Categories
சினிமா தமிழ் சினிமா

“திருக்குறளில் ஆன்மீகம் எங்கு உள்ளது?”…. கேள்வி எழுப்பிய கவிஞர் வைரமுத்து….!!!

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் கடந்த வெள்ளிக்கிழமை உலக அமைதிக்கும் மனித வாழ்வு வழிகாட்டும் திருக்குறள் என்ற மாநாட்டை ஆளுநர் ரவி தொடங்கி வைத்தார். அப்போது பேசிய அவர், திருக்குறள் மொழிபெயர்ப்பட்ட போது, அதிலிருந்து ஆன்மீக கருத்துக்களை ஜி.யு.போப் மறைத்து விட்டார். அரசியல் காரணத்திற்காக திருக்குறளில் உள்ள ஆன்மீக கருத்துக்கள் மறைக்கப்படுவது சரியானது இல்லை என்று கூறியிருந்தார். ஆளுநரின் பேச்சு சர்ச்சையை கிளப்பி உள்ளது. ஆளுநரின் கருத்துக்கு பல்வேறு தரப்பினரும் கேள்விகளை எழுப்பி வருகின்றனர். இது குறித்து வைரமுத்து […]

Categories
சினிமா

ரஜினி படத்தை பின்னுக்கு தள்ளி…. அதிக வசூலை அள்ளிய பொன்னியின் செல்வன்…. எங்கென்னு தெரியுமா?….!!!!

கல்கி எழுதிய நாவலை அடிப்படையாகக் கொண்டு இயக்குனர் மணிரத்னம் பொன்னியின் செல்வன் திரைப்படத்தை இயக்கியிருக்கிறார். இந்த படத்தின் முதல் பாகம் தமிழ், ஹிந்தி உட்பட 5 மொழிகளில் கடந்த செப்டம்பர் 30ம் தேதி வெளியாகியது. இவற்றில் விக்ரம், கார்த்தி, ஜெயம்ரவி, சரத்குமார், ஐஸ்வர்யா ராய், திரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி உட்பட பலர் நடித்திருக்கின்றனர். ஏஆர். ரஹ்மான் இசையில் மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனமும், சுபாஷ்கரனின் லைகா புரோடக் ஷன்ஸ் நிறுவனமும் இணைந்து இந்த படத்தை தயாரித்து இருக்கிறது. […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

பேருந்து நிறுத்தத்தில் மாணவிக்கு…. தாலி கட்டிய +2 மாணவன்…. கேள்விக்குறியாகும் மாணவர்களின் எதிர்காலம்….!!!

தமிழகத்தில் சமீப காலமாகவே பள்ளி மாணவர்கள் அத்துமீறல்களில் ஈடுபட்டு வரும் வீடியோ காட்சிகள் இணையதளங்களில் பரவி வைரலாகி வருகிறது. குறிப்பாக மாணவிகள் பீர் குடிப்பது, பள்ளி வளாகத்தில் புகைபிடிப்பது, பேருந்துகளில் மது அருந்துவது, பொது இடங்களில் குத்தாட்டம் போடுவது, குடுமிபிடி சண்டை போன்ற ஒழுங்கான செயல்களில் ஈடுபட்டு வருகிறார்கள். இது ஒரு புறம் இருக்க அறியாத வயதில் காதல் என்று சொல்லிக்கொண்டு பள்ளிக்கு செல்லாமல் ஊர் சுற்றுவது, சீருடையில் தாலி கட்டுவது போன்ற நிகழ்வுகளும் அரங்கேறி வருகிறது. […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஸ்டாலினின் ‘மான்ட்பிளாங்’ பேனா…. இவ்வளவு விலையா..? இதுதான் ஹைலைட்..!!!!

நேற்றைய  திமுக பொதுக்குழு கூட்டத்தில் வைத்து துரைமுருகன் 2 பேனாக்களை ஸ்டாலினுக்கு பரிசாக வழங்கினார். கூட்டத்தில் துரைமுருகன் பேசி முடித்ததும் ஸ்டாலின் அருகில் சென்று அவரது சட்டைப்பையில் இருந்த ஒரு பேனாவை எடுத்துக் கீழே வைத்தார். இதில் ஸ்டாலினே சற்று அதிர்ந்து போனார். தனது பரிசாக 2 ரேர் கலெக்ஷன் மாண்ட் பிளாங்க் பேனாவை ஸ்டாலின் சட்டைப்பையில் வைத்தார். இனி, இதில் தான் கையெழுத்திட வேண்டும் என மேடையிலேயே துரைமுருகன் கேட்டுக்கொண்டார். முதல்வர் ஸ்டாலினுக்கு அமைச்சர் துரைமுருகன் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

”அடாவடி ஆட்சி” யாராக இருந்தாலும் கவலையில்லை… C.M ஸ்டாலினுக்கு சொல்ல வேண்டாம்…! வேல்முருகன் காட்டமான விமர்சனம் ..!!

மனிதநேய மக்கள் கட்சி சார்பில் நடந்த போராட்டத்தில் கலந்து கொண்டு பேசிய தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், எந்த நேரத்திலும்,  எவரை வேண்டுமானாலும் கைது செய்வோம், அதிலும் குறிப்பாக இஸ்லாமியர்கள் என்று சொன்னால் நாங்கள் எவரிடத்திலும் அனுமதி கோர வேண்டிய அவசியமில்லை,  மாநில சுயாட்சிக்காக  இயக்கம் தொடங்கிய திராவிட முன்னேற்றக் கழக அரசின் அனுமதி அவசியம் இல்லை. தமிழ்நாடு முதலமைச்சருக்கு ஒரு தகவல் என்கின்ற அடிப்படையில் கூட அவருக்கு நாங்கள் தகவல் சொல்ல வேண்டிய அவசியமில்லை. எங்களை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

FLASH: புகழ்பெற்ற வில்லிசை பாட்டு கலைஞர் மரணம்… சோகம்…!!

