Categories
உலக செய்திகள்

“எதிரிகளுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும்” ஏவுகணை சோதனையில் தீவிரமடைந்துள்ள வடகொரியா…. வெளியான தகவல்….!!!!

எதிரிகளை அளிக்க வலிமையான போர்படை தயாராகி வருவதாக வடகொரியா  தெரிவித்துள்ளது வடகொரியா தனது எதிரி நாடுகளான தென்கொரியா மற்றும் அமெரிக்காவை சீண்டும் வகையில் தொடர்ந்து கண்டம் விட்டும் கண்டம் பாயும் ஏவுகணைகளை சோதனை செய்து வருகிறது. இந்நிலையில் அமெரிக்காவின் விமான தாக்கிப் போர்க்கப்பல் ராணுவ பயிற்சிக்காக  கடந்த 23-ஆம் தேதி தென்கொரியாவிற்கு வந்தது.  கடந்த சில நாட்களாக வடகொரியா  அடுத்தடுத்து ஏவுகணை சோதனை நடத்தி வருகிறது. இதனால் பல ஏவுகணைகள் ஜப்பான் வான்பரப்பை தாண்டி பசுபிக் கடலில் […]

Categories
தேசிய செய்திகள்

என்னாது! பெண்ணின் வயிற்றில் கத்தரிக்கோலா?….. விசாரணைக்கு மாநில அரசு அதிரடி உத்தரவு….!!!!

கேரளா மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் தாமரைசேரி பகுதியில் ஹர்சீனா(30) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கடந்த 2017 ஆம் ஆண்டு அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பிறந்தது. அறுவை சிகிச்சைக்கு பிறகு இவருக்கு அடிக்கடி வயிற்றுவலி ஏற்பட்டுள்ளது. இதனால் மருத்துவமனைக்கு சென்றா.ர் அங்கு அவருக்கு ஸ்கேன் பார்க்கப்பட்டது. அந்த ஸ்கேனில் வயிற்றில் கத்திரிக்கோல் இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து மீண்டும் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு 12 செ.மீ நீளமுள்ள கத்திரிக்கோல் அகற்றப்பட்டது. இந்த சம்பவம் குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டிருப்பதாக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ரசிகர்கள் ஆசைப்படும் பரிசு… நான் இப்போ சிவகார்த்திகேயனுக்கு கொடுக்கிறேன்…? சத்தியராஜ் செய்த செயல்…!!!!!!

இயக்குனர் அனுதீப் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரின்ஸ் திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த படம் தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாகி இருக்கிறது. இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக உக்ரைன் நாட்டைச் சேர்ந்த மரியா ரியோபோஷ்கா நடித்திருக்கின்றார். தமன் இசையமைக்கும் இந்த படத்திற்கு மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்து இருக்கின்றார். மேலும் இந்த படத்தில் சத்தியராஜ், பிரேம்ஜி, அமரன் போன்ற பலர் நடித்திருக்கின்றனர். இந்த நிலையில் இந்த இந்த படம் ரசிகர்களுக்கு தீபாவளி விருந்தாக அக்டோபர் […]

Categories
Uncategorized உலக செய்திகள்

நள்ளிரவில் பயங்கர தாக்குதல்…. ரஷ்யப்படையினரின் கொடூரம்…. 17 பேர் பலியான பரிதாபம்…!!!

உக்ரைன் நாட்டில் ரஷ்யா ஏவுகணை தாக்குதல் மேற்கொண்டதில் 17 நபர்கள் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. உக்ரைனில் ரஷ்யா போர் தொடுக்க தொடங்கி 8 மாதங்கள் ஆகிறது. இதில் உக்ரைன் நாட்டின் பல நகரங்கள் சீரழிந்துவிட்டன. கடந்த 2017 ஆம் வருடத்தில் கைப்பற்றப்பட்ட கிரீமியாவை ரஷ்ய நாட்டுடன் இணைக்கக்கூடிய முக்கிய பாலத்தில் வெடிகுண்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. இதில், அந்த பாலம் கடுமையாக பாதிப்படைந்தது. மேலும், மூவர் பலியானதாக தெரிவிக்கப்பட்டது. இந்த சம்பவத்தையடுத்து ரஷ்யப்படையினர் உக்ரைன் நாட்டின் மீது […]

Categories
மாநில செய்திகள்

விக்னேஷ் சிவன்-நயன்தாரா ஜோடிக்கு இரட்டை குழந்தை….. அமைச்சர் மா.சுப்பிரமணியன் திடீர் விளக்கம்…..!!!!

செய்தியாளர்களை சந்தித்த சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியதாவது “திரைப்பட இயக்குநர் விக்னேஷ் சிவன், நடிகை நயன்தாரா போன்றோரின் இரட்டை ஆண் குழந்தை பற்றிய நேற்றைய அறிவிப்பு குறித்து மருத்துவ ஊரக பணிகள் இயக்குநரகம் தரப்பில் விளக்கம் கேட்கப்படும். கரு முட்டை விவகாரம் குறித்து தற்போது தான் ஒரு வழிகாட்டுதல்கள் முறையாக வெளியிடப்பட்டு இருக்கிறது. இதன் காரணமாக இந்த தம்பதியினர் கருமுட்டை செலுத்தி பெற்றார்களா எனவும் தெரியவில்லை. இதனால் விதிமுறைகளை மீறினார்களா என்று அதிகாரிகள் விசாரிக்க உத்தரவு பிறப்பித்துள்ளோம்” […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஓபிஎஸ்ஸை எப்படி எதிர்கொள்வது ? ஐடியா கொடுக்கும் ஈபிஎஸ்… எம்.ஜி.ஆர் மாளிகையில் பரபர வியூகம்…!!

அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் அக்கட்சி தலைமையகமான எம்.ஜி.ஆர் மாளிகையில், தலைமை கழக நிர்வாகிகள், சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகின்றது. இதில் அதிமுகவில் இருக்கக்கூடிய 65 சட்டமன்ற உறுப்பினர்களில் நாலு பேர் ஏற்கனவே ஓபிஎஸ் தரப்பில் இருக்கக்கூடிய சூழலில் மீதமுள்ள 61 சட்டமன்ற உறுப்பினர்களும் இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றிருக்கிறார்கள். அதேபோல 75 மாவட்ட செயலாளர்களில் ஆறு பேர் அதிமுகவிலிருந்து நீக்கம் செய்யப்பட்டதை தொடர்ந்து மீதமுள்ள 69 […]

Categories
மாநில செய்திகள்

மின்கட்டணம்: தமிழக மக்களே உஷார்….. இத யாரும் நம்பாதீங்க…. மின்வாரியம் எச்சரிக்கை அறிவிப்பு…..!!!!

