Categories
மாநில செய்திகள்

தமிழக முழுவதும்!!…. பள்ளி மாணவர்களுக்கு…. அரசு திடீர் அறிவிப்பு….!!!!!

தமிழ்நாடு பேரிடர் அபாய குறைப்பு முகமை  தனது டுவிட்டர் பக்கத்தில் விளம்பரம் ஒன்றை வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. இதனால் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்  விடுமுறையில் உள்ள மாணவர்களுக்கு பரிசுகளை பெற்று தரும் வடகிழக்கு பருவமழை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தமிழ்நாடு பேரிடர் அபாய குறைப்பு முகமை தனது டுவிட்டர் பக்கத்தில் விளம்பரம் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் நமது தமிழ்நாடு முழுவதும் தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. இதனால் விழிப்புணர்வு ஏற்படுத்தும் […]

Categories
தேசிய செய்திகள்

400 கிலோ கழுதை கறி பறிமுதல்…. எங்கென்னு தெரியுமா?…. போலீஸ் அதிரடி….!!!!

ஆந்திர மாநிலம் பாபட்லா மாவட்டத்தில் சட்டவிரோதமாக கழுதை இறைச்சி விற்பனை செய்யப்படுவதாக பீட்டா அமைப்பினர் போலீஸ் நிலையத்தில் புகாரளித்தனர். இதையடுத்து  பாபட்லா மாவட்டத்தில் 4 இடங்களில் காவல்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இந்நிலையில் சட்டவிரோதமாக விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 400 கிலோ கழுதை இறைச்சியை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். அதுமட்டுமின்றி இதுகுறித்து சில பேரை காவல்துறையினர் கைது செய்தனர். கழுதையை இறைச்சிக்கு பயன்படுத்துவது சட்டவிரோதம் என்று எச்சரித்த அதிகாரிகள், இதனை மீறுவோா் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று […]

Categories
தேசிய செய்திகள்

ஹிஜாப் விவகாரம்… தீவிரமடையும் போராட்டம்… பள்ளி மாணவிகள் கைது…? பெரும் அதிர்ச்சி…!!!!!!

ஈரானில் ஹிஜாப் போராட்டத்தில் பள்ளி மாணவர்களை கைது செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஈரானில் இஸ்லாமிய மத சட்டத்தின்படி பெண்கள், பெண் குழந்தைகள் ஹிஜாப் அணிவது கட்டாயமாகும். இந்த சூழலில் தெஹ்ரான் நகரில் பெண்கள் ஹிஜாப் அணியவில்லை என போலீசார் நடத்திய தாக்குதலில் 22 வயது இளம்பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதன் பின் அங்கு போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளது இந்த நிலையில் ஈரானில் ஹிஜாப் கட்டாயத்திற்கு எதிராக நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டு […]

Categories
டெக்னாலஜி

BIG ALERT: Airtel, Jio, Vodafone பயனர்களுக்கு…. அதிர்ச்சி நியூஸ்…!!!

நாடு முழுவதும் 5ஜி இணைய சேவை கடந்த சனிக்கிழமை அன்று தொடங்கப்பட்டது. ஏர்டெல், ஜியோ உள்ளிட்ட அனைத்து நிறுவனங்களும் 5ஜி சேவையை தொடங்க உள்ளது. ஏற்கனவே லட்சக்கணக்கான மக்கள் 5G ஃபோன் வைத்திருக்கும் நிலையில் தற்போது புதிதாக ஸ்மார்ட் போன் வாங்கும் அனைவருமே 5ஜி போன் வாங்கி வருகின்றனர். இந்நிலையில் 4G சிம்மில் இருந்து 5Gக்கு மாற்றி தருவதாக கூறி, முறைகேடுகள் நடப்பதாக தொலைத் தொடர்பு அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். 4G சிம் பயனாளர்களை தொடர்பு கொள்ளும் சிலர், உங்கள் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“வணங்கான் திரைப்படம் குறித்து தகவல் வெளியிட்ட முக்கிய நடிகர்”…. குஷியில் சூர்யா ரசிகாஸ்….!!!!!

வணங்கான் திரைப்படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கும் என படத்தில் நடிக்கும் முக்கிய பிரபலம் கூறியுள்ளார். தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக பலம் வரும் சூர்யா நேருக்கு நேர் என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். இவர் பாலா இயக்கத்தில் நடித்த நந்தா என்ற திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார்‌. இதனையடுத்து பாலா இயக்கத்தில் விக்ரமுடன் இணைந்து நடிகர் சூர்யா பிதாமகன் என்ற திரைப்படத்தில் நடித்திருப்பார். இந்த படமும் சூப்பர் ஹிட் ஆனது. இந்நிலையில் தற்போது […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

பயிற்சி போட்டியில் சூர்யகுமார் அதிரடி….. மேற்கு ஆஸ்திரேலியாவை வீழ்த்திய இந்தியா..!!

டி20 உலகக்கோப்பை பயிற்சி போட்டியில் மேற்கு ஆஸ்திரேலிய அணியை இந்திய அணி வீழ்த்தியது.. ஆஸ்திரேலியாவில் 8ஆவது டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் அக்.,16ஆம் தேதி முதல் நவம்பர் 13ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த டி20 உலக கோப்பை தொடரில் மொத்தம் 16 நாடுகள் பங்கு பெற்றுள்ளது. இதில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து, தென்னாபிரிக்கா, நியூசிலாந்து, பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் 8 நாடுகள் நேரடியாக சூப்பர் 12 சுற்றில் விளையாடும். […]

Categories
உலக செய்திகள்

500 ஊழியர்களை நீக்கிவிட்டு “நன்றி சொன்ன” நிறுவனம்….. எதற்காக தெரியுமா?….!!!!