புகழ்பெற்ற வில்லிசை பாட்டு கலைஞர் சுப்பு ஆறுமுகம் (93) வயது முதிர்வால் சென்னையில் காலமானார். நெல்லை சந்திரபுகுளத்தில் பிறந்த இவர் 14 வயதில் குமரன் பாட்டு கவிதை தொகுப்பு மூலம் பிரபலமானார். என்எஸ் கிருஷ்ணனின் 19 படங்கள், நாகேஷின் 60 படங்களுக்கு நகைச்சுவை பகுதிகளை எழுதியுள்ளார். கல்கி எழுதிய காந்தியின் சுயசரிதையை முதன்முதலில் வில்லுப் பாட்டாக பாடிய இவர், உத்தம வில்லன் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். 2021-ல் பத்மஸ்ரீ விருது பெற்றுள்ளார்.

Categories
சினிமா தமிழ் சினிமா

என்னாது! “கேம் ஆப் திரோன்” செர்சி லென்ஸ்டருக்கு 3 வது திருமணம்….. குவியும் வாழ்த்துக்கள்…!!!!

உலக அளவில் பிரபலமான வெப் சீரிஸ் கேம் ஆப் திரோன்ஸ். இந்த தொடர் தொலைக்காட்சி சேனலில் ஒளிபரப்பப்பட்டது. பலகோடி பார்வையாளர்களை கொண்ட கேம் ஆப் திரோன்ஸ் தொடரின் முக்கிய காலாபாத்திரமான செர்சி லெனஸ்டராக நடிகை லினா ஹெட்டி நடித்துள்ளார். இதற்கிடையில் லீனாவுக்கு கடந்த 2007 ஆம் ஆண்டு இசையமைப்பாளர் பீட்டருடன் திருமணம் நடைபெற்றது. அதன் பிறகு இந்த தம்பதியினர் 2013 ஆம் ஆண்டு பிரிந்தனர். அதனை தொடர்ந்து 2018 ஆம் ஆண்டு டைரக்டர் டென் கடெனை லீனா […]

Categories
உலக செய்திகள்

நாங்கள் இவரை இளவரசராக ஏற்றுக்கொள்ள மாட்டோம்…. வேல்ஸ் வில்லியம் மீது குற்றம் சாட்டும் கவுன்சில்….!!!!

வில்லியமை  ஒருபோதும் இளவரசராக ஏற்றுக்கொள்ள மாட்டோம் என கவுன்சில் தெரிவித்துள்ளது. பிரித்தானியாவில் உள்ள நார்த் வேல்ஸில் உள்ள கவுன்சில் ஒன்று  இளவரசராக வில்லியமை ஏற்க முடியாது என அறிவித்துள்ளது. இதுகுறித்து கவுன்சில் கூறியதாவது. பிரித்தானியா ராஜ குடும்பத்தின் உறுப்பினர். ஆனால் பழமைவாதி எனவும், அடக்குமுறைகளில் வழிதோன்றால்  எனவும் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும் வேல்ஸ் இளவரசர்  என்ற பட்டத்தை நீக்க வேண்டும் எனவும், அந்த கவுன்சில் ஒரு மனதாக வாக்களித்துள்ளது. இந்நிலையில் plaid cym kalamela kurithu […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING: முன்னாள் முதலமைச்சர் முலாயம் சிங் யாதவ் காலமானார்…!!!!

உத்தரப்பிரதேச முன்னாள் முதலமைச்சர் முலாயம் சிங் யாதவ் காலமானார். கடந்த சில தினங்களுக்கு முன் கடும் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், இன்று காலமானார். அவருக்கு வயது 82. மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவருமான முலாயம் சிங் யாதவ்  பல்வேறு உடல்நலக்கோளாறுகள் காரணமாக டெல்லியை அடுத்த குருகிராமில் உள்ள மேதாந்தா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். ஆனால் அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. முலாயம் சிங்கின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாகவும், மூச்சுவிட முடியாததால் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நேரில் அழைத்து சரத்குமாரை பாராட்டிய நடிகர் ரஜினிகாந்த்…. வெளியான புகைப்படங்கள்…. வைரல்….!!!

பொன்னியின் செல்வன் படத்தில் தன் கனவு பாத்திரமான பெரிய பழுவேட்டரையராக நடித்த சரத்குமாரை நடிகர் ரஜினிகாந்த் நேரில் அழைத்து பாராட்டினார். தமிழ் திரையுலகில் பல காலமாக திரைப்படமாக்க வேண்டும் என பெரும் ஆவலுக்கு மத்தியில் பொன்னியின் செல்வன் படம் கடந்த 30ம் தேதி வெளியாகியது. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவின் போது, நடிகர் ரஜினிகாந்த் பொன்னியின் செல்வன் நாவலுடன் தனக்கு ஏற்பட்ட தாக்கங்கள் பற்றி பல்வேறு சுவாரசியமான தகவல்களைப் பகிர்ந்து கொண்டார். மேலும் பெரிய பழுவேட்டரையர் […]

Categories
உலக செய்திகள்

“இவர்களை எப்படி சமாளிக்க போகிறோம்”…. கண் கலங்கிய சார்லஸ்-கமிலா தம்பதி…. வெளியான தகவல்….!!!!

திருமண நாளன்று சார்லஸ்- கமிலா தம்பதி கண் கலங்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பிரித்தானிய  ராஜ குடும்பத்தை சேர்ந்தவர் சார்லஸ். இவர்  கமிலா  என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் இவர்கள் இருவரும் திருமணத்தன்று  கதறி அழுததாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து புத்தக ஆசிரியரான angela Levin என்ற பெண்மணி  தகவலை வெளியிட்டுள்ளார். அதில் காமிலாவை  மிக சாதாரணமாக அருவருப்பான பெண் என்றே பல ராஜகுடும்பத்தின் ஆதாரங்கள் கூறிவந்தது. ஆனால் இளவரசர் சார்லசும் இளவரசி டயானாவும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கார்த்தியின் “சர்தார்” ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியீடு….. வெளியான மாஸ் அப்டேட்…. குஷியில் ரசிகர்கள்….!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் கார்த்தி. இவர் தனிக்கென்று தனி ரசிகர் பட்டாளத்தையை உருவாக்கியுள்ளார். இவர் தற்போது பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள படம் ‘சர்தார்’. இதில் மிரட்டும் வில்லனாக இந்தி நடிகர் சங்கி பாண்டே நடித்துள்ளார். மேலும் ராசி கண்ணா, ரெஜினா விஜயன், லைலா, யுகி சேது, முனீஸ்காந்த், மாஸ்டர் ரித்விக், அவினாஷ், முரளி சர்மா மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். பிரின்ஸ் பிக்சர் தயாரித்து உள்ள இப்படத்திற்கு ஜி.வி. […]

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (10.10.22) முட்டை விலை நிலவரம்…!!!

