பத்தில் பிரச்சனைகள் தலைதூக்கும். கணவன் மனைவிக்கிடையே வாக்குவாதங்கள் இருக்கும். குடும்பத்தினர்கள் கவனத்துடன் செயல்பட வேண்டும். இன்று நீங்கள் விட்டுக்கொடுத்துச் செல்லவேண்டும். அனைவரிடமும் கவனத்துடன் இருந்துக்கொள்ள வேண்டும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உயர்பதவிகள் கிடைக்கும் வாய்ப்பிருக்கிறது. சக […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

ரிஷபம் ராசிக்கு…! தேவைகள் பூர்த்தியாகும்..! லாபம் பெருகும்..!!

ரிஷபம் ராசி அன்பர்களே..! இன்று நீங்கள் கொஞ்சம் உணர்ச்சிவசப்படுவீர்கள். அனைவரிடமும் பொறுமையை பேண வேண்டும். குடும்ப விஷயங்களை மற்றவர்களிடம் கூற வேண்டாம். பணத்தேவைகள் அதிகரிக்கும். பயணத்தில் சில மாற்றங்கள் ஏற்படக்கூடும். பொருட்களை கவனத்துடன் கையாள வேண்டும். சிக்கல்களை சமாளிக்க கூடிய மனப்பக்குவம் உண்டாகும். வாக்குவாதங்களில் எப்பொழுதும் ஈடுபட வேண்டாம். அவசர போக்கை கைவிட வேண்டும். இன்று நீங்கள் தெளிவாக ஆராய்ந்து வெற்றிக்கொள்ள வேண்டும். வீட்டுக்குத் தேவையான பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். கடனாக கொடுத்த பணம் வசூலாகும். […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மேஷம் ராசிக்கு…! அலட்சியம் வேண்டாம்..! தனவரவு சீராக இருக்கும்..!!

மேஷம் ராசி அன்பர்களே..! பேச்சில் மங்கள தன்மை காணப்படும். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த வளர்ச்சி உருவாகும். கூடுதல் பணம் வருமானம் கிடைக்கும். பணியாளர்களுக்கு சலுகைகள் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். எதிலும் கவனத்துடன் செயல்பட வேண்டும். அலட்சியம் காட்டாமல் நடந்துக்கொள்ளக் கூடாது. தொழில் வியாபாரத்தில் வீண் அலைச்சல் உண்டாகும். பாக்கிகள் வசூலாவதில் காலதாமதம் ஏற்படும். வாக்குவாதங்களில் ஈடுபட கூடாது. நீங்கள் அவசர போக்கினை கைவிட வேண்டும். தனவரவு இன்று இருக்கும். குடும்பத்தில் அன்பு நிலைத்துக் […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

இன்றைய (10-10-2022) நாள் எப்படி இருக்கும்…? இதோ உங்கள் ராசிக்கு…!

இன்றைய  பஞ்சாங்கம் 10-10-2022, புரட்டாசி 23, திங்கட்கிழமை, பிரதமை திதி பின்இரவு 01.39 வரை பின்பு தேய்பிறை துதியை. ரேவதி நட்சத்திரம் மாலை 04.02 வரை பின்பு அஸ்வினி. நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1. இராகு காலம்-  காலை 07.30 -09.00, எம கண்டம்- 10.30 – 12.00, குளிகன்- மதியம் 01.30-03.00, சுப ஹோரைகள்- மதியம்12.00-01.00, மதியம்3.00-4.00, மாலை06.00 -08.00,  இரவு 10.00-11.00. இன்றைய ராசிப்பலன் –  10.10.2022 மேஷம் உங்களின் ராசிக்கு உடல்நிலையில் சற்று சோர்வும், சுறுசுறுப்பின்மையும் ஏற்படும். உற்றார் உறவினர்கள் வழியில் வீண் செலவுகள் அதிகரிக்கும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் தடை தாமதங்களுக்குப் பின் அனுகூலப்பலன் கிட்டும். சிந்தித்து செயல்பட்டால் தொழிலில் நல்ல முன்னேற்றத்தை காணலாம். […]

Categories
பல்சுவை வரலாற்றில் இன்று

வரலாற்றில் இன்று அக்டோபர் 10…!!