அமெரிக்காவின் உடற்பயிற்சி உபகரணங்கள் தயாரிக்கும் நிறுவனமான பெலோட்டன் (Peloton) 500 ஊழியர்களை பணி நீக்கம் செய்திருக்கிறது. செலவினத்தை குறைக்கும் அடிப்படையில் இந்த ஆட்குறைப்பு நடைபெறுவதாக அந்த நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி மெக்கார்த்தி அறிக்கை வெளியிட்டார். மேலும் அவர் “எங்கள் சகாக்கள் 500 பேர் நிறுவனத்திற்காக செய்த நன்றியை நாங்கள் மறக்கமாட்டோம்” என்று தெரிவித்திருப்பது சமூக வலைத்தளங்களில் சர்ச்சையை கிளப்பி இருக்கிறது. அமெரிக்காவின் முன்னணி உடற் பயிற்சி கருவிகள் உற்பத்தி செய்யும் பெலோட்டன் நிறுவனம் தன்னுடைய வளர்ச்சியை […]

Categories
உலக செய்திகள்

அடேங்கப்பா!…. உடலை உருண்டையாக்கிய சிறுமி…. கின்னஸ் புத்தகத்தில் புதிய சாதனை……!!!!

பிரிட்டனில் லிபர்டி பரோஸ்(14) என்ற சிறுமி வசித்து வருகிறார். இந்த சிறுமி ஜிம்னாஸ்டிக் கலைஞர்.  இவர் தனது உடலை பின்பக்கமாக வளைத்து காலுக்குள் தலையை நுழைத்து நெஞ்சு பகுதி தரையில் படுமாறு செய்து அசைத்துவிட்டார். அதாவது ஒட்டுமொத்த உடலையும் பின்பக்கமாக வளைத்து உருண்டை ஆகிவிடுகிறார். அதுமட்டுமில்லாமல் வெறும் 30 நொடிகளில் இதனைபோல அவர் மீண்டும் மீண்டும் 11.5 முறை செய்து உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளார். இது குறித்து லிபர்டி‌ பரோஸ் கூறியது, கின்னஸ் உலக […]

Categories
உலக செய்திகள்

மக்களின் நிலை என்ன?…. உக்ரைனை நிலை குழைத்த ஏவுகணைகள் …. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!

பிரபல நாட்டின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. உக்ரைன் மீது ரஷியா கடந்த 7 மாதங்களாக தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலில் உக்ரைனின்  முக்கியமான 4  நகரங்களை ரஷியா கைப்பற்றி தங்களது நாட்டுடன் இணைத்துக் கொண்டது. இந்த பகுதிகள் ஒட்டுமொத்த உக்ரைனின்  15 சதவீதமாகும். இந்நிலையில் சர்வதேச நாடுகளால் சட்டவிரோத ஆக்கிரமிப்பு என அறிவிக்கப்பட்டுள்ள இந்த இணைப்பை தொடர்ந்து உக்ரைன்-ரஷியா இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது.  தற்போது உக்ரைன் படைகளின்  ஆதிக்கம் சற்று அதிகரித்து வருகிறது. மேலும் […]

Categories
தேசிய செய்திகள்

சிவசேனா உத்தவ் தாக்கரே அணிக்கு ‘தீபச்சுடர்’ சின்னத்தை ஒதுக்கியது தேர்தல் ஆணையம்..!!

சிவசேனா உத்தவ் தாக்கரே அணிக்கு ‘தீபச்சுடர்’ சின்னத்தை ஒதுக்கியது இந்திய தேர்தல் ஆணையம். சிவசேனா கட்சி பெயரும், வில்லம்பு சின்னமும் முடக்கப்பட்டதால் புதிய சின்னம் மற்றும் பெயர் ஒதுக்க உத்தவ்  தாக்கரே கோரி இருந்தார். உதயசூரியன், திரிசூலம், தீபச்சுடர் ஆகிய மூன்றில் ஒரு சின்னத்தை கோரி இருந்தார் சிவ சேனா தலைவர் உத்தவ் தாக்கரே. தற்காலிக சின்னம் மற்றும் கட்சி பெயர் கோரி தேர்தல் ஆணையத்திடம் மனு தாக்கல் செய்திருந்த உத்தவ் தாக்கரே அணிக்கு தீபச்சுடர் சின்னம் […]

Categories
உலக செய்திகள்

“என்னது?”… புதிய கண்டம் உருவாகப்போதா?… விஞ்ஞானிகள் வெளியிட்ட தகவல்…!!!

இன்னும் 200-ல் இருந்து 300 மில்லியன் ஆண்டுகளுக்குள் புதிதாக கண்டங்கள் தோன்றும் வாய்ப்புகள் இருப்பதாக விஞ்ஞானிகள் தகவல் வெளியிட்டுள்ளனர். அமெரிக்க கண்டத்தின் மீது ஆசிய கண்டம் மோதி புதிதாக அமேசியா கண்டம் தோன்றும் எனவும், இன்னும் 200 ல் இருந்து 300 மில்லியன் வருடங்களில் பசுபிக் கடல் மாயமாகும் எனவும் ஆய்வு மேற்கொண்ட விஞ்ஞானிகள் தகவல் வெளியிட்டுள்ளனர். அதாவது, கண்டங்கள் ஒவ்வொரு 600 மில்லியன் ஆண்டுகளுக்கும் இடம்பெயரும். தற்போது இருக்கும் கண்டங்கள் 300 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் […]

Categories
மாநில செய்திகள்

கிளம்பாக்கம் பேருந்து நிலையம்: எப்போது தான் பயன்பாட்டுக்கு வரும்?…. அடுத்தடுத்து ஏமாறும் மக்கள்….!!!!

தலைநகர் சென்னையில் அதிகரித்துவரும் இட நெருக்கடியை போக்கும் வகையில் புது உள் கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்திதர வேண்டி இருக்கிறது. அந்த அடிப்படையில் கிளாம்பாக்கம் புற நகர் பேருந்து நிலையத்தின் வரவை சென்ற 3 வருடங்களாகவே சென்னை வாசிகள் எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கின்றனர். தொல் பொருள் ஆய்வு நிறுவனத்தின் கட்டுப்பாடுகள், நிலம் கையகப்படுத்துதல், கொரோனா தொற்று என பல காரணங்களால் பணிகள் தள்ளிப்போனது. நடப்பு ஆண்டு துவக்கத்திலிருந்தே அந்த பேருந்து நிலையத்தின் பணிகளானது வேகமெடுத்தது. நடப்பு ஆண்டு செப்டம்பரில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“என் மனைவி ஒரு நல்ல தாயாக இருப்பார் என நினைத்ததே இல்லை”….. புகழ்ந்த சூப்பர் ஸ்டார்….!!!!!