நாமக்கல்லில் இன்று (அக்டோபர் 10) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 30 காசு என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் அக்டோபர் மாதம் 8 ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 25 காசுகளிலிருந்து, அக்டோபர் 10 ஆம் தேதி முதல் 5 காசுகள் அதிகரித்து 4 ரூபாய் 30 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Categories
சினிமா தமிழ் சினிமா

இரட்டை குழந்தைகளுக்கு அப்பா, அம்மாவான நயன்-விக்கி….. வாழ்த்தும் பிரபலங்கள்….!!!!

தென்னிந்திய திரை உலகின் முன்னணி நடிகையான நயன்தாரா, இயக்குனர் விக்னேஷ் சிவன் இருவரும் ஆறு ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இந்நிலையில் கடந்த ஜூன் 9ஆம் தேதி இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இவர்களது திருமணம் சென்னை மகாபலிபுரம் பகுதியில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது. இவர்களது திருமணத்தில் திரை பிரபலங்கள் கலந்து கொண்டனர். நயன்தாரா திருமணத்திற்கு பிறகும் தொடர்ச்சியாக அடுத்தடுத்த படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார். இவர்கள் துபாய் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு ஜாலியாக ஹனிமூன் சென்று […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பாக்கியலட்சுமி சீரியல்: கோபிக்கு வரும் அடுத்தடுத்து சோதனை…. இன்றைய எபிசோடு இதோ உங்களுக்காக….!!!!

தமிழ் சின்னத் திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோடில் கோபி தனியாக உட்கார்ந்து இருக்க, என்ன எல்லோரும் தூக்கிட்டாங்களா..? என்று கேட்கின்றனர். அதற்கு ஆமா நான் என்ன புது மாப்பிள்ளையா..? பழைய மாப்பிள்ளை தானே என அவர் புலம்புகிறார். இதையடுத்து ராதிகாவின் அம்மா மற்றும் அண்ணனும் கோபியிடம் வந்து பேசுகின்றனர்‌. அதாவது, உங்க வீட்ல இருக்கிறவங்க மண்டபத்துல அப்படி பிரச்சினை பண்ணது கொஞ்சம்கூட சரியில்லை என அவர்கள் கூற, கோபி அதற்கு […]

Categories
அரசியல்

142ஆவது நாளாக மாற்றமில்லை…! இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்….!!

சர்வதேச சந்தை கச்சா எண்ணெய்யின் விலையை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணையிக்கப்படுகிறது. அதே போல எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் அதன் விலையை மாற்றியமைத்துக் கொள்ள அரசு அனுமதித்துள்ளது. அந்த வகையில் எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணையித்து வருகின்றன. இந்நிலையில் சென்னையில் இன்று (அக்டோபர் 09) ஒரு லிட்டர் பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து எந்த மாற்றமுமின்றி ரூ. 102.63க்கு விற்பனை செய்யப்படுகின்றது. அதே போல ஒரு லிட்டர் டீசல் விலையும் நேற்றைய விலையில் இருந்து […]

Categories
மாநில செய்திகள்

ஓய்வூதியதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்… அரசு எடுத்த அதிரடி முடிவு…!!!!

தற்போது  ஓய்வூதியம் பெற மக்கள் மாதம் 1-2 நாட்கள் காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை இப்போது ஓய்வூதியமும் சம்பளத்தை போல தான் வருகிறது. சம்பளம் ஒரு மாதத்தின் கடைசி தேதியில் வந்தால் ஓய்வூதியமும் அதுபோல அந்த மாதத்தின் கடைசி தேதியில் தான் வரும் ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதலின்படி அனைத்து கள அதிகாரிகளும் மாதாந்திர பிஆர்எஸ்ஐ ஓய்வூதியத் துறைக்கு வழங்க வேண்டும். மேலும் ஃபார்மல் செக்டரில் பணிபுரியும் ஊழியர்களுக்கு 58 வயதிற்குப் பின் ஓய்வூதியம் கிடைக்க பெறும். ஆனால் […]

Categories
அரசியல்

“மத்தளத்திற்கு இரண்டு பக்கமும் அடி என்பது போல் என் நிலைமை”…? முதல்வரை கதறவிட்ட மூத்த அமைச்சர்கள்..!!!!

திமுகவின் பொது குழு கூட்டம் இன்று சென்னை அமைந்த கரையில் நடைபெற்றுள்ளது. இதில் முதல்வர் ஸ்டாலின் போட்டி இல்லாமல் அந்த கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதன் மூலமாக அவர் திமுகவின் தலைவராக இரண்டாவது முறையாக பொறுப்பு ஏற்கின்றார். அதேபோல மகளிர் அணி செயலாளராக இர்நுத கனிமொழி துணை பொது செயலாளர் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். ஒரு பக்கம் திமுகவின் தலைவராக பொறுப்பேற்ற முதல்வர் ஸ்டாலினுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வந்தாலும் மற்றொரு பக்கம் அவர் பொதுக்குழுவில் பேசிய ஒரு விஷயம் பலரது […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

மனுதர்ம சட்டம்… பூணூல் சட்டம்…. மனு ஸ்ருமிதி சட்டம்… என காலில் போட்டு மிதிக்காங்க …!!

மனிதநேய மக்கள் கட்சி சார்பில் நடந்த போராட்டத்தில் கலந்து கொண்டு பேசிய தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், ஒன்றிய பாசிச சங்பரிவார கும்பலால் ஆர்எஸ்எஸ் கும்பல்களால் தமிழகத்தின் ஆளுநராக பொறுப்பேற்று இருக்கின்ற தமிழக ஆளுநர் அவர்கள், பொறுப்பேற்ற காலத்திலிருந்து இந்திய அரசியலமைப்புச் சட்டத்தையும், சட்டத்திற்கு மதிப்பளிக்காமலும், தொடர்ந்து தான்தோன்றித்தனமாக தன்னுடைய அதிகாரத்தை செலுத்தி வருகிறார். தமிழக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழக அரசு, தமிழக சட்டப்பேரவை உறுப்பினர்கள்,  இவர்களால் தமிழகத்தில் நிறைவேற்றப்படுகின்றன எந்த ஒரு சட்டத்தையும் அனுமதித்து, கையொப்பமிட்டு, […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

“மோகன் ராஜா இயக்கத்தில் நடிக்கும் நாகார்ஜுனா”…. சினிமா வட்டாரத்தில் பரபரப்பு பேச்சு…!!!!!!