அக்டோபர் 10 கிரிகோரியன் ஆண்டின் 283 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 284 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 82 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் 680 – முகம்மது நபியின் பேரன் இமாம் உசைன் கர்பலா போரில் முதலாம் யசீத் கலீபாவின் படையினரால் கழுத்து வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்நாள் ஆசூரா நாள் என முசுலிம்களால் நினைவுகூரப்படுகிறது. 1575 – கத்தோலிக்கப் படைகள் கைசு இளவரசன் முதலாம் என்றியின் தலைமையில் சீர்திருத்தவாதிகளைத் தோற்கடித்தன. 1582 – கிரெகொரியின் நாட்காட்டி அறிமுகப்படுத்தப்பட்டதை அடுத்து இத்தாலி, போலந்து, போர்த்துக்கல், எசுப்பானியா ஆகிய நாடுகளில் புதிய நாட்காட்டியில் இவ்வாண்டின் இந்நாள் இடம்பெறவில்லை. 1631 – சாக்சனி இராணுவத்தினர் பிராகா நகரைக் கைப்பற்றினர். 1760 – டச்சுக் குடியேற்ற அதிகாரிகளுடன் ஏற்பட்ட உடன்படிக்கையை அடுத்து, சுரிநாமின் தப்பியோடிய அடிமைகளின் வாரிசுகளான இந்தியூக்கா மக்கள் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

திடீரென ஏற்பட்ட தீ விபத்து…. தீயணைப்பு வீரர்களின் போராட்டம்…. பரபரப்பு சம்பவம்….!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மூலைக்கரைப்பட்டியில் இருந்து முனைஞ்சிப்பட்டிக்கு செல்லும் சாலையில் அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனம் அமைந்துள்ளது. இதற்கு அருகே முட்புதர்கள் நிறைந்த இடத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதனை பார்த்த பொதுமக்கள் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராட்டத்திற்கு பிறகு தீயை அணைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

முக்கிய பகுதிகளில் அதிரடி சோதனை….. இதை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை….. எச்சரித்த அதிகாரிகள்….!!

புகையிலைப் பொருட்களை விற்பனை செய்த கடைக்கு அதிகாரிகள் அபராதம் விதித்தனர். தென்காசி மாவட்டத்தில் உள்ள கீழப்பாவூர் மற்றும் குறும்பலாபேரி ஆகிய முக்கிய பகுதிகளில் பள்ளிக்கூடங்கள் அருகில் இருக்கும் கடைகளில் கீழப்பாவூர் வட்டார மருத்துவ அலுவலர் ஆலோசனைப்படி அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த ஒரு கடை உரிமையாளருக்கு அதிகாரிகள் அபராதம் விதித்தனர். மேலும் அனைத்து கடை உரிமையாளர்களுக்கும் தடை செய்யப்பட்ட பொருட்களை விற்பனை செய்யக் கூடாது எனவும், […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

“பேனர்கள் வைத்தால் கடும் நடவடிக்கை” நகராட்சி ஆணையாளரின் எச்சரிக்கை….!!!

கிருஷ்ணகிரி நகராட்சி ஆணையர் சரவணன் சமீபத்தில் வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, கிருஷ்ணகிரி நகராட்சி எல்லைக்கு உட்பட்ட பொது இடங்களில் பேனர்கள் வைப்பதற்கு தடை விதிக்கப்பட்டது. ஆனாலும் சிலர் தடையை மீறி பேனர்கள் வைத்த வண்ணம் இருக்கின்றனர். பொது இடங்களில் பேனர்களை தயார் செய்து பொருத்தும் நிறுவனத்தினரும் பேனர்களை வைத்துவருகின்றனர். இனி வரும் காலங்களில் பொது இடங்களில் பேனர்கள் வைக்கும் நடவடிக்கையில் ஈடுபடுபவர்கள் மீது சட்டரீதியாக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் பேனர்கள் தயாரிக்கும் மற்றும் பொருத்தும் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

டீக்கடைக்குள் புகுந்த தனியார் பேருந்து…. படுகாயமடைந்த 3 பேர்…. சேலத்தில் கோர விபத்து….!!!

தனியார் பேருந்து டீக்கடைக்குள் புகுந்த விபத்தில் 3 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் இருந்து தனியார் பேருந்து பயணிகளுடன் மேட்டூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் ஓமலூரில் இருந்து கோட்டகவுண்டம்பட்டி சர்வீஸ் சாலையின் குறுக்கே லாரி ஒன்று சென்றது. அதன் மீது மோதாமல் இருப்பதற்காக தனியார் பேருந்து ஓட்டுநர் வாகனத்தை இடதுபுறம் திருப்பியுள்ளார். அப்போது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையோரம் இருந்த டீக்கடைக்குள் புகுந்ததால் கடையில் நின்று கொண்டிருந்தவர்கள் அலறி அடித்து […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

“பள்ளி மாணவன் கடத்தி சென்றான்” சிறுமியின் பெற்றோர் அளித்த புகார்…. போலீஸ் வலைவீச்சு….!!!