நடிகர் சாருக்கான் தனது மனைவி குறித்து பெருமையாக கூறியது ரசிகர்களை கவர்ந்து விட்டது. இந்தி திரை உலகில் சூப்பர் ஸ்டாராக வலம் வருகின்றார் ஷாருக்கான். இவர் சென்ற 1999-ம் வருடம் கௌரி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஆரியன் என்கின்ற மகனும் சுஹானா என்கிற மகளும் இருக்கின்றார்கள். இந்த நிலையில் வாடகை தாய் மூலம் ஆபராம் கானுக்கு பெற்றோர் ஆனார்கள். இந்த நிலையில் தனது மனைவி கௌரி குறித்து ஷாருக்கான் கூறியது ரசிகர்களை கவர்ந்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தனி இசை ஆல்பம் வெளியிடுபவர்கள் தான் பெரிய பணக்காரர்கள்… பிரபல நடிகர் பேச்சு…!!!!!

பிரபல இசை அமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் ஓ பெண்ணே என்ற தனி இசை பாடலை தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் உருவாக்கி அவரே அதில் பாடி நடித்தும் உள்ளார். இதன் தமிழ் பாடலை நடிகர் கமல்ஹாசன் சென்னையில் நேற்று வெளியிட்டுள்ளார். இந்த நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட கமல்ஹாசன் பேசும்போது எம் எஸ் விஸ்வநாதன் சந்திக்கும் போது பதற்றம் இருக்காது அதற்கு மாறாக சந்தோஷமாக இருக்கும். ஆனால் இளையராஜாவை சந்திக்கும் போது சத்தமாக […]

Categories
மாநில செய்திகள்

நயன்- விக்னேஷ் சிவன் மீது அடுத்தகட்ட நடவடிக்கை….? அமைச்சர் வெளியிட்ட தகவல்….!!!

நயன்தாரா விக்னேஷ் சிவன் திருமணமாகி நான்கு மாதங்கள் ஆகியுள்ள நிலையில் வாடகை தாய் மூலம் இரட்டை குழந்தை பெற்றுள்ளதாக அறிவித் துள்ளார்கள். திருமணம் ஆகி ஒரு வருடம் ஆன பிறகு வாடகைத்தாயின் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள முடியும் என்ற நிலையில் இவர்கள் திருமணமாகி நான்கு மாதங்களில் குழந்தை பெற்றுள்ளது பேசு பொருளாக மாறி உள்ளது. இந்த நிலையில் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேச சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் வாடகை தாய் மூலம் குழந்தை பெற்று விவகாரம் […]

Categories
உலக செய்திகள்

எங்களை மொத்தமாக அழிக்க நினைக்கிறார்கள்…. உக்ரைன் அதிபர் வேதனை…!!!

உக்ரைன் நாட்டின் ஜனாதிபதியான ஜெலன்ஸ்கி, ரஷ்யா தங்களை மொத்தமாக அழிக்க நினைப்பதாக கூறியிருக்கிறார். உக்ரைன் நாட்டின் மீதான ரஷ்யப்போர், எட்டு மாதங்களாக நீடித்துக் கொண்டிருக்கிறது. இந்த போரில் உக்ரைன் நாட்டின் பல நகரங்களும் நாசமாகியுள்ளன. ரஷ்யா மற்றும் கிரீமியாவை சேர்க்கக்கூடிய முக்கிய பாலத்தில் வெடிகுண்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. இதில் அந்த பாலம் கடும் சேதமடைந்து, மூவர் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, ரஷ்யா, உக்ரைன் மீது தீவிரமாக தாக்குதலை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் உக்ரைன் ஜனாதிபதியான ஜெலன்ஸ்கி தெரிவித்ததாவது, […]

Categories
உலக செய்திகள்

“போரால் ஏற்படும் பின் விளைவுகள் பற்றி ஆலோசித்தோம்”… மத்திய மந்திரி வெளியிட்ட தகவல்…!!!!

மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் முதல் முறையாக நியூசிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார் அதனை முடித்துக் கொண்டு ஆஸ்திரேலியா நாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இதன்படி அந்த நாட்டின் கேன்பெர்ராவுக்கு அவர் இன்று சென்றடைந்திருக்கின்றார். இந்த நிலையில் அவருக்கு இந்தியாவின் மூவர்ண கொடியின் வண்ணம் வெளிப்படும் விதமாக நாடாளுமன்ற இல்லம் ஒளியூட்டப்பட்டு உற்சாக வரவேற்பளிக்கப்பட்டுள்ளது. இது பற்றி மத்திய மந்திரி ஜெய்சங்கர் வெளியிட்ட பதிவில் கூறப்பட்டிருப்பதாவது மூவர்ண வரவேற்புடன் கேன்பெர்ரா வந்தடைந்து இருக்கின்றேன். ஆஸ்திரேலியாவின் பழமையான நாடாளுமன்ற இல்லம் […]

Categories
மாநில செய்திகள்

“இது கட்சிக்கு செய்யும் நம்பிக்கை துரோகம்…. அதிமுகவில் இருந்து “முன்னாள் மாநிலங்களவை உறுப்பினர் திடீர்நீக்கம்”…. அதிரடியில் இறங்கிய எடப்பாடி ….!!!!

எடப்பாடி பழனிச்சாமி அறிக்கை ஒன்றை  வெளியிட்டுள்ளார். அதிமுகவில்  முன்னாள் மாநிலங்களவை உறுப்பினராக இருந்தவர்  மைத்ரேய்ன். இவர் கடந்து சில நாட்களுக்கு முன்பு ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்து ஆதரவு தெரிவித்துள்ளார். இதுகுறித்து நேற்று எடப்பாடி பழனிச்சாமி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் யாராக இருந்தாலும் சரி கட்சியின் கொள்கை, குறிக்கோள், கோட்பாடு என அனைத்திற்கும் முரணாக செயல்படுபவர்களால் கட்சியின் ஒழுங்குமுறை குலையும், இதனால் கட்சிக்கு களங்கம் மற்றும் அவப்பெயர் உண்டாகும். ஆனால் இத்தகைய செயலை தான் தற்போது மைத்ரேயன் செய்துள்ளார். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நிறுத்துங்கள்….! “எனது தந்தையை கேலி செய்வது நல்லதல்ல”…. ஆவேசமாக நிகழ்ச்சியைவிட்டு வெளியேறிய அபிஷேக் பச்சன்….!!!!!