இயக்குனர் மோகன் ராஜா இயக்கும் திரைப்படத்தில் நடிகர் நாகார்ஜுனா நடிக்க போவதாக செய்தி வெளியாகியுள்ளது. மலையாளத்தில் சென்ற 2 வருடத்திற்கு முன்பாக பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன் லால் நடிப்பில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம் லூசிபர். தற்போது இத்திரைப்படத்தை தெலுங்கில் காட்பாதர் என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. இப்படத்தை மோகன் ராஜா இயக்கியுள்ளார். இத்திரைப்படத்தில் ஹீரோயினாக நயன்தாரா நடிக்க முக்கிய வேடத்தில் பாலிவுட் நடிகர் சல்மான்கான் நடித்திருக்கின்றார். சூப்பர் குட் ஃபிலிம்ஸ் மற்றும் என்.வி.ஆர் […]

Categories
தேசிய செய்திகள்

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் மாணவர் சேர்க்கை…. இன்றே(அக்…10) கடைசி நாள்…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் எல்கேஜி மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப பதிவு  அக்டோபர் 10ஆம் தேதி முடிவடைய உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய கல்வி அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் செயல்படும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் மத்திய இடைநிலை கல்வி வாரியம் ஆன சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் ஒன்று முதல் 12-ம் வகுப்பு வரையிலான வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.இந்த பள்ளிகளில் குறைந்த கட்டடமே வசூல் செய்யப்பட்டு வருவதால் அரசு ஊழியர்கள் மட்டுமல்லாமல் பலரும் தங்கள் பிள்ளைகளை இங்கு சேர்க்க விரும்புகிறார்கள். இந்நிலையில் புதிய கல்விக் […]

Categories
மாநில செய்திகள்

இன்று(அக்…10) முதல் மறு அறிவிப்பு வரும் வரை….. ராமேஸ்வரம்- மதுரைக்கு கூடுதல் ரயில் வசதி…. தெற்கு ரயில்வே அறிவிப்பு….!!!!

ராமேஸ்வரம் மற்றும் மதுரை இடையே பயணிகளின் வசதிக்காக வருகின்ற அக்டோபர் பத்தாம் தேதி முதல் கூடுதலாக வாரம் மூன்று முறை சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரயில் வசதி அக்டோபர் 10ஆம் தேதி தொடங்கி மறு அறிவிப்பு வரும் வரை திங்கள், செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் இயக்கப்படும். அதன்படி ராமேஸ்வரம் மதுரை வாரம் மூன்று முறை சிறப்பு கட்டண ரயில் ராமேஸ்வரத்தில் காலை 60 மணிக்கு புறப்பட்டு காலை 10 மணிக்கு மதுரை வந்து […]

Categories
மாநில செய்திகள்

கூட்டுறவு ஊழியர்களுக்கு தீபாவளி முன்பணம்…. தமிழக அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கூட்டுறவுத்துறை ஊழியர்களுக்கு தீபாவளி அட்வான்ஸ் தொகையை உயர்த்தி வழங்கி அரசு உத்தரவிட்டுள்ளது.அதாவது மாநில தலைமை கூட்டுறவு வங்கியில் பணியாற்றும் நிர்வாகி மற்றும் அலுவலர்களுக்கு 30 ஆயிரம் ரூபாயும் உதவியாளர்களுக்கு 28 ஆயிரம் ரூபாயும் இதர ஊழியர்களுக்கு 25 ஆயிரம் ரூபாய் என்ற விகிதத்தில் தீபாவளி முன்பணம் வழங்கப்படும் . இவர்களுக்கு தொகையில் உயர்வு அளிக்கப்படவில்லை. அதே சமயம் மாநில கூட்டுறவு வேளாண் மற்றும் ஊரக வளர்ச்சி வங்கி,நகர கூட்டுறவு வங்கி ஊழியர்களுக்கு 20,000 ரூபாயிலிருந்து 24 […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“ஹிப்ஹாப் ஆதியின் படக்குழு கேக் வெட்டி கொண்டாட்டம்”…. எதுக்காக தெரியுமா…????

ஹிப் ஹாப் ஆதியின் படப்பிடிப்பு நிறைவு பெற்றதைத் தொடர்ந்து படக்குழு கேக் வெட்டி கொண்டாடியுள்ளார்கள். தமிழ் சினிமா உலகில் இசையமைப்பாளராக அறிமுகமாகி தற்போது நடிகராகவும் நடித்து வருகின்றார் ஹிப் ஹாப் ஆதி. பல திரைப்படங்களில் ஹீரோவாக நடித்து வரும் ஆதி தற்போது ஏ.ஆர்.சரவணன் இயக்கத்தில் வீரன் திரைப்படத்தில் நடித்து வருகின்றார். ஆக்சன் காமெடி சோனாரில் உருவாகும் இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்க ஆதியே இசையமைத்துள்ளார். இத்திரைப்படத்தில் ஆதிரா ராஜ் ஹீரோயினாக நடிக்க முனீஸ் காந்த், காலி […]

Categories
தேசிய செய்திகள்

வீட்டுக்கடன்…. தீபாவளிக்கு சூப்பர் சலுகை…. SBI வாடிக்கையாளர்களுக்கு அசத்தலான அறிவிப்பு….!!!!