16 வயது சிறுமியை கடத்தி சென்ற பள்ளி மாணவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூரில் 16 வயது சிறுமி வசித்து வருகிறார். இவர் தனியார் பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 6-ஆ ம் தேதி வீட்டில் இருந்த சிறுமி திடீரென காணாமல் போய்விட்டார். இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் அவரை பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்தனர். ஆனாலும் சிறுமி கிடைக்காததால் பெற்றோர் ஓசூர் டவுன் அனைத்து மகளிர் காவல் […]

Categories
தேசிய செய்திகள்

வங்கி கணக்கை மூட போறீங்களா…? அப்போ இதையெல்லாம் தெரிஞ்சுக்கோங்க…!!!!!

பொதுவாக சம்பாதிக்கும் பணத்தை முழுவதுமாக செலவு செய்து விடாமல் அதில் ஒரு பகுதியை எதிர்கால தேவைகளுக்காக நாம் சேமித்து கொண்டிருக்கிறோம். பெரும்பாலும் பணத்தை சேமிப்பதற்கு வங்கிகளை நாடுகின்றோம். அதில் ஒரு சிலர் ஒரு சேமிப்பு கணக்கு மட்டுமே வைத்திருக்கின்றார்கள் மற்ற சிலர் பல்வேறு வகைகளில் சலுகையை பெறும் நோக்கத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட பல வங்கிகளின் கணக்கு வைத்திருக்கின்றார்கள். இன்று ஒன்றிற்கும் மேற்பட்ட வங்கி கணக்குகள் வைத்திருப்பது மிக சிறந்த விஷயமாக கருதப்படுகிறது. ஏனென்றால் தற்போது ஒரு வங்கி […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

“இனியும் தொடரும்”…. மின்னல் ரவுடி வேட்டை…. 32 பேர் அதிரடி கைது….!!!!

தமிழகத்தில் கொள்ளை, திருட்டு, கொலை போன்ற குற்ற செயல்களில் ஈடுபட்டவர்களை பிடிக்க ஆப்பரேஷன் மின்னல் ரவுடி வேட்டை செயல்படுத்தப்பட்டது. அந்த வகையில் வேலூர் மாவட்டத்திலும் இந்த ஆபரேஷன் மாவட்ட சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் தலைமையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அந்தந்த பகுதிகளில் துணை போலீஸ் சூப்பிரண்டு மேற்பார்வையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் வாகன தணிக்கையிலும் ஈடுபட்டுள்ளனர். இந்த வேட்டையில் பலர் பிடிபட்டுள்ளனர் மேலும் வேலூரில் துணை போலீஸ் சூப்பிரண்டு திருநாவுக்கரசு மேற்பார்வையில் மட்டும் இதுவரை 19 குற்றவாளிகள் […]

Categories
உலக செய்திகள்

இங்க என்னடா நடக்குது….? மக்களின் நன்மைக்காக தான்…. ரணில் விக்ரமசிங்கேயுடன் இணைந்த மகிந்த ராஜபக்சே….!!

இலங்கை நாட்டில் பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் பிரதமராக இருந்த மகிந்த ராஜபக்சே, அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சே பதவி விலகினார். இந்நிலையில் அதிபராக  ரணில் விக்ரமசிங்கே தேர்ந்தெடுக்கப்பட்டார். இதற்கிடையே கடந்த மே மாதம் பிரதமர் பதவி விலகிய பின் மகிந்த ராஜபக்சே முதல் முறையாக பொதுக் கூட்டத்தில் பேசியுள்ளார். அப்பொழுது மகிந்த ராஜபக்சே கூறியதாவது, “அதிபர் ரணிலுடன் இணைந்து செயல்பட வேண்டும். இதற்கு முன்பு நாங்கள் ரணில் தவறானவர் என கூறினோம். […]

Categories
உலக செய்திகள்

திடீரென உணரப்பட்ட நிலநடுக்கம்…. ரிக்டர் அளவுகோலில் 5.1 ஆக பதிவு…. பிரபல நாட்டில் பரபரப்பு….!!

கிரீஸ் நாட்டில் 5.1 ரிக்டர் அளவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ஐரோப்பிய நாட்டில் கிரீசின் என்ற பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியிலுள்ள கொரிந்த் வளைகுடாவில் இன்று அதிகாலை திடீரென நிலநடுக்கம்  ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது  ரிக்டர் அளவுகோலில் 5.1 புள்ளிகளாக பதிவாகியுள்ளது. இதனை தொடர்ந்து இந்த நிலநடுக்கம் 12.7 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டுள்ளது. மேலும் இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்து உடனடியாக தகவல்கள் வெளியாகவில்லை. இந்த நிலநடுக்கம் கிரீசின் தலைநகர் ஏதென்ஸ் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

இதெல்லாம் சரியா இருக்கா….? பட்டாசு கடைகளில்…. சப்-கலெக்டர் திடீர் ஆய்வு….!!!!