இந்தி தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் அமிதாப் பச்சனை குறித்து கேலியாக பேசி ஜோக் அடித்ததால் கோபமாக அபிஷேக் பச்சன் நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார். ஹிந்தி சினிமா உலகில் உச்ச நட்சத்திரமான அமிதாபச்சன் பல திரைப்படங்களில் நடித்து வெற்றி திரைப்படங்களாக்கி சூப்பர் ஸ்டாராக வலம் வருகின்றார். தற்போது 80 வயது ஆன நிலையிலும் தொடர்ந்து படங்களில் நடித்து வருகின்றார். மேலும் விளம்பர திரைப்படங்களிலும் நடித்து வருகின்றார். இவரின் மகனான அபிஷேக் பச்சனும் இந்தியில் முன்னணி நடிகராக வலம் வந்து […]

Categories
தேசிய செய்திகள்

வெறும் நான்கே மாதங்களில் பஞ்சர் ஆன சாலை…. பெறப்பட்ட உழல் புகார்…..!!!!

பெங்களூருவில் 20 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட சாலை நான்கே மாதங்களில் பஞ்சர் ஆகி இருக்கிறது. சாலையில் நடுவில் பெரிய பள்ளம் உருவாகி இருப்பதால் எதிர்க் கட்சியான காங்கிரஸ், பாஜக அரசை கடுமையாக விமர்சித்துள்ளது. ஒவ்வொரு சாலை பணியின் போதும் 40 சதவீதம் கமிஷன் வாங்கினால் தரம் இப்படித்தான் இருக்கும் என காங்கிரஸ் விளாசி இருக்கிறது. சாலையின் அடியில் உள்ள தண்ணீர் குழாய் உடைந்து விட்டதால் பள்ளம் ஏற்பட்டு இருப்பதாக அரசு விளக்கம் அளித்து இருக்கிறது. பள்ளம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொண்ட நயன்”…. எதுக்காக…? பலரும் தெரிந்து கொள்ள ஆர்வம்….!!!!!

வாடகைத்தாய் முறை மூலம் குழந்தைகளைப் பெற்றுக் கொண்டுள்ளார் நயன்தாரா. தமிழ் சினிமா உலகில் பிரபலங்களாக வலம் வரும் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் தம்பதியினர் வாடகைத் தாய் மூலம் குழந்தைகளை பெற்றிருக்கின்றார்கள். இவர்களுக்கு திரையுலகினர் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றார்கள். இவ்வாறு வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொள்வது என்பது புதிதான ஒன்று கிடையாது. ஏற்கனவே நடிகைகள் பலரும் இதுபோல வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொண்டிருக்கின்றார்கள். அந்த வகையில் தற்போது நயன்தாராவும் விக்னேஷ் […]

Categories
உலக செய்திகள்

சுதந்திரத்தை தவறாக பயன்படுத்துகிறார்கள்…. காலிஸ்தான் பிரச்சனை பற்றி பேசிய ஜெய் சங்கர்…!!!

மத்திய வெளியுறவுத்துறை மந்திரியான ஜெய்சங்கர், கனடாவில் காலிஸ்தான் விவகாரம் குறித்து சுதந்திரம் தவறான முறையில் பயன்படுத்தப்படுவதாக கூறியிருக்கிறார். மத்திய வெளியுறவுத்துறை மந்திரியான ஜெய்சங்கர் ஆஸ்திரேலிய நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கிறார். அப்போது, 13ஆம் வெளியுறவு அமைச்சர்களின் கட்டமைப்பு உரையாடல் நிகழ்வில் கலந்து கொண்டிருக்கிறார். அதன் பிறகு, காலிஸ்தான் விவகாரம் குறித்து அவர் தெரிவித்ததாவது, கனடா நாட்டிலிருந்து இயங்கும் காலிஸ்தான் பிரிவினைவாத சக்திகள் குறித்து பிரச்சினைகளை இந்தியா எழுப்பிக் கொண்டிருக்கிறது. ஜனநாயக சமூகத்தில் வழங்கப்படும் சுதந்திரங்கள் இவ்வாறான சக்திகளால் தவறான […]

Categories
தேசிய செய்திகள்

வெளிநாட்டிற்கு வேலைக்கு செல்பவர்களின்… “விரிவான குடியேற்ற சட்டம் அவசியம்”… முதல் மந்திரி பேச்சு…!!!!

கேரள முதல் மந்திரியான பினராயி விஜயன் ஐரோப்பா போன்ற நாடுகளுக்கு சுற்று பயணம் சென்றுள்ளார். லண்டன் லோகா கேரளா சபாவின் ஐரோப்பா இங்கிலாந்து மண்டல மாநாட்டை தொடங்கி வைத்துள்ளார். இது தொடர்பாக முதல் மந்திரி அலுவலகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டிருப்பதாவது, வெளிநாட்டிற்கு வேலைவாய்ப்புக்காக செல்பவர்களின் பணி பாதுகாப்பு மற்றும் நலனுக்காக விரிவான குடியேற்ற சட்டம் அவசியம். கேரள மக்கள் அனைவரையும் வெளிநாடுகளுக்கு அனுப்புவது அரசின் கொள்கை இல்லை. அதற்கு மாறாக இங்குள்ள வளர்ச்சியின் மூலமாக […]

Categories
பல்சுவை

Shocking Video: ஷூ போட சென்றவருக்கு…. காத்திருந்த பேரதிர்ச்சி…. உஷ் என வெளியே வந்த பாம்பு….!!!!

தற்போது சமூகவலைதளங்களில் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. இந்த வீடியோவானது  அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி இருக்கிறது. வீடியோவை பார்த்தபின் ஷூக்களை அணிவதற்கு முன்பு உள்ளே என்ன இருக்கிறது என்பதை சரிபார்ப்பீர்கள். ஒருவர் ஷூ போடச் சென்றார். அப்போது அந்த ஷூவில் நாகப்பாம்பு இருந்ததை பார்த்து அந்நபர் பயந்து அலறினார். Shocking video of cobra #snake in Mysore, Karnataka hiding inside the shoe. #ViralVideo #Cobra #Rescued #Shoes #Karnataka pic.twitter.com/rJmVN5W1ne — Bharathirajan […]

Categories
தேசிய செய்திகள்

MP, MLA குற்ற வழக்குகள்…. உச்சநீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு….!!!!!