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான sbi வங்கி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வீட்டுக் கடன் சலுகையை அறிவித்துள்ளது.அதன்படி அக்டோபர் நான்காம் தேதி முதல் ஜனவரி 31ஆம் தேதி வரை வீட்டுக் கடன்களுக்கு வட்டி தள்ளுபடி வழங்கப்படுகிறது . தற்போது தீபாவளி சலுகையின் கீழ் வீட்டு கடன்களுக்கு 8.40 சதவீதம் முதல் 9.05 சதவீதம் வட்டி விகிதம் வழங்கப்படுகிறது. அது மட்டுமல்லாமல் வீட்டு கடன்களுக்கான பிராசசிங் கட்டணத்தையும் தள்ளுபடி செய்துள்ளது. இந்த சலுகையின் மூலமாக sbi வங்கி வாடிக்கையாளர்கள் […]

Categories
தேசிய செய்திகள்

ஓய்வூதியதாரர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. இனி இதை செய்தால் மட்டும் போதும்…. வெளியான அசுத்தல் அறிவிப்பு….!!!!

ஓய்வூதியதாரர்களுக்கான சேவைகளை எளிமைப்படுத்தும் நோக்கத்தில் அரசு பல்வேறு புதிய வசதிகளை அறிமுகம் செய்து வருகிறது. இருந்தாலும் ஓய்வூதியதாரர்கள் தங்களின் குறைகளை அதிகாரிகளிடம் விரைவாக தெரிவிப்பதற்கு வழிகள் எதுவும் இல்லை.இந்நிலையில் ஓய்வூதியதாரர்கள் தங்களது குறைகளை தெரிவிப்பதற்கு புதிய வசதிகள் தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. அதாவது ஓய்வூதியதாரர்கள் இனி முதன்மை கணக்கு அலுவலகத்தில் பென்ஷன் தொடர்பான குறைகளை தெரிவிக்க முடியும். அது மட்டுமல்லாமல் ஓய்வூதியதாரர்களுக்கு இலவச டோல் ஃப்ரீ எண்கள் கொடுக்கப்பட்டுள்ளன. ஓய்வூதியதாரர்கள் தங்கள் குறைகளை 1800-2200-14 என்ற டோல் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“வேற சேனலுக்கு மாறியே செம்பருத்தி ஷபானா”… அடுத்தது இந்த சீரியல் தானாம்…!!!!!

செம்பருத்தி தொடர் புகழ் ஷபானா தற்போது சன் டிவி சீரியல் ஒன்றில் நடிக்க உள்ளாராம். தனியார் தொலைக்காட்சியான ஜீ தமிழில் ஒளிபரப்பான செம்பருத்தி தொடர் மூலம் மக்களிடையே மிகவும் பிரபலமானவர் ஷபானா. அந்த நேரத்தில் டி ஆர் பி ரேட்டிங்கில் முதலிடத்தில் இருந்தது. இதன் பின்னர் ஷபானா பாக்கியலட்சுமி தொடர் நடிகர் ஆரியனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவர் வேற்று மதத்தை சேர்ந்தவர் என்பதால் ஷபானா வீட்டில் யாரும் திருமணத்திற்கு ஒப்புக் கொள்ளவில்லை. மேலும் ஷபானாவின் […]

Categories
Tech

இந்தியர்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் மெட்டா…. இத மட்டும் யாரும் பண்ணாதீங்க…..!!!!

உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனர்கள் whatsapp பயன்படுத்தி வருகின்றனர்.தற்போது வாட்ஸ் அப் போலவே கூடுதல் அம்சங்களுடன் ஜிபி வாட்ஸ்அப் என்ற செயலையும் உள்ளது. இதற்கான பயனர்களும் உலகம் முழுவதும் அதிகம் உள்ளனர்.இந்நிலையில் மிட்டாய் நிறுவனத்தின் whatsapp போன்று பிளே ஸ்டோரில் உள்ள ஜிபி whatsapp இந்திய பயனர்களின் தரவுகளை திருடும் அபாயம் உள்ளதாக இ எஸ் இ டி ஆன்டிவைரஸ் நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது. பயனர்களின் மெசேஜ்களை டெம்பரிங் செய்யவும் சிபி வாட்ஸ்அப் அனுமதிப்பதாக குறிப்பிட்டுள்ளது, மேலும் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“நிதி நிறுவனத்திற்கே தண்ணி காட்டிய ஊழியர்கள்”…. போலீசார் அதிரடி நடவடிக்கை…!!!!!!

நிதி நிறுவனத்தில் பண மோசடியில் ஈடுபட்ட ஊழியர்களை போலீசார் கைது செய்துள்ளார்கள். சென்னை மாவட்டத்தில் உள்ள திருவொற்றியூர் பேருந்து நிலையம் அருகே இருக்கும் தனியார் நிதி நிறுவனத்தில் பண வசூலிப்புத் துறை மேலாளராக பணியாற்றும் ஏசுதாஸ் என்பவர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை கொடுத்தார். அதில் அவர் கூறியுள்ளதாவது, எங்கள் நிதி நிறுவனத்தில் பணியாற்றி வரும் டேனியல் ஆண்டனி, அருள் செல்வம், சசிகுமார், சரவணன் மற்றும் சுரேஷ் உள்ளிட்ட ஐந்து ஊழியர்கள் எங்கள் நிதி நிறுவனத்தில் கடன் […]

Categories
சினிமா

BIGGBOSS…. முதல் நாளே கண்கலங்கிய மகேஸ்வரி…. நான் இதுக்காக தான் இங்க வந்தேன்….!!!!

விஜய் டிவியில் ஒவ்வொரு வருடமும் மிக பிரம்மாண்டமாக ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சி சீசன் 6 நேற்று தொடங்கியது. இதுவரை இதில் ஐந்து சீசன்கள் முடிவடைந்துள்ள நிலையில் ஆறாவது சீசன் நேற்று மாலை பிரமாண்டமாக தொடங்கியது. இந்த நிகழ்ச்சியில் 20 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர். அதில் போட்டியாளர்களில் ஒருவராக விஜே மகேஸ்வரி கலந்து கொண்டார். அப்போது அவர் தொகுப்பாளர் கமலிடம்,நான் மிகப்பெரிய கனவுடன் என் திருமண வாழ்க்கையை தொடங்கினேன், ஆனால் அது ஒரு வருடத்திற்குள் கலைந்து விட்டது […]

Categories
கிரிக்கெட் தேசிய செய்திகள் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

இந்தியர்களுக்கு கேன் வில்லியம்சனை நல்லா தெரியும்…. ஆனா எனக்கு புடிச்சது இவரு தான்…. மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் யாரை சொல்கிறார்?