பட்டாசு கடைகளில் சப் கலெக்டர் நேரில் ஆய்வு செய்துள்ளார். திருவண்ணாமலை மாவட்டத்தில் வந்தவாசி பஜார் வீதி, சீதாராமய்யர் தெரு, புதிய பஸ் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் பழக்கடைகளில் இயங்கி வருகின்றன. இந்த கடைகளில் தீபாவளி காலகட்டத்தில் பட்டாசு விற்பனை செய்வதற்காக உரிமம் வழங்க கடை உரிமையாளர்களின் சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் திருவண்ணாமலை மாவட்ட சப்-கலெக்டரான மந்தாகினி வந்தவாசி பகுதியில் இயங்கி வந்த பட்டாசு கடைகளில் திடீரென ஆய்வை மேற்கொண்டுள்ளார். இந்த ஆய்வில் பட்டாசு கடைகளில் […]

Categories
உலக செய்திகள்

“உலகம் மிகவும் மாறிவிட்டது”…. ஒரு மணி நேரத்தில் முடியும் முடி சூடு விழா…. வெளியான தகவல்கள்….!!!!

பிரித்தானிய நாட்டில் முடி சூடும் விழா ஒரு மணி நேரத்தில் முடிந்துவிடும் என தகவல்கள் வெளியாகியுள்ளது. பிரித்தானிய மன்னர் சார்லஸின் முடிசூட்டும் விழாவானது ஒரு மணி நேரத்திற்குள் முடிவுக்கு வந்துவிடும் என ராஜ குடும்ப வட்டாரத்தினர் கூறியுள்ளனர். இந்நிலையில் வெஸ்ட் மின்ஸ்டர் குரு மடாலத்தில் நடத்தப்படும் இந்த விழாவானது குறைவான சடங்குகளுடன் முடிவுக்கு வரும் எனவும், ராணியாருக்கு சிறப்பு சடங்குகள் எதுவும் இருக்காது என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. பொதுவாக 4  மணி நேரம் வரையில் சடங்குகள் நீடிக்கும் […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

“தல்சானிக் போட்டி”…. பங்கு பெற்ற முத்துரங்கம் கலைக்கல்லூரி மாணவர்….. பாராட்டு தெரிவித்த கல்லூரி முதல்வர்….!!!!

வேலூர் மாவட்டத்தில் முத்துரங்கம் அரசு கலைக் கல்லூரி அமைந்துள்ளது. இந்த கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பொறியியல் துறையில் பயின்று வரும் மாணவர் தேசிய மாணவர் படையில் நடைபெற்ற பயிற்சி முகாமில் கலந்து கொண்டுள்ளார். இதில் அவர் தேசிய அளவில் 17 என்.சி.சி இயக்குனரகங்களுக்கு இடையே டெல்லியில் நடைபெற்ற தல்சாணிக் போட்டியில் பங்கேற்றுள்ளார். இதில் தமிழ்நாடு, புதுச்சேரி, அந்தமான் அடங்கிய இயக்குனரகம் தேசிய அளவில் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது. இதற்கு மாணவரின் பங்கு அதிகம் உள்ளதால் அவரை கல்லூரி […]

Categories
உலக செய்திகள்

கோத்தபய ராஜபக்சே, மகிந்த ராஜபக்சே மீது சட்ட நடவடிக்கை…. இலங்கை சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு….!!!!

இலங்கை நாட்டின் பொருளாதாரம் வரலாறு காணாத நெருக்கடியை சந்தித்து வருகின்றது. இதனால் விலைவாசி உயர்வு, அன்னியச்செலாவணி கையிருப்பு இல்லாததால் இறக்குமதி பாதிப்பு, அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடு மற்றும் மின் தட்டுப்பாடு, எரிபொருள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளன. இதற்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சே, பிரதமர் பதவி வகித்த அவரது சகோதரர் மகிந்த ராஜபக்சே, நிதி மந்திரியாக இருந்த பாசில் ராஜபக்சேதான் காரணம் என மக்கள் குற்றம் சாட்டி கொந்தளித்து வருகின்றனர். […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

தொடர் மழை…. புதுக்கோட்டை மாவட்டத்தில் நாளை (10ஆம் தேதி) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.!!