இன்றைய காலகட்டத்தில் நாளுக்கு நாள் தொழில்நுட்பம் வளர்ந்து கொண்டே வரும் நிலையில் அதேசமயம் நூதன மோசடிகளும் அதிகரித்து வருகின்றன. பலவிதமான மோசடிகள் நடத்தப்பட்டு மக்களை ஏமாற்றி வரும் நிலையில் தற்போது மின் கட்டணம் தொடர்பாக மெசேஜ் அனுப்பப்பட்டு நவீன முறையில் மோசடிகள் நடந்து கொண்டிருக்கின்றன.கட்டணம் செலுத்திய வாடிக்கையாளர்களுக்கும் இன்று இரவு மின்சார சேவை துண்டிக்கப்படும் என்றும் அதனை தடுக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்ய வேண்டும் எனவும் கூடுதல் விவரங்களை அறிய கைப்பேசி எண்ணை தொடர்பு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

எங்களை பகைக்காதீங்க…! பாடம் புகட்டிடுவோம்…. ரெடியா இருக்கோம்… பாஜகவை எச்சரித்த வேல்முருகன் ..!!

மனிதநேய மக்கள் கட்சி சார்பில் நடந்த போராட்டத்தில் கலந்து கொண்டு பேசிய தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், ஒரு பாசிச சங்பரிவாரக் கும்பல்கள் வேட்டையாடி கொண்டிருக்கிறான். இமயம் முதல் குமரி வரை ஜனநாயக சக்திகளை வேட்டை ஆடுகின்றான். மிகப்பெரிய எழுத்தாளர்களை, மிகப்பெரிய சிந்தனையாளர்களை, மிகப்பெரிய சமூக சீர்திருத்தவாதிகளை சுட்டு படுகொலை செய்கிறது ஆர்எஸ்எஸ் கும்பல். அதிகாரபூர்வமாக நீதிமன்ற நீதியரசர்களால்…. இந்தியாவில் 18க்கும்  மேற்பட்ட வெடிகுண்டுகளில் சம்மந்தப்பட்டது ஆர்எஸ்எஸ் இயக்கம் என்று நீதிமன்றங்களால் வாதிடபட்ட ஒரு கும்பலின் தலைவனை […]

Categories
மாநில செய்திகள்

தமிழக முழுவதும் பள்ளிகளில் இனி இதற்கு தடை…. அமைச்சர் அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் அரசு பள்ளிகளின் தரத்தை உயர்த்த அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.அதே சமயம் தனியார் பள்ளிக்கு நிகராக கல்வி வழங்கப்பட வேண்டும் என அரசு நலத்திட்டங்களை அறிமுகம் செய்து வருகின்றது. அதேசமயம் ஏழை எளிய மாணவர்கள் அனைவருக்கும் இந்த நலத்திட்டங்கள் சரியாக சென்றடைகின்றதா என்பதை அரசு அவ்வப்போது கண்காணித்து வருகின்றது. பள்ளிகளில் ஜாதி மத பாகுபாடு இருக்கக் கூடாது என்பதால் பல நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வரும் நிலையில் பள்ளி வளாகங்களில் அரசியல் கூட்டம் நடைபெறுவதாக […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

வார விடுமுறை நாட்கள்…. கலை கட்டிய கொடைக்கானல்…. குவிந்த சுற்றுலா பயணிகள்….!!!!

நேற்று கொடைக்கானலில் சுற்றுலா பயணிகளின் வரத்து அதிகரித்துள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் கொடைக்கானல் பகுதி அமைந்துள்ளது. சர்வதேச அளவில் பெரிய சுற்றுலாத் தலமான கொடைக்கானல் சுற்றுலாப் பயணிகளின் வருகையால் கலை கட்டியுள்ளது. அதுமட்டுமல்லாமல் வார விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகளின் வரத்து அதிகரித்திருப்பது வழக்கமான ஒன்று. அதேபோல் நேற்று முன்தினமும் கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் படையெடுத்துள்ளனர். இந்த காரணத்தால் குணா குகை, பில்லர் ராக், பிரைண்ட் பூங்கா, ரோஜா பூங்கா, வெள்ளி நீர்வீழ்ச்சி, பைன் மரக்காடுகள், மோயர்பாயிண்ட் […]

Categories
தேசிய செய்திகள்

உங்க ஆதார் கார்டு தொலைஞ்சு போச்சா?…. இனி கவலைய விடுங்க இது மட்டும் போதும்….. சூப்பர் அறிவிப்பு….!!!

இந்தியாவில் உள்ள ஒவ்வொருவருக்கும் ஆதார் கார்டு என்பது மிக முக்கியமான அடையாள ஆவணமாக உள்ளது. சிம் கார்டு முதல் வங்கி கணக்கு வரை அனைத்திற்கும் ஆதார் கார்டு பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த ஆதார் கார்டை அனைவருமே கையில் வைத்திருப்பார்கள். ஆனால் ஒரு சில சமயங்களில் ஆதார் கார்டை வீட்டில் மறந்து வைத்துவிட்டு சென்று விடுவோம். ஒரு சில சமயங்களில் அதனை தொலைக்கவும் நேரிடும். அப்போது ஆதார் தேவைப்பட்டால் அதற்காக இ ஆதார் என்ற வசதி உள்ளது. இ-ஆதார் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

#AIADMK: மா.செக்கள், MLAக்கள், நிர்வாகிகளுடன் ஈபிஎஸ் திடீர் ஆலோசனை …!!

சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகமான எம்ஜிஆர் மாளிகையில் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக தலைமை கழக நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் ஆலோசனையானது தற்பொழுது துவங்கி நடைபெற்று வருகிறது. இதற்காக தற்போது அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளர், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிச்சாமி தற்போது அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வருகை தந்திருக்கிறார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் வரக்கூடிய 17ஆம் தேதி அதிமுகவின் பொன்விழா ஆண்டானது நடைபெற உள்ளது. குறிப்பாக அதிமுக […]

Categories
சென்னை மாநில செய்திகள்

இனி சாலையில் கால்நடைகள் சுற்றி திரிந்தால் 2000 ரூபாய் அபராதம்…. சென்னை மாநகராட்சி அதிரடி….!!!!