ஜான் ரைட் மற்றும் ஸ்டீபன் ஃப்ளெமிங், வில்லியம்சனை பாராட்டிய இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் நியூசிலாந்து கிரிக்கெட் வீரர் ராஸ் டெய்லரை எனக்கு பிடிக்கும் என்று  தெரிவித்துள்ளார்.. இந்தியா மற்றும் நியூசிலாந்து இடையேயான இருதரப்பு கிரிக்கெட் உறவுகளை வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் பாராட்டினார்.. கிரிக்கெட் துறையில் இந்தியா – நியூசிலாந்து ஆகிய இரு நாடுகளும் ஆரோக்கியமான போட்டியை அனுபவித்து வருகின்றன என்று தெரிவித்துள்ளார்.. இதுகுறித்து  வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், நியூசிலாந்து என்றாலே நமக்கு பல விஷயங்கள் […]

Categories
தேசிய செய்திகள்

5G அப்டேட்… இப்படியும் ஏமாற்றலாம்…. யாரும் இத நம்பாதீங்க…… Alert மக்களே…..!!!!

இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு பல மோசடி சம்பவங்களும் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகின்றன. அதனால் மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டுமென அரசு பல தரப்பிலிருந்தும் எச்சரிக்கை விடுத்து வருகிறது. இருந்தாலும் தினந்தோறும் புதுவிதமான மோசடிகளை பயன்படுத்தி மக்களை சில கும்பல் ஏமாற்ற தான் செய்கிறது. இதனிடையே நாடு முழுவதும் 5ஜி தொழில்நுட்பம் அண்மையில் பயன்பாட்டுக்கு வந்தது. இதனால் பலரும் 5g அப்டேட் செய்து வருகிறார்கள். இதனைப் பயன்படுத்திக் கொண்டே சில மோசடி நடப்பதாக எச்சரிக்கை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 23 மாவட்டங்களில் இன்று கனமழை வெளுத்து வாங்கும்….. வானிலை ஆய்வு மையம்….!!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் தெற்கு வங்க கடல் பகுதியில் வளிமண்டல மேலெழுத்து சுழற்சி நிலவுவதால் இன்றும் நாளையும் தமிழக மற்றும் புதுச்சேரியில் கன மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று நீலகிரி மாவட்டத்தில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்துார், வேலுார், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலுார், சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், கோவை, திருப்பூர், திண்டுக்கல், […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு…. இவர்களுக்கு கிடையாது….. அரசு அறிவிப்பு…..!!!!

தமிழக முழுவதும் பள்ளி மாணவர்களுக்கு கடந்த செப்டம்பர் 30ஆம் தேதியுடன் காலாண்டு தேர்வு முடிவடைந்த நிலையில் அக்டோபர் 1ம் தேதி முதல் 9 ஆம் தேதி வரை பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக அரசு அறிவித்து இருந்தது. இந்நிலையில் தமிழக முழுவதும் இன்று 6 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அரசு பள்ளிகள் திறக்கப்படுகிறது. அக்டோபர் 1 முதல் 9ஆம் தேதி வரை காலாண்டு விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில் இன்று பள்ளிகள் திறக்கப்படுகின்றது. ஒரு வாரம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

PS-1…. “ஐஸ்வர்யா ராய்-க்கு பதிலாக முதலில் இவங்கதான் நடிக்க இருந்தாங்களாம்”…. ஆனா இப்ப நடிகைக்கு மார்க்கெட் இல்ல….!!!!!!

பொன்னியின் செல்வன் படத்தில் ஐஸ்வர்யா ராய்க்கு பதிலாக இவங்க தான் முதலில் நடிக்க இருந்தார்களாம். மணிரத்தினம் இயக்கத்தில் இரண்டு பாகங்களாக உருவாகி சென்ற 30-ம் தேதி பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல் பாகம் வெளியாகியுள்ளது. இப்படத்தில் கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. மேலும் இத்திரைப்படத்தை மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனமும் லைகா நிறுவனமும் இணைந்து தயாரிக்க படத்திற்கு இசை புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். இத்திரைப்படமானது தமிழ், […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

மணிரத்னத்தின்…. 6ஆவது படமான ”நாயகன்” ரிலீஸ் அன்று… திரிஷா 4வருட பாப்பா…! விக்ரம் பிரபு 21மாத குழந்தை…   இவர்களுக்கு என்ன வயது…???

மணிரத்தினத்தின் 6-வது திரைப்படமான நாயகன் திரைப்படம் ரிலீசான போது பொன்னியின் செல்வன் நட்சத்திரங்களின் வயது விவரம் குறித்த தகவல். 1983ஆம் ஆண்டு கன்னட மொழியில் ”பல்லவி அணு பல்லவி” என்ற படத்தின் மூலம் டைரக்டராக அறிமுகமானவர் மணிரத்தினம். பின்னர் 1984இல் ”உணரு” என்ற மலையாள படத்தை இயக்கிய மணிரத்னம், 1985 இல் தான் முதல் தமிழ்பாடமாக ” பகல் நிலவு” என்ற  தமிழ் படத்தை இயக்கினார். பின்னர் தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு, ஹிந்தி என்று ஐந்து […]

Categories
மாநில செய்திகள்

தொடர் கனமழை எதிரொலி…. இன்று(அக்…10) இந்த மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை…..!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. இன்னும் 2 வாரங்களில் தமிழகத்தில் வடகிழக்கு பருவழை பெய்யலாம் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் கன மழை காரணமாக இன்று மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகள் மற்றும் அனைத்து கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு உத்தரவிட்டுள்ளார்.அதுமட்டுமில்லாமல் தொடர்ந்து அடுத்த 4 நாட்கள் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் மழை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் இன்று (அக்…10)…. மின்தடை செய்யப்படும் பகுதிகள்…. இதோ மொத்த லிஸ்ட்…..!!!!