தொடர் மழை காரணமாக புதுக்கோட்டை மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு நாளை (10ஆம் தேதி) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர் கனமழை காரணமாக புதுக்கோட்டை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (10ஆம் தேதி) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக அம்மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு தெரிவித்துள்ளார்.. காலாண்டு விடுமுறை முடிந்து நாளை பள்ளிகள் திறக்கப்பட இருந்த நிலையில், புதுக்கோட்டை மாவட்டத்திற்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

Categories
உலக செய்திகள்

பிரபல நாட்டு ராணுவ வீரர்களுக்கு…. பயிற்சியளிக்க இந்தியா உறுதி… தகவல் வெளியிட்ட இந்திய தூதரகம்….!!!!

இலங்கை நாட்டு ராணுவ வீரர்களுக்கு இந்தியா பயிற்சியளிக்கும் என்று இந்திய தூதர் கோபால் பாக்லே கூறியுள்ளார்.  இந்தியாவில் பயிற்சி பெற்ற இலங்கை நாட்டின் மூத்த ராணுவ அதிகாரிகள் மற்றும் முன்னாள் வீரர்கள் பங்கேற்ற நிகழ்ச்சி ஒன்றில் இந்திய தூதர் கோபால் பாக்லே கலந்து கொண்டுள்ளார். இந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது, “இலங்கை ராணுவ வீரர்களுக்கு இந்தியா பயிற்சி அளிக்கும் என உறுதிபட கூறியுள்ளார். இந்தியா தனது, அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை கொள்கையின் அடிப்படையில் திறன் மேம்பாட்டில் இலங்கைக்கு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“நாள் ஒன்றுக்கு 500 அழைப்பு என்பது எளிதல்ல” நிர்பயா பெண்கள் ஆலோசனை மைய விழாவில் நடிகை சாய் பல்லவி ஸ்பீச்….!!!!

தமிழக முதல்வர் பதிவு செய்யப்படாத விடுதிகளை ஆய்வு செய்து நோட்டீஸ் வழங்கி வருகின்றோம் என சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்துள்ளார். சென்னை எழும்பூர் காவல் மருத்துவமனை வளாகத்தில் “நிற்பயா பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான ஆலோசனை மையத்தின் புதிய அலுவலக கட்டிடம்” சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் மற்றும் சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் ஆகியோரால் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் திரைப்பட  நடிகையான சாய்பல்லவி கலந்து கொண்டு பேசியுள்ளார். அப்பொழுது […]

Categories
உலக செய்திகள்

32,000 வருடம் பழமையான விதையிலிருந்து… ரஷ்ய ஆராய்ச்சியாளர்களின் தீவிர முயற்சி…!!!!!

ரஷ்யாவை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் 32 ஆயிரம் வருடங்கள் பழமையான விதையிலிருந்து செடியை விளைவித்திருக்கின்றனர். சைபீரியாவில் கோலியாமா என்னும் நதிக்கரையில் இந்த விதைகள் கிடைத்திருக்கின்றது. இந்த நிலையில் Radiocarbon Dating முறையில் அவற்றின் வருடத்தை கண்டுபிடித்து தீவிர முயற்சிக்குப் பின் ஆராய்ச்சியாளர்கள் அந்த விதைகளை முளைக்க செய்திருக்கின்றனர்.

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

தாங்க முடியாத வலி….. கல்லூரி மாணவரின் அவசர முடிவால்….. கதறி அழும் பெற்றோர்….!!!

கல்லூரி மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கோட்டை பகுதியில் முத்து விக்னேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் மதுரையில் இருக்கும் தனியார் கல்லூரியில் ஆசிரியர் படிப்பு இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் முத்து விக்னேஷ் கடந்த ஒரு மாதமாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த முத்து விக்னேஷ் மீண்டும் வலி ஏற்பட்டபோது வீட்டு மாடியில் இருக்கும் அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

நேருக்கு நேர் மோதிய மோட்டார் சைக்கிள்கள்…. ஓய்வு பெற்ற அரசு ஊழியர் பலி…. சோகத்தில் குடும்பத்தினர்…!!!

மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் ஓய்வு பெற்ற அரசு மருத்துவமனை ஊழியர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்தில் உள்ள சங்கரன்கோவில் என்.ஜி.ஓ காலனியில் ஓய்வு பெற்ற அரசு மருத்துவமனை ஊழியரான ரத்தினவேல்(75) என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த மாதம் 28-ஆம் தேதி ரத்தினவேல் மோட்டார் சைக்கிளில் குருக்கள்பட்டி நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் ரத்தினவேலின் மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது. இந்த […]

Categories
உலகசெய்திகள்

ஹிஜாப் விவகாரம்… ஈரானில் அரசு தொலைக்காட்சியை ஹேக்கிங் செய்த போராட்டக்காரர்கள்… பெரும் பரபரப்பு…!!!!!