சென்னையில் சாலையில் சுற்றி தெரியும் கால்நடைகளால் பல விபத்துக்கள் ஏற்படுகின்றன. சென்னையில் பலரும் மாடுகளை வளர்த்து வருகிறார்கள்.ஆனால் அதனை மேய்ப்பதற்கு இடமில்லாமல் தெருக்களில் விடுவது தான் பொதுமக்களுக்கு பல்வேறு சிரமங்களை ஏற்படுத்துகின்றது. உணவு தேவைப்படும்போது சாலையில் உள்ள குப்பைகளையும் பிளாஸ்டிக் பொருட்களையும் சாப்பிட்டுவிட்டு சாலைகளில் நடுவே மாடுகள் படுத்து தூங்குகின்றன.இதனால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். இதனை கருத்தில் கொண்டு சாலையில் போக்குவரத்திற்கு இடையூறாக தெரியும் மாடுகளை பிடித்து அதன் உரிமையாளர்களுக்கு மாநகராட்சி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பொன்னியின் செல்வன்: வேற லெவல் கெட்டப்பில் அசத்திய ரசிகர்கள்….. வைரல் புகைப்படம்….!!!!

இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் திரைப்படம்-1 கடந்த 30ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. இந்த படத்தில் கார்த்தி, விக்ரம், ஜெயம்ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா உட்பட பலர் நடித்திருக்கின்றனர். தமிழ் திரையுலகில் இதுவரையிலும் அதிகம் வசூலித்த படங்களின் வரிசையில் 4வது இடத்தில் பொன்னியின் செல்வன் உள்ளது. இந்த நிலையில் நேற்று மதியம் நடைபெற்ற காட்சியில் இன்னர்வீல் கிளப் சார்பாக நந்தினி, பழுவேட்டரையர், குந்தவை, வந்தியதேவன், அருள்மொழி வர்மன், ஆதித்த கரிகாலன் ஆகிய கதாபாத்திரங்கள் போல் […]

Categories
தேசிய செய்திகள்

டெலிவரி பாயாக மாறிய சொமேட்டோ நிறுவனத்தின் சி.இ.ஓ…. வெளியான ஆச்சரிய தகவல்….!!!!

நம் நாட்டின் பிரபல உணவு டெலிவரி நிறுவனத்தின் தலைமை செயலதிகாரி ஒருவர் பிற டெலிவரி ஊழியர்களைப் போன்று அவரும் வாடிக்கையாளர்களுக்கு உணவை டெலிவரி செய்வதை வாடிக்கையாகக் கொண்டு இருக்கிறார். இதனை வேலைவாய்ப்புக்கான Naukri.Com நிறுவனத்தை நடத்தும் info Edge-ன் நிறுவனர் சஞ்சீவ் பிக்சந்தனி டுவிட்டரில் பதிவிட்டு தனது ஆச்சரியத்தை பகிர்ந்துள்ளார். அவற்றில், சொமேட்டோ நிறுவனத்தின் சி.இ.ஓ தீபேந்தர் கோயல் மற்றும் சொமேட்டோ நிறுவன குழுவினரை சந்திக்க நேர்ந்தது. அப்போது தீபேந்தர் உட்பட அனைத்து மூத்த அதிகாரிகளும் சொமேட்டோ […]

Categories
மாநில செய்திகள்

2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும்…. தமிழக அரசு புதிய கட்டுப்பாடு….!!!!

தமிழகத்தில் வருகின்ற அக்டோபர் 24ஆம் தேதி திங்கட்கிழமை என்று தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.பொதுமக்கள் தங்களது சொந்த ஊருக்கு திரும்பி புத்தாடை உடைத்து பட்டாசுகள் வெடித்து இனிப்புகளை பகிர்ந்து கொண்டாட ஏதுவாக வெளியூர் பயணிகள் தங்கள் சொந்த ஊரு திரும்ப ஏதுவாக சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன. இந்நிலையில் பட்டாசுகள் வெடிக்க கடந்த சில வருடங்களாக தொடர்ச்சியாக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வரும் நிலையில் இந்த வருடம் தீபாவளி என்று காலை 6 […]

Categories
மாநில செய்திகள்

காலை 6-7; இரவு 7-8 மணி வரை பட்டாசு வெடிக்கலாம் – அதிரடி கட்டுப்பாடு விதிப்பு …!!

தீபாவளி பண்டிகைக்கு பட்டாசு வெடிப்பதற்கு நேர கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது; நீதிமன்ற தீர்ப்பை சுட்டிக்காட்டி தமிழ்நாடு அரசால் இந்த நேரம் என்பது வழங்கப்பட்டிருக்கிறது. தீபாவளி பண்டிகைக்கு கடந்த ஆண்டு போல இந்த ஆண்டு பட்டாசு வெடிப்பது காலை 6:00 மணி முதல் ஏழு மணி வரையிலும், இரவு 7:00 மணி முதல் 8:00 மணி வரை மட்டுமே பட்டாசுகளை வெடிக்க வேண்டும் என நீதிமன்றத்தினுடைய தீர்ப்பின் அடிப்படையில் தமிழ்நாடு அரசானது அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதாவது மாசு இல்லா தீபாவளியை […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

காதல் திருமணம் செய்த பெண் தற்கொலை… சந்தேகத்தை ஏற்படுத்திய செல்போன் அழைப்பு…. போலீஸ் விசாரணை…!!!

காதல் திருமணம் செய்த இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள லட்சுமிபுரம் தாகூர் பகுதியில் பிளம்பரான ஆனந்த்(32) என்பவர் வசித்து வருகிறார். கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு ஆனந்த் சுஜிலா(28) என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இதில் சுசிலா நாகர்கோவிலில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் மருந்தாளுனராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் இருக்கின்றனர். கடந்த சில நாட்களாக மன உளைச்சலில் இருந்த […]

Categories
மாநில செய்திகள் வானிலை

தமிழகத்தில் இன்று 30 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப்போகும் மழை…. எங்கெல்லாம் தெரியுமா?