ஆரல்வாய்மொழி துணை மின்நிலையத் தில் பராமரிப்பு பணிகள் இன்று ( திங்கட்கிழமை ) நடக்கிறது , எனவே , இன்று  காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை ஆரல்வாய்மொழி அதன் சுற்றுப்புற கிராமங்களுக்கும் , காற்றாலை பண்ணைகளுக்கும் மின்வினியோகம் இருக்காது. நாமக்கல் நாமக்கல் கோட்டத்திற்கு உட்பட்ட கெட்டிமேடு துணை மின் நிலையத்தில் இன்று மின் பராமரிப்பு பணிகள் காணப்படுவதால் அப்பகுதியில் இன்று காலை 9 மணி முதல் 5 மணி வரை மின்சாரம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“வெளியானது சிவகார்த்திகேயனின் ‘பிரின்ஸ்’ பட டிரைலர்”…. பல தரப்பிலிருந்தும் குவியும் வாழ்த்து…!!!!!

சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகவுள்ள பிரின்ஸ் திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வரும் சிவகார்த்திகேயன் நடித்துவரும் பிரின்ஸ் திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாகி வருகின்றது. இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக உக்ரைன்  நாட்டைச் சேர்ந்த மரியா ரியோபோஷப்கா நடித்துள்ளார். இயக்குனர் அணுதீப் இயக்கத்தில் நடிகர்கள் சத்யராஜ், பிரேம்ஜி அமரன் போன்ற பலர் நடித்துள்ள இந்த திரைப்படம் தீபாவளி ரிலீஸ் ஆக திரையரங்குகளுக்கு வரும் என […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பயமா இருக்கு சார்….! ஒரே நிமிடத்தில் கதி கலங்கி கெஞ்சிய ஜி.பி முத்து…. தொடக்கமே விறுவிறுப்பான பிக்பாஸ்…!!!

விஜய் தொலைக்காட்சியில் பிக் பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இதனை நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். ஐந்து சீசன்கள் முடிவடைந்த நிலையில் தற்போது ஆறாவது சீசன் நேற்று முதல் தொடங்கியுள்ளது. இதில் ரசிகர்களின் மனம் கவர்ந்த டிக் டாக் பிரபலம் ஜிபி முத்து கலந்து கொள்வார் என்று பரபரப்பாக பேசப்பட்டது. இவர் தன்னுடைய எதார்த்தமான பேச்சாலும் வெகுளித்தனமாக இருப்பதாலும் இவருக்கென்று பல ரசிகர்கள் கூட்டம் உள்ளது. தற்போது இவருக்கு பிக்பாஸில் வாய்ப்பு கிடைத்துள்ளது வாழ்க்கையில் பெரும் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

டாஸ் போடுங்க…. எப்படி போடுறது?…. எங்கிட்ட காயினே இல்லையே…. சிரித்த தவான்…. மறந்து போன நடுவர்…. வைரல் வீடியோ..!!

2ஆவது ஒருநாள் போட்டியில் நடுவர் ஷிகர் தவானிடம் டாஸ் போட நாணயத்தை கொடுக்காமல் மறந்த வீடியோ வைரலாகி வருகிறது. இந்தியாவுக்கு வந்துள்ள தென்னாப்பிரிக்கா அணி முதலில் நடைபெற்ற டி20 தொடரை 1: 2 என்ற கணக்கில் இந்திய அணியிடம் இழந்தது. இதையடுத்து  3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில் முதல் ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணி 9 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தியது. இந்நிலையில் நேற்று இரண்டாவது […]

Categories
தேசிய செய்திகள்

இனி கவலையில்லை…. உடனுக்குடன் சொல்லலாம்…. ஓய்வூதியதாரர்களுக்கு அரசு குட் நியூஸ்….!!!!

ஓய்வூதியதாரர்களின் நலனை கருத்தில் கொண்டு அரசு பல்வேறு சலுகைகளை அவர்களுக்காக வழங்கி வருகிறது. இதற்கிடையில் பல வருடமாக தங்களுக்கு பென்ஷன் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் எழும் பொழுது அதை அதிகாரிகளிடம் வேகமாக கூறுவதற்கான வழிகள் இல்லை என்று ஓய்வூதியதாரர்கள் புலம்பி தவித்து வருகின்றனர். இதுகுறித்த கோரிக்கையானது அரசிடம் கொண்டு செல்லப்பட்ட நிலையில் தற்போது அரசு ஒரு சிறந்த தீர்வை அதற்கு வழங்கி உள்ளது. அதாவது அரசு ஓய்வூதியதாரர்கள் தங்களுடைய குறைகளை தெரிவிப்பதற்கு இலவச டோல் ஃப்ரீ எண்ணை (1800-2200-14) […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மீண்டும் சேர மாட்டோம்…! But அதுக்காக மட்டும் அட்ஜெஸ்ட் பண்ணிக்கலாம்…. தனுஷ் – ஐஸ்வர்யா திட்டம்…!!!!

நடிகை ஐஸ்வர்யா மற்றும் தனுஷ் இருவரும் மீண்டும் இணைந்து வாழ உள்ளதாக இணையத்தில் தகவல் வெளியானது. இவர்கள் இருவரின் பிரிவிற்கான காரணம் எதுவும் இதுவரை வெளியிடப்படவில்லை. அதேபோல இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கி பேசிக் கொள்ளாமல் அவரவர் வேலை செய்து வந்தனர். இதன் பிறகு இவர்களுடைய இரண்டு குடும்பத்தினரும் மீண்டும் இவர்களை சேர்த்து வைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியானது. ஆனால் இந்த தகவல் உண்மை இல்லையாம். மீண்டும் சேர்ந்து வாழ அவர்கள் இருவருக்கும் விருப்பம் […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

இன்று(10.10.22) முதல் இதை செய்தால் ரூ.1000 அபராதம்…. காட்டி கொடுத்தால் ரூ.100 அன்பளிப்பு….. முக்கிய அறிவிப்பு…!!!!

திடக்கழிவு மேலாண்மை துணை விதிகள் 2016 ன் கீழ் வேலூர் மாநகராட்சியில்  யாராவது வீடுகளில் குப்பைகளை தரம் பிரித்துக் கொடுக்காமல் இருப்பது, தெருக்கள், கால்வாய்கள் மற்றும் கண்ட கண்ட இடங்களில் குப்பைகளை கொட்டுதல், குப்பைகளை எரித்தல் ஆகியவற்றிற்கு அபராதம் விதிக்கப்பட உள்ளதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது. அதன்படி வீடுகளில் குப்பையை தரம் பிரித்து வழங்காவிட்டால் ரூ.100, வணிக நிறுவனங்களுக்கு ரூ.500, வணிக வளாகங்களுக்கு ரூ.1,000 அபராதம் விதிக்கப்படவுள்ளன. தெருக்கள், கழிவுநீர்கால்வாய்கள் மற்றும் காலி மனைகளில் குப்பையை கொட்டினால் ரூ.200 […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நயன்தாராவுக்கு “இரட்டை குழந்தை”…. அன்றே கணித்த நடிகர்…. யார் தெரியுமா…? வெளியான தகவல்…!!!