ஈரானில் அரசு தொலைக்காட்சியை ஹாங்கிங் செய்த போராட்டக்காரர்களால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஈரான் நாட்டில் இஸ்லாமிய முதல் சட்டங்களின்படி ஹிஜாப் அணிவது கட்டாயம் என்ற சூழலில் தெஹ்ரான் நகரில் இளம்பெண் ஒருவர் ஹிஜாப் சரியாக அணியவில்லை எனக் கூறி போலீசார் நடத்திய தாக்குதலில் உயிரிழந்துள்ளார். இதனை கண்டித்து ஈரான் முழுவதும் பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர் இதனைத் தொடர்ந்து பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகளும் ஹிஜாப் எதிர்ப்புக்கு போராட்டத்தில் ஆதரவாக கலந்து உள்ளனர். அரசுக்கு எதிரான போராட்டம் தீவிரமடைந்துள்ள […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

நண்பர்களை பார்க்க சென்ற இன்ஜினியர்….. விடுமுறையில் வந்த போது விபத்தில் சிக்கி பலி…..பெரும் சோகம்….!!!

மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானதில் வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்தில் உள்ள திருசிற்றம்பலம் பிள்ளையார் கோவில் தெருவில் பழனி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு இசைராஜா(24) என்ற மகன் இருந்துள்ளார். இவர் சென்னையில் இருக்கும் நிறுவனத்தில் சாப்ட்வேர் இன்ஜினியராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்த இசைராஜா தனது நண்பரான முருகேஷ் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் பாவூர்சத்திரத்தில் இருக்கும் நண்பர்களை பார்ப்பதற்காக சென்றுள்ளார். அப்போது மேலப்பாவூர் அடுத்துள்ள கால்வாய் அருகே […]

Categories
மாவட்ட செய்திகள்

கிணற்றிலிருந்து கேட்ட சத்தம்…. சிறுத்தையை மீட்க போராடிய வனத்துறையினர்….!!!

கிணற்றுக்குள் விழுந்த சிறுத்தையை வனத்துறையினர் மீட்டனர். கேரள மாநிலத்தில் உள்ள தலப்புழா பகுதியில் ஜோகி என்பவர் வசித்து வருகிறார். இவரது வீட்டிற்கு அருகில் இருக்கும் கிணற்றுக்குள் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய சிறுத்தை தவறி விழுந்தது. இதனை அடுத்து கிணற்றுக்குள் இருந்து சிறுத்தையின் சத்தம் கேட்ட பொதுமக்கள் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறையினர் சிறுத்தையை மீட்க முயற்சி செய்தும் முடியவில்லை. இதனை தொடர்ந்து முதுமலையிலிருந்து ஊழியர்கள் மற்றும் கால்நடை மருத்துவ […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“தீபாவளி பரிசு பொருட்களை நம்பி ஏமாற வேண்டாம்” போலீசாரின் அறிவுரை…..!!!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆன்லைனில் பரிசு பொருட்கள் விழுந்துள்ளதாக கூறி மர்ம நபர்கள் மோசடியில் ஈடுபட வாய்ப்பு இருக்கிறது. இதனை தடுக்கும் பொருட்டு சைபர் கிரைம் போலீசார் பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். இதுகுறித்து சைபர் கிரைம் போலீசார் கூறியதாவது, தீபாவளி நேரத்தில் பரிசு பொருட்கள் குறித்த விளம்பரங்களை பார்த்தால் பொதுமக்கள் நன்றாக ஆராய்ந்து விசாரிக்க வேண்டும். இதனை அடுத்து குறிப்பிட்ட தொலைபேசி எண்களுக்கு தொடர்பு கொண்டு பேசி வங்கி கணக்கு, ஆதார் எண் உள்ளிட்ட விவரங்களை […]

Categories
உலக செய்திகள்

பிரபல நாட்டின் கால்பந்து போட்டியின் போது திடீர் துப்பாக்கிச் சூடு… 3 பேர் காயம்… பெரும் பரபரப்பு…!!!!!