தமிழகத்தில் இன்று 30 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வட தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, 10.10.2022 : தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஈரோடு, சேலம், நாமக்கல், திருச்சிராப்பள்ளி, அரியலூர், கடலூர், பெரம்பலூர் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், நீலகிரி, கோயம்புத்தூர், […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

ஓடும் பேருந்தில் மாமியாரின் நகையை பறித்த பெண்…. மடக்கி பிடித்த மருமகள்….. பரபரப்பு சம்பவம்….!!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள குருசடி விளாகம் பகுதியில் கூலி தொழிலாளியான கிப்சன்(35) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மேரி ஷைனி(32) என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் கிப்சனின் தாய் டெல்பி(65) என்பவருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது. இதனால் டெல்பி தனது மருமகளுடன் மார்த்தாண்டம் செல்லும் பேருந்தில் ஏறியுள்ளார். ஒரே இருக்கையில் மாமியாரும் மருமகளும் அடுத்தடுத்து அமர்ந்திருந்தனர். இந்நிலையில் பேருந்து வெட்டுமணி நிறுத்தத்தில் நிற்க முயன்ற போது பின் இருக்கையில் அமர்ந்திருந்த பெண் டெல்பியின் கழுத்தில் கிடந்த 2 1/2 […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

தனியார் நிறுவன மேலாளர் வீட்டில் கொள்ளை….. காட்டிக்கொடுத்த சிசிடிவி காட்சிகள்….. போலீஸ் விசாரணை….!!!

பணம் மற்றும் நகையை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் சைமன் நகரில் தனியார் நிறுவன மேலாளரான சங்கரநாராயணன்(38) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிருந்தா என்ற மனைவியும், ஒரு பெண் குழந்தையும் இருக்கின்றனர். இந்நிலையில் சங்கரநாராயணன் தனது மனைவி மற்றும் குழந்தையுடன் உறவினர் வீட்டிற்கு சென்று விட்டு மறுநாள் அதிகாலை வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சடைந்த சங்கரநாராயணன் உள்ளே […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

சம்பளத்தை வாங்கிய வடமாநில தொழிலாளி….. பின் நடந்த அதிர்ச்சி சம்பவம்…. போலீஸ் விசாரணை…!!!

வட மாநில தொழிலாளி தண்ணீர் குழிக்குள் விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள பெருந்துறையில் இருக்கும் தனியார் ஆயத்த ஆடை நிறுவனத்தில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த செந்துகுமார் ராவத்(32) என்பவர் தையல் தொழிலாளியாக பணிபுரிந்து வந்துள்ளார். அந்த நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் விடுதியில் செந்துகுமார் தங்கி வேலை பார்த்து வந்ததாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் சம்பளத்தை வாங்கி கொண்டு விடுதியை விட்டு வெளியே சென்ற குமார் மது அருந்தியுள்ளார். இதனை அடுத்து குடிபோதையில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகை குஷ்பூவுக்கு கிடைத்த கௌரவம்… என்ன தெரியுமா…? வாழ்த்தும் ரசிகர்கள்….!!!!!

ஐக்கிய அமீரகம் இந்தியாவின் திரைத்துறையை சேர்ந்த பல பேருக்கு கோல்டன் விசாவை வழங்கி வருகிறது. அதன்படி பாலிவுட் நடிகர்கள் சஞ்சய் தத், சாருக்கான், துஷார் கபூர், ஊர்வசி ரவுதாலா போன்ற பலர் இந்த விசாவை பெற்றிருக்கின்றன. இதனை தொடர்ந்து தென்னிந்தியாவை சேர்ந்த மம்முட்டி, மோகன்லால், பிரித்விராஜ், துல்கர் சல்மான், பார்த்திபன், மீரா ஜாஸ்மின், திரிஷா, அமலாபால், லட்சுமி ராய், காஜல் அகர்வால், பிரணிதா, ஆண்ட்ரியா, விஜய் சேதுபதி, மீனா, வெங்கட் பிரபு உள்ளிட்ட பல பேருக்கு இந்த […]

Categories
மாநில செய்திகள்

“மொழிப்போரை எங்கள் மீது திணிக்க வேண்டாம்”…. முதல்வர் ஸ்டாலின் கண்டனம்….!!!!

இந்தியை பயிற்று மொழியாக்கும் முயற்சியை மத்திய அரசு கைவிட வேண்டும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டிருக்கிறார். அதுமட்டுமின்றி மூர்க்கத்தனமான நிலைப்பாட்டை எடுத்து இந்தியை கட்டாயமாக்க முயன்று இன்னொரு மொழிப்போரை எங்கள் மீது திணிக்க வேண்டாம் என்று அவர் கண்டனம் தெரிவித்து இருக்கிறார். அனைத்து கல்வி நிலையங்களிலும் பயிற்று மொழியாக இந்தியை கட்டாயமாக்க வேண்டும் என்று அமித்ஷா தலைமையிலான நாடாளுமன்ற குழு பரிந்துரைத்து இருந்தது. இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories
மாநில செய்திகள்

ஏழைகள் பாவம் சும்மா விடாது!…. அதிமுக-வை அழிக்க நினைத்தால்…. எடப்பாடி பழனிச்சாமி அதிரடி பேச்சு….!!!!

அவதூறு பரப்பி அதிமுக-வை அழிக்க நினைத்தால் அது கானல் நீராகத் தான் இருக்கும் என்று எடப்பாடி பழனிச்சாமி பேசியிருக்கிறார். சேலத்தில் அவர் பேசியதாவது “சர்வாதிகாரியாக மாறுவேன் என்று கூறிய ஸ்டாலின், தற்போது சொந்த கட்சியினரை பார்த்தே பயப்படுகிறார். அதிமுக ஆட்சியில் ஏழைமக்களுக்காக கொண்டுவரப்பட்ட திருமண உதவிதிட்டம், அம்மா இருசக்கர வாகனத் திட்டம், முதியோர் உதவித் தொகை திட்டம் ஆகியவற்றை முடக்கி விட்டனர். எனவே ஏழைகள் வயிற்றில் அடித்தால் அவர்களின் பாவம் சும்மாவிடாது. தேர்தல் நேரத்தில் அளித்த கவர்ச்சிகரமான […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

கோவில் வினோத திருவிழா….. “11-ஆம் வகுப்பு மாணவர் பூசாரியாக தேர்வு”…..!!!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள புதுகொத்துக்காடு கிராமத்தில் புகழ்பெற்ற வீரமாத்தி அம்மன் கோவில் அமைந்துள்ளது. 8 ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்த கோவிலில் பூசாரியை தேர்ந்தெடுக்கும் வினோத திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் புதிய பூசாரியை தேர்ந்தெடுக்க முடிவு செய்தனர். அதன்படி சில விதிமுறைகளை பொதுமக்கள் அறிவித்த நாள் முதல் அனைவரும் தவறாமல் கோவிலுக்கு வந்து விழாவில் கலந்து கொண்டனர். அப்போது பக்தர்கள் யாருக்காவது சாமி வந்தால் அவர் தீச்சட்டியை எடுத்து கோவிலை சுற்றி வர […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சட்டத்தை மீறினாரா..? நயன் விக்னேஷ் சிவன் மீது நடவடிக்கையா…? அமைச்சர் விளக்கம்…!!!!!!

தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகிகளில் ஓருவராக நயன்தாரா வலம் வருகிறார். கடந்த ஜூன் மாதம் ஒன்பதாம் தேதி இயக்குனர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணம் சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் உள்ள ஒரு நட்சத்திரக் ஹோட்டலில் மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்றுள்ளது. திருமணத்திற்கு பின் இவர்கள் இருவரும் வெளிநாடுகளுக்கு ஹனிமூன் சென்று அங்கிருந்து புகைப்படங்களை பதிவிட்டு வந்தனர் மேலும் படப்பிடிப்புகளும் பிஸியாக இருந்தனர். இந்த நிலையில் தங்களுக்கு இரட்டை குழந்தை பிறந்திருப்பதாக நேற்று விக்னேஷ் சிவன் […]

Categories
தேசிய செய்திகள் மாநில செய்திகள்

#BREAKING: பட்டாசு வெடிக்க கட்டுப்பாடு – தமிழக அரசு அறிவிப்பு …!!

தமிழகத்தில் தீபாவளியை முன்னிட்டு பட்டாசு வெடிப்பதற்கான கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. தீபாவளி பண்டிகை மக்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடும் வகையில் பல்வேறு கட்டுப்பாடுகளை அரசு அறிவித்திருக்கிறது. குறிப்பாக காற்று மாசுபடாத வகையில் பட்டாசு வெடிக்க கட்டுப்பாடுகளை வலியுறுத்தி இருக்கிறது. பட்டாசு உற்பத்தி மற்றும் விற்பனைக்கு தடை கோரி உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றம் கொடுத்திருக்கக்கூடிய உத்தரவின்படி நிபந்தனைகளானது விதிக்கப்பட்டிருக்கிறது. மேலும் உச்ச நீதிமன்ற ஆணையில் பட்டாசு வெடிப்பதால் காற்றின் தரம் பாதிக்கப்படும். அது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

அபாய சங்கிலியை இழுத்து ரயிலை நிறுத்திய வாலிபர்…. ஏன் தெரியுமா….?? போலீசாரின் அறிவுரை….!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் இருந்து குர்லா எக்ஸ்பிரஸ் ரயில் லோக் மானிய திலக் வரை இயக்கப்படுகிறது. நேற்று முன்தினம் காலை 10:25 மணிக்கு ஈரோடு முதலாவது நடைமேடைக்கு இந்த ரயில் வந்து சேர்ந்தது. சிறிது நேரத்தில் ரயில் புறப்பட தயாராக இருந்த போது வாலிபர் ஒருவர் திடீரென அபாய சங்கிலியை பிடித்து இழுத்து ரயிலை நிறுத்தியுள்ளார். இந்நிலையில் ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் சம்பந்தப்பட்ட முன்பதிவு பெட்டிக்கு சென்ற விசாரணை நடத்திய போது அந்த வாலிபர் தன்னுடன் வந்த […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

தாமதமாக வந்த ரயில்….. அதிகாரி கூறிய காரணம்…. சிரமப்பட்ட பயணிகள்….!!!

கடலூர் மாவட்டத்திற்கு மதியம் 2:20 மணிக்கு மும்பையில் இருந்து வரும் லோக மாண்ய திலக் வாராந்திர விரைவு ரயில் வந்து சேரும். நேற்று மாலை 3:40 மணிக்கு ரயில் திருப்பாதிரிப்புலியூர் ரயில் நிலையத்திற்கு வந்தடைந்ததால் பயணிகள் மிகவும் சிரமப்பட்டுள்ளனர். மேலும் குடிநீர் குழாய்கள் இருந்தும் தண்ணீர் வராததால் பொதுமக்கள் பணம் கொடுத்து தண்ணீர் பாட்டில்களை வாங்கி சென்றனர். அந்த ரயில் 25 நிமிடங்கள் தாமதமாக திருப்பாதிரிப்புலியூர் ரயில் நிலையத்திலிருந்து சிதம்பரம் வழியாக காரைக்கால் நோக்கி புறப்பட்டது. இதுகுறித்து […]

Categories
உலக செய்திகள்

“கேம் ஆப் திரேர்ன்ஸ்”….. நடிகை லினாவுக்கு மூன்றாவது திருமணம்…. குவியும் வாழ்த்துக்கள்….!!!!

வெப் சீரிஸ்களில் உலக அளவில் பிரபலமாக பேசப்படுவது கேம் ஆப் திரேர்ன்ஸ் ஆகும். இந்த தொடரானது தொலைக்காட்சிகளிலும் ஒளிபரப்பப்பட்டுள்ளது. இந்த கேம்மிற்கு பல கோடி பேர் ரசிகர்களாக உள்ளனர். இந்த தொடரின் செர்சி லெனஸ்டர் என்ற கதாபாத்திரத்திற்கு நடிகை லினா ஹெட்டி நடித்துள்ளார். இதனிடையே லினாவுக்கு கடந்த 27 ஆம் ஆண்டு இசையமைப்பாளர் பீட்டருடன் திருமணம் நடைபெற்றது. அதன் பின் இந்த தம்பதி கடந்த 2013 ஆம் ஆண்டு பிரிந்துள்ளனர். இதனை அடுத்து கடந்த 2018 ஆம் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

இமயம் முதல் குமாரி வரை…. வேட்டையாடும் RSS… அரண்டு போன DMK கூட்டணியினர் ..!!

மனிதநேய மக்கள் கட்சி சார்பில் நடந்த போராட்டத்தில் கலந்து கொண்டு பேசிய தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், ஒன்றிய அரசு இஸ்லாமிய இயக்கங்களுக்கு தடைவிதித்தது என்ற செய்தி அறிந்து,  இந்தியாவின் எந்த மாநிலத்திலும் முன்னெடுக்காத ஒரு நடவடிக்கையை தமுமுகவோடு, மனிதநேய மக்கள் கட்சியோடு தமிழ்நாட்டில் ஏனைய இயக்கங்களோடு, அரசியல் முரண்பட்ட கருத்துக்கள் உள்ள  இயக்கமாக இருந்தாலும், தமிழ்நாட்டில் இருக்கிற அந்த இயக்கத்தின் உடைய அலுவலகங்களிலே நமது காவல்துறை அவ்வளவு போர்க்கால அடிப்படையில் அங்கு இருக்கிற உணவு பண்டங்கள், […]

Categories
தங்கம் விலை பல்சுவை

#BREAKING: தங்கம் விலை ரூ.520குறைவு – இல்லத்தரசிகள் செம மகிழ்ச்சி …!!