எம்பி, எம்எல்ஏ-க்கள் மீது 5 வருடங்களுக்கு மேல் நிலுவையில் இருக்கும் குற்ற வழக்குகளின் விபரங்களை 4 வாரங்களுக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்று உயர்நீதிமன்றங்களுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து இருக்கிறது. முன்னதாக தண்டனை குற்றவாளிகளைத் தேர்தலில் போட்டியிட ஆயுள் கால தடை கோரிய வழக்கில் உச்சநீதிமன்றமானது மேற்குறிய உத்தரவை பிறப்பித்து இருக்கிறது.

Categories
மாநில செய்திகள்

இவர்களுக்கெல்லாம் முதுகெலும்பு இவர்கள் தான்…. ஆடிட்டர் குருமூர்த்தி பேட்டி….!!!!

திமுகவுக்கு முதுகெலும்பு ஒரு குடும்பம் தான் என ஆடிட்டர் குருமூர்த்தி கூறியுள்ளார். சென்னையில் உள்ள சேத்துப்பட்டு பகுதியில் நேற்று ஸ்கேக்ஸ்  இன் தி கங்கா என்ற புத்தக வெளியிடு விழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக ஆடிட்டர் குருமூர்த்தி கலந்து கொண்டு புத்தகத்தை வெளியிட்டார். அதன் பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பொதுக்குழுவில் பேசியதை பார்க்கும் பொழுது அவருக்கு உதவி செய்ய யாரும் இல்லை என்பதை உணர முடிகிறது. இந்நிலையில் அவர்கள் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“ஏறுமயிலேறி”…. நாட்டுப்புற பாணியில் உருவாகி இருக்கும் கார்த்தி பட பாடல்…. இணையத்தில் வைரல்….!!!!!

சர்தார் படத்தின் முதல் பாடலான ‘ஏறுமயிலேறி’ என்ற பாடலின் லிரிக் வீடியோ வெளியாகி சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகரான கார்த்தி தற்போது பிஎஸ் மித்ரன் இயக்கத்தில் சர்தார் திரைப்படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படத்தில் ஹீரோயினாக ரக்ஷி கண்ணா நடித்திருக்கின்றார். மேலும் முக்கிய வேடத்தில் ரெஜிஷா விஜயன், லைலா உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். இத்திரைப்படத்திற்கு ஜீவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். இத் திரைப்படமானது தீபாவளியையொட்டி வருகின்ற 21-ம் தேதி திரையரங்கில் வெளியாக உள்ளது. அண்மையில் இப்படத்தின் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் பட்டாசு வெடிக்க கட்டுப்பாடு…. இந்த நேரம் மட்டுமே…. திடீர் அறிவிப்பு…!!!!

தமிழகத்தில் தீபாவளி அன்று பட்டாசு வெடிக்க கட்டுப்பாடுகள் விதித்து மாசு கட்டுப்பாடு வாரியம் உத்தரவிட்டுள்ளது. தீபாவளி அன்று காலை 6-7 மணி நேரம் வரையும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையும் பட்டாசு வெடிக்கலாம். குறைந்த அளவில் காற்று மாசுபடுத்தும் தன்மை கொண்ட பசுமை பட்டாசுகளை மட்டுமே வெடிக்க வேண்டும். அதிக ஒலி எழுப்பும் மற்றும் தொடர்ச்சியாக வெடிக்கக்கூடிய சரவெடிகளை தவிர்க்க வேண்டும் என மாசு கட்டுப்பாடு வாரியம் அறிவுறுத்தியுள்ளது. மருத்துவமனைகள், வழிபாட்டுத் தலங்கள் […]

Categories
உலக செய்திகள்

என்ன நிலவு சில மணி நேரத்தில் உருவானதா…? ஆய்வில் வெளியான புது தகவல்…!!!!!

நிலவானது சில மணி நேரத்தில் உருவானது என புதிய ஆய்வின் மூலம் தகவல் வெளியாகி உள்ளது. பூமியிலிருந்து 3.84 லட்சம் கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கின்ற நிலவை பற்றி அமெரிக்கா ரஷ்யா மற்றும் இந்தியா உட்பட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். நிலவின் இரண்டு பக்கத்தில் என்ன இருக்கிறது என அறியும் ஆர்வத்திலும் இந்த தேடல் அமைந்திருக்கிறது. மேலும் இதற்காக இந்தியா சார்பில் சந்திராயன் விண்கலம் அனுப்பப்பட்டு அதற்கான பரிசோதனை முயற்சிகள் நடைமுறையில் இருக்கிறது. […]

Categories
பல்சுவை

வாட்ஸ் அப் பயனர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்… “இனி 1000 பேர் வந்தாலும் கவலை வேண்டாம்”…. வெளியான புதிய அப்டேட்….!!!!

சமீபத்தில் வாட்ஸ் அப்பில் இன்ஸ்டாகிராம் வெளியை போன்று எமோஜிகள் மூலம் பதிலளிக்கும் முறை கொண்டுவரப்பட்டது. அதனை தொடர்ந்து தனி உரிமை பாதுகாப்பு அளிக்கக்கூடிய வகையில் ரீட்ரெசிப்ட் மற்றும் மெசேஜ்களுக்கான புழு டிக்கை மறைத்து வைப்பது போன்ற வசதிகள் வழங்கப்பட்டுள்ளது. நீங்கள் வாட்ஸ் அப்பை ஓப்பன் செய்யும் ஒவ்வொரு முறையும் ஆன்லைனில் இருப்பதாக மற்றவர்களை காண்பிக்கும். அதனையும் பயனர்கள் மறைத்துக் கொள்ள வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. பயனர்கள் ஆப் செட்டிங்ஸ் மெனுவில் கொடுக்கப்படும் ஆன்லைன் இன்டிகேட்டர் என்ற ஆப்ஷனை தேர்வு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நயன்தாராவுக்கு வாடகை தாய் குழந்தைகள் ஏன்….? நடிகர் SHOCK நியூஸ்…!!!!

திரைத்துறையில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்தவர் நடிகை நயன்தாரா. இவர் சமீபத்தில் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் நடிகை நயன்தாரா- விக்னேஷ் சிவன் தம்பதிக்கு இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளது. அந்த புகைப்படங்களை விக்னேஷ் சிவன் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். அதில் இருவரும் குழந்தைகளின் பாதங்களை கொஞ்சி முத்தமிட்டபடி இருக்கின்றனர்.  வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுள்ள நயன் விக்கி தம்பதியின் குழந்தைகளின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்நிலையில், கடந்த […]

Categories
தேசிய செய்திகள்

நான் திருமணமானவன் என்று தெரிந்தும் பாலியல் உறவில் இருந்த பெண்…. வெளியான அதிரடி தீர்ப்பு….!!!!