அமெரிக்காவின் ஓஹியோ மாகாணத்தில் தொலிடோ எனும் நகரில் உயர்நிலைப் பள்ளி ஒன்று அமைந்துள்ளது. இந்த பள்ளியில் பள்ளியில் கால்பந்து போட்டிகள் நடத்தப்பட்டுள்ளது. இதில் அந்த பள்ளிக்கும் மத்திய கத்தோலிக்க உயர்நிலைப் பள்ளிக்கும் இடையே நேற்று இரவு போட்டி ஒன்று நடத்தப்பட்டுள்ளது. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் மூன்றாவது சுற்று முடிவடைந்து அடுத்த சுற்றுக்கு சென்றுள்ளது. அதனால் போட்டி நடைபெற்ற பகுதியில் பரபரப்புடன் காணப்பட்டுள்ளது. இந்த நிலையில் பள்ளியின் கால்பந்து போட்டி நடத்தப்பட்ட பகுதிக்கு வெளியே திடீரென துப்பாக்கிச் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

பேருந்துக்காக காத்து கொண்டிருந்த முதியவர்….. விபத்தில் சிக்கி பலியான சம்பவம்…. நீதிபதியின் அதிரடி தீர்ப்பு….!!

விபத்தில் முதியவர் இருந்த வழக்கில் ஓட்டுநருக்கு ஓராண்டு ஜெயல் தண்டனை விதித்து நீதிபதி அதிரடியாக உத்தரவிட்டார். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கீழாத்தூரில் முத்துப்பிள்ளை(65) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கடந்த 2010-ஆம் ஆண்டு ஆலங்குடி பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக காத்துக் கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வேகமாக சென்ற தனியார் பேருந்து முதியவர் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த முதியவர் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

ஆசிரியர் வீட்டில் நகையை திருடிய பெண்…. செல்பி எடுத்து ஸ்டேட்டஸ் வைத்தபோது சிக்கிய சம்பவம்….. போலீஸ் அதிரடி….!!

தென்காசி மாவட்டத்திலுள்ள சிவந்திநகர் பகுதியில் ஓய்வு பெற்ற ஆசிரியரான பங்கஜவல்லி(69) என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2019-ஆம் ஆண்டு இவரது வீட்டிலிருந்த 16 பவுன் தங்க நகைகள் காணாமல் போனது குறித்து தென்காசி காவல் நிலையத்தில் பங்கஜவல்லி புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் செல்போனில் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் பார்த்துக் கொண்டிருந்த பங்கஜவல்லி தனது வீட்டில் வேலை பார்த்த ரெட்டியார்பட்டியில் வசிக்கும் ஈஸ்வரி என்பவர் திருடு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அப்பட்டமான பச்சை துரோகம் இது….! சீமான் கடும் பாய்ச்சல்…! !

கைது அடக்குமுறைகளைக் கைவிட்டு, பணிநீக்கம் செய்யப்பட்ட அரசு தொழில்நுட்பக் கல்லூரி தற்காலிக விரிவுரையாளர்களை பணி நிரந்தரம் செய்ய சீமான் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுபற்றி நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஆட்சிக்கு வந்தால் 1311 தற்காலிக விரிவுரையாளர்களைப் பணி நிரந்தரம் செய்வோம் என்று வாக்குறுதி அளித்து, அவர்களின் நம்பிக்கையைப் பெற்று அதிகாரத்தை அடைந்த திமுக, தற்போது அவர்களைப் பணிநீக்கம் செய்து வயிற்றில் அடித்திருப்பது அப்பட்டமான பச்சைத் துரோகமாகும். ஒரே அரசின் கீழ், ஒரே […]

Categories
மாநில செய்திகள்

“ஆப்ரேஷன் மின்னல் ரவுடி வேட்டை” 48 மணி நேரத்தில்… 1310 ரவுடிகள் கைது….!!!!

தமிழகத்தில் நேற்று நடந்த ஆப்ரேஷன் மின்னல் ரவுடி வேட்டையில் 48 மணி நேரத்தில் 1310 ரவுடிகள் சிக்கியுள்ளதாக டிஜிபி சைலேந்திர பாபு தெரிவித்துள்ளார். இதில் 221 ரவுடிகள் தலைமறைவு குற்றவாளிகளாக இருந்தவர்கள் என்றும், இதில் 110 பேர் மீது பிடி ஆணைகள் நிலுவையில் இருந்ததாகவும் கூறியுள்ளார். இதில் கொலை, கொள்ளை வழக்குகளில் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 15 பேர் மற்றும் முக்கிய ரவுடிகள் 13 பேரும் சிக்கி உள்ளனர். பல வருடங்களாக தேடப்பட்டு வந்த 13 ரவுடிகள் என்பது […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

“ரேஷன் கார்டில் பெயர் சேர்ப்பு”…. தேனியில் நடைபெற்ற முகாம்….!!!!!