சென்னையில் ஒரு சவரன் தங்கம் விலை ரூபாய் 520 குறைந்து ரூபாய் 38,200க்கு விற்பனை செய்யப்படுகின்றது. 1 கிராம் ரூபாய் 65 குறைந்து ரூபாய் 4,775க்கு விற்பனை செய்யப்படுகின்றது. 1 கிராம் வெள்ளியின் விலை ரூபாய் 1.50 குறைந்து ரூ.64.50க்கு விற்பனை செய்யப்படுகின்றது.

Categories
உலக செய்திகள்

வெள்ளத்தில் மூழ்கிய படகு…. 76 பேர் பலி…. பிரபல நாட்டில் பெரும் சோகம்….!!!!

படகு விபத்தில் சிக்கி 76 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நைஜீரியா நாட்டில் ஆக்பாரு பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் 85 பேரை ஏற்றுக்கொண்டு ஒரு படகு சென்றுள்ளது. இந்நிலையில் இந்த படகு திடீரென வெள்ளத்தில் சிக்கிக் நீரில் மூழ்கியுள்ளது. இதில் அந்த படகில் பயணித்த 85 பேரில் 76 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். மேலும் மீதமுள்ள ஒன்பது பேரின் நிலை என்னவென்று தெரியவில்லை. இது குறித்த தகவல் அறிந்த மீட்பு குழுவினர் […]

Categories
உலக செய்திகள்

கனமழையால் கடும் நிலசரிவு…. 50 பேரின் நிலை என்ன….? துரித நடவடிக்கையில் மீட்பு குழுவினர்….!!!!

கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 50 பேர் காணாமல் போயுள்ளனர். வெனிசுலா நாட்டில் கன மழை பெய்து வருகிறது. இதனால் அந்நாட்டிலுள்ள லாஸ் தேஜேரியாஸ் ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் ஐந்து கால்வாய்களில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுகின்றது. இந்நிலையில் அரகுவா மாகாணத்தில் கனமழையால் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த நிலச்சரிவில் பலர் சிக்கிக் கொண்டனர். இதில் 22 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 50 பேரை காணாமல் போயுள்ளனர். இதனையடுத்து வெனிசுலா நாட்டின் அதிபரான நிக்கோலஸ் மதுரோ […]

Categories
உலக செய்திகள்

சோதனைச் சாவடியில் துப்பாக்கிச் சூடு…. வீராங்கனைகளை நோக்கி சரமாரியாக பாய்ந்து குண்டுகள்…. பிரபல நாட்டில் பெரும் பரபரப்பு….!!!!

சோதனை சாவடியில் நடந்த துப்பாக்கி சூட்டில் ஒரு வீராங்கனை உயிரிழந்துள்ளார். இஸ்ரேல் பாலஸ்தீனம் ஆகிய நாடுகளுக்கு இடையே கடும் சண்டை நிலவி வருவது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. இந்நிலையில் இஸ்ரேல் ஆக்கிரமிப்பு பகுதிகளான ஜெனின் நகரில் இராணுவ சோதனை சாவடி ஒன்று அமைந்துள்ளது. இந்த சோதனை சாவடியில் நேற்று முன்தினம் இரவு ராணுவ வீரர்கள் வழக்கமான பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அந்த இடத்திற்கு காரில் வந்த பாலஸ்தீனிய வாலிபர் சோதனை சாவடியில் இருந்த ராணுவ […]

Categories
மாநில செய்திகள்

அதிமுக ஆலோசனை கூட்டம்…. “எடப்பாடியின் அடுத்த ஐந்து திட்டங்கள் இதுதான்”…. வெளியான பரபரப்பு தகவல்….!!!

அதிமுக எடப்பாடி தரப்பு, ஓபிஎஸ் தரப்பு என்று இரு தரப்பாக பிளவுபட்டு நாளுக்கு நாள் சர்ச்சைகள் எழுந்து வருகிறது. மக்கள் மன்றத்தில் கட்சி யார் கையில் என்பது நிரூபிக்க வேண்டிய சூழல் தற்போது இல்லை என்றாலும் கட்சி தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு நிருபிக்க வேண்டிய கட்டாயம் நிலவுகிறது. அதுமட்டுமில்லாமல் எதிர்க்கட்சியாக ஜனநாயக ரீதியில் செயல்பட கட்டுக்கோப்பான தலைமை தேவைப்படுகிறது. எனவே கட்சி தலைமை கைப்பற்றுவதற்கான வேலைகளை இரு தரப்பு தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் சென்னை ராயப்பேட்டையில் […]

Categories
மாநில செய்திகள்

ஆய்வக உதவியாளர் பணி நியமனம் வழக்கு…. பள்ளிக் கல்வித் துறைக்கு உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!!

தமிழக அரசு பள்ளிகளில் ஆய்வக உதவியாளர் பணியிடங்களுக்கான தேர்வு நடைமுறைகளை பள்ளிக்கல்வித்துறை கடந்து 2015 ஆம் ஆண்டு மேற்கொண்டது. வேலைவாய்ப்பு அலுவலகம் பதிவு அடிப்படையிலும், நேரடியாகவும் தேர்வு நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டது. இந்த தேர்வில் வேலைவாய்ப்பு அலுவலகம் மூலமாகவும், நேரடியாகவும் பங்கேற்ற திருப்பூரை சேர்ந்த இளங்கோ என்பவர் கலப்பு மணம் புரிந்தவர்களுக்கான முன்னுரிமை ஒதுக்கீட்டின் கீழ் விண்ணப்பித்திருந்தார். தேர்வில் 115 மதிப்பெண் பெற்ற போதும் எஸ்.எஸ்.எல்.சி சான்றிதழ் மற்றும் கலப்பு மணம் புரிந்து கொண்டதற்கான சான்றுகளை சமர்ப்பிக்கவில்லை என்று […]

Categories
மாநில செய்திகள்

அடடே சூப்பர்!…. தமிழக போக்குத்துறை ஊழியர்களுக்கு 25% போனஸ்…. அரசு முடிவு என்ன?… வெளியான தகவல்….!!!!