ஆண் திருமணமானவர் என தெரிந்தும் அவருடன், பெண் பாலியல் உறவு கொண்டால் அது பாலியல் வன் கொடுமை ஆகாது என கேரள ஐகோர்ட்டு தெரிவித்து இருக்கிறது. கேரள மாநிலத்தை சேர்ந்த ஒரு பெண், தன்னுடன் இசைக்குழுவில் பணிபுரிந்த ஒருவர் திருமணம் செய்துகொள்வதாக சொல்லி கடந்த 10 வருடங்களாக பாலியல் உறவில் இருந்ததாகவும், இப்போது அவர் திருமணம் செய்துகொள்ள மறுத்து வருவதாகவும் புகார் அளித்திருந்தார். இதனால் அந்நபர் மீது பாலியல் வன் கொடுமை வழக்கு பதிவுசெய்யப்பட்டது. அதனை எதிர்த்து […]

Categories
தேசிய செய்திகள்

அதிர்ச்சி!… சாமியாரால் இளம்பெண்ணுக்கு அரங்கேறிய கொடூரம்….. பெரும் பரபரப்பு….!!!!

ராஜஸ்தான் அஜ்மீர் மாவட்டத்தில் சஞ்சய் சர்மா என்பவர் வசித்து வருகிறார். சாமியாராக வலம் வரக்கூடிய இவர், 25 வயது இளம்பெண் ஒருவரது குடும்ப சாமியாராகவும் ஆகியுள்ளார். இதை பயன்படுத்திக்கொண்டு அப்பெண் வசித்த வீட்டுக்கு அடிக்கடி சென்று, பூஜை, சடங்குகளில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்த நிலையில் வீட்டில் யாருமில்லாத தருணத்தில் இளம் பெண்ணின் வீட்டுக்கு சென்ற சாமியார், அவரை பலாத்காரம் செய்துள்ளார். இதையடுத்து அதனை வீடியோவாக பதிவு செய்துகொண்டார். அதன்பின் இதை வைத்து பணம் கேட்டு மிரட்டி இருக்கிறார். […]

Categories
தேசிய செய்திகள்

கால்பந்து மைதானத்தில் தீடிரென பாய்ந்த மின்னல்… 2 பேர் பலி… பெரும் சோகம்…!!!!!

மின்னல்தாக்கி இரண்டு பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒடிசா மாநிலத்தில் உள்ள சுந்தர்கர்  மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு  விளையாட்டு மைதானத்தில் நேற்று நட்பு ரீதியிலான கால்பந்து போட்டி நடைபெற்றது. அப்போது இடி மின்னலுடன் கனமழை பெய்துள்ளது. இதனால் மைதானத்தில் நின்ற அனைவரும் பாதுகாப்பான இடங்களை தேடி ஓடி உள்ளனர். அப்போது திடீரென மின்னல் தாக்கியுள்ளது. இதில் படுகாயம் அடைந்த இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் காயமடைந்த 21 பேரை அருகில் இருந்தவர்கள் […]

Categories
மாநில செய்திகள்

பயங்கரவாத தடுப்பு பிரிவு அமைக்க கோரிய வழக்கு…. தமிழக அரசுக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!!

சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஜெகன்நாத் என்பவர் மனு தாக்கல் செய்து உள்ளார். அதில், இந்தியாவின் அண்டை நாடுகளான இலங்கை, பாகிஸ்தானில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழல் காரணமாக ஆப்கானிஸ்தானில் தாலிபானங்களின் எழுச்சி காரணமாக இந்தியாவிற்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இதனால் இந்தியா மீது தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளது. இலங்கையுடன் கடல் எல்லையை பகிர்ந்துள்ள தமிழகத்திற்கும் இதனால் ஆபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. அதனைத் தொடர்ந்து தமிழகத்தில் சட்ட ஒழுங்கு சீராக இருந்தாலும் கூட தீவிரவாத தாக்குதல் போன்ற சமயங்களில் […]

Categories
தேசிய செய்திகள்

தேசிய விலங்காக பசுமாடு அறிவிக்க கோரிய மனு…. இதுதான் கோர்ட்டின் வேலையா?…. நீதிமன்றம் அதிரடி…!!!

இந்தியாவின் தேசிய விலங்காக புலி உள்ளது. இந்நிலையில் பசுமாட்டை இந்தியாவின் தேசிய விலங்காக அறிவிக்க கோரி மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கோவன்ஷா சேவா சடன் என்ற அமைப்பு சார்பில் வழக்கறிஞர் சுப்ரீம் கோட்டில் இன்று மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதிகள் எஸ்கே கவுல் மற்றும் அபே எஸ் ஒஹா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது இதுதான் கோர்ட்டின் வேலையா? அபராதம் விதிக்கும் வகையிலான மனுக்களை நீங்கள் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

கையில் திரிசூலம், வேலு, ஈட்டி இருக்கு..! RSSஐ தூள் தூளாக்கிடுவோம்…! செம போடு போட்ட வேல்முருகன் ..!!

மனிதநேய மக்கள் கட்சி சார்பில் நடந்த போராட்டத்தில் கலந்து கொண்டு பேசிய தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன்,  11ஆம் தேதி மாலை 4 மணிக்கு அண்ணன் திருமா உள்ளிட்ட ஜனநாயக சக்திகள் அறைகூவல் விடுத்து இருக்கிற அந்த மனிதசங்கிலி என்பது மனிதநேயத்தை  காப்பதற்காக விடுக்கப்பட்ட மாபெரும் மனித சங்கிலி. நான் கேட்கிறேன்…. 45க்கும் மேற்பட்ட இயக்கங்கள், அரசியல் கட்சிகள், மாபெரும் அறப்போர் இயக்கங்கள்,  எதிரி எத்தனை பெரிய ஆயுதம் கொண்டு வந்தாலும், தன் நெஞ்சுரத்தால் தூள்தூளாக […]

Categories
மாநில செய்திகள்

மாணவர்களுக்கு செம ஹேப்பி நியூஸ்….. “கலா உத்சவ் போட்டிகள்”….. பள்ளிக்கல்வித்துறை அதிரடிஉத்தரவு…!!!