திரைத்துறையில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்தவர் நடிகை நயன்தாரா. இவர் சமீபத்தில் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் நடிகை நயன்தாரா- விக்னேஷ் சிவன் தம்பதிக்கு இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளது. அந்த புகைப்படங்களை விக்னேஷ் சிவன் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். அதில் இருவரும் குழந்தைகளின் பாதங்களை கொஞ்சி முத்தமிட்டபடி இருக்கின்றனர்.  வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுள்ள நயன் விக்கி தம்பதியின் குழந்தைகளின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்நிலையில் நயன்தாரா […]

Categories
மாநில செய்திகள்

சிறுவர்கள் பைக் ஓட்டினால்…. பெற்றோருக்கு ரூ.25,000 அபராதம், 3 ஆண்டு சிறை தண்டனை…. அதிரடி அறிவிப்பு….!!!

புதுச்சேரி மாநிலத்தில் சாலை விபத்தில் 445 பேர் இறந்துள்ளனர். கடந்த நான்கு நாட்களில் மட்டும் புதுச்சேரியில் நான்கு பேரும், காரைக்காலில் ஒரு சிறுவன் இருசக்கர வாகனத்தில் செல்லும் பொழுது ஹெல்மெட் அணியாமல் சென்றதால் விபத்தில் சிக்கி பலியாகினர். பைக்கில் செல்லும் இரண்டு பேரும் ஹெல்மெட் அணிந்து பயணம் செய்வது அவசியம். இதனால் வாகன விபத்தில் தலையில் காயம் ஏற்படுவது என்பது 80 சதவீதம் தடுக்கப்பட்டு உயிர் பலி ஏற்படாமல் இருக்கும். 2021 மற்றும் 2022 செப்டம்பர் வரை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சென்னை போலீஸ் கமிஷனர் முன்னிலையில்….. “1 1/2 கோடி போதை பொருட்கள் எரித்து அழிப்பு”….!!!!!

சென்னை போலீஸ் கமிஷனர் முன்னிலையில் 1 1/2 கோடி மதிப்பிலான போதை பொருட்கள் எரித்து அழிக்கப்பட்டது. பல போதைப்பொருள் வழக்குகளில் சிக்கும் கஞ்சா உள்பட போதை பொருட்களை விசாரணை முடிந்த பின் எரித்து அழிப்பதற்கு நீதிமன்றத்தின் அனுமதியை போலீசார் பெற்றுள்ளார்கள். அந்த வகையில் சென்ற ஜூன் மாதம் 25ஆம் தேதி 68 வழக்குகளில் சிக்கிய 2 கோடி மதிப்பிலான 30 கிராம் ஹெராயின், பிரவுன் சுகர், 1300 கிலோ கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் செங்கல்பட்டு மாவட்டத்தில் […]

Categories
மாநில செய்திகள்

தீபாவளி முடிந்து வெளியூர் செல்ல…. அக் 25 முதல் சிறப்பு ரயில் சேவை…. வழித்தடங்கள் குறித்த முழு விவரம் இதோ….!!!!

தமிழகத்தில் பண்டிகை காலத்தை முன்னிட்டு பொதுமக்கள் தங்களுடைய சொந்த ஊர்களுக்க செல்ல விரும்புவார்கள். அதனால் பேருந்து மற்றும் ரயில்களில் கூட்டம் அலைமோதுகிறது. இதனை தவிர்ப்பதற்காகவே அரசு சார்பாக கூடுதலாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. அந்த வகையில் தமிழகத்தில் வருகிற அக்டோபர் 24ம் தேதி அன்று தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதனால் பொதுமக்கள் தங்களுடைய ஊருக்கு செல்ல திட்டமிட்டு வருகின்றனர். இந்த கூட்ட நெரிசலை தவிர்க்க கூடுதலாக பேருந்துகள் மற்றும் ரயில்கள் 24 ஆம் தேதி வரை […]

Categories
தேசிய செய்திகள்

இளைஞர்களே அரிய வாய்ப்பு….! 20,000 பணியிடங்கள்: காலக்கெடு நீட்டிப்பு… DON’T MISS…!!!!

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தில் வருடம் தோறும் தகுதி வாய்ந்த பணியாளர்களை பிரிவு பி மற்றும் சி பணிகளுக்கு போட்டித் தேர்வு நடத்தி தேர்வு செய்யப்படுகிறது. இந்த வருடமும் மத்திய அரசின் பணியாளர் தேர்வாணையத்தால் பல்வேறு துறைகளில் 20,000-த்திற்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.  20,000 காலி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி விண்ணப்ப தேதியும் நேற்று முன்தினம் முடிவடைய இருந்தது. இந்நிலையில், ஒருங்கிணைந்த பட்டப்படிப்பு அளவிலான (Combined Graduate Level) தேர்வுக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்க, காலக்கெடுவை 13.10.2022 வரை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அம்மா & அப்பாவாகிவிட்டோம்…. 1 இல்ல 2…. “நயனும், நானும் செம ஹேப்பி”…. வாழ்த்து மழையில் நனையும் தம்பதி..!!

இரட்டை குழந்தை பிறந்த நயனுக்கும் விக்கிக்கும் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றார்கள். லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுபவர் நயன்தாரா. கேரளாவை சேர்ந்த இவர் தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட தென்னிந்திய திரையில் முன்னணி கதாநாயகியாக வலம் வருகிறார். இவர் நானும் ரவுடிதான் என்ற படத்தில் நடித்த போது இயக்குனர் விக்னேஷ் சிவன் உடன் காதலில் விழுந்துவிட்டார். கிட்டத்தட்ட 6 ஆண்டுகளாக இருவரும் காதலித்து வந்தது அனைவரும் அறிந்ததே. எனவே ரசிகர்கள் இவர்கள் இருவருக்கும் எப்போது […]

Categories

Tech |