தீபாவளி பண்டிகை முன்னிட்டு வழங்கும் போனசை 25% அளவில் முன்கூட்டியே வழங்கி போக்குவரத்து துறை தொழிலாளர்களின் நலன் காக்க வேண்டும் என்று த.மா.க. தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார். இது குறித்து தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக அரசு போக்குவரத்து கழகங்கள் மற்றும் பொது துறை நிறுவனங்களில் பணிபுரிபவர்களுக்கு தீபாவளி பண்டிகை முன்னிட்டு காலம் தாழ்த்தாமல் போனஸை வழங்க முன்வர வேண்டும். தமிழகத்தில் அரசு போக்குவரத்து கழகங்களிலும், பொதுத்துறை நிறுவனங்களான மின்சார […]

Categories
மாநில செய்திகள்

“டெல்லிக்கு செல்ல பிள்ளையான ஓபிஎஸ்”…. இபிஎஸ்க்கு இதுதான் மிகப்பெரிய ஷாக் நியூஸ்…!!!

அதிமுகவில் உட்கட்சி பூசல் வெடித்து எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் இரண்டு அணிகளாக செயல்பட்டு வருகிறது. இதில் எம்எல்ஏக்கள், எம்பிக்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் பெரும்பாலானோரின் ஆதரவு எடப்பாடி பழனிச்சாமி தரப்பிற்கு அதிகமாக இருக்கிறது. இதை முன்வைத்தே அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் மூலம் கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் ஆவதற்கு அச்சாரம் போடப்பட்டது. இதனையடுத்து ஜெயலலிதாவின் நாற்காலியான நிரந்தர பொதுச் செயலாளர் பதவி அடைய எடப்பாடி பழனிச்சாமி தீவிரம் காட்டி வருகிறார். அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டவர்கள், எடப்பாடி பழனிச்சாமியால் […]

Categories
உலகசெய்திகள்

ஹிஜாப் விவகாரம்… தீவிரமடையும் போராட்டம்… 185 பேர் பலி… பெரும் சோகம்…!!!!

ஹிஜாப் விவகாரத்திற்கு எதிரான போராட்டத்தில் போலீசார் நடத்திய தாக்குதலில் இதுவரை 185 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இஸ்லாமிய மத சட்டங்களை கடுமையாக பின்பற்றி வரும் ஈரானில் பெண்கள் மற்றும் 9 வயதிற்கு மேற்பட்ட சிறுமிகள் அனைவரும் இஸ்லாமிய மத உடையான ஹிஜாப் அணிவது கட்டாயமாக்கப்பட்டிருக்கிறது. இதற்கு இடையே அந்த நாட்டின் இளம்பெண் ஒருவர் ஹிஜாப் சரியாக அணியவில்லை எனக் கூறி போலீசார் நடத்திய தாக்குதலில் உயிரிழந்துள்ளார். இதனை கண்டித்து ஈரான் முழுவதும் பெண்கள்  […]

Categories
மாநில செய்திகள்

வேதனையை சொல்லி மேடையில் குமுறிய முதல்வர் ஸ்டாலின்…. திடீரென சிரித்த அமைச்சர் பொன்முடி நடந்தது என்ன….?

சென்னையில் நேற்று கூட்டப்பட்ட திமுக பொதுக் குழுவில் கட்சித் தலைவராக முதல்வர் ஸ்டாலின் போட்யின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும் கட்சி பொதுச் செயலாளர், துணை பொது செயலாளர், பொருளாளர், தணிக்கை குழு உறுப்பினர்கள் ஆகிய பொறுப்புகளும் அறிவிக்கப்பட்டது. ஆரவாரத்துடன் தொடங்கிய இந்த பொதுக்குழு கூட்டத்தில் ஸ்டாலின் பேச்சால் கட்சி நிர்வாகிகளுக்கு எச்சரிக்கையுடன் முடிந்தது. பெண்கள் இலவச பேருந்து குறித்து அமைச்சர் பொன்முடியும், பெண்களுக்கான மாத தொகை குறித்து அமைச்சர் துரைமுருகனும் பேசியது சர்ச்சையானது. மேலும் பல இடங்களில் மாவட்ட […]

Categories
தேசிய செய்திகள்

“இருதரப்பு சண்டையில் இப்போது எல்லாம் தொலைந்து போனது”…? ஏக்நாத் காட்சே பேச்சு…!!!!!

மராட்டியத்தில் கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற அரசியல் சூறாவளியால் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது. சிவசேனா மூத்த தலைவர் ஏக் நாத் ஷின்டே கட்சி தலைமைக்கு எதிராக அதிருப்தி அணியை உருவாக்கியுள்ளார். சிவசேனாவின் மொத்தம் 55 எம்எல்ஏக்களில் 40 பேருடன் பா ஜனதாவுடன் கூட்டணி வைத்து முதல் மந்திரி ஆகியுள்ளார் ஏக்நாத். இதனை தொடர்ந்து  ஏக்நாத் தரப்பு சிவசேனாவை உரிமை கோரி தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது. ஆனால் எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் தொடர்பான வழக்கு விசாரணை […]

Categories
மாநில செய்திகள்

“என் நிலைமை இப்போ இப்படித்தான் இருக்கு”…. முதல்வர் ஸ்டாலின் ஸ்பீச்…..!!!!!

திமுக-வின் பொதுக்குழு கூட்டம் சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் பள்ளியில் நேற்று காலை நடைபெற்றது. இதில் கட்சியின் மாவட்ட செயலாளர்கள், செயற்குழு-பொதுக்குழு உறுப்பினர்கள், சிறப்பு அழைப்பாளர்கள் என சுமார் 5,000 பேர் கலந்து கொண்டிருந்தனர். பொதுக் குழுவில் கட்சியின் தேர்தல் ஆணையராக மூத்த தலைவர் ஆற்காடு வீராசாமி நியமனம் செய்யப்பட்டார். இதையடுத்து தி.மு.க-வின் தலைவர் பதவிக்கு முதல்வர் ஸ்டாலின் மட்டும் வேட்பு மனு தாக்கல் செய்துள்ள சூழ்நிலையில், அவரது மனுவை 2 ஆயிரத்துக்கும் அதிகமானோர் வழிமொழிந்துள்ளதாக ஆற்காடு […]

Categories
உலக செய்திகள்

“மத்திய வெளியுறவுத்துறை மந்திரியின் ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம்”… மூவர்ண கொடியின் வண்ணத்தில் உற்சாக வரவேற்பு…!!!!!

மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் முதல் முறையாக நியூசிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார் அதனை முடித்துக் கொண்டு ஆஸ்திரேலியா நாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இதன்படி அந்த நாட்டின் கேன்பெர்ராவுக்கு அவர் இன்று சென்றடைந்திருக்கின்றார். இந்த நிலையில் அவருக்கு இந்தியாவின் மூவர்ண கொடியின் வண்ணம் வெளிப்படும் விதமாக நாடாளுமன்ற இல்லம் ஒளியூட்டப்பட்டு உற்சாக வரவேற்பளிக்கப்பட்டுள்ளது. இது பற்றி மத்திய மந்திரி ஜெய்சங்கர் வெளியிட்ட பதிவில் கூறப்பட்டிருப்பதாவது மூவர்ண வரவேற்புடன் கேம்பெற வந்தடைந்து இருக்கின்றேன். ஆஸ்திரேலியாவின் பழமையான நாடாளுமன்ற இல்லம் […]

Categories
மாநில செய்திகள்

உக்ரைன் ரஷ்யா போர்… “உலக நாடுகளின் கஜானாவை பிச்சை பாத்திரம் ஆக்கிவிடும்”.. கவிஞர் வைரமுத்து ட்வீட்…!!!!!!

உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்து வரும் போரானது எட்டு மாதங்களை தாண்டி நீடித்துக் கொண்டிருக்கிறது. இந்தப் போரில் உக்ரைனின் பல்வேறு நகரங்கள் தரைமட்டமாகியுள்ளது. இந்த நிலையில் உக்ரைனிடமிருந்து கடந்த 2014 ஆம் வருடம் ஆக்கிரமிக்கப்பட்ட கிரீமியாவையும் ரஷ்யாவையும் இணைக்கும் முக்கிய பாலத்தில் பயங்கர குண்டுவெடிப்பு சம்பவம் நடைபெற்று உள்ளது. இதில் அந்த பாலம் பலத்த சேதம் அடைந்துள்ளது. இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து உக்ரைன் மீதான தாக்குதலை ரஷ்யா தீவிர படுத்த இருக்கிறது. இந்த நிலையில் போர்களை […]

Categories
தேசிய செய்திகள்

பல உயிர்களை காப்பாற்றிய சுங்கச்சாவடி ஊழியருக்கு…. நொடியில் நேர்ந்த விபரீதம்…. சோகம்….!!!!

மும்பையின் பாந்த்ரா ஒர்லி சீ லிங்க் மேம்பால பகுதியில் சென்ற 2 தினங்களுக்கு முன் கார் வெடித்து விபத்து ஏற்பட்டது. இதில் சிக்கியவர்களை காப்பாற்ற வேண்டும் என கடல்வழி மேம்பால சுங்கச்சாவடி ஊழியர்கள் முயற்சி செய்தனர். மேலும் ஆம்புலன்ஸும் விபத்து நடந்த இடத்திற்கு விரைந்தது. இதையடுத்து விபத்தில் சிக்கியவர்களை காப்பாற்றிக்கொண்டிருந்த போது அந்த வழியாக வேகமாக வந்த ஒரு கார் ஆம்புலன்ஸ் மற்றும் அங்கே இருந்த மற்ற கார்கள் மீது மோதி மீண்டும் பெரும் விபத்து ஏற்பட்டது. […]

Categories
மாநில செய்திகள்

“20 வருடம் முதல்வராக ஸ்டாலின் தான் இருக்க வேண்டும்”…? மக்கள் விருப்பம்… அமைச்சர் ஐ பெரியசாமி பேச்சு….!!!!

முதல்வர் ஸ்டாலின் திமுக தலைவர் பொறுப்பை ஏற்றபின் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றிருக்கின்றோம். உள்ளாட்சி தேர்தலில் ஆளும் கட்சி மட்டும் வெற்றி எனும் நிலையை மாற்றி ஆளும் கட்சியாகவே அதிமுக இருந்த போதிலும் வெற்றி பெற்றுள்ளோம். முதல்வர் ஸ்டாலின் முதலமைச்சர் ஆன பின்னரும் நாம் வெற்றி பெற்றுள்ளோம் அதனால் நான்கு வெற்றிகளை பெற்றிருக்கின்றோம். இப்படி அவர்கள் வெற்றி பெற்று இருக்கின்றார்களா இந்த வெற்றி இதோடு நிற்காது இப்போது ஒவ்வொரு அமைச்சரின் செயலையும் சிந்தனையும் […]

Categories
தேசிய செய்திகள்

இனி அனைத்து உயா் கல்வி பாடப்பிரிவுகளுக்கும்….. அரசு போடும் பிளான்…..!!!!

அனைத்து உயா்கல்வி பாடப்பிரிவுகளுக்கும் ஒரே நுழைவுத் தோ்வு நடத்துவதற்கு மத்திய அரசானது திட்டமிட்டு வருவதாக மத்திய கல்வித்துறை இணையமைச்சா் ராஜ்குமார் ரஞ்சன் சிங் தெரிவித்தாா். 2 நாள் அரசு பயணமாக மத்திய இணையமைச்சா் ராஜ்குமார் ரஞ்சன் சிங் காஞ்சிபுரத்துக்கு கடந்த சனிக்கிழமையன்று வந்தாா். இதனையடுத்து காஞ்சி காமாட்சி அம்மன் கோவிலுக்கு ஞாயிற்றுக்கிழமை வந்த அவருக்கு இந்துசமய அறநிலையத் துறை சாா்பாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அதன்பின் காமாட்சி அம்மனை வழிபட்ட அவா், காஞ்சிபுரம் வெள்ளை கேட் பகுதியில் தனியாா் […]

Categories
சினிமா தமிழ் சினிமா மாநில செய்திகள்

#BREAKING: விதிகளை மீறினாரா நயன் ? – விசாரணை…!!

வாடகை தாய் முறையில் நடிகை நயன்தாரா குழந்தைகள் பெற்ற விவகாரம் குறித்து விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டு இருப்பதாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்திருக்கிறார். சற்றுமுன் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்கள் சந்திப்பு நடத்தினார். அந்த செய்தியாளர்கள் சந்திப்பில்,  தற்பொழுது திருமணம் முடிந்து நான்கு மாதத்திற்குள் நயன்தாரா – விக்னேஷ் சிவன் தம்பதிகள் வாடகை தாய் மூலமாக இரட்டை குழந்தை பெற்றெடுத்துள்ளார்கள். இந்த விவகாரம் தொடர்பாக அமைச்சர் மா.சுப்பிரமணியத்திடம் கேள்வி எழுப்பப்பட்டது. பொதுவாகவே […]

Categories

Tech |