மத்திய கலாசாரத் துறை சார்பில் பள்ளி மாணவர்களுக்கு ஆண்டுதோறும் ‘கலா உத்சவ்’ என்ற பெயரில் கலை, பண்பாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான போட்டிகளை நடத்தி மாநில அளவில் தேர்ச்சி பெறுவோரை ஒடிசாவில் நடக்கும் தேசிய அளவிலான இறுதிப் போட்டிக்கு அனுப்பும்படி அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி தமிழக ஒருங்கிணைந்த கல்வி திட்ட இயக்குனராக சார்பில் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் மூலம் பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதில், “அரசு மற்றும் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: 1771 புதிய பேருந்துகளை வாங்க டெண்டர் – தமிழக அரசு அறிவிப்பு …!!

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கழகத்திற்கு 1771 புதிய பேருந்துகள் வாங்க தமிழக அரசு டெண்டர் கோரி இருக்கிறது. டீசலில் இயங்கும் BS 6 ரக 3 விதமான பேருந்துகளை வாங்குவதற்காக இந்த டெண்டர் கோரப்பட்டு இருக்கின்றது. இதில் சென்னை மாநகர போக்குவரத்து கழகத்திற்கு 402 பேருந்துகளும், விழுப்புரம் மண்டலத்திற்கு 347 பேருந்துகளும் வாங்கப்பட்ட இருக்கின்றனர். சேலம் மண்டலத்திற்கு 303 பேருந்துகளும், கோயம்புத்தூர் மண்டலத்திற்கு 115 பேருந்துகளும் வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. கும்பகோணம் மண்டலத்திற்கு 303 பேருந்துகளும்,  […]

Categories
மாநில செய்திகள்

விரைவாக பணிகளை முடிக்க வேண்டும்…. ஆய்வு செய்து தலைமைச் செயலாளர்…. அதிகாரிகளுக்கு விடுக்கப்பட்ட கோரிக்கை….!!!!

சென்னை மாநகராட்சி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. சென்னை  மாநகராட்சிக்கு சொந்தமான பல்வேறு பகுதிகளில் நடைபெறும் மழை நீர் கால்வாய் பணிகளை தலைமை செயலாளர் நேற்று ஆய்வு செய்தார். இதில் நகராட்சி நிர்வாகம், குடிநீர் வளங்கள் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா, நீர்வளத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சந்திப் சக்சேனா, நெடுஞ்சாலைகள் துறை முதன்மைச் செயலாளர் பிரதீப் யாதவ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன் பின்னர் அவர் ராஜமன்னார் சாலையில் 4.57 கிலோமீட்டர் நீளத்திற்கும், […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“பழனி மலை முருகன் கோவில்”…. பழுதடைந்த சரக்கு ரோப் கார்…. ஆய்வில் அதிகாரிகள்….!!!!

திண்டுக்கல் மாவட்டத்தில் பழனி மலை முருகன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலின் சார்பில் மலையடிவாரத்தில் பஞ்சாமிர்தம் உற்பத்தி நிலையம் அமைந்துள்ளது. இந்த தயாரிக்கப்படும் பஞ்சாமிர்தம் அங்குள்ள சுற்றுவட்டாரங்களில் விற்பனை செய்யப்படுகின்றது. மேலும் இந்த பஞ்சாமிர்தத்தை மலை கோவிலுக்கு கொண்டு வருவதற்கு தெற்கு கிரிவீதியில் அமைந்துள்ள சரக்குரோப் கார் சேவை இயங்கி வருகின்றது. இந்த நிலையில் இந்த ரோப் கார் கடந்து சில நாட்களுக்கு முன்பு பழுது அடைந்துள்ளது. இதனை ஆய்வு செய்த அதிகாரிகள் ரோப் காரினுடைய கம்பி […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

முன்னாள் கவுன்சிலருக்கு சொந்தமான கட்டிடத்தில்…. பயங்கர தீ விபத்து…. விசாரணையில் போலீசார்….!!!!

திண்டுக்கல் மாவட்டத்தில் பேகம்பூர் என்ற பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியைச் சேர்ந்த முன்னாள் கவுன்சிலர் இக்பாலுக்கு சொந்தமான கட்டிடம் ஒன்று உள்ளது. இந்த கட்டிடத்தின் கீழ் தளத்தில் கோழி இறைச்சி கடையும் மேல் தளத்தில் பழைய பொருட்களை போட்டு வைக்கும் குடோனும் அமைந்துள்ளது. இந்த நிலையில் நேற்று காலை இந்த கட்டிடத்தின் மேல் தளத்தில் திடீரென தீப்பிடித்துள்ளது. இந்த தீ மளமளவென கட்டிடம் முழுவதும் பரவியுள்ளது. இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் […]

Categories
மாநில செய்திகள்

(2022) நீட் முதுநிலை கவுன்சிலிங் ஒதுக்கீடு…. எப்படி பார்ப்பது?…. இதோ வழிமுறைகள்….!!!!

மருத்துவ கலந்தாய்வுக்குழு  நடப்பு ஆண்டுக்கான தேசியத்தகுதி மற்றும் நுழைவுத் தேர்வின் முதுநிலை படிப்புக்குரிய கவுன்சிலிங் இறுதி சீட் ஒதுக்கீட்டை அண்மையில் வெளியிட்டு இருந்தது. இதையடுத்து தமிழகத்தின் மருத்துவக் கல்வி இயக்குநரகம் முதுகலை படிப்புக்குரிய கவுன்சிலிங்கின் முதல் சுற்றில், அரசு ஒதுக்கீட்டுக்கான தற்காலிக சீட் ஒதுக்கீடு பட்டியலை வெளியிட்டு இருக்கிறது. இந்த நீட் முதுநிலை 2022 முதல் சுற்றுக்கான தற்காலிக சீட் ஒதுக்கீடு பட்டியல், மருத்துவக் கல்வி இயக்குநரகத்தின் (DME) அதிகாரப்பூர்வமான இணையதளத்தில் (tnmedicalselection.net) வெளியாகி உள்ளது. விண்ணப்பதாரரின் […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

இறப்பு சான்றிதலுக்கு அலைக்கழித்த மருத்துவமனை….. “ரூ 3.10 லட்சம் அபராதம் விதித்து”…. நுகர்வோர் நீதிமன்றம் அதிரடி..!!