தேனி அருகே ரேஷன் கார்டில் பெயர் சேர்க்கும் முகாம் நடைபெற்றது. தேனி மாவட்டத்தில் உள்ள பூதிபுரத்தில் வட்ட வழங்கல் துறை சார்பாக ரேஷன் கார்டு சார்ந்த குறைதீர்க்கும் முகமானது நடந்தது. இம்முகாமில் வட்டார வளங்கள் அலுவலர் ராமராஜன் பங்கேற்று குறைகள் குறித்த மனுக்களை பெற்றுக் கொண்டார். இதன் பின்னர் ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்குதல், முகவரி மாற்றம் ஆகிய பல்வேறு பணிகள் நடைபெற்றது. இம்முகாமை மாவட்ட வருவாய் அலுவலர் சுப்ரமணி, மாவட்ட வழங்கல் அலுவலர் சாந்தி […]

Categories
மாநில செய்திகள்

“2 ம் முறையாக என்னை தேர்ந்தெடுத்த உடன்பிறப்புகள் அனைவருக்கும் நன்றி”…. முதல்வர் ஸ்டாலின் ட்விட்டர் பதிவு…!!!!

திமுக தலைவராக முதல்வர் ஸ்டாலின் இரண்டாவது முறையாக போட்டி இல்லாமல் தேர்வு செய்யப்பட்டுள்ளார். திமுக பொதுச்செயலாளராக துரைமுருகனும் பொருளாளராக டி ஆர் பாலு, போட்டி இல்லாமல் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். மேலும் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் திமுக தலைவராக இரண்டாவது முறையாக தேர்வு செய்யப்பட்ட நிலையில் மு க ஸ்டாலின் அவரது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது, இனமானமும் சுயமரியாதையும் காக்கும் அறவியக்கமும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் பொறுப்பிற்கு இரண்டாவது முறையாக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஐஸ்வர்யா ராய்க்கு இது இரண்டாவது திருமணமா….? உண்மை தகவல் என்ன…? இதோ தெரிஞ்சுக்கோங்க…!!!

நடிகை ஐஸ்வர்யா ராய் (48) பிரபல இந்தியநடிகை ஆவார். இவர் 1994 இல் உலக அழகியாகத் தேர்வு செய்யப்பட்டவர். இந்தி, தமிழ், பெங்காலி, ஆங்கில மொழிப் படங்களில் நடித்து வருகிறார். மணிரத்னத்தின் இருவர் படத்தில் அறிமுகமானார். இவர் 2007 ஆம் ஆண்டு அபிஷேக் பச்சனைத் திருமணம் செய்துக்கொண்டார். இந்நிலையில் இவர்களுக்கு ஒரு மகளும் உள்ளார். இந்நிலையில், நடிகை ஐஸ்வர்யா ராய்க்கு இது இரண்டாம் திருமணமாம். ஏனென்றால், அபிஷேக் பச்சனுடன் திருமணத்திற்கு முன் ஐஸ்வர்யாவின் ஜாதகத்தை ஜோசியரிடம் கொடுத்து […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

பழிக்குப்பழி…! சதமடித்து அசத்திய ஷ்ரேயஸ்….. வெளுத்தெடுத்த கிஷன்…. “தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி”…. 1:1 என தொடரை சமன் செய்த இந்தியா..!!

தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான 2ஆவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்று தொடரை சமன் செய்தது. தென்னாபிரிக்க அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் முதலில் நடைபெற்ற டி20 தொடரை தென்னாப்பிரிக்க அணி 1: 2 என்ற கணக்கில் இந்திய அணியிடம் இழந்தது. அதனைத் தொடர்ந்து 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில் முதல் ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணி 9 […]

Categories
மாநில செய்திகள்

1995 க்கு பின் இந்த வருடம்… தீபாவளியன்று சூரிய கிரகணம்…!!!!!

2022 ஆம் வருடத்தின் கடைசி மற்றும் இரண்டாவது சூரிய கிரகணம் அக்டோபர் மாதத்தில் நிகழ உள்ளது.  இந்த நிலையில் சூரிய கிரகணம் தொடர்பான சில முக்கியமான விஷயங்களை நாம் தெரிந்து கொள்வோம். 27 வருடங்களுக்கு முன்பு அதாவது 1995இல் தீபாவளி நாளில் சூரிய கிரகணம் ஏற்பட்ட போது இது போன்ற சூழல் உருவாகியுள்ளது. லட்சுமி பூஜை கொண்டாடப்படுகின்ற அடுத்த தினம் சூரிய கிரகணம் ஏற்படுகின்ற காரணத்தால் அதற்கு அடுத்த நாள் கோவர்த்தன பூஜை கொண்டாடப்பட்டு வருகிறது நவராத்திரிக்கு […]

Categories

Tech |