நவஜீவன் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைக்கு ரூ 3.10 லட்சம் அபராதம் விதித்து இறப்பு சான்றிதழ் பெறுவதற்கான வழி வகையை செய்து தர வேண்டும் என நுகர்வோர் நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது திருவாரூர் மாவட்டம் முடிகொண்டான் அருகே செருவலூர் கிராமத்தை சேர்ந்தவர் அன்பழகன். இவருடைய 24 வயது மகன் விக்னேஷ் கடந்த 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 22ஆம் தேதி தென்குடி மாரியம்மன் கோவிலில் நடைபெற்ற தீமிதி திருவிழாவில் பங்கேற்றார். அப்போது தீமிதி இறங்கிய போது அவர் கீழே […]

Categories
மாநில செய்திகள்

மின்னல் ரவுடி வேட்டை… அதிரடி ரெய்டு.. மாநகர காவல் ஆணையர் கடும் எச்சரிக்கை…!!!!!

  தமிழகம் முழுவதும் உள்ள ரவுடிகள் மற்றும் சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழக காவல்துறை இயக்குனர் உத்தரவின் பெயரில் தமிழகம் முழுவதும் உள்ள ரவுடிகள் சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி 48 மணி நேரம் மின்னல் ரவுடி வேட்டையின்படி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டதன் பெயரில் திருச்சி மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன் ரவுடிகள் சரித்திர பதிவேடு குற்றவாளிகள் மற்றும் சமூக விரோதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“பழனி மலை முருகன் கோவில்”…. சாமி தரிசனத்திற்கு வந்த விவசாயி…. திடீர் மரணம்….!!!!

கோவிலுக்கு சாமி கும்பிடுவதற்காக வந்த விவசாயி திடீரென உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் குள்ளம்பாளையம் பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி கௌதம். இவர் தனது நண்பரான செந்தில் என்பவருடன் பழனி முருகன் கோவிலுக்கு சுவாமி தரிசனம் செய்வதற்காக சென்றார். அதன் பின் மலையின் அடிவாரத்தில் இருந்து படி வழியாக இருவரும் கோவிலுக்கு சென்றுள்ளனர். இந்நிலையில் கௌதமுக்கு திடீரென வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் அவரை உடனடியாக மலைக்கோவிலில் உள்ள சிகிச்சை […]

Categories
தேசிய செய்திகள்

அச்சச்சோ!!…. திடீரென உயிரிழந்த “பாவியா முதலை”…. சோகத்தில் ஆழ்ந்த பக்தர்கள்….!!!!

பிரசித்தி பெற்ற கோவிலில் வாழ்ந்து வந்த முதலை  உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலத்தில் உள்ள காசர்கோடு மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற ஸ்ரீ ஆனந்தபுரம் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் முழுவதும் தண்ணீரால் சுழப்பட்டுள்ளது.  இங்கு கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக பாவியா என்ற முதலை வசித்து வந்தது. இந்த முதலை இறைவனுக்கு படைக்கப்படும் உணவுகளை மட்டும் சாப்பிடுவதால் இதற்கு அசைவ முதலை  என்று பெயரிடப்பட்டது. இந்நிலையில்  உடல்நலக்குறைவு காரணமாக  நேற்று  உயிரிழந்தது. இதனையடுத்து […]

Categories
உலக செய்திகள்

பள்ளியில் கொத்து கொத்தாக மயங்கி விழுந்த மாணவர்கள்… விஷம் கொடுத்தார்களா?… வெளியான அதிர்ச்சி தகவல்…!!!

மெக்சிகோ நாட்டில் பள்ளி மாணவர்கள் 60 பேருக்கு விஷம் கொடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. மெக்சிகோ நாட்டின் சியாபாஸ் என்ற மாகாணத்தில் அமைந்துள்ள மேல்நிலைப் பள்ளியில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று வகுப்புகள் நடந்து கொண்டிருந்த சமயத்தில் திடீரென்று மாணவர்கள் மயங்கி விழ தொடங்கினார்கள். எனவே, மயங்கி விழுந்த மாணவர்கள் 60 பேரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அப்போது, மாணவர்களுக்கு விஷம் கொடுக்கப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் அதிர்ச்சி தகவலை வெளியிட்டனர். கடந்த இரு வாரங்களில் அதே மாகாணத்தில் இருக்கும் […]

Categories
மாநில செய்திகள்

தீபாவளி பண்டிகை… சொந்த ஊர் செல்வதற்கு சிறப்பு பேருந்துகள்… வெளியான சூப்பர் அறிவிப்பு…!!!!!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர் செல்வதற்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது. தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசும் போது தீபாவளியை முன்னிட்டு 10,518 சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. இவை சென்னை, மாதவரம், கேகே நகர், தாம்பரம், அறிஞர் அண்ணா பேருந்து நிலையம், தாம்பரம் ரயில் நிலைய பேருந்து நிலையம், பூந்தமல்லி பைபாஸ், கோயம்பேடு போன்ற பேருந்து நிலையங்களில் இருந்து இயக்கப்படுகிறது. வெள்ளி, சனி, […]

Categories
உலக செய்திகள்

2 வாரத்தில் 7-ஆம் முறையாக ஏவுகணை சோதனை…. வடகொரிய அதிபர் அதிரடி…!!!

வடகொரிய நாட்டின் அதிபரான கிங் ஜாங் உன் தலைமையில் தொடர்ந்து ஏவுகணை சோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தென்கொரிய கடற்படையினர் அமெரிக்க கடற்படையினரோடு சேர்ந்து கூட்டாக போர் பயிற்சி கொரிய எல்லைப் பகுதியில் போர் பயிற்சி மேற்கொள்வதற்கு வடகொரியா கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இது மட்டுமல்லாமல் தென்கொரியாவையும் அமெரிக்காவையும் அச்சுறுத்துவதற்காக 14 நாட்களாக தொடர்ந்து ஏவுகணை சோதனை செய்து கொண்டிருக்கிறது. அந்த வகையில் நேற்று தொடர்ந்து இரண்டு குறுகிய தூரத்திற்கு செல்லும் பாலிஸ்டிக் வகை ஏவுகணைகளை சோதனை […]

Categories

Tech |